diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1218.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1218.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1218.json.gz.jsonl" @@ -0,0 +1,340 @@ +{"url": "http://nakkeran.com/index.php/2017/07/28/astrology-and-science-2/", "date_download": "2021-03-06T08:54:16Z", "digest": "sha1:4TWNV5FLDLXNXD42QCSINB6VAHNVQXVA", "length": 173196, "nlines": 310, "source_domain": "nakkeran.com", "title": "அறிவியலும் சோதிடமும் – Nakkeran", "raw_content": "\nநாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது. சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர் ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப் பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.\nசோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். அறிவியலில் சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களில் இந்த இரண்டு கோள்கள் ராகு மற்றும் கேதுவும் இடம்பெறவில்லை.உண்மையில் இவை இரண்டும் நிழல் கோள்கள் என அழைக்கபடுகிறது.\nநமக்கு எல்லாருக்கும் தெரியும் பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது அதேபோல சந்திரன் பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.சந்திரனுடைய நீள்வட்டப்பாதை பூமியின் நீள்வட்டப்பாதையை இரண்டு இடத்தில் சந்திக்கிறது. சந்திரன் தெற்கிலிருந்து வடக்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும்,வடக்கிலிருந்து தெற்க்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும் சந்திக்கிறது. வடக்கு சந்திப்புக்கு இராகு என்றும், தெற்கு சந்திப்புக்கு கேது என்றும் பெயர். கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.\nஇந்த புள்ளிகள்தான் சந்திரகிரகணத்தையும்,சூரியகிரகணத்தையும் ஏற்ப்படுத்துகிறது.இப்படி சூரியகிரகணக்காலத்தில் சூரியனுக்கும்,புமிக்கும் இடையே சந்திரன் வருகிறது.இது நமக்கு சூரியன்மீது நிழல் விழுவது போல தோன்றும்.\nஅக்காலத்தில் இந்த நிகழ்வை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவது போல சித்தரித்தனர்.இந்த நிகழ்வுக்கு காரணமான ராகுவையும் மற்றும் கேதுவையும் பாம்பாக சித்தரித்தனர்.\nசோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் நிரைக்கோடு (Longitude) நேர்க்கோடு (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள் அதன்படி கணிக்கிறார்கள் ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம். செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.\nசூரியன் வடபாகத்தில் மகர இராசியிலிருந்து மிதுன இராசி வரை (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திரயாணம், இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக இராசி முதல் தனுசு இராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணயாணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும் மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே\nஒரு இராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே இராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா அல்லது அது போன்று அமைந்துள்ளதா அல்லது அது போன்று அமைந்துள்ளதா\nஇந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.\nநட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு(Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.\nசோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை\nமூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.\nதூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை).\nமும்பை தமிழ் டைம்ஸ் 14-.12.2003.\nசோதிடர்களது காட்டில் இந்த மாதம் பணம் பெய்யும் மாதம். எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் “சனிப் பெயர்ச்சிப் பலன்கள்” பக்கக்கள் கண்ணைக் கவர்கின்றன. சனி பகவானால் எந்த எந்த இராசிக்காரர்களுக்கு என்ன என்ன பலன் என விலாவாரியாகச் சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள்.\nசனிப் பெயர்ச்சியையொட்டி கோயில்களில் சிறப்பு யாகம், கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக சிம்மம், கன்னி, துலாம், கும்பம், மீனம், இடபம், மிதுனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாம்.\nதமிழக கோயில்களில் அபிசேகத்துக்கு ரூ.500, பரிகார கோமங்களுக்கு ரூ.3,500 கட்டணம் அறவிடப்படும். அதற்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலும் கோயில்களில் சனி பகவானை சாந்தப்படுத்த யாகம் நடைபெறுகிறது\nஅண்டவெளியில் தன்பாட்டில் ஞாயிறைச் சுற்றிவரும் சனிக் கோள் கெட்டது செய்யும் அதற்குப் பரிகாரமாக அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. எணணூறு மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சனிக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா\nஅறிவியல் கண்டுபிடித்த அச்சு யந்திரம், தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சனிப் பெயர்ச்சியை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப் போகிறார்களாம்\nசனி பகவான் பற்றிய புராணக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. சனி ஒரு கோள் என்பதற்குப் பதில் சனி மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பகவான் என்பதுதான் சோதிடர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nநளச் சக்கரவர்த்தி, சனீசுவரன் இருவரும் வழிபட்ட ஒரே தலம் திருவாரூர். சிவபெருமானால் ஈசுவரப் பட்டம் வழங்கப் பெற்றவர் சனீசுவர பகவான். ��னீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பர். சனீசுவர பகவானை வென்றவர் தசரத மகாராசா தன்னைப் வென்ற தசரதனுக்கு வேண்டும் வரத்தைத் தருவதாக சனீசுவர பகவான் கூற, தசரதன் தனது மூதாதையர்களும் தானும் வழிபாடு செய்த திருவாரூர் வருவோருக்கு துன்பங்கள் தராமல் நன்மையை மட்டுமே செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டார்.\nஅதன்படி, சனி பகவானும் திருவாரூர் வருவோரைத் தனது கண்டசனி, பாதசனி, அட்டமத்துச் சனி என எந்தக் காலமானாலும் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார்.\nஅதனால், திருநள்ளாற்றில் வழிபாட்டை முடித்த நளனும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து, தன்னை இனியும் நவகோள்கள் துன்பப்படுத்தக் கூடாது என வேண்டிக் கொண்டார்.\nஎனவே தான் “திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே’ என்று கூறப்படுகிறது.\nசோதிடர்களிடம் சனிப் பெயர்ச்சி பற்றிய காலத்தையும் நேரத்தையும் கணிப்பதில் கருத்தொற்றுமை இல்லை.\nநிகழும் விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 10 ஆம் நாள் (26.09.2009) சனிக்கிழமை சுக்ல பட்சத்து அஷ்டமி திதி, நட்சத்திரம் மூலம் நடைபெறும் நாளில், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக சரியாக மதியம் மணி 3.18 க்கு சனி பகவான் சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார் என வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் 2009 செப்டம்பர் 9 ஆம் நாள் சனிப் பெயர்ச்சி இடம்பெறுகிறது என்கிறது. இந்த கால வேறுபாட்டுக்கு என்ன காரணம்\n2007 இல் ஏற்பட்ட சனிப் பெயர்ச்சி பற்றியும் இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் இருவேறு காலத்தைக் குறிப்பிட்டன. திருக்கணிதப்படி யூலை 16 இல் சனிப் பெயர்ச்சி, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஓகஸ்த் 5 இல் சனிப் பெயர்ச்சி இடம் பெற்றது.\nகாலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric) கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal)வைத்து (Spica என்ற நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac with precession) என்பது பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள். (இது பற்றிய மேலதிக தரவுகளை நான் எழுதிய சோதிடப் புரட்டு நூலைப் புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளவும்)\nஅண்டவெளியில் காணப்பட���ம் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு (வியாழன்) ஒரு ஆண்டும் இராகு (Ascending Node) கேது (Descending Node) இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2 1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழல்கோள்கள்.\nஇவ்வண்டம் எல்லை அல்லது முடிவு அற்றது என நியூட்டன் உட்படப் பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ்வண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்கிறார்.\nஇவ்வண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற வில்லங்கமான கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும் அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற வில்லங்கமான கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும் இவ்வண்டத்தின் ஆரம் 35,000,000,000 (336 கோடி கோடி கிமீ) ஆகும்.\nஅண்டத்தொகுதிக்குள் சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற கோடிக்கணக்கான வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 எனக் கணக்கிடப்பட்டது. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ என்பனவாம். ஆனால் புளூட்டோ கோள் என்னும் வரையறுக்குள் வராத காரணத்தால் அறிவியலாளர்களால் நீக்கப்பட்டுள்ளது. எனவே மேலே சொன்ன வற்றுள் புளூட்டோ நீங்கலாக 8 கோள்கள் மட்டுமே கோள்கள் என்னும் தகுதியைப் பெற்றுள்ளன. சூரியன் கோள் அல்ல விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக் கோள். அதனால் சோதிடத்தில் 9 கோள்கள் (நவக்கிரகங்கள்) இருக்கின்றன.\nவெறும் கண்ணால் வானத்தில் உலா வரும் சூரியனையும் சந்திரனையும் நாம் பார்ப்பது போல சில கோள்களை நம்மால் பார்க்க இயலும். சூரியன் மறைவதற்கு முன்போ அல்லது தோன்றுவதற்கு முன்போ புதன் கோளை நம்மால் பார்க்க இயலும். வெள்ளிக் கோளை மேற்கு அடிமானப் பகுதியில் மாலை விண் மீனாகவும் கிழக்கு அடிமானப் பகுதியில் காலை விண்மீனாகவும் பார்க்கலாம். செவ்வாய் கோளை ஆண்டு முழ���வதும் அநேக நேரங்களில் பார்க்கலாம். பூமியிலிருந்து நோக்கும்பொழுது செவ்வாய்க் கோள் வானத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு எதிர் திசையில் இருக்குமானால் அது தெளிவாகத் தெரிகிறது.\nவெற்றுக் கண்களால் செவ்வாய் கோளினைப் பார்க்கும் பொழுது .அதனுடைய நிறம் சிவப்பாகத் தோன்றுகிறது. சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க்கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும். 1610 ஆம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனிக் கோளை உற்று நோக்கினார். யுரேனஸ் கோளினை தொலை நோக்கியினைக் கொண்டு பார்த்தால் பச்சை நிறமாகத் தெரியும்.\nபழங்காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர். அவற்றிற்கு உரோம கடவுள்கள் பெயரையே சூட்டியுள்ளனர். சாதக சோதிடம் அண்மையில் புனையப் பட்டது. எனவே கோள்களின் எண்ணிக்கை 9 என்று கூறியிருக்கிறார்கள்.\nசீன சோதிடத்தில் கண்ணுக்குத் தெரிந்த 5 கிரகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகின்றார்கள் ஆனால் அவர்கள் இந்த 5 கிரகங்களும் சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்று தெரிந்து வைத்திருந்தார்கள். விண்மீன்களைப் பார்த்த மனிதன் தனக்குப் பழக்கப் பட்ட விலங்குகளின் பெயரைக் கொடுத்திருக்கின்றான். சீன சோதிடத்தில் எலி, காளை மாடு, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, குரங்கு, செம்மறி ஆட்டுக் கிடா, சேவல், நாய், பன்றி என்ற 12 விலங்குகள் இராசிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.\nசீனாவில், 12 விண்மீன் கூட்டங்களுக்கு எலி, காளை, மாடு, புலி, முயல், முதலை, பாம்பு எனக் கொடுத்திருப்பது போல மேலைச் சோதிடத்தில் (Tropial Zodiac) நாடுகளில் ; Aries, Gemini, Leo, Libra, Sagittarius and Aquarius, whereas the feminine signs are Taurus, Cancer, Virgo, Scorpio, Capricorn and Pisces என கிரேக்க – உரோம பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள்.\nநகரும் கோள்கள் மற்றும் நகராத ஏதோ ஒரு உருவ அமைப்புள்ள விண்மீன் கூட்டங்கள் (Constellations) இவைதான் இந்திய சோதிடத்தின் (Vedic or Sidereal Zodiac) அடிப்படை.\nஇந்திய சோதிடர் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயர் கொடுத்திருக்கின்றார்கள். இதற்கான சில உருவப் படங்களையும் (Signs) கொடுத்திருக்கின்றனர்.\nகோள்கள் சூரியனைச் சுற்றி வருவது அறிவியல். ஆனால் சனிக் கோள் நகர்வதை சனிப் பெயர்ச்சி என்���ும் அதனால் தனிப்பட்ட மனிதர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே அது எப்படி சனிப் பெயர்ச்சி என்னும் புரட்டுக்குக் கூட்டம் சேர்கிறது, படித்தவர்களிடம் இருந்தும் படியாத பாமரர்களிடம் இருந்தும் பரிகாரம் என்னும் பெயரில் சோதிடரும் கோயில் குருக்கள்மாரும் பணம் கறக்கிறார்கள்.\nஅண்மைக் காலத்தில் சனி பெயர்ச்சி போலவே குருப் பெயர்ச்சி, இராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள. இதன் மூலம் தமிழ்க் குமுகம் ஒரு அறிவுடைய குமுகமாக மாறவிடாது தடுக்கிறார்கள். இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன. இன்று சுப நேரம், இராகு காலம், யமகண்டம், இராசி பலன், ஆண்டு பலன், போடாத ஏடுகளையே பார்க்க முடியாது.\nநோபல் பரிசு பெற்ற வானியலாளர் சோதிடம் என்பது பொய் என அறிவித்த பிறகும் சோதிடம் அறிவியல் எனச் சோதிடர்கள் எழுதிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.\nசூரிய மண்டலத்தில் பூத வடிவான வியாழக் (Giant Jupiter) கோளுக்கு அடுத்தபடி மிகப் பெரிய கிரகம் சனிக் கோள் ஆகும். சனிக் கோளம் புவியிலிருந்து குறைந்தது 720 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. கோள வடிவில் சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது. ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில் [Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை.\nசனிக் கோள் உரோமரின் வேளாண்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனிக் கோளே பண்டைக் கால மக்களுக்குத் தெரிந்திருந்த கடைசித் தொலைக் கோளாகும். வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கோளும் இதுவே. ஏனைய கோள்களைப் போலவே சனிக் கோள் ஓர் அழகான கோள். சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை. இந்தக் கோளைச் சுற்றிலும் வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை முதன் முதலில் கலிலியோ கலிலி (Galileo Galilei (1564-1642) என்ற வானியலாளரே தனது சிறிய தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.\nஞாயிறிடம் இருந்து இந்தக் கோள் பெறும் ஒளியும் வெப்பமும் மிகக் குறைவாகும். சனிக் கோள் சூரிய குடும்பத்தில் 798.30 மில்லியன் மைல் தொலைவில் வரிசையில் ஆறாவது கோளாக சுழல்வீதியில் சுற்றி வருகிறது.\nவிட்டம் – 120,660 கிமீ (74,978 மைல்)\nமேற்பரப்பு – வாயு மற்றும் நீர்மம் (Gas and liquid)\nஈர்ப்பு விசை – 1.16 (புவி 1)\nதிணிவு – 95.2 (புவி 1)\nவளிமண்டலம் – நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு\nவெப்பம் – 288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)\nஅச்சின் சாய்வு – 26.73 பாகை\nதன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 10 மணி 40 மணித்துளி, 0 வினாடி (0.436 புவி நாள்)\nதன்னைத்தானே சுற்றும் வேகம் – நொடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)\nஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம் – 9 ஆண்டுகள் 167 நாள்கள் (29.46 புவி ஆண்டுகள்)\nஞாயிறைச் சுற்றும் வேகம் – நொடிக்கு 9.64 கிமீ\nபுவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் மைல்)\nஉங்கள் எடை (200) – சனியில் 212.8 கிலோ\nசனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி நீரகம் திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid] உட்கருவில் திரவ நீரகம் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக நீரகம் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தியாக (Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக (Magnetic field) இருப்பதற்கு இதுவே காரணம்.\nசனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு உறைந்துபோய் இருக்கலாம் அல்லது கன மூலகங்கள் (Heavey elements) பேரழுத்தத்தில் பாறையாகி ஏறக்குறைய 15,000 பாகை C வெப்பம் உண்டாகியிருக்கலாம் அல்லது கன மூலகங்கள் (Heavey elements) பேரழுத்தத்தில் பாறையாகி ஏறக்குறைய 15,000 பாகை C வெப்பம் உண்டாகியிருக்கலாம் 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன் சனி இரண்டும் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் (Contraction) வெப்பத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது\nபூமியில் உள்ள நவீன தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. புவிச் சுழல்வீதியில் (Earth’s Orbit) சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் (Hubble Space Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் (White Spot) கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுக் கலங்கள் (Space Probes)மூல���ாகத்தான் அறிய முடியும்.\nஇது காறும கூறியவற்றால் சனி என்பது ஏனைய கோள்கள் போலவே 798.30 கோடி மைல் தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை. சனிக்கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை. அப்படியிருக்க இந்த 21 நூற்றாண்டிலும் சனி கெட்ட (நீச கிரகம்) சனி பகவான் பொல்லாதவன் – அவன் கோபத்தைத் தணிக்க எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும் கோயிலுக்குச் சென்று எள்ளெண்ணை எரிக்க வேண்டும் விரதம் இருக்க வேண்டும் பூசை, அருச்சனை செய்ய வேண்டும் என்று படியாத பாமர மக்கள் மட்டுமின்றி படித்த முட்டாள்களும் நம்புகிறார்கள்.\nதமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் எமது குமுகம் மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.\nஇந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை ஊன்றிப் படியுங்கள். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். புது மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பிடியுங்கள்.\nபுராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே\n உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்\nஇவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு. எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.\n ..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய் பிந்தைய சாத்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.\nஎனவே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்ச்சி. சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது எல்லாம் சனிக் கோள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் முன்னோரின் மூடநம்பிக்கை ஆகும்.\nமண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது. (முற்றும்)\nபவுத்தம், சமணம் போன்ற ஒருசில மதங்களைத் தவிர பெரும்பாலான மதங்கள் கடவுளை ஆதாரமாகக் கொண்ட மதங்களாகும். அந்த மதங்களைத் தோற்றுவித்தவர் கடவுளே எனச் சொன்னாலும், அவற்றை மக்களிடையே பரப்பியவர்களே மனிதர்கள்தான் (மதவாதிகள்) என்று சொன்னால் தவறாக இருக்கமுடியாது. இந்த மனிதர்கள் உண்மையைக் கண்டறிந்து கூறும் முழுமையான அறிவு படைத்தவர்கள் எனக் கொள்ள முடியாது. அதனால், தவறான கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கூட மதத்தின் பெயரால் மக்கள்மீது திணிக்கப்பட்ட வரலாறுகள் ஏராளம் உண்டு. அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தோர் கடவுளுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இப்படித் தண்டிக்கப்பட்ட பலரில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் கலீலியோ என்பவரும் ஒருவர். இந்தப் பாவத்தைச் செய்தது யார் அதற்கான பாவ மன்னிப்பு கேட்டது யார் அதற்கான பாவ மன்னிப்பு கேட்டது யார் இந்தக் கேள்விகளுக்கான விடை ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய செய்தியாகும். மத நூல்கள், இந்த உலகைப் படைத்தது கடவுள்தான் என்றே அடித்துச் சொல்கின்றன. இந்த நில உலகம் தட்டையான வட��வமுடையது. கடல்களால் சூழப்பட்டது என்றே மக்கள் கற்பிக்கப்பட்டனர். மதவாதிகள் மத நூல்களிலிருந்து இதற்கான சான்றுகளை அள்ளி வைத்தனர். இதனை நம்புகிறவர்கள் தட்டைப் பூமியர் சங்கம் என்ற அமைப்பையே உருவாக்கினர்.\nஇந்தக் கருத்தை ஏற்காதவர்கள் இந்த நிலஉலகம் உருண்டை வடிவமுடையது என்றனர். இவர்கள் பூமி உருண்டையர் சங்கம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்துத் தங்கள் கருத்தினை விளக்கமாக எடுத்துரைத்தனர். இவர்களில் எவருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாது.\nசூரியனும், சந்திரனும் உருண்டையாக இருப்பதைப் பார்த்த முற்கால மாந்தர்களில் சிலர் உலகமும் ஏன் அவ்வாறு உருண்டையாக இருக்க முடியாது என்று எண்ணி இருக்கக் கூடும். பண்டைக் காலத்திலேயே கிரேக்கர்கள் உலகம் உருண்டையானது என்று சொல்லி வந்துள்ளனர். இருப்பினும், கி.பி. 400_க்குப் பிறகு உலகம் தட்டையானது என்ற எண்ணமே மேலை நாடுகளில் நிலைத்துவிட்டது. இந்தக் கருத்து அடுத்த சில நூற்றாண்டுகள்வரை மாறவில்லை. நமது நாட்டு தசாவதாரக் கதைகளும் உலகம் தட்டையானது; பாயைப் போல் சுருட்டக் கூடியது என்றே சொல்கின்றன.\nஉலகம் உருண்டை என்பதை மெய்ப்பிக்க கடல்வழியாகக் கப்பல் பயணம்செய்து காட்ட விரும்பினர் மேலை நாட்டு மாலுமிகள். ஃபெர்டினாண்ட் மெகல்லன் என்ற போர்ச்சுக்கீசிய மாலுமி வரைபடங்கள், காம்பசு ஆகியவைகளின் துணை கொண்டு கப்பலில் உலகைச் சுற்றி வரக் கிளம்பினார். அய்ந்து கப்பல்களுடன் ஸ்பெயின் நாட்டுக் கடற்கரையிலிருந்து 10 ஆகத்து, 1519 அன்று அவருடைய பயணம் தொடங்கியது. வழியில் நடந்த போரில் 17 ஏப்ரல் 1521 அன்று அவர் கொல்லப்பட்டார். அவருடன் பணிபுரிந்த மாலுமிகள் தொடர்ந்து கப்பல்களை வழிநடத்தி பயணத்தை மேற்கொண்டு வந்தனர். புறப்பட்ட அய்ந்து கப்பல்களில் ஒருகப்பல் மட்டும் 6, செப்டம்பர் 1522 அன்று ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. இது உலகம் உருண்டை என்பதை மெய்ப்பித்தது. அதன் பிறகு உலகம் தட்டையானது என்ற கேள்வியை எவரும் எழுப்பவில்லை. இப்போது அப்படிப்பட்ட கேள்விக்கே இடமில்லை. விண்வெளியிலிருந்தும், சந்திரனிலிருந்தும் எடுக்கப்பட்ட படங்கள் உலகம் உருண்டை என்பதை எவ்வித அய்யத்திற்கும் இடமின்றி மிகவும் தெள்ளத் தெளிவாகக் காட்டி வருவதை எவரும் பார்க்க முடியும்.\nஉலகம் உருண்டை வடிவமுடையதே எனத் தெள்ளத் தெளியத் த��ரிந்துகொண்ட பின்னர் சூரியனும், சந்திரனும் உருண்டையானதே எனவும் தெரிந்து கொண்டனர். இவை ஒன்றையொன்று சுற்றி வருவதே இரவு – பகல் மாறி மாறி வருவதற்கான காரணமாக இருக்கமுடியும் என நம்பினர். ஆனால் அறிவியலாளர்கள் சூரியன் நடுவில் உள்ளது; அதைச் சுற்றி உலகமும் மற்ற கோள்களும் சுழன்று வருகின்றன என்றனர். ஆர்யபட்டா என்ற இந்திய வானவியல் அறிஞர் ஏறக் குறைய கி.பி. 500_இல் சூரியனை மய்யமாக வைத்து உலகம் அதைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுதே அவர் உலகம் உருண்டை என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அய்ரோப்பிய அறிஞர்கள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றி உலகம் மய்யத்தில் உள்ளது என்றனர். இதற்கும் பூமி மய்ய வாதம் என்று பெயர்சூட்டினர். இதனை மறுத்து கி.பி. 1514 இல் நிக்கோலாஸ் கோப்பர்னிகஸ் என்பவர் சூரியன்தான் மய்யமாக உள்ளது என்றார். இதைச் சூரிய மய்ய வாதம் என்றனர். இதைப் பற்றி கோப்பர்னிகஸ் எழுதிய நூல் வெளியாகு முன்பே அவர் கி.பி. 1543 இல் இறந்து போனார்.\nஇதற்கிடையில் லென்சு உருவாக்கும் நுட்பம் வெகுவாக முன்னேறியது. கலீலியோ ஒரு பெரிய தொலை நோக்கியை அமைத்து வானில் நிகழ்வதைப் பார்த்தார். உலகிற்குச் சந்திரன் ஒருதுணைக் கோளாக இருப்பதைப் போல வியாழன் கோளைச் சுற்றி 14 சந்திரன்கள் (துணைக் கோள்கள்) செல்வதைப் பார்த்தார். அப்போது புதிய தொரு சிந்தனை அவரது மனதில் தோன்றியது. ஒரு கோளைச் சுற்றிச் சில துணைக்கோள்கள் செல்லும்போது ஏன் எல்லாமே பூமியைச் சுற்றுகிறது என நாம் நினைக்க வேண்டும் என்ற கேள்வியை அவர் எழுப்பினர். கோபர்னிக்கசின் சூரிய மய்ய வாதம் சரியாகவே இருக்குமென அவருக்குத் தோன்றியது. மீண்டும் சூரிய மய்ய வாதம் தலை தூக்கியது. கிறித்துவ அமைப்பிற்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. கடவுள் இந்த உலகைப் படைத்து அதில் மனிதர்களை உலவவிட்டதன் காரணமாக உலகம்தான் அனைத்திற்கும் நடு நாயகமாக இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கருதியது. சூரியனைமய்யமாக வைப்பது கிறித்துவ மதத்திற்கு எதிரானது என்று அவர்கள் நினைத்தனர். அதனால் கலீலியோவின் வாயை மூடவைக்க முடிவு செய்தனர்.\nகலீலியோவின் செயல் கடவுளுக்கும் மதத்திற்கும் எதிரானது என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கி.பி. 1633 இல் போப் ஆண்டவர் கலீலியோவின் நூலைத் தடை செய்தார். தான் சொ���்னது தவறுதான் என்று ஒப்புக்கொண்டால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்று அவர் அறிவுறுத்தப்பட்டார். அவர் அதற்கு இசைந்ததாகத் தெரியவில்லை. அதனால் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சிறைத்தண்டனை வீட்டுக் காவலாக மாற்றப்பட்டது. கலீலியோ 1642 ஆம் ஆண்டுவரை வீட்டுக்காவலிலேயே இருந்து இறந்து போனார்.\nஎனினும் இறுதி வெற்றி கலீலியோவிற்கே அடுத்து வந்த நூற்றாண்டில் சூரியன்தான் மய்யமாக உள்ளது பூமி உள்பட எல்லா கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று அறிஞர்கள் ஒரு மனதாக முடிவிற்கு வந்தனர்.\nஅறிவியல் அறிஞர்களிடையே சர். அய்சக் நியூட்டன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் 1643 இலிருந்து 1727 வரை வாழ்ந்தார். கோள்களின் ஈர்ப்பு விசை பற்றிய கருத்தை அவர் உருவாக்கினார். ஒரு கனமான பொருள் தான் உருவாக்கியுள்ள ஈர்ப்புப் புலத்தைக் கொண்டு தனக்கு அருகிலுள்ள மற்றொரு பொருளைத் தன்னை நோக்கி இழுக்கிறது என்ற உண்மையை நியூட்டன் கண்டுபிடித்தார். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையால்தான் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. இதே காரணத்தினால்தான் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வரு கின்றன என்று மெய்ப்பித்தார். இவ் வாறாக அறிஞர்கள் பலநூற்றாண்டு காலம் உழைத்து சூரியனை மய்யமாகக் கொண்டுதான் மற்ற கோள்கள் எல்லாம் சுற்றி வருகின்றன என்ற உண்மையை நிலை நாட்டிவிட்டனர்.\nபூமி தட்டையானது என்றும், அதை மய்யமாக வைத்துத்தான் சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருகின்றன என்றும் மதங்கள் கொண்டிருந்த ஆதார மற்ற நம்பிக்கை அறிவியலின் முன் தோற்றுப்போய் மண்டியிட்டு விட்டது.\nஇது தொடர்பாக, இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்த கலீலியோவைப் பற்றி 22 ஜூன் 2010 அன்றைய விடுதலை நாளிதழ் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.\nகாலம் மாறியது கருத்துகளும் மாற ஆரம்பித்தன. கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாட்டிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப் 360 ஆண்டுகளுக்குப் பிறகு கலீலியோவிற்கு தண்டனை கொடுத்தது தவறு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.\nவாட்டிகன் நகரில் முக்கியமானவர்களும், நோபல் பரிசு பெற்றவர்களும் நிறைந்திருந்த கூட்டத்தில்தான் பகிரங்கமாக போப் இதனை ஒப்புக் கொண்டார். (31.10.1992)\nபோப் ஆண்டவர் அவர்களே பாவமன்னிப்பு கேட்டு செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுபோல் இல்லையா இத்தகு உயர்ந்த பண்பாட்டை நமது தமிழ் நாட்டில் தீண்டாமைக் குற்றம் சாற்றி மண்ணின் மகனாகிய நந்தனை தீயில் எரித்தவர்கள் பின்பற்றுவார்களா இத்தகு உயர்ந்த பண்பாட்டை நமது தமிழ் நாட்டில் தீண்டாமைக் குற்றம் சாற்றி மண்ணின் மகனாகிய நந்தனை தீயில் எரித்தவர்கள் பின்பற்றுவார்களா இன்றும் தெய்வத்தின் குரல் தீண்டாமை க்ஷேமகரமானது என்றுதானே ஒலிக்கிறது.\nபிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்\nபெளதிகவியல், இரசாயனவியல் கணிதம், தொழில்நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத் துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.\nதற்பொழுது அமெரிக்கா சோவியத் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் அண்மையில் நிலாவிற்கு சந்திராயன் என்ற பெயருடைய செயற்கைக் கோளை ரொக்கெட் மூலம் ஏவி சாதனை படைத்தது. அம்புலியிலிருநது சந்திராயன் அனுப்பிவைத்த தகவல்களின்படி அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் இரவு பகல் அடுத்தடுத்து உண்டாவதையும் வடக்கு தெற்கு துருவப் பிரதேசங்களில் நீங்கலாக ஏனைய கண்டங்களில் சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பன்னிரெண்டு மணிநேரம் காட்சியளிக்கின்றமையும் கண்டறிந்தனர். வீடு நிர்மாணிப்பதற்கு முக்கிய மூலவஸ்து வாகத் திகழ்கின்ற சீமெந்து கண்டுபிடிக்கப்படாமையினால் இரவில் திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்.\nஇதனால் புராதன மக்கள் ஆகாயத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற சந்திரன் அடங்கலாக விண்மீன்கள் வானிலிருந்து புவியை நோக்கி மின்னல் வேகத்தில் விழுகின்ற விண்கற்கள் போன்றவற்றினால் தங்களுக்கு ஏற்படுகின்ற நன்மை, தீமைகள் எவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டனர்.\nமேலும் வானத்தில் அபூர்வமாகக் காட்சியளித்த வால்வெள்ளி அவர்களுக்கு பெரும் கிலியை உண்டு பண்ணியது. தூமகேது தோன்றினால் தமக்கோ அல்லது நாட்டிற்கோ கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று முழுமையாக நம்பினார்கள்.\nஎனவே ஆகாயத்தில் சூரியனை நீள் வட்டமாகச் சுற்றி வருகின்ற பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரெனஸ், நெப்டியூன் மற்றும் கிரகங்கள் பட்டியலில் இருந்து சர்வதேச விஞ்ஞானிகளினால் நீக்கப்பட்ட புளுட்டோ என்பனவற்றின் தாற்பரியங்கள் எவை என்பதை நோக்குவோம். அத்துடன் நட்சத்திரங்கள் விண்கற்கள் விண்துகள்கள் போன்றன பற்றியும் சிறிது ஆராய்வோம்.\nஅதற்கு முன் வான்வெளியில் நாம் காண்கின்ற விண்மீன்கள் கோள்கள் போன்றவற்றின் அசைவு உருவமைப்பு தன்மை ஆகியவற்றின் ஆராய்ச்சியே விண்ணியல் ஆகும் என்றும் கூறலாம். இது ஏனைய அறிவுத்துறைகளை எல்லாம் உள்ளடக்கிய பரந்த துறையாகும்.\nகிரேக்க நாட்டு விஞ்ஞானியான அரிஸ்டோட்டில் மற்றும் தொலமி ஆகியோர் புவி தட்டையானது அல்ல முட்டை வடிவானது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர்.\nமேலும் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டாம் ஆண்டு இத்தாலி நாட்டின் கலிலியோ என்ற விஞ்ஞானி அண்டவெளியை அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து மூட நம்பிக்கையை பிழையென்று நிரூபித்துக் காட்டினார்.\nஆனால் கத்தோலிக்க திருச்சபை அவர் கூறுவது பொய் என்ற அடிப்படையில் சிறைக்கு அனுப்பியது. அதன் பின்னர் இத்துறையை மிகவும் துல்லியமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் இருவர் சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதை வட்ட வடிவமானது அல்ல நீள்வட்டப் பாதை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்தனர். ஆயிரத்து எழுநூற்று இருபத்தேழாம் ஆண்டு பிரித்தானிய கணித விஞ்ஞானியான சேர் ஐஸாக் நியூட்டன் ஒரு அப்பிள் மரத்திலிருந்து பழம் கீழ் நோக்கி விழுவதைக் கண்டு பல உண்மைகளைக் கண்டார்.\nஇதன் அடிப்படையில் இவ்வுலகில் உள்ள பொருட்கள் யாவும் ஒன்றையொன்று கவருகின்றன என்று அறிந்துகொண்டார். அதன் பின்னரே நியூற்றனின் விதி விஞ்ஞானத் துறையினரின் பயன்பாட்டிற்கு அறிமுகமானது. அதன் பின்னர் தோன்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பயனாக மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. சில விண்மீன்களிலிருந்து வெளியேறும் ஒளியானது புவியை வந்தடைய இருபது கோடி வருடங்கள் செல்கின்றன என்பதையும் அந்நட்சத்திரம் நிலைகொண்டுள்ள தொலைவை ஒளி ஆண்டு அலகில் கூறி வைத்தனர்.\nஅக்காலகட்டத்தில் ரொக்கெட்டோ செயற்கைக் கோளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி அனைத்தையும் அதிசக்தி உயர்ந்த தொலைநோக்கி மூலம்தான் விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முடிந்தது. நிலாவின் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மற்றும் சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள ரம்மியமான வளையங்களையும் கண்டு வியந்தனர்.\nஒரு நட்சத்திரத்தை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொலைநோக்கியினூடாகப் பார்த்தாலும் வெறும் கண்ணால் நோக்குவது போல அது ஒரு ஒளிப்புள்ளியாகவே தென்படும். ஏனெனில் விண்மீன்கள் புவியிலிருந்து கோடிக்கணக்கான ஒளியாண்டு தொலை தூரத்தில் இருப்பதே பிரதான காரணியாகக் கொள்ளலாம். பதினான்கு கோடி எண்பத்து எட்டு இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள சூரியனின் ஒளி பூமியை வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள் எடுக்கின்றன. சாதாரண ஒளிக்கதிரை ஓர் அரியத்தின் ஊடாகச் செலுத்தினால் அவ்வொளியில் வானவில்லில் தோன்றும் ஏழு வர்ணங்களையும் வெளிப்படுத்தும் என்பதை விஞ்ஞானிகளான ஐஸாக் நியூற்றன் சி. வி. இராமன் போன்றவர்கள் நிரூபித்துக் காண்பித்தனர்.\nஇதுவரை காலமும் பூமியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தவாறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் அண்டவெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் விண்வெளி மையத்தில் இருந்தவாறு வேற்றுக் கிரகங்களின் பல விலைமதிக்க முடியாத தரவுகள் பெறப்படுகின்றன.\nஇனி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்ற பூமியைப் பற்றி சிறிது ஆராய்வோம்.\nபூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான வட்டமாக இருப்பதில்லை. இருதுருவங்களில் சிறிது தட்டையாகவும் கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று படுத்தும் இருக்கின்றது. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் பன்னிரண்டாயிருத்து அறுநூற்று எண்பத்து மூன்று கிலோ மீற்றராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் முந்நூற்று அறுபத்து ஐந்தே கால் நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.\nபூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளொன்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் 4ஸி வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு பகல் உண்டாவதும் சூரியனைச் சுற்றுவதினால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.\nஅடுத்து சந்திரனைப் பார்ப்போம். சந்திரன் பூமியின் உப கிரகமாகும். ஜீவராசிகளுக்கு சூரியனைப் போல் சந்திரன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் சந்திரன் இல்லையென்றால் குளிர்ந்த நிலா வெளிச்சத்தை நாம் கண்டுகளிக்க முடியாது.\nபூமி சூரியனைச் சுற்றிவருவது போலச் சந்திரனும் புவியைச் சுற்றி வருகின்றது. பூமியில் ஒருவன் ஒரு கல்லை அறுபது மீற்றர் உயரத்திற்கு எறிவானெனின் சந்திரனில் முன்னூற்று அறுபது மீற்றர் தூரத்திற்கு எறிவான். சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியில் உள்ளதைவிட ஆறிலொரு பங்காகும்.\nபூமியில் சூரிய வெப்பத்தை வாயுக்கள் ஓரளவு தடுத்து குறைக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாத படியினால் சூரியக் கதிர்கள் விழுகின்ற பகுதியில் வெப்ப நிலை கூடவே காணப்படும். ஏனைய பகுதிகளில் துருவப் பிரதேசங்களில் உள்ள உஷ்ண நிலையைக் கொண்டிருக்கும். தொலை நோக்கி வாயிலாக சந்திரனை உற்று நோக்கினால் அதன் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அவதானிக்கலாம். இதுவே எங்களுக்கு பாட்டி வடை சுடுவது போன்று காட்சியளிக்கின்றது.\nசந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே அளவு நேரத்தில் அது தன்னைத்தானே சுற்றுகிறது. இதனால் பூமியில் உள்ளோர் நிலாவின் ஒரு பகுதியைத்தான் எப்பொழுதும் காணக்கூடியதாகவுள்ளது.\nஇனி புதன் பற்றி அறிவோம். இதனை ஆங்கிலத்தில் மெக்கூரி என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு மிகவும் அண்மையில் நிலைகொண்டுள்ள கிரகம் புதனாகும்.\nஅனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் நான்காயிரத்து எண்ணூறு கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது.\nதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர எண்பத்தெட்டு நாட்கள் செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலயங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு பகல் மாறி மாறிக் கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்ட நாட்களுக்கு இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.\nபுதன் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் நானூறு பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்���ாழ இருநூற்று எண்பது பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும் போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒரு சிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புது சந்திரணம் என்று அழைக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள தொலைநோக்கி வாயிலாக புதனை உற்று நோய்கினால் வளர்பிறை, தேய்பிறை, பூரணை, அமாவாசை நிகழுவதைக் காணலாம். இப்பிரபஞ்சத்தில் நிகழுகின்ற அற்புதங்களை கண்டுகளிக்க உறுதுணை புரிகின்ற தொழில்நுட்ப கருவிகள் நவீன முறையில் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன.\nசுக்கிரனை (Venus)ஆராய்வோமாகில் இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் பன்னிரெண்டாயிரத்து முன்னுற்று இருபது கிலோ மிற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகின்றது.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகத்தான் தோற்றமளிக்கும் இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.\nஇறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு ஜூன் ஆறாம் திகதி நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர்.\nஎட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச் சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம். இக்கிரகத்தைச் சுற்றி வெண்ணிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனில் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.\nபதிந்தவர் Snapjudge மேல் ஜனவரி 24, 2008\nஇக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் ��ரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nசங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.\nஅவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.\nஇந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.\nகி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் ம���ப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nகிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.\nஇந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.\nஇப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா\nகி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடைய��� உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.\nமார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.\nபலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.\nபூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.\nபிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.\nசூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.\nஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவ���ஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.\nசூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.\nசோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).\nதமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.\nபிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.\nபருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.\nவரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.\n“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.\nஇக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.\nசீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.\nஇனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.\nசித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.\nகி.பி. 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.\nஇந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு\nஇன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.\nகணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் ��ரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.\nபதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.\nசேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.\nசேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).\nகுறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.\nமாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.\nஇவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.\nநாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) எ��்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.\nகோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.\nஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.\nசித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.\nகாதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.\nமகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.\nஅதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.\nஇனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசியில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியத���.\nஇதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு – ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.\nஅது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.\nமேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.\nதமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும் அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந்நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.\nசோதனைமுன் நில்லாத சோதிடம் மூடநம்பிக்கையே\nவெள்ளி, 30 டிசம்பர் 2011 15:29\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கருத்து\nசென்னை, டிச.30- சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலாளர் என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதிடமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள்ளார்.\nஆக்கபூர்வமான ஆற்றல், எதிர்மறை ஆற் றல் என்ற சொற்றொடர்களை பல போலி மருத்துவர்கள் கூறுவது வெறும் பிதற்றல் என் றும், அவற்றிற்கு உண்மையான பொருள் எதுவும் இல்லை என் றும் அவர் கூறினார். ஆனால் அறிவியலோ ஒரு ஆற்றலைப் பற்றி ஒரு குறிப்பிட்ட விளக் கம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.\nலண்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.ஆர்.சி. அணுஉயிரியல் சோதனை சாலையில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் தமிழ் நாட்டிலுள்ள சிதம் பரத்தில் பிறந்தவர்.\nபாரதிய வித்யா பவனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவை ஆற்றிய ராம கிருஷ்ணன், ஒரு நல்ல அரசு எவ்வாறு மக்களை அவர்களின் மோசமான உணர்வுகளில் இருந்து பாதுகாக்கிறதோ, அது போலவே நம்மை நமது பாகுபாடு நிறைந்த கண்ணோட்டத்தில் இருந் தும், மூடநம்பிக்கைகளி லிருந்தும் அறிவியல் காப்பாற்றுகிறது. அறிவியல் நடைமுறைகள் மூடநம்பிக்கைகளின் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.\nமுறை யான சோதனையினால் மெய்ப்பிக்கப்பட முடியாத எந்த ஒரு நடை முறையோ, உயர் குடி மக்களின் விமர்சனமோ மற்றும் நவீன அறிவியல் மீதான கட்டுப்பாடு களோ எந்த அறிவியல் பெயரைக் கொண்டிருந்தாலும், அறிவியல் என்று அவற்றைக் கருத முடியாது. அறையின் வெப்பத் தில் அணுவைப் பிளப் பது என்பது போன்ற ஃப்ளைச்மேன்-பான்ஸ் கருத்துகளும் அதிக அளவு வைட்டமின் – சி புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற லைனிங் பாலிங்சின் கருத்தும் தவறானவை என்று மெய்ப்பிக்கப்பட்டுள் ளதை அவர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட் டார்.\nபுள்ளிவிவரங்கள் வேறுவிதமான முடிவுகளை அளிக்கும்போதும், தவறான மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுகின்றன என்று கூறிய அவர், குளிர்ந��த வெப்பநிலையில் அணுவைப் பிளப்பது மற்றும் வைட்டமின் சி – யின் பயன்பாடுகள் பற்றி, நூற்றுக்கணக்கான இணையதளங்களும், செய்திக் கட்டுரைகளும் தொடர்ந்து வெளி வந்துகொண்டுதான் இருக்கின்றன. சோதனையில் வெற்றி பெற்ற மருந்தோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ நோய் குணமாவதற்கு முக்கியமான காரணமாக இருக்க முடியுமேயன்றி, தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வு அல்லது தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வு காரணமாக இருக்க முடியாது.\nஎய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் பரிந்துரைக்கப்படுவது பற்றி குறிப்பிட்ட டாக்டா ராமகிருஷ்ணன் இந்நோய்களுக்கு உண்மையில் பயன்தரும் வேறு மருந்துகள் உள்ளன என்று கூறினார். இது பற்றி முடிவெடுப் பதில் சோதிடம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். நியாய உணர்வு, ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் மக்களை ஹோமியோபதியும், சோதிடமும் தடுத்து வேறு தவறான பாதையில் செலுத்தி விடுகின்றன.\nமூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச் சாரம் எப்போதுமே மிகுந்த அளவிலான கேட்டினை உருவாக்கும் என்று அவர் கூறினார். என்றாலும் தாங்கள் அளிக்கும் மருந்துகளின் பாதிப்பை உயர்த்தும் ஆற்றல் படைத்த ஆலோ சனைகளை மருத்துவர்கள் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.\nஎதனையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடாமல், அதனை சோதனை செய்து பார்ப்பது, கருத்தூன்றி ஆய்வு செய்வது, சிறு நிகழ்ச்சிகள் பற்றிய கதைகளை விட சோதனை செய்து பார்ப்பதை நம்புவது ஆகிய கருத்துகளே நவீன அறிவியல் உருவாக்கத்தின் மய்யக் கருத்தாக இருப்பவை என்பதுடன், மிகவும் முக்கியமான வழிகாட்டும் கொள்கையாக இருக்கின்றது என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.\n16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலம் முதற்கொண்டு அறிவியல் முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கியமான சிந்தனை சுதந்திரமின்றி நல்ல அறிவியல் வளர்ச்சி பெற இயலாது. முழு சிந்தனை சுதந்திரம் இன்றி, தொடர்ந்த காலங்களில் மிகச் சிறந்த அறிவியல் இருப்பதும் இயலாதது என்று அவர் கூறினார்.\nரிபோசோம்ஸ் என்னும் புதிய பாதை படைக்கும் அவரது புதிய கண்டுபிடிப்புக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு 2009 இ���் வழங்கப்பட்டது. கோபர்நிகஸ், கலீலியோ ஆகியோரின் காலங்களில்தான் அறிவியல் நவீன தோற்றம் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார். உற்று அறிவதும், நம்பிக்கையும் மொத்தமாகத் தவறாகிப் போகும்போது, உற்று அறிவதை விட அதிக அளவில் தவறாகிப் போவது நம்பிக்கைதான் என்ற கருத்தை அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.\nஅய்ரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி உணர்வு இக்கருத்துக்கு ஆதரவளிப்பதாக இருந்தது. யார் எவ்வளவு அழகாக சொன்னாலும், அது சோதனையால் மெய்ப்பிக்கப்பட முடியாவிட்டால், அது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நிலைபெற்றது.\nஇறுதியில் சோதனையில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்று சமூகங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல நவீன அறிவியலை உருவாக்கியது. இந்த உலகின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனமான பவுன்டேஷன் ஆப்ராயல் சொசைடியின் எவரது சொல்லின்படியும் அல்ல என்ற கொள்கையே நவீன அறிவியலை விளக்குவதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.\nசோதனையில் தோல்வி அடைந்த பிறகும்கூட உலவும் மூடநம்பிக்கை\nசோதனையில் தோல்வியடைந்த பிறகும் சில பரவலான மூட நம்பிக்கைகள் தொடர்ந்து சமூகங்களில் நிலவுகின்றன. உண்மையான காரணத்தையும், தற்செயலாக நடைபெறுவதையும் பிரித்துக் காண முடியாத மனிதரின் இயல்பான தன்மைதான் இதன் காரணம். கணிதம், இசை, கலை போன்ற நல்ல விளைவுகளை ஏற்படுத்திய நடைமுறைகளை அங்கீகரிக்க விரும்பும் மனநிலை, அத்தகைய நடைமுறைகள் இல்லாத இடங்களிலும் அவை இருப்பது போன்று நம்மை கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.\nதனது குறைகளைத் திருத்திக் கொண்டு தன்னைத்தானே சரி செய்து கொள்ள இயன்றதுதான் அறிவியல். புதிய ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள் வந்த பிறகு, அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் அறிவியலின் பண்புதான், மற்ற மூடநம்பிக்கை நடைமுறைகளில் இருந்து அதனைப் பிரித்து அடையாளம் காட்டுவதாகும். அறிவியலில் தவறு நேர்வது கேடுபயப்பதில்லை; ஆனால் தவறான விளக்கம் அளிப்பது உண்மையிலேயே பெருங்கேடு விளைவிப்பதாகும். (Viduthalai)\nஅன்னாசி அறுவடை விழா முல்லைத்தீவில் இன்று\nகீழடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு ஒரு காட்சித் தொகுப்பு\nமியன்மார் மக்கள் மீண்ட��ம் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்\nமறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது\nபாஜக-வுக்கு 20 தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: அதிமுகவுடன் உடன்பாடு March 6, 2021\nதென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி: புதிய திட்டமா கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா\nதங்கம் விலை தொடர்ந்து குறைவதற்கான காரணம்\nஇந்தியா Vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட்: சுதாரித்த ரிஷப் பந்த்; சோர்வடைந்த இங்கிலாந்து அணி March 5, 2021\n`இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`: ஐ.நா March 5, 2021\nஇந்தியா Vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட்: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன\nமேற்கு வங்க தேர்தல்: 50 பெண் வேட்பாளர்கள், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் - மம்தாவின் அதிரடி அறிவிப்புகள் March 5, 2021\n2021-ல் பொருளாதார வளர்ச்சி: 6 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கு - சீனாவின் திட்டம் என்ன\nபாமக தேர்தல் அறிக்கை: \"இலவச உயர்கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி\" March 5, 2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: திருத்தப்பட்ட அறிக்கை; கலங்கிய சசிகலா அழுத்தம் கொடுத்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkudilmariamman.org/growth.html", "date_download": "2021-03-06T07:41:19Z", "digest": "sha1:NNORIJQG5XOJB4LBEEATRHLVR3GGDNYG", "length": 13820, "nlines": 50, "source_domain": "samayalkudilmariamman.org", "title": "Samayal Kudil Mariamman Temple Growth And Development | Foundation of Shakthi peedam", "raw_content": "\nஸ்ரீ சுவாமி சக்தி அடிமை\nஅருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் - வரலாறு வளர்ச்சி\nஅருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் - வரலாறு வளர்ச்சி\nஅருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் பூமி பூஜை செய்து 23.1.1997ல் துவக்கப்பட்டது.\nநோக்கம் :தூய்மையான ஆன்மிகத்தை பரப்புதல், அறிவு பூர்வமாக பக்தி வளர்த்தல், இது தொடர்பான சமூக பணிகள் ஆற்றுதல், சமூக நற்சிந்தனைகளை ஏற்படுத்துதல், மத மன நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.\nநோக்கங்களை அடைய மேற்கொண்ட முயற்சி, செயல்முடிவு :\nகோவில் அமைக்க 23. 1. 1997 பூமி பூஜை நடந்தேறியது. மாரியம்மன் சன்னதி அமைக்க கட்டுமான வேலைகள் துவக்கப்பட்டன.1998 - 99 ஆண்டுகளில் ஸ்ரீ நர்த்தன கணபதி சன்னதி, ஸ்ரீ புவனேஸ்வரி சன்னதிகள் அமைக்கப்பட்டன.\n2000-ல் மாரியம்மன் மகா மண்டபம் கட்டப்பட்டது.\n2000 -2001 ஆண்டுகளில் ஸ்ரீ புவனேஸ்வரர் சன்னதியும், ஸ்ரீ சந்தான பரமே°வரர் சன்னதி, ஸ்ரீ எல்லைக்காளி அம்மன் சன்னதி, ஸ்ரீ கருப்பணசுவாமி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\n28-1 -2002ல் (தை மி 15) ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய பிரமுகர்களான நீதியரசர் திரு.மாசிலாமணி, காந்தி கிராம பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வி பங்கஜம், நாடாளுமன்ற, சட்டமன்ற மதுரை மாநகராட்சி தலைவர் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சுமார் 50,000 பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நல்ல உணவு வழங்கப்பட்டது.\n2004-ல் ஸ்ரீ புவனேஸ்வரர் சன்னதி மண்டபம், ஸ்ரீ சந்தான பரமே°வரர் சன்னதி, ஸ்ரீ எல்லைக்காளி சன்னதி, ஸ்ரீ கருப்பணசுவாமி சன்னதி அனைத்தும் கான்கிரிட் கட்டங்களாக மாற்றப்பட்டு புதுபிக்கப்பட்டது.\n2005ல் அனைத்து புதுப்பிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.\n2008ல் இராஜ கோபுரம் கட்ட பூமி பூஜை நடந்தது.\nஅறிவு பூர்வமாக பக்தி வளர்த்தல் :\nஒவ்வொரு வருடமும் சுமார் 500 குழந்தைகளுக்கு “விஜயதசமி” அன்று நோட்டு புத்தகங்கள் வழங்குதல் நடைபெற்று வருகிறது.\nஅருள் வரம் பெற்ற மகான்களின் நல் ஆசியும், பெரியோர்களின் வாழ்த்துகளும் குழந்தைகள், இளஞ்சிறார்கள் எதிர்காலத்தை வளமாக்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன்படி ஸ்ரீலஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் ஒவ்வொரு விஜயதசமி அன்றும் சிறு குழந்தைகளுக்கு நாக்குதனில் சூலாயுதம் கொண்டு அட்சரம் எழுதுகின்றார்கள்.\nஇது இக்கோவிலின், எங்கும் காணப்படாத தனிச்சிறப்பு.அவ்வாறு எழுதப்பெற்ற குழந்தைகள் இன்று மிகப் பிரபலமாக இருக்கின்றார்கள் என்பது பயனடைந்தவர்கள் கூற்று.\nஒவ்வொரு மனிதனும் வாழ்வில் அமைதி சந்தோவும். நிறைவு அடைய வேண்டும்\tஎன்ற உயரிய நோக்கத்தில் கூட்டுப் பிரார்த்தனை, தியானம் ஆகியவை அருள்மிகு மாரியம்மன் கோவில் நிறுவுனர் ஸ்ரீ லஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் தலைமையில் ஆன்மீக உணர்வோடு நடைபெற்று வருகிறது.\nசமய சமூக விழிப்புணர்வு குறித்த சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஞானத்தின் சிறப்புகளை அடைய, மானு��த்தின் உயர்நிலை அடைய நாடி, வந்தவர்களுக்கு குண்டலினி தீட்சைதனை ஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் அளித்து வருகிறார்கள்.\nசமூகப் பணிகள் ஆற்றுதல் :\n9.11.97 அன்று இந்திய சுதந்திர பொன்விழாச் கொண்டாடப்பட்டது. பல்வேறு துறையைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு `சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு.ஆளுடைய பிள்ளை, காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. மார்க்கண்டன், உலக சமாதன ஆலயத் தலைவர் திரு. பரஞ்சோதியார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n1998ல் திரு. பழனிவேல்ராஜன் தலைமையில் சுமார் 500 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டன.\n1997, 98, 99 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பெண்களுக்கு இலவச சேலைகள், சட்டைகள் வழங்கப்பட்டன.\nஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தன்றும், தைப்பூச விழா அன்றும் சுமார் 1000 முதல் 2000 நபர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.\nசிவராம கணேசன் - 7 வயது இளம் கலைஞர் பாராட்டு விழா 1999 ல் நடத்தப்பட்டது.\n2006ம் ஆண்டு ஆலயமுகப்பில் கலையழகு மிக்க தோரணவாயில் திறக்கப்பட்டது.\nசமூக நற்சிந்தனைகளை ஏற்படுத்துதல் :\n மனித ஒற்றுமையை வளர்ப்போம் என்ற சிந்தனையை ஏற்படுத்த, மேம்படச் செய்ய, மத நல்லிணக்க விழா 10. 2. 98 அன்று கொண்டாடப்பட்டது. மதுரை முன்னாள் மேயர் (துணை) திரு. சோ. நவநீ தகிருஷ்ணன், அவ்வை ஜானகி மருத்துவமனை தலைவர் திரு. சங்கர ராம், உலக சமாதான ஆலயத் தலைவர் திரு. பரஞ்சோதியார் முதலானோர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர்.\n12.2.99 அன்று மத நல்லிணக்க விழா நடைபெற்றது. மேதகு பேராசிரியர் சாலிகு (மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர்), டாக்டர் ஜேக்கப் செரியன் (பத்மபூஷண்Ćவிருதுćபெற்றவர்), சையது காஜா மைதீன் (அரசு டவுண் காஜியார்) திரு. பரஞ்சோதியார் (உலக சமாதான ஆலயத் தலைவர்), வணக்கத்திற்குரிய மதுரை ஆதினம் அவர்கள் சிறப்பித்தனர்.\n21 .1.2000ல் மத நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது. நீதிஅரசர் திரு. சௌந்தர பாண்டியன், வில்லியம் பூபாள ஜோசப் (மலேசியா ) மற்றும் மலேசியா நார்வே நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nகார்கில் யுத்த முடிவுக்கு மௌன விரதம் : ஸ்ஆப்கானி°தானில் கந்தகாரில் இந்திய விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்ட போதும், கார்கில் யுத்தம் அமைதியுடன் முடிய காலை 7.30 மணிமுதல் யுத்தம் முடிவு அறிவிக்கும் வரை மௌன விரதம் 500 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. அன்று மாலையிலேயே யுத்த முடிவு அறிவிக்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்தது .\nமக்கள் மகிழ்ச்சியும், அமைதி, நிறைவும் அடைய ஒவ்வொரு மாதமும் கூட்டுப்பிரார்த்தனை தியானம், அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் நிறுவுனர் ஸ்ரீ லஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.\nசமய சமூகம் குறித்த சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குண்டலினி தீட்சை சுவாமி சக்தி அடிமை அவர்களால் அளிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-03-06T08:10:26Z", "digest": "sha1:S3VCKV7JXZTNKGA6AGU3ZABQIP7JHHNZ", "length": 15267, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரி உரை - CTR24 பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரி உரை - CTR24", "raw_content": "\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nபொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரி உரை\nபொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹ��ி ஆனந்த சங்கரி நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார்.\nஉயிர் தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் போராட்டத்தில் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள்.\nசிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான பொறுப்புக்கூறலே அவர்களது நோக்கமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறிலங்காத் தீவு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து குற்றம்புரிவோர் தண்டிக்கப்படாத நிலை காணப்படுவதுடன் சட்டத்தின் ஆட்சியும் செயலிழந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறிலங்கா அரசு கடந்த சில மாதங்களில் மட்டும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்து, போர்க் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, முஸ்லிம் சிறுபான்மையினரின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்ததுடன் குடிசார் அமைப்புக்கள் பலவற்றை இராணுவம் பொறுப்பேற்றும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டுமெனக் கடந்த வாரம் முடிவு செய்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் சிறிலங்கா தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இன்றிச் செயற்பட அனுமதிக்கப்பட்டால் முன்னரைப்போன்ற அட்டூழியங்கள் மீண்டும் இடம்பெறுமென எச்சரித்துள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டுக்காட்டினார். ஆகையால், சிறிலங்காத் தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்\nPrevious Postபார ஊர்தி அணிவகுப்பு பேரணி Next Postதொற்றுநோய்களின் போது வாழச் சிறந்த 13ஆவது நாடாக கனடா\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 மு��ல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nபடை அதிகாரிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக அறிந்திருக்கவில்லை\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியம் சாம்பல் நிற வலயத்திற்குள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, இந்தியாவின் முக்கிய இலக்கு\nகேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்துக் கொண்டுள்ளது தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/25/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:10:43Z", "digest": "sha1:MEFV64KRZW3HLGCUWBMGDEIIOTQQ3IZJ", "length": 3960, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வேப்பந்த்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா 2016 | mandaitivu.ch", "raw_content": "\nசி��ம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nவேப்பந்த்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா 2016\n« அமரர் உயர்திரு சிவப்பிரகாசம் சிவகுமாரன் அவர்கள் வேப்பந்த்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ரதோற்சவம் 2016 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/prakash-charitable-hospital-ganganagar-rajasthan", "date_download": "2021-03-06T08:57:00Z", "digest": "sha1:Y2C5KUFZMKYKJAMPUARRUFNM2RTGYPQ7", "length": 6007, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Prakash Charitable Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-sai-praja-hospital-pvt-ltd-karimnagar-telangana", "date_download": "2021-03-06T08:00:16Z", "digest": "sha1:YD3H2VUNQQVB7UGZSOAPRHWXDRFIC3N6", "length": 6173, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Sai Praja Hospital Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந���திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/famous-actress-who-talks-about-the-movie-nani/cid2211380.htm", "date_download": "2021-03-06T07:58:49Z", "digest": "sha1:BD22BWCSQE6Y3DPPVDG2ZBDMHJEZ7ZQQ", "length": 4587, "nlines": 45, "source_domain": "tamilminutes.com", "title": "\"நானி\" படத்தினை பற்றி கூறும் பிரபல நடிகை!", "raw_content": "\n\"நானி\" படத்தினை பற்றி கூறும் பிரபல நடிகை\nநடிகை ரிடு வர்மாவின் ட்விட்டர் பக்கம் கூறும் தகவல்\nநடிகர் நானின் \"டக் ஜெகதீஷ்\" திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி வெளியானது\nதனது நடிப்பாலும், தனது திறமையாலும் என்று \"நேச்சுரல் ஸ்டார்\" என்று அழைக்கப்படுபவர் பிரபல நடிகர் \"நானி\". இவர் நடிப்பில் வெளியான \"நான் ஈ\" என்ற திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இவருடன் \"நடிகை சமந்தா\" நடித்திருந்தார்.\nமேலும் நடிகர் நானி நடிப்பில் வெளியான \"ஜெர்சி\" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிபடமாக அமைந்தது. மேலும் இவர் \"ஜென்டில்மேன்\", \"ரைடு\" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய \"ஆஹா கல்யாணம்\" என்ற திரைப்படம் தமிழ் மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றது.\nதப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் \"டக் ஜெகதீஸ்\" . இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியினை பிரபல நடிகையும், \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\" திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை ரிடு வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இத்திரைப்படத்தின் டீசர் இந்த மாதம் 23ம் தேதி வெளியாகும் என நடிகை ரிடு வர்மா ட்விட்டர் பக்கம் கூறுகிறது. இதனால் நடிகர் நானின் ரசிகர்களின் ஆனந்தத்தில் உள்ளனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/6364", "date_download": "2021-03-06T07:43:12Z", "digest": "sha1:B56NPK4ZHLAAYVLPQ6MIKQP2EXIXZA7A", "length": 4055, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "கல்வி அமைச்சு சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nகல்வி அமைச்சு சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…\nகொ ரோனா வை ரஸ் தொ ற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கிக��ரம் பெற்ற தனியார் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.\nசுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா நகரசபையின் அசமந்தபோக்கினால் இருளில் மூழ்கிய வீதி : அ ச்சத்தில் மக்கள்\nசலூன்காரராக மாறிய பாடசாலை அதிபர்\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர் படுகாயம்\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136978", "date_download": "2021-03-06T07:46:27Z", "digest": "sha1:FFCPL7J3AVSBRMFSBA6VK7HD5CP3CEZH", "length": 8723, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு.. வரும் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம்\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\nபாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை 34 தொகுதிகள் அடங்கிய ...\nதிருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஆர்ஜித சேவையில் தரிசிக்க ஆ...\nவிவசாயிகள் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்\nபிரதமர் மோடி தலையிட்டால், விவசாயிகளின் ��ோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார்.\nபிரதமர் மோடி தலையிட்டால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார்.\nவேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீது தமக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை என இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள சரத் பவார், அதே நேரம் மோடி போன்ற மூத்த தலைவர்கள் தலையிட்டால் உடனடி பலன் கிடைக்கும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.\nடெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், தங்களது பிரச்சனை தீர வேறு வழிகள் உள்ளனவா என சிந்திக்குமாறும் சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்\nதிருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த மணப்பெண் : பெற்றோரை பிரிய மனமின்றி அழுதபோது மணக்கோலத்திலேயே உயிர் பிரிந்த சோகம்..\nமகாராஷ்டிராவில் நக்சல்களுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலை தகர்ப்பு : கமாண்டோ படை போலீசார் அதிரடி\nபீகார் : கள்ளச்சாராய வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் சிக்கிய காரின் உரிமையாளர் மன்சுக் ஆற்றில் குதித்து தற்கொலை\n\"விஜய் மல்லையா சட்டரீதியான வழக்குகளுக்குப் பிறகே இந்தியா செல்ல முடியும்\" - இங்கிலாந்து அரசு\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி இம்ரான் கான் பதானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய லாரி உரிமையாளர்கள் முடிவு...\nகுஜராத்தில் ராணுவ அதிகாரிகளின் மூன்று நாட்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை உரை\nஅசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் போட்டியிட ஆளும் பாஜக முடிவு\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137869", "date_download": "2021-03-06T08:09:16Z", "digest": "sha1:AG5VKG6EQPZRJLCRH5UMKMYC7O5AD3KX", "length": 7632, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிமுக கூட்டணியில் 15 சீட் ஏற்குமா தேமுதிக; தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இ...\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\nநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு\nநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு\nநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.\nகடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 2 மாதங்களாக நியூசிலாந்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.\nவரும் 20 ஆம் தேதி முதல் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ள நிலையில், தற்போது 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதனால், மேலும் தொற்று பரவாமல் தடுக்க திங்கள் முதல் புதன் வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிரதமர் ஜேசிந்தா (Jacinda) அமல் படுத்தியுள்ளார்.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும��� தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/09/blog-post_6053.html", "date_download": "2021-03-06T08:11:22Z", "digest": "sha1:DOPDRLUTAB3V3AEMHWZLTNCHMHYJCEMR", "length": 24475, "nlines": 282, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: முந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 29 செப்டம்பர், 2012\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\n· தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (திருக்குறள்)\n· ஏகம் ஏவாதித்யம் ( (அவன் ஒருவனே, அவனுக்குப் பிறகு எவருமில்லை) - சாந்தோக்ய உபநிஷத்- Chandogya Upanishad, Chapter 6, Section 2, Verse 1\n· நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) - ஸ்வேதஸ்வதாரா உபநிஷத்-Svetasvatara Upanishad, Chapter 6, Verse 9\n· நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) – நாதஸ்ய ப்ரதிம அஸ்தி ( அவனைப்போல் எதுவுமில்லை) - ஸ்வேதஸ்வதாரா உபநிஷத் மற்றும் யஜூர் வேதம்- Svetasvatara Upanishad, Chapter 4, Verse 19 & Yajurveda, Chapter 32, Verse 3\n· யா ஏக இத்தமுஸ்துஹி (நிகரில்லாதவனும் தனித்தவனும் ஆகிய அவனைத் துதிப்பீராக) – ரிக் வேதம்- Rigveda, Book No VI, Hymn 45, Verse 16\n· மேலும், 'ஏகம் ஸத்வம் பஹூதா கல்பயந்தி' (இறைவன் ஒருவன்தான், அவனை ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். - ரிக் வேதம் (1:164:46) -Rigveda, Book No.1, Hymn No. 164, Verse 46\n'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது இஸ்லாத்தின் மூலமந்திரம்-\nவணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை' என்பது இதன் பொருள்.\nஇதை எந்த ஒரு கருத்துச் சிதைவும் இல்லாமல் 'பிரம்ம சூத்திரம்' சொல்லித்தருவதைப் பாரீர்:\nஏகம் பிரஹம் தவித்யே நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஐன்.\nபொருள்: இறைவன் ஒருவனே வேறு இல்லை. இல்ல��ே இல்லை\nஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -\nகர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு – எரேமியா 10:10)\n· “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)\n· “நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை” (ஏசாயா 43:10-11)\n· “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)\nஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -\n· “அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)\n· “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)\n· “அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10)\n· “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)\n· “தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (I தீமோத்தேயு 2:5)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இற���தூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9730--3", "date_download": "2021-03-06T09:42:10Z", "digest": "sha1:PLXCFUHG6XMJZTVRMB337FGBGJCWMCXG", "length": 18121, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - என் ஊர்! | நொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு! - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\nநொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு\nஅருந்ததியர் சமூகத்தின் வலிகளைப் பதிவுசெய்த 'பலி’, 'பிறகொரு இரவு’ சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் அறியப்பட்டவர், எழுத்தாளர் தேவிபாரதி. காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர். தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், புதுவெங்கரையாம்பாளையம் பற்றி கதை பேசுகிறார் தேவிபாரதி...\n''ஈரோடு மாவட்டத்தில் நத்தக்காடையூர் - முத்தூருக்கு இடையில் இருக்கிற ஊர்தான் புதுவெங்கரையாம்பாளையம். நொய்யல் ஆற்றின் கரையில் இருக்கும் ஊர். இன்றுவரை பெரிய அளவில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமம். எங்க ஊரைப் பற்றி சுருக்கமா சொல்லணும்னா... அது வாழ்ந்து கெட்ட ஊர்\nமுன்பெல்லாம் 'நொய்யல்’ங்கிறது எங்கள் மக்களின் தண்ணீர்த் தாய். சுத்தி இருக்குற விவசாய பூமி எல்லாம் நொய்யல் பாசனத்தில் செழிப்பா இருக்கும். அன்னிக்கு எங்க மக்கள்கிட்ட சந்தோஷத்தைத் தவிர வேற எதையுமே பார்க்க முடியாது. பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர்த்து எங்க பொழுதுபோக்கே நொய்யல் ஆறுதான். நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியில் அடர்த்தியான காட்டுப் பகுதியும் மறுகரையில் செழித்து வளர்ந்த விவசாய நிலங்களுமாகக் க���ட்சி தரும்.\nநொய்யல் ஆற்றில் வெள்ளம் வந்தால் பாறைகளில் தண்ணீர் மோதும் சத்தம் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கும் கேட்கும். என் தாத்தா விவசாயமும் பார்த்துக்கிட்டு ஆசிரியர் வேலையும் பார்த்தார். அவர் ஜோதிடரும்கூட. பத்தாயிரம் பேருக்கு மேல் அவர் ஜாதகம் எழுதி இருப்பார். என் அப்பா ராணுவ வீரர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படை யிடம் இந்திய ராணுவ வீரர்கள் கைதாகினர். அதில் என் அப்பாவும் ஒருவர். அவருக்குக் கதைப் புத்தகங்கள் படிப்பதில் அளவற்ற ஆர்வம்.\nநான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஜெயகாந்தனுடைய கதைகளை படிக்க ஆரம்பிச்சேன். அந்தத் தாக்கம்தான் என்னை ஓர் எழுத்தாளனாக உருவாக்கி இருக்கு. என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளன் அவனுடைய வாழ்க்கையில் பார்த்த, உணர்ந்த, யதார்த்த நிகழ்வுகளை கதை ஆக்கினாலே வாழ்நாள் முழுதும் எழுதிக்கிட்டே இருக்கலாம். என் கதைகளும் அப்படித்தான். நான் கண்ட வாழ்க்கையைத்தான் எழுத்தாக்கி வருகிறேன்.\nஎங்க ஊரில் தேவநாத்தா கோயிலும் பொட்டுச்சாமி கோயிலும் ரொம்பப் பிரசித்தம். ரெண்டு கோயிலும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்குது. அந்தக் கோயில் திருவிழா எப்படா வரும்னு காத்து இருப்போம். விழா வந்துட்டா கிடா வெட்டி ஊரே ஆத்தங்கரையில் உட்கார்ந்து சாப்பிடும். அப்ப உடுக்கை அடிப் பாட்டுக்காரர்கள் வருவாங்க. அந்த 10 நாட்களும் நல்லதங்காள், பொன்னர் - சங்கர் கதைகளை உடுக்கை அடிச்சுக்கிட்டே பாடுவாங்க. அதைக் கேட்கக் கேட்க மனக் கண்ணில் காட்சிகள் விரியும். கற்பனை பெருகும். எங்கோ வேறு ஓர் உலகத்துக்குப் போனது மாதிரி இருக்கும்.\nஇப்படி நொய்யலைச் சுத்திதான் எங்க வாழ்க்கை இருந்தது. ஆனா, இன்னிக்கு எங்க நொய்யல் செத்துப் போச்சு. எங்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த நொய்யலை இன்னிக்கு வெறுத்து ஒதுக்க வேண்டிய சூழல். பக்கத்தில் போனாலே துர்நாற்றம் அடிக்குது. நான் நொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு. விவசாய பூமி எல்லாம் பொட்டல் காடா மாறிடுச்சு. அதனால்தான் சொன்னேன், எங்க ஊர் வாழ்ந்து கெட்ட ஊர்னு\nநொய்யலைப் பற்றியும் நொய்யல் கரை மக்களின் நாகரிகத்தையும் வைத்து 'நொய்யல்’னு நாவலை 10 வருஷமா எழுதிட்டு இருக்கேன். இன்னும் முடிக்கலை. ஆனாலும், என் ஊர் என்னுடையது இல்லைனு ஆகிடுமா என்ன இன்னிக்கும் மாசம் ஒருமுறையாவத��� வீட்டுக்கு வந்துடுவேன். சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்யும் இன்னிக்கும் மாசம் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்துடுவேன். சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்யும்\n- சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:31:51Z", "digest": "sha1:7EARMDZAB2ISGV6ETZVMFJDRQD57UWPZ", "length": 11749, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "போராளிகள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஜெயந்தன் படையணியை உங்களுக்கு தெரியும், எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும்”\n“நான் போராளிகள் அனைவரையும் மதிக்கின்றவன் . ஜெயந்தன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் – போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உடன் நிறுத்துமாறு எச்சரிக்கை\nமாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி\nசிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பகுதிகளில் இராணுவத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nகொல்லப்படவில்லை என ராஜபக்ஸக்கள் கூறினாலும் ஏற்கப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறி சபாரத்தினம் – போராளிகள் – பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் வடமேற்கு இட்லிப் நகரத்தில் குண்டுவெடிப்பு – பலர் பலி பலர் காயம்:-\nசிரியாவின் வடமேற்கு பகுதியில் போராளிகள் வசமுள்ள இட்லிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராளிகள், அங்கவீனர்;களின் வாழ்வாதாரத்திற்காக உள்ளூரிலேயே வேலை வாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளோம் – மாவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாம் மாநிலத்தில் ராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்\nஇந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்றைய தினம் ரோந்துப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மாரில் ராணுவத்தினருடனான மோதலில் ரொஹிஞ்ஜா இனப் போராளிகள் 30பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமியான்மாரின் வடக்கு மாகாணமான ரக்கினே பகுதியில் ரொஹிஞ்ஜா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் கூட்டுப்படையினர் நடத்திய தொடர் வான்வழித்தாக்குதல்களுக்கு 60 பேர் பலி\nஏமனில் போராளிகள் வசமுள்ள பாதுகாப்பு வளாகம் மீது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் ஒடிஷாவில் 23 மாவோயிஸ்ட் போராளிகளைக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிப்பு\nஇந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் 6 பெண் போராளிகள் உட்பட 23...\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nஇரணைதீவில் போராட்டம் இன்றும் தொடா்கின்றது March 5, 2021\nகொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி March 5, 2021\nநாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையிலான கோவில் வீதி மூடப்படுகிறது March 5, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:12:34Z", "digest": "sha1:MRTP7OKKSWXL7NYEDULQ34AT6LDHRLVL", "length": 6005, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பேங்க் |", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்\nமேற்குவங்கம் 200 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது\nFinancial Resolution and Deposit Insurance(FRDI) திட்டத்தை பிஜேபி அறிவித்து விட்டது - போச்சு எல்லாம் போச்சு மக்கள் பணம் எல்லாம் போச்சு என்று பரவும் செய்தி பற்றி கொஞ்சம் அனைவருக்கும் புரியும்படி விளக்கவும். ......[Read More…]\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n5% என்பது பின்னடைவு என்றாலும் நேர்மறை வ� ...\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருள� ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nபூனம் மஹாஜன், நடிகர் ரஜினி சந்திப்பு\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-03-06T07:38:52Z", "digest": "sha1:QPU74LJ7SCJJC2NTTDGEEXAPR4LEKTTH", "length": 8298, "nlines": 85, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. மேரி மெற்றில்டா யோசேப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்கள���ன் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nதிருமதி. மேரி மெற்றில்டா யோசேப்பு\nயழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா யோசேப்பு அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சிங்கராயர் ஆசிர்வாதம் மாகிரேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை யோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும், றதி, சிறி, ஸ்ரிபன், ஜெயந்தி, ஜெயசீலன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான மேரி றோசலின், பாலசிங்கம், மற்றும் பற்றிக், ஜெயராசா, மரியநாயகம், மார்ட்டின், றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இக்னேசியஸ் பவான், கிறிஸ்ரி எட்வேட் (ராஜு), செபஸ்ரியாம்பிள்ளை (கிருபா), ஞானசவுந்திரி, ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும், நிருந்தா, ஸ்ரெபனி, எல்ரன், ஜெரோன், ரவீன், அன்ரூ, ஸ்ரெபான், பிறிட்னி, அனுசியா, யோசுவா, பெனட்ரா, யூடித், அன்றியா, சஞ்சயன், நோயஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜெயசீலன் (கனடா) (416) 669-2105\nகிருபா - மஞ்சுளா (கனடா) (416) 754-3737\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Hungary", "date_download": "2021-03-06T09:39:13Z", "digest": "sha1:PLKMXUXLZEYWQJH3IJ7XQIWBGOARCBT4", "length": 18081, "nlines": 162, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஹங்கேரி: JUST Landed", "raw_content": "\n09:00 - 17:00 புடாபெஸ்த்\n08:00 - 18:00 புடாபெஸ்த்\n08:00 - 18:00 புடாபெஸ���த்\n08:00 - 18:00 புடாபெஸ்த்\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ���விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா ஹங்கேரிகிஒர்சதர்ன் கிரேட் ப்ளைன்சதர்ன் ட்றன்ச்டனுபியாசென்றல் ட்றன்ச்டனுபியாசென்றல் ஹங்கேரிஜெகட் தேப்ரிசென்நோர்தர்ன் கிரேட் ப்ளைன்நோர்தர்ன் ஹங்கேரிபுடாபெஸ்த் பேக்ஸ்மிச்க்லோக்வெஸ்டர்ன் ட்றன்ச்டனுபியா\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு ��லேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Saurabh Srivastava அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ken Hardy அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Phuong Tran அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Munzir AlTaher Hamad Ahmed அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஹங்கேரிஅமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது house keeping அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஹங்கேரிஅமைப்பு கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/212423?ref=archive-feed", "date_download": "2021-03-06T08:16:10Z", "digest": "sha1:GU4I5XFPMJGHU3EFJ3BI62HZYBYI3GDB", "length": 9070, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ரகசிய வீடியோக்களை நண்பர்களிடம் பகிர்ந்த காதலன்... கொடூர தண்டனை கொடுத்த காதலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரகசிய வீடியோக்களை நண்பர்களிடம் பகிர்ந்த காதலன்... கொடூர தண்டனை கொடுத்த காதலி\nரகசிய வீடியோக்களை நண்பர்களிடம் பகிர்ந்ததற்காக மர்ம உறுப்பை அறுத்தெறிந்த காதலிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅர்ஜெண்டினாவை சேர்ந்த பிரெண்டா பாரட்டினி (28) என்கிற இளம்பெண், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், அவருடைய காத��ன் செர்ஜியோ பெர்னாண்டஸ் (42) உடன் ஒன்றாக அறையில் இருந்துள்ளார்.\nஅப்போது செர்ஜியோவின் கண்களை துணியால் கட்டிய பிரெண்டா, திடீரென கத்தியை எடுத்து அவருடைய மர்ம உறுப்பை வேகமாக அறுத்துள்ளார்.\nவலி தாங்க முடியாமல் செர்ஜியோ கதறும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை மீட்டதோடு பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிரெண்டாவை கைது செய்து விசாரித்த போது, செர்ஜியோ தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாலே அப்படி செய்தேன் என பொய் விளக்கம் கொடுத்துள்ளார்.\nஆனால் அதன்பிறகு காவலில் எடுத்து விசாரித்த போது தான் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த பல அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை செர்ஜியோ அவருடைய நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்துள்ளார்.\nஇதனால் மனவேதனையடைந்த பிரெண்டா, அவரை பழிவாங்குவதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார்.\nஇந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆனால் இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE)", "date_download": "2021-03-06T09:03:24Z", "digest": "sha1:A3DTFI4SC2IUBR23OQPOIO27DHIA5KNT", "length": 6096, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)\nகிழக்கு நேர வலயம் (ET) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள 17 மாநிலங்களிலும் கனடாவின் கிழக்குப் பகுதியின் சில இடங்களிலும் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் நேர வலயம் ஆகும்.\nபகல்சேமிப்பு நேரம் இந்த நேரவலயத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மார்ச்சு மாத இரண்டாம் ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை பாவிக்கப்படுகிறது.\nஎங்கெல்லாம் கிழக்கு சீர்தர நேரம் (EST) பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் சீர்தர நேரம் (இலையுதிர்/குளிர்காலம்) ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது (ஒ.ச.நே - 05:00). (இளவேனில்/கோடைக் காலத்தில்) பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படும்போது கிழக்கு பகலொளி நேரம் (EDT) ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது (ஒ.ச.நே−04:00).\nநேர வலயத்தின் வடக்குப் பகுதிகளில், மார்ச்சு மாதத்தில் இரண்டாவது ஞாயிறு அன்று, அதிகாலை 2:00 மணி கிழக்கு சீர்தர நேரம் போது, கடிகாரங்கள் அதிகாலை 3:00 மணிக்கு நகர்த்தப்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஞாயிறன்று அதிகாலை 2:00 மணி கிழக்கு பகலொளி நேரம் போது கடிகாரங்கள் அதிகாலை 1:00 மணிக்கு பின்னால் நகர்த்தப்படுகின்றன. தெற்குப் பகுதிகளிலுள்ள பனமா, கரிபீயனில் பகலொளி சேமிப்பு நேரம் அனுசரிக்கப்படுவதில்லை.[1][1] ஐக்கிய அமெரிக்காவில் நேர்வது போலவே, கனடாவிலும் நேரம் மாறுகிறது.[2][3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:16:48Z", "digest": "sha1:3KBA5KFYIMU4A2LKRE5Y46RFIVUCLNZ2", "length": 6024, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தலைப்பு மூலம் பகுப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வகை வாரிய பகுப்புக்கள்‎ (3 பகு)\n► துறை வாரியாக விருதுகள்‎ (12 பகு)\n► த���ழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி‎ (2 பகு, 1 பக்.)\n► மொழி வாரியாகப் பகுப்புகள்‎ (10 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2019, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/70454", "date_download": "2021-03-06T08:45:30Z", "digest": "sha1:LLGOKKBUAWHXMQCFY2BSUDQZVXR7EYU7", "length": 16263, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "இந்திய நீதிமன்றம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அபராதம் விதித்தது ஏன்? - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான போலி செய்திகளை நம்ப வேணாம்\nஅமெரிக்காவில் விமானம் வெடித்து சிதறியது\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n7 hours ago வெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\n7 hours ago கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\n7 hours ago ஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\n7 hours ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n1 day ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 days ago கொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\n2 days ago இலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\n2 days ago வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வீதி மறித்து போராட்டம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n3 days ago கொழும்பில் இளம் யுவதியின் சடலத்தை பயணப் பையில் கொண்டு நடமாடிய நபர் கைது\n3 days ago யாழில் எட்டு மாத குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்\n3 days ago வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு\n3 days ago கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\n3 days ago ஸ்ரீலங்காவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி\n3 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n4 days ago கொழும்பு நகரப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு\n4 days ago தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பணியிலிருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சம் நட்டஈடு\n4 days ago வவுனியாவில் இனம்தெரியாதோர் வீட்டினுள் புகுந்து தாக்குதல்\nஇந்திய நீதிமன்றம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அபராதம் விதித்தது ஏன்\nஇந்திய சட்டத்தை பின்பற்றாத குற்றத்துக்காக, இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு இந்திய நீதிமன்றம் 50,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.\nபுதுடில்லியின் நீதிமன்றம் ஒன்றே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தொழில் செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் “போஷ்” சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த “போஷ் சட்டம்” சட்டத்தின் பிரிவு 26இன் கீழ் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் இந்திய ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.\nஇதன் அடிப்படையில் விமான நிறுவனத்தின் நடத்தையை கருத்திற்கொண்டு, நீதிபதி இந்த அதிகபட்ச அபராதத்தை விதித்தார்.\nஏற்கனவே மற்றொரு பெண் தொடர்பான வழக்கில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய மேலாளர் லலித் டி சில்வா 2020, செப்டம்பர் 16 ஆம் திகதி இதே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious வாகனங்களை இறக்குமதி செய்வதைக்குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை\nNext பிரித்தானியாவில் ஒருநாளில் 1820 பேர் பலி\nபிச்சை கொடுக்காததால், வாலிபரை ஓடும் ரெயில் இருந்து தள்ளி கொலை செய்த திருநங்கைகள்..\nகனடாவில் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த அவல நிலை\nகொரானாவின் தாக்கத்தினால் விமான நிலையத்தில் பெண் மரணம்\nதள்ளாடும் வயதிலும் மாவீரரான தனது மகனை தேடும் தாய்\nசுழிபுரம் பாடசாலை மாணவன் தவறி விழுந்து மரணம்\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nகொழும்ப���ல் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\nஇலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\nவடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வீதி மறித்து போராட்டம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஅதிக தொகை வரியைக் கட்டும் முகநூல் நிறுவனம்\nஒரு ஓட்டுநர், பல வாகனங்கள்\nமார்க்கிற்கு அடுத்த இடி பேஸ்புக்கை விட்டு வெளியேறினார் ஸ்பேஸ் நாயகன் எலோன் மஸ்க்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\nஇலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/9632", "date_download": "2021-03-06T07:44:15Z", "digest": "sha1:V73E52CUCB2UN2ZOJHOYSLRBNGCM6UFH", "length": 5921, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று! பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nதிவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல்\nகம்பஹா – திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்கு பெ ண் ஒருவர் இலக்காகிய நிலையில், அவரது 16 வயதான மகளுக்கும் கொர���னா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த சி றுமி கொழும்பிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த சி றுமி கல்விபற்ற பாடசாலையில் 31 மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த மாணவி அந்த பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் முழுவதும் அவர் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், குறித்த மாணவியின் சக வகுப்பு மாணவர்கள் 31 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, குறித்த மாணவி மற்றும் அவரின் தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய இடத்தில் மேலும் பலருக்கு சுகயீனம்\n காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தி ணறும் அதிகாரிகள்\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர் படுகாயம்\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/anniyan-1060036", "date_download": "2021-03-06T07:51:09Z", "digest": "sha1:ZYSANSRVC2MGF3YMBLUU6Y5UGT4FXCM7", "length": 12127, "nlines": 225, "source_domain": "www.panuval.com", "title": "அந்நியன் - ஆல்பெர் காம்யு, வெ. ஸ்ரீராம் - க்ரியா வெளியீடு | panuval.com", "raw_content": "\nஆல்பெர் காம்யு (ஆசிரியர்), வெ. ஸ்ரீராம் (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்கள���க்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது. ‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத..\n“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும்தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில்ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து, நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும்.ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு,வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆன..\nபுத்தகங்களைத் தடைசெய்யும் நாட்டில் மதங்களின் குறைகளைக் காட்டும் புத்தகங்களைத் தடை செய்யும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், சாதிகளைப் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கட்டுமானங்களைக் கேலிசெய்யும் திரைப்படங்களை முடக்கும் இன்றைய சமூகச் சூழ்நிலையில், புத்தகங்களையும் படங்களையும் எரிக்க வேண்டும் என்னும் ஒரு ஆணை ச..\nஇருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமாகிவிட்டிருக்கும் முதல் வரிகளில் ஒன்று: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ எழுபது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான ஆய்வுகளுக்கும் பல புத்தகங்களுக்கும் ஊட்டமளித்திருக்கும் காம்யுவின் ‘அந்நிய’னின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவு..\nமுதல் மனிதன்”நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிருஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்.”-ஆல்பெர் காம்யு..\nதனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/credit-card-scams/", "date_download": "2021-03-06T07:43:51Z", "digest": "sha1:K3XA7W6KPC2K657R5NTIF5DOLKIE5GJB", "length": 9248, "nlines": 100, "source_domain": "www.techtamil.com", "title": "கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.\nகிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.\nகடன் அட்டை கொடுக்கும் எல்லா வங்கிகளும் நம்மிடம் “என்னப்பா மாட்டுக்கு ஒரு கையெழுத்தா விட்டா மடிக்கு ஒண்ணு வாங்குவீங்க போல” எனும் விதத்தில் கையெழுத்து வாங்குவார்கள். அவர்கள் சொல்லி இருக்கும் பல Terms of Conditions நுணுக்கமாக இருக்கும். இறுதியாக அட்டை தேவையில்லைனு சொன்னா பல புது ரக கட்டணம் எல்லாம் கொடுத்தால் தான் கணக்கை முடிப்பார்கள்.\nரசியாவைச் சேர்ந்த Dmitry Agarkov என்பவர் தன்னைச் சந்திக்க வந்த கடன் அட்டை வழங்கும் “Tinkoff Credit Systems” நிறுவன அதிகாரிகளிடம் நான் சொல்லும் இந்த “Terms & Conditions” க்கு நீங்கள் சம்மதித்தால் உங்களின் கடன் அட்டையை நான் வாங்கிக் கொள்கிறேன் என சொல்லியுள்ளார்.\nவட்டி விகிதம் ௦% மட்டுமே\nஅளவில்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமேற்சொன்ன இரு Termsஐ ரத்து செய்ய அல்லது மாற்றம் செய்ய வங்கி விரும்பினால் ஒரு பெரிய தொகையை தண்டமாக எனக்குக் கொடுக்க வேண்��ும்.\nஇவரின் இந்த இடைச் சொருகிய இந்த வரிகளை படித்துப் பார்க்காமல் அந்த வங்கி உயர் அதிகாரி சம்மதம் தெரிவித்து அட்டையை குடுத்துள்ளார். இரண்டு வருடம் பயன்படுத்திய பின்னர் இவரின் தில்லு முல்லை அறிந்த வங்கி, அட்டையை ரத்து செய்து அபராததமாக $1,363 கட்டுமாறு சொல்லியுள்ளனர்.\nஆனால் இவரோ, Terms & Conditions படி வங்கி தான் எனக்கு அபராதம் கட்ட வேண்டும் என $727,000 கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nவாடிக்கையாளர்களை மதிக்காமல் கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap) வேலை செய்யும் வங்கிகளுக்கு இவர் ஒரு உதாரணம். இது போன்ற வழக்குகளில் பொதுவாக வாடிக்கையாளர் சொல்லும் “Terms & Conditionsஐ முழுமையாக படிக்கவில்லை” என்பதையே இப்போது இந்த வங்கியும் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவிளம்பரம்: உங்க அஸ்தியை விண்வெளிக்கு அனுப்ப வேண்டுமா\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/28846/", "date_download": "2021-03-06T08:19:06Z", "digest": "sha1:MLFTRN6GAKIBBMWESPYV6EM27RRXLQSM", "length": 25063, "nlines": 319, "source_domain": "tnpolice.news", "title": "தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் -S.P. அருண் பாலகோபாலன், வழங்கினார். – POLICE NEWS +", "raw_content": "\nதடுப்பு ஊசி ��ெலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nவாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு\nகொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 05/03/2021\nமதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு\n46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்\nஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் -S.P. அருண் பாலகோபாலன், வழங்கினார்.\nதூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,கபசுரக் குடிநீர் வழங்கினார்.\nஇன்று (27.04.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபசுரக்குடிநீர் வழங்கினார்.\nஇதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த காவல் நிலையங்கள் மூலமாக காவல்துறையினர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன், உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், ஆயுதப்படை காவலர்கள், மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் இதர காவலர்கள் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.\nதிண்டுக்கலில் மருந்தகங்களுக்கு புதிய கட்டுபாடு விதித்துள்ள SP சக்திவேல்\n670 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி […]\nகுற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு\nதிருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்த தேனி போலீசார்\nஉடன் பணியாற்றிய காவலர் கொரானா தொற்றால் உயிரிழப்பு – காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து பணியாற்றும் காவலர்கள்\n‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.\nதடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தவரை கைது செய்த SI விவேகானந்த்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,067)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,768)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,850)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,845)\nதடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nவாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு\nகொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (05.03.2021) காலை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி […]\nமதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு “எங்கள் […]\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி […]\nவாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ந்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை,நிலைகண்காணிப்புக்குழு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். தேர்தல் […]\nகொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/08/12/child/", "date_download": "2021-03-06T07:42:28Z", "digest": "sha1:Q2SHFTXL5F3XPIFSSQMRYGU3GAX2LDCV", "length": 9264, "nlines": 63, "source_domain": "amaruvi.in", "title": "குழந்தையும் தென்னை மரமும் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nநண்பரின் ஏழு வயதுப் பெண் குழந்தை அழுதுகொண்டே வந்தது. “மிஸ் தப்பு போட்டுட்டாங்க “, என்று கேவிக் கேவி அழுதபடி தன் விடைத்தாளைக் காட்டியது. “தென்னை மரத்தின் பாகங்களின் பயன் என்ன” என்பது கேள்வி. அதற்குக் குழந்தை எழுதிய பதில் தவறு என்று ஆசிரியர் போட்டிருந்தார்.\nசரி குழந்தை என்ன எழுதி இருக்கிறாள் என்று பார்த்தேன். நான் எதிர் பார்த்தது – தென்னை ஈர்க்குச்சி துடைப்பம் செய்யவும், ஓலை கூரை வேயவும், தேங்காய் உணவுக்கும், தேங்காய் எண்ணை எடுக்கவும் பயன் படும் என்று எதிர்பார்த்திருந்தேன்.\nகுழந்தை அதை எழுதவில்லை. அவள் எழுதிய விடை இதுதான்:\n“தென்னை மரத்தில் இனிப்பான இளநீர் இருக்கும். அது கெடாமல் இருக்க அதைச் சுற்றி ஓடு இருக்கும். அதன் பேர் கொட்டாங்குச்சி தேங்காய். தேங்காய் எல்லாம் கனமாக இருக்கும். அதை பிடித்துக்கொள்ள மட்டைகளும் ஓலைகளும் இருக்கும். இது எல்லாம் ரொம்ப கனமாக இருப்பதால் அதைத்தாங்க ஒரு பெரிய மரம் இருக்கும். அந்த மரம் விழாமல் இருக்க தடிமனான் வேர்கள் இருக்கும். மட்டைகளுக்கு மேல் குருவி கூடு கட்டுவதால் நிழல் அளிக்க ஓலைகள் இருக்கும். இதுதான் தென்னை மரத்தின் பாகங்களின் பயன்கள்”.\nஅரண்டு போனேன் நான். இயற்கையை இயற்கையாகவே பார்க்க என்ன ஒரு கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் வேண்டும் வயதான பின் மனிதன் இயற்கை தந்துள்ள எல்லாம் அவனுக்காகவே படைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறான். ஆனால் குழந்தை அதனை இயற்கையாகவே பார்க்கிறது. எதையும் தனக்கானதாக நினைக்க மறுக்கிறது.\nகுழந்தை எழுதியது அதனது பார்வையில் சரிதானே இதை ஆசிரியர் எப்படி உணர்ந்துகொள்வாரோ\nவாழ்க்கை அனுபவமே வாழ்க்கையின் லட்சியம் என்று அறியானால் ஏதோ ஒன்றின் பின்னே ஓடும் மனிதன் தான் வாழ்வை வாழ்வதில்லை. இலக்கை அடையும் போது “அடச்சீ இவ்வளவு தானா இது இதற்காகவா இத்தனை அவதிப்பட்டேன்\nஇப்படியெல்லாம் நினைக்காமல் ஒரு குழந்தை ஒவ்வொரு நொடியும் வாழ்கிறது. ஒவ்வொரு கணமும் அதற்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படுகிறது. அதை அனுபவிக்கிறது. அதனாலேயே குழந்தை எதையும் அனுபவித்துச் செய்கிறது போலே.\nஇன்னொரு அனுபவம் ஏற்பட்டது வேறொரு குழந்தையுடன். மகனின் பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியரின் சின்ன மகளும் அவருடன் வந்திருந்தது. ஒரு ஐந்து வயது இருக்கும். சில காகித படங்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. என்னைப் பாரத்து சிரித்தது. பின் அருகில் வந்து,” Do you want this”, என்று மலையாள வாசனையுடன் கேட்டது. அதன் கையில் பல சின்னச் சின்ன பூக்களின் படங்கள். நான்,”நீயே வைத்துக்கொள், விளையாடு”, என்றேன். அதற்கு அவள்,“Don’t worry. I have so many stickers like this. You take one. What will I do with many stickers ”, என்று மலையாள வாசனையுடன் கேட்டது. அதன் கையில் பல சின்னச் சின்ன பூக்களின் படங்கள். நான்,”நீயே வைத்துக்கொள், விளையாடு”, என்றேன். அதற்கு அவள்,“Don’t worry. I have so many stickers like this. You take one. What will I do with many stickers I will not cry if you take one“, என்று அதே மழலையுடன் கூறி என் கையில் ஒரு படத்தைத் திணித்தது. இன்றுமட்டும் அதைக் கைப்பேசியின் உள் அட்டையில் ஒட்டி வைத்துள்ளேன். ஒவ்வொருமுறை அந்தப்படத்தைப் பார்க்கும்போதும் அந்தக்குழந்தையின் மன ஏற்றமும் நமது தாழ்வும் உணர்வேன்.\nவாயடைத்து நின்றேன் நான். எல்லாமே நமக்கே வேண்டும் என்று என்னும் பெரியவர்கள் உலகத்தில், என்னிடம் நிறைய உள்ளது, இவ்வளவும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் நீ ஒன்று வைத்துக்கொள், நான் அழமாட்டேன் என்று சொல்ல என்ன ஒரு பெருந்தன்மை வேண்டும் \nகுழந்தையாகவே இருந்திருக்கலாம் போல் இருந்தது.\n( முதல் நிகழ்வு நண்பர் ஒருவரின் முகநூல் செய்தியைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/glossary-lawyer/extortion-meaning/", "date_download": "2021-03-06T08:28:56Z", "digest": "sha1:KUZHXODBLH3UFD2OS4MY4GQ4EZY6UFT2", "length": 5455, "nlines": 98, "source_domain": "lawandmore.co", "title": "மிரட்டி பணம் பறித்தல் பொருள் | Law & More B.V. | ஐன்ட்ஹோவன் மற்றும் ஆம்ஸ்டர்டாம்", "raw_content": "சொற்களஞ்சியம் வழக்கறிஞர் » மிரட்டி பணம் பறித்தல் பொருள்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nமிரட்டி பணம் பறித்தல் பொருள்\nமிரட்டி பணம் பறித்தல் என்பது ஒரு தனிநபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ பணம் அல்லது சொத்தைப் பெற உண்மையான அல்லது அச்சுறுத்தப்பட்ட சக்தி, வன்முறை அல்லது மிரட்டல் ஆகியவற்றின் தவறான பயன்பாடு ஆகும். மிரட்டி பணம் பறித்தல் என்பது பொதுவாக பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது சொத்துக்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அல்லது நண்பர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.\n���ேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2021-03-06T08:28:49Z", "digest": "sha1:63YOOGXR5DLZNNQAYI7LNIA4MW2ABSEQ", "length": 10697, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "சுவர் ஓவியத்தில் மாமன்னர், முன்னணித்தலைவர்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சுவர் ஓவியத்தில் மாமன்னர், முன்னணித்தலைவர்கள்\nசுவர் ஓவியத்தில் மாமன்னர், முன்னணித்தலைவர்கள்\nசுவரை அலங்கரிக்கும் முகங்களில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோரின் உருவப்படங்களைச் சுவரோவியக் கலைஞர் ஒருவர் அற்புதமாகத் தீட்டியிருப்பது வைரலாகிவருகிறது.\nஓவியர் முகமது சுஹைமி அலி 27, இப்பகுதியை அழகுபடுத்தும் நோக்கத்தில் ஓவிய முயற்சியில் இறங்கினார். அவரது கலைப்படைப்புக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லையென்கிறார்.\nஅவரது நண்பர்களான 27 வயதான அப்துல் ஹாடி ராம்லி, 26 வயதான ஃபிர்டாவுஸ் நோர்டின் ஆகியோரின் உதவியுடன் ஐந்து ஓவியங்களை வரைவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே கூறியிருக்கிறார் அவர்.\nகடந்த பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதிலும் தீர்ப்பதிலும் மன்னரின் ஞானத்திற்கு நன்றியுணர்வின் அடையாளமாக மட்டுமே வரைவதற்கு மட்டுமே அவர் விரும்பினார். ஆனால் மார்ச் 18 முதல் இயக்க கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) அமல்படுத்தும் போது, ​​கோவிட் -19 தொற்றைத் தடுப்பதற்காக பல தலைவர்கள் உதாரணமாக இருந்தனர். இதில் பலர் திட்டமிடல் உத்திகளை வழங்குவதைக் கண்டதால் அந்த முகங்களும் சுவரோவியத்தில் இடம்பெற்றன என்றார் அவர்.\nகோவிட் -19 தொற்று முதன்முதலில் நாட்டைத் தாக்கியபோது, ​​ நாட்டின் தலைவர்கள் , முன்னணி வீரர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். ஏனென்றால் மக்கள் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் அதிகதியாகம் செய்ய வேண்டியிருந்தது.\nமூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பிரதமர் முஹிடின் யா���ின் , அமைச்சர் (மத விவகாரங்கள்) செனட்டர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரி ஆகியோரின் உருவங்களும் சுவரில் வரையப்பட்டன. இது, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. இச்சுவர் ஓவியங்கள் இப்போது வைரலாகிவிட்டன.\nஷா ஆலம், யுனிவர்சிட்டி டெக்னோலாஜி மாராவிலிருந்து நுண்கலைகளில் பட்டம் பெற்ற முஹம்மது சுஹைமி, ஐந்து உருவப்படங்களையும் முடிக்க 500 வெள்ளியை செலவு செய்திருக்கிறார். இவை வரை பொருட்கள் , வண்ணப்பூச்சுகளுக்கான செலவாகும்.\nசுவரோவியம் இருக்கும் பகுதி, மறைவாக இருப்பதால் பலருக்குத் தெரியாது, ஆனால், இருப்பிடத்தை அறிய வாட்ஸ்அப் வைத்திருக்கிறேன். எங்கள் ஓவியத்தைப் புகைப்படங்கள் எடுக்க ஜொகூரிலிருந்து வந்ததது கண்டு வியந்ததாகவும் ஓவியர் கூறுகிறார்.\nமுகமது சுஹைமி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓவியக் கலையில் முதன்முதலில் ஈடுபட்டதிலிருந்து நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட சுவரோவியங்களை வரைந்துள்ளார்.\nஎதிர்காலத் திட்டங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​ தனது சுவரோவிய உருவப்படங்களில் மற்ற ஆளுமைகளை வரைவதற்கும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார், அவர்களில் பிரபல மலேசியத் திரைப்படக் கலைஞரான மறைந்த டான் ஸ்ரீ பி. ராம்லி, நடிகரும் நகைச்சுவை நடிகருமான டத்துக் அஜீஸ் சத்தார் , எஸ்.சம்சுதீன் ஆகீயோர் கற்பனையில் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.\nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\n2 மில்லியனுக்கு அதிகமானோர் தடுப்பூசிக்காக பதிவு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமலேசியாவிற்கான ரஷிய தூதராக டத்தோ பாலசந்திரன் தர்மன் நியமனம்\nஎம்சிஓ காலகட்டம் போல் இல்லாமல் நாளை தொடங்கி ஏடிஎம்கள் வழக்கம் போல் இயங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/01/07/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:43:30Z", "digest": "sha1:IBNO5GWY45CG2OMOEJVSYZZBJWQ6HLBC", "length": 10733, "nlines": 229, "source_domain": "sathyanandhan.com", "title": "ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← எழுத்தாளர் தேவி பாரதியின் நீண்ட கடும் பயணம்\nகை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா திருடும் தமிழன் தான் வேண்டுமா திருடும் தமிழன் தான் வேண்டுமா\nஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை\nஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை\nகவிதையின் பெரிய பலம் அபாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை வாசகனின் ரசனைக்குத் தருவதில் வெற்றி அடைகிறார்.\nதடம் ஜனவரி 2018 இதழில் செல்வி ராமச்சந்திரனின் ‘இன்று என் பெயர் ஆரஞ்சு ட்ரீ ‘ என்னும் கவிதை காதலன் தன் காதலிக்கு அடிக்கடி பெயரை மாற்றி அழைப்பதில் உள்ள உளவியலைத் தொடுகிறார்.\nதினமும் ஒரு பெயர் எனக்கு\nநேற்று நான் ப்ளூ ரோஸ்\nபுதிய பெயரில் என்னை அழைக்கும் போது\nபுதிய பெண்ணோடு பேசுவது போலவே இருக்கிறது உனக்கு\nபுதிய பெயரில் எனது பெயர்\nபழைய துயரங்கள் அழிந்து விடுகின்றன\nஇந்த உலகமும் மாறி விடுகிறது\nஆணின் மனப்பாங்கு தினமும் புதிய பெண் என்னும் தனது அனுமானத்தையும் அதனால் தனக்குள் நிழலாடும் அச்சத்தையும் கவிதையில் காதலி நுட்பமாகப் பதிவு செய்கிறாள். மறுபக்கம் கொஞ்சம் கரிசனத்தோடு புதிய பெயரைப் பார்க்கும் போது பழைய துயர்ங்கள் அழிந்து விடுகின்றன என்கிறாள்.\nபெயர்கள் ஒரு பண்பாட்டின் நீட்சியையே சுட்டுகின்றன. பெற்றோரின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தாங்கும் பெயர் தனது காதலியின் குண நலன்களைக் கட்டிப் போட்டு விடுவதாகக் காதலன் நம்புகிறான். பெண் வெளிப்படுத்தும் நுட்பமான உணர்வுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று. அவை வெளிப்படும் விதங்களும் அவ்வாறானவையே. சமூகத்தில் ஜாதி மற்றும் ஊரின் மற்றும் நகர் அல்லது கிராமப் புறம் என்பதின் அடையாளமாகவே பெயர் இருக்கிறது.\nபெயர் தன் இருப்பின் தன் உள்ளின் அடையாளம் இல்லை என்பதாலேயே படைப்பாளி ஒரு புனைப் பெயரில் எழுதுகிறான்.\nThis entry was posted in விமர்சனம் and tagged ஆனந்த விகடன் தடம், கவிதை விமர்சனம், காதல் கவிதை, தடம் இலக்கிய இதழ், நவீன கவிதை. Bookmark the permalink.\n← எழுத்தாளர் தேவி பாரதியின் நீண்ட கடும் பயணம்\nகை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா திருடும் தமிழன் தான் வேண்டுமா திருடும் தமிழன் தான் வேண்டுமா\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:13:40Z", "digest": "sha1:WSTKHH73JDINGTKSYQCLAZSBWNFBNG53", "length": 8608, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆனி உத்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆனி உத்தரம் நடராஜரின் அபிஷேக நாள் ஆகும்.[1] ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தில் வரும் இத்தினத்தில் உதயத்தில் நடராஜ தரிசனம் செய்யப்பட வேண்டும்.\n↑ \"நடராசப்பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச்சிறந்தது.\". பேர்ஜின் இந்து சபை (09 ச்சுன் 2010). பார்த்த நாள் 15 ஆகத்து 2015.\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2016, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/feb/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-158-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3566670.html", "date_download": "2021-03-06T08:40:09Z", "digest": "sha1:3ZIXOIWFWAB7BED7BRELAOP7JVDZ62UK", "length": 9815, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் புதிதாக 158 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவ���ழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லியில் புதிதாக 158 பேருக்கு கரோனா\nதில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,603-ஆக உயா்ந்துள்ளது.\nஇதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 60,836 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 39,931 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 20,905 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது.\nஇதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,897-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 157 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,25,653-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,053 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 430 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,320 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள���\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/feb/19/479-crore-joint-drinking-water-project-begins-in-vadalur-3565886.html", "date_download": "2021-03-06T07:50:13Z", "digest": "sha1:L7SNC7TIWT7O6CBBZ5PPN7U3OYLR5KPJ", "length": 11701, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவடலூரில் ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடக்கம்\nநெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் ரூ.479 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் சத்திரசேகா் சகாமூரி முன்னிலை வகித்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது:\nதிட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், மங்களூா், நல்லூா் போன்ற பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் 625 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு 21.12.2020 அன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டமானது என்எல்சி 2-ஆவது சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டது. இங்கிருந்து 400 மி.மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் 8.20 கி.மீ. தொலைவுக்கு புதைக்கப்பட்டு, கீழ்வளையமாதேவியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும்.\nஇங்கு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு, 22 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேகரிக்கப்படும். பின்னா், மின் இறைப்பான்கள் மூலம் புதுக்கூரைப்பேட்டை, கொத்தட்டை, கொட்டாரம், ஆவட்டி ஆகிய பகுதிகளில் 4 ‘பூஸ்டா்’ நீா் சேகரிப்பு தொட்டிகள், பொது நீா் சேகரிப்புத் தொட்டிகள், ஊராட்சி அளவிலான நீா் சேகரிப்புத் தொட்டிகளில் ��ண்ணீா் சேகரிக்கப்படும். இந்தத் தொட்டிகளிலிருந்து மின் இறைப்பான்கள் மூலம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசெல்லப்படும். இந்தத் திட்டம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றாா் அவா்.\nநிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:34:31Z", "digest": "sha1:S4I4HGAWSWRQ2NF6QB6AHTDBXQJNR4UJ", "length": 11553, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுவணிகம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 12\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 27\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை ���ாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-06T07:41:05Z", "digest": "sha1:DKJHSXBJYDWLPNKCE2YLC3JILCJVD42K", "length": 15374, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ் நாடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபத்திரிகை டாட் காம் இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…\nவிநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையஇதழ் வாழ்த்துக்களை…\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும்…\nபிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம்…\nஅப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: கல்கி பகவான். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார்,…\nமுதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர்…\nமுதல்வர் சிகிச்சை பெறும் ஒளிப்படத்தை வெளியிட வற்புறுத்தக்கூடாது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை : முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும்…\nதமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த…\nகார்டூன்: இவரு ஏன் இப்படி இருக்காரு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமுழுசா பாருங்க.. படிங்க… புரியும் கார்டூன்: டி.பி. ஜெயராமன் ஐடியா: அழகிரி\nஇஸ்லாமியர்களைக் கொல்ல முகநூலில் பணம் வசூலித்த இந்துத்துவ பிரமுகர் எஸ்கேப்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த…\nகோவை கலவரம்: குட்டி கோமாதாவை களவாடிய இந்து முன்னணி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை: கோவையில் வன்��ுறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச்…\nநாளை இயங்கும் அரசு – தனியார் பேருந்துகளுக்கு பாதுகாப்பு: காவல்துறை நடவடிக்கை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்களும், அழைப்பு…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\nவிவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்\n10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் – தொடக்கத்திலேயே சரியும் இங்கிலாந்து\nடாலர் கடத்தல் வழக்கில் திருப்பம்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக சுங்க துறை சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/22-06-2020-just-in-updates", "date_download": "2021-03-06T09:39:46Z", "digest": "sha1:KLX7DAALW3H3PFONJBZ2KQLZQDWYZ7VC", "length": 17431, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா அப்டேட்: தமிழகத்தில் ஒரே நாளில் 2,710 பேருக்கு தொற்று; 60 ஆயிரத்தை கடந்த பாதிப்பு #NowAtVikatan | 22-06-2020 Just in updates - Vikatan", "raw_content": "\nகொரோனா அப்டேட்: தமிழகத்தில் ஒரே நாளில் 2,710 பேருக்கு தொற்று; 60 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு #NowAtVikatan\n22.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும், இதுவரை இல்லாத அளவாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,487பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 794-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nசென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கடுமையான பொது முடக்கம் அமலில் இருக்கிறது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கிறது.\nமதுரை மாநகரக் காவல்துறை அலுவலகம்\nஇந்த நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு முடக்கம் அமலில் இருக்கும். நாளை நள்ளிரவு முதல் மதுரையில் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள் பார்சல் மட்டுமே அனுமதி. மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். மளிகைப் பொருள்களை அருகில் இருக்கும் கடைகளில் வாங்க வேண்டும். மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்��ுமே செயல்படும். வாகனப் போக்குவரத்தை அவசியம் இல்லாமல் பயன்படுத்தத் தடை. அத்தியாவசிய வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்படும்.\n இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை\nஜூன் மாதத்திலிருந்து தற்போது வரையில், பெரும்பலான நாள்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டன. ஒரு சில நாள்கள் மட்டுமே விலை குறைவாக இருந்தது. இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச மதிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏறி இறங்கும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரிய அளவில் தொழில்துறை தேக்கம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், மக்கள் பலரும் பாதுகாப்பற்ற துறைகளில் முதலீடுகளைச் செய்வதை விரும்பவில்லை. இதன் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய விலையேற்றத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.4,629 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.37,032-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 70 பைசா உயர்ந்து 54.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவீடு வீடாக ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்\nமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி இன்று தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கொரோனா குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர்.\nகொரோனா பரவலைத் தடுக்க, ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், ஜூன் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில், எந்தவிதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகௌசல்யாவின் தந்தை விடுதலை - 5 பேருக்கு தண்டனைக் குறைப்பு\nஉடுமலை சங்கர் கொல��� வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.\nஅதேபோல், தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.\n24 மணிநேரத்தில் 14,821 பாசிட்டிவ்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.\nகொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,254லிருந்து 13,699ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,196 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 90,44,563ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 48,37,952 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,70,665ஆக உயர்ந்துள்ளது.\n\"கொரோனா, நோய்க் கட்டுப்பாட்டுக் குழுவில் சித்த மருத்துவர் எங்கே\"- தமிழக அரசு தரும் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/indian-american-ceo/", "date_download": "2021-03-06T08:22:11Z", "digest": "sha1:OYQP5NH2APZQURW2QYWMXFVUIACXHTR2", "length": 2444, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Indian-American CEO | | Deccan Abroad", "raw_content": "\nஅமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார் அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் 15½ மணி நேரம் வேலை செய்ய […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_19.html", "date_download": "2021-03-06T07:43:59Z", "digest": "sha1:MMJMT4W454LVWUZXGVNSLXSBFIA3ZCAN", "length": 5070, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குடித்து விட்டுக் கும்மாளம்: இரு பொலிசார் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS குடித்து விட்டுக் கும்மாளம்: இரு பொலிசார் கைது\nகுடித்து விட்டுக் கும்மாளம்: இரு பொலிசார் கைது\nமத்தேகொட பகுதி ஹோட்டல் ஒன்றில் குடித்து விட்டு வீதியில் கூச்சலிட்டுத் திரிந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களை மத்தேகொட பொலிசார் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபெண்ணொருவரையும் இழிவாகப் பேசித் தூற்றியிருந்த நிலையில் மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட பொலிசார் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து அடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/obligations-of-the-landlord/", "date_download": "2021-03-06T07:09:39Z", "digest": "sha1:SBFABQYPX6J43FGS5SQ4D6WIC4TDHMBD", "length": 27869, "nlines": 158, "source_domain": "lawandmore.co", "title": "நில உரிமையாளரின் கடமைகள் | Law & More B.V.", "raw_content": "வலைப்பதிவு » நில உரிமையாளரின் கடமைகள்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவ��ண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஒரு வாடகை ஒப்பந்தத்தில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதன் ஒரு முக்கிய அம்சம் நில உரிமையாளர் மற்றும் குத்தகைதாரருக்கு அவர் கொண்டுள்ள கடமைகள். நில உரிமையாளரின் கடமைகள் தொடர்பான தொடக்கப் புள்ளி “வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகைதாரர் எதிர்பார்க்கக்கூடிய இன்பம்”. எல்லாவற்றிற்கும் மேலாக, நில உரிமையாளரின் கடமைகள் குத்தகைதாரரின் உரிமைகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை. உறுதியான வகையில், இந்த தொடக்கப் புள்ளி நில உரிமையாளருக்கு இரண்டு முக்கியமான கடமைகளைக் குறிக்கிறது. முதலாவதாக, பொருளை குத்தகைதாரருக்குக் கிடைக்கச் செய்வதற்கான பிரிவு 7: 203 BW இன் கடமை. கூடுதலாக, ஒரு பராமரிப்பு கடமை நில உரிமையாளருக்கு பொருந்தும், அல்லது வேறுவிதமாகக் கூறினால் டச்சு சிவில் கோட் பிரிவு 7: 204 இல் உள்ள குறைபாடுகளை ஒழுங்குபடுத்துதல். நில உரிமையாளரின் இரு கடமைகளும் சரியாக என்னவென்றால், இந்த வலைப்பதிவில் அடுத்தடுத்து விவாதிக்கப்படும்.\nவாடகை சொத்தை கிடைக்கச் செய்தல்\nநில உரிமையாளரின் முதல் முதன்மைக் கடமை குறித்து, டச்சு சிவில் கோட் பிரிவு 7: 203, வாடகை சொத்தை குத்தகைதாரருக்குக் கிடைக்கச் செய்ய நில உரிமையாளர் கடமைப்பட்டிருப்பதாகவும், ஒப்புக் கொள்ளப்பட்ட பயன்பாட்டிற்கு தேவையான அளவிற்கு அதை விட்டுவிடுவதாகவும் கூறுகிறது. ஒப்புக்கொள்ளப்பட்ட பயன்பாட்டு கவலைகள், எடுத்துக்காட்டாக, வாடகை:\n(சுயாதீனமான அல்லது தன்னிறைவான) வாழ்க்கை இடம்;\nவணிக இடம், சில்லறை இடத்தின் பொருளில்;\nகட்டுரை 7: 203a BW இல் விவரிக்கப்பட்டுள்ளபடி பிற வணிக இடம் மற்றும் அலுவலகங்கள்\nகட்சிகள் ஒப்புக் கொண்ட வாடகை ஒப்பந்தத்தில் தெளிவாக விவரிக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, நில உரிமையாளர் தனது கடமையை நிறைவேற்றினாரா என்ற கேள்விக்கான பதில், வாடகை சொத்தின் இலக்கு தொடர்பாக குத்தகை ஒப்பந்தத்தில் கட்சிகள் விவரித்ததைப் பொறுத்தது. ஆகவே, குத்தகையில் இலக்கை குறிப்பிடுவது அல்லது குறைந்த பட்சம் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், குத்தகைதாரர் அதன் அடிப்படையில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இன்னும் விரிவாக விவரிக்கவும் முக்கியம். இந்த சூழலில், இது ஒ���ு குறிப்பிட்ட வழியில் வாடகை சொத்தை பயன்படுத்த தேவையான அடிப்படை வசதிகளைப் பற்றியது. எடுத்துக்காட்டாக, ஒரு கட்டிடத்தை சில்லறை இடமாகப் பயன்படுத்துவதற்கு, குத்தகைதாரர் ஒரு கவுண்டர், நிலையான அலமாரிகள் அல்லது பகிர்வுச் சுவர்கள் மற்றும் வாடகை இடத்திற்கு முற்றிலும் மாறுபட்ட தேவைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம், எடுத்துக்காட்டாக கழிவுப்பொருள் அல்லது ஸ்கிராப் உலோகத்தை சேமிப்பதற்காக இந்த சூழலில் அமைக்கலாம்.\nபராமரிப்பு கடமை (இயல்புநிலை தீர்வு)\nநில உரிமையாளரின் இரண்டாவது முக்கிய கடமையின் பின்னணியில், டச்சு சிவில் கோட் பிரிவு 7: 206, நில உரிமையாளர் குறைபாடுகளை சரிசெய்ய கடமைப்பட்டுள்ளதாக விதிக்கிறது. ஒரு குறைபாட்டால் புரிந்து கொள்ள வேண்டியது சிவில் கோட் பிரிவு 7: 204 இல் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது: ஒரு குறைபாடு என்பது சொத்தின் ஒரு நிபந்தனை அல்லது சிறப்பியல்பு ஆகும், இதன் விளைவாக சொத்து குத்தகைதாரருக்கு அவர் எதிர்பார்க்கக்கூடிய இன்பத்தை வழங்க முடியாது. வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில். அந்த விஷயத்தில், உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, வாடகை சொத்தின் நிலை அல்லது அதன் பொருள் பண்புகளை விட இன்பம் அதிகமாக உள்ளது. மற்ற இன்பம்-கட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் பிரிவு 7: 204 BW இன் அர்த்தத்திற்குள் ஒரு குறைபாட்டைக் கொண்டிருக்கலாம். இந்த சூழலில், எடுத்துக்காட்டாக, வாடகை சொத்தின் எதிர்பார்க்கப்பட்ட அணுகல், அணுகல் மற்றும் தோற்றம் ஆகியவற்றைக் கவனியுங்கள்.\nஇது ஒரு பரந்த காலமாக இருந்தாலும், குத்தகைதாரரின் இன்பத்தை கட்டுப்படுத்தும் அனைத்து சூழ்நிலைகளையும் உள்ளடக்கியது, குத்தகைதாரரின் எதிர்பார்ப்புகள் சராசரி குத்தகைதாரரின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கக்கூடாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குத்தகைதாரர் நன்கு பராமரிக்கப்படும் சொத்தை விட அதிகமாக எதிர்பார்க்க முடியாது என்பதே இதன் பொருள். கூடுதலாக, பல்வேறு வகையான வாடகை பொருள்கள் ஒவ்வொன்றும் தங்கள் சொந்த எதிர்பார்ப்புகளை உயர்த்தும், வழக்கு சட்டத்தின்படி.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், இதன் விளைவாக வாடகை பொருள் குத்தகைதாரருக்கு எதிர்பார்த்த இன்பத்தை வழங்கவில்லை என்றால் எந்த குறைபாடும் இல்லை:\nதவறு அல்லது அபாயத்தின் அடிப்படையில் குத்தகைதாரருக்குக் கூறப்படும் சூழ்நிலை. எடுத்துக்காட்டாக, சட்டரீதியான இடர் விநியோகத்தைக் கருத்தில் கொண்டு வாடகை சொத்தில் சிறிய குறைபாடுகள் குத்தகைதாரரின் கணக்கிற்கானவை.\nதனிப்பட்ட முறையில் குத்தகைதாரர் தொடர்பான சூழ்நிலை. எடுத்துக்காட்டாக, மற்ற குத்தகைதாரர்களிடமிருந்து சாதாரண வாழ்க்கை சத்தங்களைப் பொறுத்தவரை மிகக் குறைந்த சகிப்புத்தன்மை வரம்பு இதில் அடங்கும்.\nவாடகை சொத்துக்கு அடுத்த மொட்டை மாடியில் இருந்து போக்குவரத்து சத்தம் அல்லது சத்தம் தொல்லை போன்ற மூன்றாம் தரப்பினரின் உண்மையான இடையூறு.\nஒரு உண்மையான இடையூறு இல்லாமல் ஒரு கூற்று, உதாரணமாக, குத்தகைதாரரின் பக்கத்து வீட்டுக்காரர், குத்தகைதாரரின் தோட்டத்தின் வழியே உண்மையில் அதைப் பயன்படுத்தாமல், உரிமை கோருவதாகக் கூறுகிறார்.\nநில உரிமையாளரால் முக்கிய கடமைகளை மீறும் வழக்கில் தடைகள்\nநில உரிமையாளர் வாடகை சொத்தை குத்தகைதாரருக்கு சரியான நேரத்தில், முழுமையாகவோ அல்லது முழுமையாகவோ கிடைக்கச் செய்ய முடியாவிட்டால், நில உரிமையாளரின் தரப்பில் ஒரு குறைபாடு உள்ளது. குறைபாடு இருந்தால் அதே பொருந்தும். இரண்டு சந்தர்ப்பங்களிலும், குறைபாடு நில உரிமையாளருக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது மற்றும் இந்த சூழலில் குத்தகைதாரருக்கு பல அதிகாரங்களை அளிக்கிறது, அதாவது:\nஇணங்குதல். வாடகைதாரர் வாடகை சொத்தை சரியான நேரத்தில், முழுமையாகவோ அல்லது அனைத்திலோ கிடைக்கச் செய்ய அல்லது குறைபாட்டை சரிசெய்ய நில உரிமையாளரிடமிருந்து கோரலாம். இருப்பினும், குத்தகைதாரர் நில உரிமையாளரை சரிசெய்ய தேவையில்லை எனில், நில உரிமையாளர் குறைபாட்டை சரிசெய்ய முடியாது. இருப்பினும், தீர்வு சாத்தியமற்றது அல்லது நியாயமற்றது என்றால், குத்தகைதாரர் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. மறுபுறம், குத்தகைதாரர் பழுதுபார்க்க மறுத்துவிட்டால் அல்லது சரியான நேரத்தில் அவ்வாறு செய்யாவிட்டால், குத்தகைதாரர் குறைபாட்டைத் தானே சரிசெய்து அதன் செலவுகளை வாடகையிலிருந்து கழிக்கலாம்.\nவாடகை குறைப்பு. வாடகை சொத்து சரியான நேரத்தில் அல்லது குத்தகைதாரரால் முழுமையாக கிடைக்கவில்லை என்றால், அல்லது குறைபாடு இருந்தால் இது குத்தகைதாரருக்கு மாற்றாகும். வாடகைக் குறைப்பு நீதிமன்றத்திடமிருந்தோ அல்லது வாடகை மதிப்பீட்டுக் குழுவிலிருந்தோ கோரப்பட வேண்டும். குத்தகைதாரர் குறைபாட்டை நில உரிமையாளரிடம் புகாரளித்த 6 மாதங்களுக்குள் உரிமைகோரல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த தருணத்திலிருந்து, வாடகை குறைப்பு நடைமுறைக்கு வரும். இருப்பினும், குத்தகைதாரர் இந்த காலகட்டத்தை காலாவதியாக அனுமதித்தால், வாடகைக் குறைப்புக்கான அவரது உரிமை குறைக்கப்படும், ஆனால் அது இழக்கப்படாது.\nவாடகை இல்லாதிருந்தால் இன்பம் முற்றிலும் சாத்தியமற்றது என்றால் குத்தகை ஒப்பந்தத்தை முடித்தல். குத்தகைதாரருக்கு தீர்வு காண வேண்டிய ஒரு குறைபாடு இருந்தால், எடுத்துக்காட்டாக, தீர்வு சாத்தியமற்றது அல்லது கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் அவரிடமிருந்து நியாயமான முறையில் எதிர்பார்க்க முடியாத செலவு தேவைப்படுகிறது, ஆனால் இது குத்தகைதாரர் முற்றிலும் சாத்தியமற்றது என்று எதிர்பார்க்கக்கூடிய இன்பத்தை, குத்தகைதாரர் மற்றும் குத்தகைதாரர் குத்தகையை கலைக்கிறார். இரண்டு சந்தர்ப்பங்களிலும், இது ஒரு நீதிக்குப் புறம்பான அறிக்கையின் மூலம் செய்யப்படலாம். எவ்வாறாயினும், பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் கலைப்பதை ஏற்றுக்கொள்வதில்லை, இதனால் சட்ட நடவடிக்கைகள் இன்னும் பின்பற்றப்பட வேண்டும்.\nஇழப்பீடு. குறைபாடு இருப்பது போன்ற குறைபாடுகள் நில உரிமையாளருக்கும் காரணமாக இருந்தால், இந்த உரிமைகோரல் குத்தகைதாரருக்கு மட்டுமே. உதாரணமாக, குத்தகைக்குள் நுழைந்தபின் குறைபாடு ஏற்பட்டால், குத்தகைதாரருக்குக் காரணம் கூறலாம், ஏனெனில், எடுத்துக்காட்டாக, அவர் வாடகை சொத்தில் போதுமான பராமரிப்பு செய்யவில்லை. ஆனால், குத்தகைக்குள் நுழைந்தபோது ஒரு குறிப்பிட்ட குறைபாடு ஏற்கனவே இருந்திருந்தால், அந்த நேரத்தில் குத்தகைதாரர் அதை அறிந்திருந்தால், அதை அறிந்திருக்க வேண்டும் அல்லது வாடகைதாரருக்கு வாடகை சொத்தில் குறைபாடு இல்லை என்று தெரிவித்திருக்க வேண்டும்.\nநில உரிமையாளர் நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறாரா இல்லையா என்பது தொடர்பான சர்ச்சையில் நீங்கள் ஒரு குத்தகைதாரராகவோ அல்லது நில உரிமையாளராகவோ இருக்கிறீர்களா அல்லது நில உரிமையாளருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா அல்லது நில உரிமையாளருக்கு ���திராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் Law & More. எங்கள் ரியல் எஸ்டேட் வழக்கறிஞர்கள் குத்தகை சட்டத்தில் வல்லுநர்கள் மற்றும் உங்களுக்கு சட்ட உதவி அல்லது ஆலோசனையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் ஒரு குத்தகைதாரராக இருந்தாலும் அல்லது நில உரிமையாளராக இருந்தாலும் சரி Law & More நாங்கள் ஒரு தனிப்பட்ட அணுகுமுறையை எடுத்துக்கொள்கிறோம், உங்களுடன் சேர்ந்து நாங்கள் உங்கள் நிலைமையை மதிப்பாய்வு செய்து (பின்தொடர்தல்) மூலோபாயத்தை தீர்மானிப்போம்.\nமுந்தைய இடுகைகள் உங்கள் ஜீவனாம்ச கடமைகளை பூர்த்தி செய்ய முடியாவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த படம் நெதர்லாந்தில் பணி அனுமதிக்கு விண்ணப்பித்தல். இங்கிலாந்து குடிமகனாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31143", "date_download": "2021-03-06T07:31:51Z", "digest": "sha1:OEHN5RMCT4AHHWA2EG5S35BVXRRCZFKI", "length": 6498, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி - The Main News", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\nதுரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக��கு, கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றார். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.\nதுரைமுருகனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வாயு பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n← உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி\nஜல்லிக்கட்டு தடையை தகர்த்தெறிந்தது அதிமுக அரசுதான்.. முதல்வர், துணை முதல்வர் பெருமிதம் →\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/astrology/page/44/", "date_download": "2021-03-06T07:24:15Z", "digest": "sha1:XIZSEXV33TIV5DVQTAOYK2B7EZEK3CHU", "length": 5495, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "astrology Archives - Page 44 of 47 - TopTamilNews", "raw_content": "\nஜோதிடத்தில் உள்ள 27 யோகங்களும் அதன் பலன்களும்\n நெற்றிக் கோடுகள் சொல்லும் ரகசியம்\nஜெயலலிதா அவர்களின் ஜாதக சூட்சமங்கள் : பிரபல ஜோதிடர் விளக்கம்\nசெவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாட்டிற்கு இத்தனை சிறப்புக்களா\nதிருவாதிரை நட்சத்திரக்காரர்கள் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்\nகார்த்திகை மாத மீன ராசி பலன்கள்\nகார்த்திகை மாத கும்ப ராசி பலன்கள்\nகார்த்திகை மாத மகர ராசி பலன்கள்\nமிருகசீரிடம் நட்சத்திரகாரர்களின் குணநலன்களும் வழிபாட்டு ஸ்தலங்களும்\n‘தளபதி 63’ படத்தில் இவர���ம் நடிக்கிறார்; சற்றுமுன் வெளியான அடுத்த அப்டேட்\nதிரைத்துறையினர் போஸ்ட் வேலைகளை தொடங்கலாம் – தமிழக அரசு\nநடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: பட்டு சட்டையில் பளபளக்கும் விஜய்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்\nகாவலர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\n`ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்டால் பதறிய அதிமுக’-சசிகலா விவகாரத்தில் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் பாஜக\nரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை\nதிரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதித்திருப்பது விதிமீறல்; திரும்ப பெறுங்கள்- மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/indian-hockey-legend/", "date_download": "2021-03-06T08:40:08Z", "digest": "sha1:7DP6IWXHVZHZTYL3FJC37XDHGRXQNZ76", "length": 2613, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Indian Hockey Legend | | Deccan Abroad", "raw_content": "\nஇந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் மொகமது ஷாகித் காலமானார் இந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திர வீரர் மொகமது ஷாகித் குர்கவானில் இன்று காலமானார். அவருக்கு வயது 56. இந்திய ஹாக்கி அணியின் மரடோனா என்றே இவரை அழைக்கலாம். அவ்வளவு வேகம், அவ்வளவு சுறுசுறுப்பு, மற்றும் திறமை வாய்ந்தவர் மொகமது ஷாகித். கல்லீரல் நோய் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக இவர் கோமாவில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-06T10:01:35Z", "digest": "sha1:I5MEPNN4AY6MIEJBA3NZXWVEZCQKNSVW", "length": 8268, "nlines": 82, "source_domain": "www.vocayya.com", "title": "தங்க ஆசாரி – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nபலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை : 👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்-…\n#weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, #சேனைத்தலைவர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, dk, EWS, Hindu, HSSF, Kshatriya, Vainavam, Vaishiyaas, அ ஹோபில ஜீயர், அகமுடைய முதலியார், அகமுடையார் அரண், அகரம், அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், ஆசாரி, ஆடிட்டர் குருமூர்த்தி, ஆண்டி பண்டாரம், ஆற்காடு முதலியார், இந்திர குலம், இந்து ஆன்மீக கண்காட்சி, இராஜ குல அகமுடையார், இராமாயணம், ஈழவர், உவச்ச பண்டாரம், கடையர், கண்ணன், கதிர் News, கம்பளத்து நாயக்கர், கம்மாளர், கருடா, கள், கள் இறக்க அனுமதி, கிருஷ்ணர், குலாலர், கேரளா முதலியார், கைக்கோளர், கொங்கு நாவிதர், கொங்கு பண்டாரம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வெள்ளாளர், கொந்தள ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கொல்ல ஆசாரி, கோ - வைசியர், கோ - வைசியர் முதுகுடுமி பெருவழுதி, கோனார், கோவம்ச பண்டாரம், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சவளக்காரர், சித்தர்காடு சைவ செட்டியார், சிவபிராமணர், சுண்ணாம்பு பறையர், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், செம்படவர், சேர குல குலாலர், சைவ நாவிதர், சோழப்புரம் சைவ செட்டியார், தங்க ஆசாரி, தச்சு ஆசாரி, தன - வைசியர், திரிசங்கு, நாஞ்சில் முதலியார், நாவிதர், நீர்பூசி வெள்ளாளர், பகவத்கீதை, பட்டங்கட்டியார், பண்டிதர், பனைமரம், பரதவர், பறையர், பலராமர், பள்ளர், பாணர், பாண்டிய அம்பட்டர், பாண்டிய குலாலர், பார்க்கவ குலம், பால முருகன் அகமுடையார், பிரம்ம சஷத்திரியர், புதர் வண்ணார், பூ - வைசியர், பூந்தமல்லி முதலியார், மகாபாரதம், மருத்துவர், மலையக பண்டாரம், யசோதா, யது குலம், யாதவர், ரக்ஷா பந்தன், ராஜ வண்ணார், வன்னிய பண்டாரம், வாணிப செட்டியார், விஸ்வாபிராமணர், வெள்ளாளஞ் செட்டியார், வேட்டுவ நாவிதர், வேளா பார்ப்பனர், வேளிர், வைசியர், வைணவம், ஹீந்து சேனா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளா��ர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellofm.lk/archives/17360", "date_download": "2021-03-06T09:06:41Z", "digest": "sha1:AEMJBGCSCYU6NOSSNRNZHQKZRT7NYJVV", "length": 18061, "nlines": 170, "source_domain": "hellofm.lk", "title": "குழந்தைகளுக்கு பால் புகட்டும் போது இறப்பரிலான சூப்பியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? | Hello FM", "raw_content": "\nசொத்துக்கள் முடக்கப்படும் – பயணத்தடை விதிக்கப்படும்.\nதுபாயில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வெளிநாட்டவருக்கு ஆயுள் தண்டனை.\nபணியாற்றிய நிறுவனத்தில் 10 இலடசம் சவூதி றியால் (சுமார் 5 கோடி இலங்கை ரூபா)…\nஇலங்கையில் தொடரும் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் இம்ரான் கானின் தலையீட்டை நாடி, முஸ்லிம்…\nவெளிநாடுகளுக்கு பயணிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது அவசியமில்லை – உலக சுகாதார அமைப்பு…\nஇரண்டு புதிய வயோ லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி பட்ஸ் ப்ரோ முன்பதிவு விவரம்\nஸ்மார்ட்போன் விலையை மீண்டும் குறைத்த ஒப்போ\nஅதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆப்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nநேரிய பாதைக்கு உந்தப்படும் மு.கவும், மன்னிப்புக்குள் மறைய முனையும் ஹக்கீமும்…\nசமல் ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு.\nபுதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு\nமுஸ்லிம் பிள்ளைகள் சிங்களம் படிக்க வேண்டும் ; ஷுக்ரா முனவ்வர்\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மத்ரசா அதிபர் மொஹமட் சகீலுக்கு விளக்கமறியல்.\nகதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்\nயாஷிகாவின் திடீர் மாற்றம்… ரசிகர்கள் வரவேற்பு\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்\nஇடம்பெறும் ஐ.பி.எல் ஏலம்… விற்பனையாகாமல் போன குசல் பெரேரா .\nஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2 –…\nஅஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட் வீழ்த்த முடியும் – இலங்கை முன்னாள்…\nமுதல் இன்ன��ங்ஸ் நிறைவில் இங்கிலாந்து முன்னிலையில்\nஇந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும்\nகுழந்தைகளுக்கு பால் புகட்டும் போது இறப்பரிலான சூப்பியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nபாண் விலையை அதிகரிக்க தீர்மானமில்லை \nHome பொழுதுபோக்கு குழந்தைகளுக்கு பால் புகட்டும் போது இறப்பரிலான சூப்பியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகுழந்தைகளுக்கு பால் புகட்டும் போது இறப்பரிலான சூப்பியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஇன்றைய திகதியில் எம்முடைய இளம்பெண்கள் பலரும் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத பல காரணங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு தாய்ப்பால் புகட்டாமல் புட்டி பாலை புகட்டுகிறார்கள். அதன்போது இறப்பராலான சூப்பியைப் பயன்படுத்துகிறார்கள். இதுகுறித்து வீட்டில் இருக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இதனை பயன்படுத்தலாமா பாதுகாப்பானதா என்ற குழப்பம் பெண்களுக்கு ஏற்படுகிறது.\nPacifier எனப்படும் இறப்பரினாலான நிப்பிள் அல்லது சூப்பியைப் பயன்படுத்துவது சில தருணங்களில் நன்மையும், பல தருணங்களில் தீமையையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nசில பிள்ளைகள் தாய்ப்பால் அருந்திய பிறகும் தங்களது வாயை சப்புவதை நிறுத்தாது. தொடர்ந்து அம்மாதிரியான செய்கையை செய்து கொண்டிருக்கும். இவர்களுக்கு இறப்பரினாலான நிப்பிள் அதாவது சூப்பி கொடுத்தால் மட்டுமே அதிலிருந்து சமாளிக்கலாம். இல்லை என்றால் இவர்கள் தங்களது கட்டை விரலையோ அல்லது வேறு விரல்களையோ வாயில் வைத்துக் கொண்டு சூப்பும் பழக்கத்திற்கு ஆளாகலாம்.\nபயணங்களில் தாய்ப்பால் புகட்டுவது அசௌகரியமாக உணரும் தருணங்களில் இத்தகைய நிப்பிள் அல்லது சூப்பி ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குகிறது. குழந்தையின் அழுகை தடுக்கப்படுகிறது. தாயின் மன அழுத்தமும் குறைகிறது.\nஇந்த சூப்பியை பயன்படுத்துவதால் சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவதில் குழப்ப நிலை ஏற்பட்டு தாய்ப்பாலை தவிர்க்கும் சூழல் உருவாகும். சில குழந்தைகளுக்கு இதற்கு பழக்கமாகி விட்டால், அவர்கள் வாயிலிருந்து இந்த சூப்பியல எடுக்க இயல��து. அவர்கள் இதற்கு அடிமையாகி விடக்கூடும்.\nசில பெற்றோர்கள் தங்களது பிள்ளை அழும் பொழுது பால் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டால், உடனடியாக இந்த சூப்பியை குழந்தையின் வாயில் வைத்து விடுவார்கள். இதனை சுவைத்து தனது பசியை தணித்துக் கொள்ளும். ஆனால் இவை உடலுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.\nஇரண்டு வயதுக்குப் பின்னரும் இத்தகைய சூப்பியை குழந்தை பயன்படுத்த அனுமதித்தால் அவர்களது முக அமைப்பு, தாடை அமைப்பு , பற்களின் உறுதி நிலை போன்றவற்றில் பல்வேறு சமச்சீரற்ற தன்மை உண்டாகும்.\nஇந்த சூப்பியை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் உரிய முறையில் சுத்திகரித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இவை நடைமுறையில் சாத்தியப் படாததால் இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.\nஇந்த சூப்பி தரமான மூலப் பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறதா.. என்பதை உறுதி செய்துகொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் சுத்திகரித்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். இந்த நிலையை மனதில் வைத்துக்கொண்டே இதனை பயன்படுத்த வேண்டும். இதற்கு செலவு கூடுதலாகும் என்பதால் இந்த சூப்பியை பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் சரியான நடைமுறை.\nPrevious articleரெனோ 5 ப்ரோ 5ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nNext articleதமிழர்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க இலங்கை உறுதி செய்ய வேண்டும்: இந்தியா மீண்டும் அழுத்தம்\nஇந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும்\nபாண் விலையை அதிகரிக்க தீர்மானமில்லை \nநேரிய பாதைக்கு உந்தப்படும் மு.கவும், மன்னிப்புக்குள் மறைய முனையும் ஹக்கீமும்…\nஇலங்கை முஸ்லிம்களை ஆழ்ந்த கவலை கொள்ளச் செய்த விடயமாக ஜனாஸா எரிப்பு விவகாரம் நோக்கப்படுகிறது. தற்போதைய இலங்கை அரசு எம்மவர்களின் ஜனாஸாக்களை எரித்து, கையில் சாம்பலை வழங்கிக்கொண்டிருந்த வேளை, எம்மவர்கள் ஜனாஸா எரிப்பை நிறுத்தும்...\nஇடம்பெறும் ஐ.பி.எல் ஏலம்… விற்பனையாகாமல் போன குசல் பெரேரா .\nஇலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. ஐபிஎல் ஏலம் இடம்பெறும் நிலையில், அவருக்கான அடிப்படை பெறுமதியாக 50 லட்சம் இந்திய ரூபாய் நிரணயிக்கப்பட்டது. எனினும் அவர் ஏலத்தில் விற்பனையாகவில்லை.\nசமல் ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு.\nபாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.\nநேரிய பாதைக்கு உந்தப்படும் மு.கவும், மன்னிப்புக்குள் மறைய முனையும் ஹக்கீமும்…\nஇடம்பெறும் ஐ.பி.எல் ஏலம்… விற்பனையாகாமல் போன குசல் பெரேரா .\nசமல் ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-03-06T09:19:58Z", "digest": "sha1:V4U2F4RED5UZO4LABHLRTSPMKCZPLPT2", "length": 5076, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோடா (Noda, Chiba) ஜப்பான் நாட்டின் சீபா மநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.\nநோடா என்பது ஒரு ஜப்பானிய நகரம் ஆகும். இத பரப்பளவு 125 ச.கி.மீ.. இதன் மக்கள் தொகை 155,644 ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/ganesh-vengatrams-un-parvaiyil/", "date_download": "2021-03-06T07:09:26Z", "digest": "sha1:DXVHKYMTBFYPL6GSG7SSGNF7PILSZEXJ", "length": 10021, "nlines": 98, "source_domain": "tamilveedhi.com", "title": "பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் “உன் பார்வையில்”! - Tamilveedhi", "raw_content": "\nஒரே ஒரு படம் தான்; 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது – நடிகர் அபிஷேக்\nகுடும்ப ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அன்பிற்கினியாள்’\nவிஷ்ணு விஷாலோடு ஜோடி போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம் 2.5/5\nமலையாளத்தில் வெளியான ‘லவ்’ படத்தின் கதை என்னுடையது – இயக்குனர் ஸ்ரீராம்\nகாரைக்குடியில் உதயமாகிறது ‘காரை இ-மார்ட்’.. இனி நினைச்சதெல்லாம் ஆர்டர் பண்ணுங்க\n33 லட்சம் இதயங்களை கவர்ந்த கர்ணனின் ‘பண்டாரத்தி’ பாடல்\nஸ்டாலின் எச்சரிக்கை, தொகுதியில் சரிந்த மக்கள் செல்வாக்கு, சொந்த கட்சியினர் அதிருப்தியால் சோளிங்கர் தொகுதியை தேடும் அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ.\nஒரே ஓவரில் 6 சிக்ஸ்ர்கள்… யுவராஜின் சாதனையை முறியடித்தார் பொலார்ட்\nHome/Spotlight/பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம�� நடிக்கும் “உன் பார்வையில்”\nபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் “உன் பார்வையில்”\nபிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். “உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும்.\nஇப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.\nநடிகர் கணெஷ் வெங்கட்ராம் கூறியதாவது…\nKaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. ர்ன் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது.\nநடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது.\n“உன் பார்வையில்” படத்தினை Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nGanesh vengatram un parvaiyil உன் பார்வையில் கணேஷ் வெங்கட்ராம்\nமலையாள ஹிட்டை தொடர்ந்து தெலுங்கிலும் தயாராகிறது “திரிஷ்யம் 2”\n’மாஸ்டர்’க்கு பின் ’சக்ரா’ தான்... திரையரங்கிற்கு படையெடுக்கும் சினிமா ரசிகர்கள் கூட்டம்\n இளையராஜாவிற்கு ’96’ படக்குழுவின் பதிலடி\nபாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது – ரஜினிகாந்த்\nவிஜய் சேதுபதியின் படத்த���ன் மீது எந்த தடையும் இல்லை கண்டனம் தெரிவித்த பட நிறுவனம்\n”கண்டா.. வரச்சொல்லுங்க…” – தனுஷின் கர்ணன் பட பாடல்\nஒரே ஒரு படம் தான்; 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது – நடிகர் அபிஷேக்\nகுடும்ப ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அன்பிற்கினியாள்’\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/category/srilankanews", "date_download": "2021-03-06T07:16:11Z", "digest": "sha1:EX4AGPZXSOJZOVAUMSJSRJGS6ASSFJRQ", "length": 8191, "nlines": 83, "source_domain": "vannibbc.com", "title": "இலங்கைச் செய்தி – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் சட்டவி.ரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் கைது\nதேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nவவுனியா – மகாரம்பைக்குளம் பகுதியில் வீடொன்றில் மறைத்து…\nவடக்கில் உள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படும் சீனாவின் மின்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி –…\nகிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா\nவானிலையில் நாளை முதல் ஏற்படப்போகும் திடீர் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம்…\nநாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,…\nகோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு நபர்கள் ம.ரணம்\nகோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உ.யிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில்…\nவவுனியா – செட்டிகுளம் பகுதியில் வயல்வெளிக்கு சென்ற சிறுவன் ச.டலமாக மீட்பு\nவவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் ச.டலத்தினை பொலிஸார் நேற்று…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்குக் கோவிட் – 19 வைரஸ் தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 7 பேர்…\nவவுனியா – கனகராயன்குளத்திலிருந்து வெ.டிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார்…\nவவுனியா - கனகராஜன்குளம், மன்னகுளம் - குஞ்சுக்குளம் பகுதியில் வெ.டிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மற்றும்…\nவவுனியா – நெடுங்கேணி பகுதியில் க.ஞ்சா,யானைத்தந்தத்துடன் ஐவர் கைது\nவவுனியா - நெடுங்கேணி பகுதியில் கேரளா க.ஞ்சாவுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று…\nபிள்ளைகளுடன் கி.ணற்றில் கு.தித்த தாய் – இரு பிள்ளைகளின் ச.ட.லங்களை மீட்க…\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கி.ண.ற்றில் கு.தித்த ச.ம்.பவத்தில் ஏற்கனவே ஒரு பிள்ளையின் ச.ட.லம்…\nஇலங்கையில் வேகமாக பரவி வரும் நோய் : பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nடைனியா தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் அனுராதபுர பகுதியில் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள்…\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர் படுகாயம்\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/patrikai-weekly-rasi-palan-05-04-2019-to-11-04-2019-vedha-gopalan/", "date_download": "2021-03-06T07:11:54Z", "digest": "sha1:UC4FRGQVVORA6FKAQPHXX4Z32AVFTOZL", "length": 30711, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "வார ராசிபலன்: 05.04.2019 முதல் 11.04.2019 வரை! வேதா கோபாலன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவார ராசிபலன்: 05.04.2019 முதல் 11.04.2019 வரை\nபேச்சுக்கு ஒரு ஃபில்டர் போட்டுக்குங்க. வார்த்தைகளை மிகவும் கவனமாய்க் கையாளுங்க. “ஐயோ.. நான் வேணும்னு சொல்லலை“ என்றும் அப்படி நினைச்சுச் சொல்லலை“ என்றும் எவ்வளவு சொன்னாலும் எடுபடாது. இத்தனைக்கும் உண்மை உங்க பக்கம் இருக்கும். எனவே பேச்சு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துவிட்டால் போதும், மற்றபடி சூப்பர் நேரம்தான் உங்களுக்கு. சகோதர சகோதரிகளின் வாழ்க்கை உயரும். அதற்கு நீங்களும் ஒரு காரணியாக இருப்பீங்க. நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணாமல் போக்கியிருந்த உங்க ஒற்றுமை இப்போ மறுபடியும் துளிர்விட்டுத் தழைக்கும்.\nஅவசரமும் பதற்றமும் கூடவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருங்க. மற்றபடி நல்லாத்தான் இருக்கு எல்லாமே. அதிலும் திடீர் அதிருஷ்டம் என்றால் என்ன என்பதை அனுபவத்தில் தெரிஞ்சுக்குவீங்க. பேச்சினால் நன்மை ஏற்பட்டு அலுலவக ரீதியாக லாபம் கிடைக்கும். அலுவலகத்துக்கும் நன்மை எற்படும் என்பதால் உயர் அதிகாரிகள் முதுகில் தட்டிப் பாராட்டுவாங்க. வாகனங்களில் செல்லும்போது சாகசங்கள் எதுவும் செய்யாமல் அமைதியாய் ஓட்டுங்க. சருமம் சம்பந்தமான சின்னப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவையெல்லாம் சின்னப் பிரச்சினைகதான் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்க ஏதாவது பயங்கரமாய்க் கற்பனை செய்துக்கிட்டு டென்ஷன் ஆகாதீங்க. தந்தை வழி சொத்துக்காகக் காத்திருந்தவர்களும் வழக்கின் ரிசல்ட்களுக்காகக் காத்திருந்தவங்களும் ஸ்வீட் எடுங்க .. கொண்டாடுங்க.\nகம் ஆன். ஷாப்பிங் கிளம்ப ரெடியா இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்ந்மு அதுதான் செய்துக்கிட்டே இருக்கப்போறீங்க. எதுக்குன்னு கேட்கறீங்களா இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்ந்மு அதுதான் செய்துக்கிட்டே இருக்கப்போறீங்க. எதுக்குன்னு கேட்கறீங்களா திருமணம் நிச்சயமாகி யிருக்குமே. ஒரு பக்கம் வாழ்க்கை பற்றிய உற்சாக சிந்தனைகள்.. ஒரு புறம் கல்யாண ஏற்பாடு பற்றிய டென்ஷன்கள்.. களைப்புகள் என்று சந்தோஷமாகப் பொழுது போகும். அளவுக்கு அதிகமாக யாரிடமும் எது பற்றியும் எதுவும் பேச வேண்டாம். அலுவலகம் சம்பந்தப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகுகிறேன் பேர்வழி என்று மனசில் உள்ளதை யெல்லாம் பகிரவும் வேண்டாம். கணவருக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். ரைட்டா\nஏற்கனவே பேட்ட ரஜினி ரேஞ்சுக்கு அலுவலகத்தில் புகழ், இன்னும் உயர்வீங்க. உங்களுக்கு மட்டுமின்றி மம்மிக்கும் உயர்வு. விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான். தைரியமாய்த் தன்னம்பிக்கையுடன் அலுவல விஷயங்களைத் தீர்மானிக்கிறீங்க. நன்மைதான் விளையும். அலுவலக விஷயங்களை மட்டுமே தற்போதைக்கு அப்படித் தீர்மானிங்க. திருமண விஷயங்களைச் சற்றே ஆலோசித்து முடிவெடுக்கணும். குறிப்பாகப் பெரியவர்கள் .. குறிப்பாக அப்பா அம்மா ஏதேனும் அட்வைஸ் சொன்னால் அதற்கு முழு மதிப்புக் கொடுங்க. குழந்தைங்களுக்கும் சகபாதிக்கும் நன்மைகள் கூடுதலாகும்.. முன்பு தீயவர்கள் உங்களுக்கு நட்பாக முயன்றார்கள். அவர்களால் என்ன தீங்கு வருமோ என்று பயந்தீங்க. இனி அவர்கள் விலகிவிட்டார்கள்.\nசலிச்சுக்காதீங்க. போன மாசம் இந்த நாளில் இருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ நல்லாயிட்டீங்கதானே திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்குதா திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்குதா வாழ்த்துக்கள். புதிய ஆடைகள். நகைகள், பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்க கையில்தான் இருக்கு. உங்களுக்காகச் செலவு செய்துக்கறது மட்டுமில்லாம மற்றவங்களும் உங்க முதுகில் ஏறிச் சவாரி செய்ய அனுமதிக் கறீங்க போலிருக்கே. அப்புறம் உங்க வங்கிக் கையிருப்பு என்ன ஆவது வாழ்த்துக்கள். புதிய ஆடைகள். நகைகள், பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்க கையில்தான் இருக்கு. உங்களுக்காகச் செலவு செய்துக்கறது மட்டுமில்லாம மற்றவங்களும் உங்க முதுகில் ஏறிச் சவாரி செய்ய அனுமதிக் கறீங்க போலிருக்கே. அப்புறம் உங்க வங்கிக் கையிருப்பு என்ன ஆவது பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கிராட்ஸ். திருமணம் பற்றி எதுக்காக இத்தனை கவலைப்படறீங்க. எல்லாம் தன்னிச்சையாய் நல்லபடியாய் இதோ முடிஞ்சாச்சு. எதற்கெல்லாம் பல காலம் காத்திருந்தீங்களோ அதெல்லாம் வெற்றிகரமாகத்தான் முடியும்.\nசந்திராஷ்டமம் : ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 6 வரை\nசெலவு செலவுன்னு உங்களைச் சுற்றியிருக்கும் அம்புட்டுப் பேருங்க கிட்டயும் புலம்பறீங் களே, எவ்ளோ சந்தோஷம் தரும் செலவுன்னு உணர்ந்துதானே இருக்கீங்க அது ஒரு பக்கம் இருக்க.. உடல் நிலை பற்றி���் சின்ன பிரச்சினைக்குக்கூட ஏன் இப்படி பயந்து வேகறீங்க அது ஒரு பக்கம் இருக்க.. உடல் நிலை பற்றிச் சின்ன பிரச்சினைக்குக்கூட ஏன் இப்படி பயந்து வேகறீங்க போதுமே உங்க இமாஜினேஷன்….பெரிசாய் ஏதோ வந்துடுச்சு போல இருக்குன்னு ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வரைக்கும் போயிடாதீங்க. இந்த வாரக்கடைசிக்குள்ளயே பட்டுப் போல் சரியாகி கிண்ணுன்னு எழுந்து உட்கார்ந்துடுவீங்க. நீங்க சந்தோஷப்படும்படியான செய்தி உண்டு. மெயில் பாக்ஸ் வழியா சந்தோஷம் வழிந்து குடும்பத்தை நிரப்பப் போகுது. அலுவலகத்தில் வெளியூர்ப் பயணம் அனுப்புவாங்க.\nசந்திராஷ்டமம் : ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 வரை\nஅலுவலகத்தில் கடந்த சில காலமாக உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் பிடறியில் கால் படும் வேகத்தில் ஓடி ஒளிஞ்சுக்கும். போன மாசம் இருந்த டென்ஷன்கள்கூட இனி இல்லை, அரியர் தொகைகள் உங்களை நாடி ஓடி வரும். எப்பப்பார்த்தாலும் எதுக்கு டென்ஷன்.. சோகம் உங்க குழந்தைகள் பற்றி சற்று அதிக கவனம் செலுத்துங்க. உங்களது நேரடிக் கண்காணிப்பும் அக்கறையும் கட்டாயம் இப்போ அவங்களுக்குத் தேவை. நல்ல படியா வருவாங்க. கவலை வேண்டாம். வெளிநாட்டுப் பயணம் நிர்ணயமாகும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். ஆனால் அதைச் சுமை என்று நினைக்காமல் சுகம் என்று நினைத்தால் சீக்கிரத்தில் அற்புதப் பலன்கள் உண்டு. நம்புங்க.\nசந்திராஷ்டமம் : ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரை\nஅலுவலக விஷயமாய் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். வெற்றி வீரராய் (வீராங்கனையாய்) திரும்பி வாருங்கள். வருவீங்க. சிறு சிறு டென்ஷன்களை குப்பை லாரிக்கு அனுப்புங்க. எல்லாமே தேவையற்ற அல்லது மிகையான பயங்கள்தான். கொஞ்ச நாளைக்கு வாயை செலோர் டேப் போட்டு ஒட்டிக்குங்க. யாருக்காவது ஹலோ சொன்னால்கூடப் பகை ஏற்பட வாய்ப்பு இருக்கு. வீண் பழி ஏற்பட வார்த்தைகள் காரணமாக இருக்கலாம். அதற்காகத்தான் சொன்னேன். ஜாக்கிரதை. உழைப்புக்கேத்த ஊதியம் இல்லைன்னு டென்ஷனா, இதோ சரியாப்போகப் போகுதே. சம்பள உயர்வை எதிர்பார்க்க லாம். மேலும் செலவுகள் குறைஞசு சேமிப்பு அதிகரிக்கக்கூடிய காலகட்டம் இது என்பதால் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும்.\nசந்திராஷ்டமம் : ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12 வரை\nபல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்கணும். எழுமின். விழுமின். சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். களைப்பு ஏற்படாமல் இருக்க ஏதேனும் வைட்டமின் மாத்திரை எடுத்துக்குங்க. உடனுக்குடன் வேறு வேறு வேலை மாறுவதைப் பொழுது போக்கு மாதிரியோ விளையாட்டுப் போலவே செய்யாதீங்க. நிலை யாய் ஒரு வேலையில் ஒட்டிக்கொள்ளப் பாருங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். கணவரோடு /மனைவியோட ஜஸ்ட் லைக் தட் கூடச் சண்டை வேண்டாம். ஏனெனில் விளையாட்டுப் போல் ஆரம்பிக்கும் வாக்குவாதம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு இருக்கு.\nமம்மி பற்றி நீங்கள் பட்ட கவலைகள் கற்பூரம் மாதிரிக் காணாமல் போயிருக்குமே வெளி யூர்ப் பயணங்கள் செல்வதாக இருந்தால் நன்றாகத் திட்டமிடுங்கள். இந்தப் பயணத்தில் அனுபவம் உள்ளவங்களைக் கன்சல்ட் செய்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போங்க. வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா வெளி யூர்ப் பயணங்கள் செல்வதாக இருந்தால் நன்றாகத் திட்டமிடுங்கள். இந்தப் பயணத்தில் அனுபவம் உள்ளவங்களைக் கன்சல்ட் செய்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போங்க. வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கட்டாயம் கிடைக்கும். பல காலம் கழித்து உறவினர்களை ஏதோ ஒரு விழாவில் சந்திக்கப்போறீங்க. சந்தோஷம் மனசில் அலையடிக்கும். மகனின் / மகளின் மேரேஜ் இதோ.. வந்தாச். வந்தாச். சற்றே பொறுமையாய் இருங்க. உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் நிர்வாகத் திறமைக்கும் கொஞ்சமும் பொருந்தாத சில குணங்கள் உங்களிடம் உள்ளன. அவற்றை தயவு செய்து தூக்கி எறியுங்க.\nகணவருக்கும் / மனைவிக்கும் உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங். விட்டுக் கொடுத்துடுங்களேன் அவரும் உணர்ந்துவிடுவார். தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. அதிலும் பொலிவு மிக்க .. கவர்ச்சியான.. அழகிய வீடு அமையும். பயணம் போவீங்க. நிறை���ப் பயணம் அவரும் உணர்ந்துவிடுவார். தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. அதிலும் பொலிவு மிக்க .. கவர்ச்சியான.. அழகிய வீடு அமையும். பயணம் போவீங்க. நிறையப் பயணம் நீண்ட பயணம் உள்பட ஆரோக்யமான உணவை சுகாதாரமான இடத்துல சாப்பிடுங்க… அப்படித்தான் செய்யறீங்க என்கிறீர்களா எனில் நோ பிரச்சினைஸ். குழந்தைகள் பற்றிய விஷயங்களுக்காக ஓடிக்கிட்டிருந்தவங்க ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க.\nநண்பர்களிடம் ஏழெட்டு அடி தள்ளியே இருங்க. கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். ஏன் தெரியுமா சில காலம் கழித்த அது பற்றி நீங்க வருத்தப்பட சான்ஸ் இருக்கு.. அதனாலதான் சொன்னேன். அப்புறம்.. செலவு பற்றி ஏன் பயம் சில காலம் கழித்த அது பற்றி நீங்க வருத்தப்பட சான்ஸ் இருக்கு.. அதனாலதான் சொன்னேன். அப்புறம்.. செலவு பற்றி ஏன் பயம் நீங்களாய் மனமுவந்துதானே செலவு செய்யறீங்க. அதுவும் நல்ல செலவுங்களாச்சே. தன்னம்பிக்கை ஃபவுன்டனாய் உயரும். அதிருஷ்ட வாய்ப்புக்களை நம்பி மங்காத்தா (அல்லது கேசினோ) ஆடாதீங்க. இப்போதைக்குக் குருட்டு அதிருஷ்டமெல்லாம் இல்லை. உழைச்சா மட்டுமே நன்மை. அப்படி உழைச்சால் சிலருக்கு 2 வித லாபங்கள்கூட உண்டு. திடீரென்று நிறைய வாய்ப்புகள் தேடி வரும். அத்தனையும் உங்களின் திறமையை நேர்மையாய் உபயோகப்படுத்தி நல்ல வழியில் சம்பாதிப்பதற்குத்தான் இருக்கும். வாழ்த்துகள்.\nவார ராசிபலன் 15.02.2019 முதல் 21.02.2019 வரை: வேதா கோபாலன் வார ராசிபலன்: 03.05.2019 முதல் 09.05.2019 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 16-06-2019 முதல் 20-06-19 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 16-06-2019 முதல் 20-06-19 வரை\nவார ராசிபலன்: 5.3.2021 முதல் 11.3.2021 வரை\nவார ராசிபலன்: 26.2.2021 முதல் 4.3.2021 வரை\nவார ராசிபலன்: 19-2-2021 முதல் 25-02-2021 வரை\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nவிவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்\n10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் – தொடக்கத்திலேயே சரியும் இங்கிலாந்து\nடாலர் கடத்தல் வழக்கில் திருப்பம்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக சுங்க துறை சம்மன்\nதிரினாமூல் காங்கிரசில் 28 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் இல்லை…\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மைசூரு பல்கலை கழகத்தில் வெண்கலச்சிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sohologistics.com/ta/Nepal-road-transport", "date_download": "2021-03-06T07:54:34Z", "digest": "sha1:T6VJIDMECKJ3LCYI6625HBIQNTJO57T4", "length": 34997, "nlines": 466, "source_domain": "www.sohologistics.com", "title": "நேபாள சாலை போக்குவரத்து-சுஜோ சோஹோலாஜிஸ்டிக்ஸ் கோ., லிமிடெட்.", "raw_content": "\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வ���ை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கடல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்க���ல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nமுகப்பு>எங்கள் சேவைகள்>சர்வதேச சாலை போக்குவரத்து>நேபாள சாலை போக்குவரத்து\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nஆசியான் சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nஇது வழக்கமாக நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு வழியாக நேபாளத்தின் முழுப் பகுதிக்கும் ஜிலாங் துறைமுகம் மற்றும் திபெத்தின் ஜாங்மு துறைமுகம் வழியாக சீனா முழுவதிலும் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.\n1. போக்குவரத்து அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட சாலை போக்குவரத்து மற்றும் கனமான மற்றும் அதிக பரிமாண கார்கோஸ் போக்குவரத்துக்கு தகுதி\n2. பணக்கார திட்ட செயல்பாட்டு அனுபவம் மற்றும் தொழில்முறை சர்வதேச சாலை போக்குவரத்து வாடிக்கையாளர் சேவை\n3. உகந்த போக்குவரத்து தளவாடங்கள் காரணமாக போட்டி சரக்கு விகிதங்கள்\n4. உங்கள் கார்கோக்களுக்கான ஜி.பி.எஸ் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு\n5. சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சர்வதேச சாலை போக்குவரத்தில் உங்கள் திட்ட கார்கோஸை அழைத்துச் செல்லுங்கள்\n6. சீனாவுக்கான முன்னோடிகள் - ஐரோப்பா சர்வதேச சாலை போக்குவரத்து\n7. முழு டிரக் லோட்ஸ் (எஃப்.டி.எல்) சரக்கு சேவை\n8. குறைந்த டிரக் லோட்ஸ் (எல்.டி.எல்) சரக்கு சேவை\nஜாங்மு துறைமுகம் மற்றும் அதிக உயரமுள்ள ஜிலாங் துறைமுகம்\nநேபாளத்திற்கு வீட்டுக்கு வீடு அனுப்புவது சாத்தியமா\nசோஹோலாஜிஸ்டிக்ஸ் நேபாள வணிகத்திற்கு சீனா முழுவதிலும் இருந்து ஜிலாங் துறைமுகம் அல்லது ஜாங்மு துறைமுகம் வழியாக பொது கார்கோக்கள் மற்றும் அதிக அடர்த்தியான கார்கோஸ் போக்குவரத்து, ஏற்றுதல் மாற்றம், ஏற்றுதல் மேற்பார்வை, சுங்க அனுமதி\nநேபாளத்திற்கு சர்வதேச சாலை போக்குவரத்துக்கு என்ன வகையான பொருட்கள் பொருத்தமானவை\nதற்போது (2019), விமானப் போக்குவரத்தைத் தவிர, சீனாவிலிருந்து நேபாளத்திற்கு இரண்டு சேனல்கள் மட்டுமே உள்ளன, அவை கடல் ஏற்றுமதி மற்றும் லாரிகளுடன் இடை-போக்குவரத்து போக்குவரத்து (அதாவது கல்கத்தா துறைமுகத்திற்கு கப்பல் மூலம் டிரக் மூலம் நேபாள நிலையத்திற்கு) மற்றும் சர்வதேச சாலை போக்குவரத்து. நீர்மின்சார நிலைய நிலைய உபகரணங்கள், பொறியியல் இயந்திரங்கள், கிரேன், ஃபோர்க்லிஃப்ட் லாரிகள், கட்டுமானப் பொருட்கள், உணவு, கைவினைப்பொருட்கள், தினசரி ஏற்பாடுகள் போன்றவை சோஹாலஜிஸ்டிக்ஸ் செயல்பாட்டு அனுபவத்தின்படி நேபாளத்திற்கு சர்வதேச சாலைப் போக்குவரத்திற்கு ஏற்றவை.\nநேபாளத்திற்கு சர்வதேச சாலை போக்குவரத்துக்கு சுங்க அறிவிப்பு, சுங்க பரிமாற்றம் மற்றும் சுங்க அனுமதி எவ்வாறு நடத்துவது\nநேபாளத்திற்கு சாலைப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, வழக்கமாக ஏற்றுமதி துறைமுகத்தில் அறிவிப்பை மேற்கொள்வது மற்றும் எல்லைத் துறைமுகத்தில் அல்லது நேபாளத்தின் பிஓடியில் அனுமதி வழங்குவது.\nநேபாளத்திற்கு சர்வதேச நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு எந்த இன்கோடெர்ம் பயன்படுத்தப்படுகிறது\nடி.டி.யு (டெலிவர்டு டூட்டி செலுத்தப்படாத பெயரிடப்பட்ட இடம்), அதாவது டெலிவரி டூட்டி குறிப்பிட்ட இடத்திற்கு செலுத்தப்படாதது மற்றும் டிஏபி - டெலிவரி இலக்குக்கு பதிலாக வழங்கப்படுகிறது.\nநேபாளத்திற்கு சர்வதேச சாலை போக்குவரத்துக்கு ஏற்றும் மசோதா எப்படி\nஇது மத்திய சாலை மற்றும் பிற சிஐஎஸ் நாடுகளில் உள்ள ஆசியான் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சாலை போக்குவரத்து சங்கத்தால் வழங்கப்பட்ட சிஎம்ஆர் வழித்தடமாகும். இதில் முக்கியமாக கார்கோஸ் தகவல்கள், கப்பல் ஏற்றுமதி செய்பவர், சரக்கு அனுப்புபவர், ஏற்றுதல் மசோதாவுக்கு சமமான கேரியர் ஆகியவை அடங்கும்.\nரோரோ & பிரேக் மொத்தமாக\nதொலைநகல் அல்லது மின்னஞ்சல் வழியாக th24 / 7 ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் எங்கள் அலுவலகத்தை தனிப்பட்ட முறையில் பார்வையிடலாம்.\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\n© 2020. சுஜோ சோஹோலாஜிஸ்டிக்ஸ் கோ., லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/04/visiri-karaoke-enai-noki-paayum-thota-karaoke/", "date_download": "2021-03-06T07:31:21Z", "digest": "sha1:GX675DSIDJKK5FCQADVEMEGBV57MZI2Y", "length": 7804, "nlines": 241, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Visiri Karaoke - Enai Noki Paayum Thota Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : எதுவரை போகலாம்\nஆண் : தேன் முத்தங்கள்\nஆண் : யாரோ யாரோ\nவரும் ஓர் ஆண் என்றால்\nஆண் : பூங்காற்றே நீ\nஆண் : என் வீட்டில் நீ\nபெண் : புகழ் பூமாலைகள்\nகண்டேன் ஏன் உன் பின்\nஆண் : நேற்றோடு என்\nஒரு தூசாக மாறி போக\nபெண் : உன்னை பார்க்காத\nநான் பேசாத நான் என்\nவாழ்வில் நீ நான் என்று\nநான் தினம் நீ வந்ததால்\nபெண் : ஹோ ஹோ ஹோ\nபெண் : தேன் முத்தங்கள்\nஆண் & பெண் : மட்டுமே\nஆண் : போதும் என்று\nபெண் : உன் போன்ற\nஎன் கண் பார்த்து பேசும்\nஆண் : பூங்காற்றே நீ\nகுழு : ருத் து து ருத் து ரூ ரூ\nருத் து து ருத் து ரூ ரூ\nருத் து து ருத் து ரூ ரூ\nருத் து து ருத் து ரூ ரூ\nஆண் : யே யே யே ஆ\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%EF%BB%BF/", "date_download": "2021-03-06T07:19:02Z", "digest": "sha1:OIEA3OBSVXQCLTTHVZVJ6VFE2FUGXAQ6", "length": 12627, "nlines": 135, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | சகல வளம் அருளும் அஷ்டலட்சுமி", "raw_content": "\nசகல வளம் அருளும் அஷ்டலட்சுமி\nநம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.\nபாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. மகாலட்சுமி,பிருகுமுனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம்.\nஇந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.\nபொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம்,சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள். இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள்.\nவேளாண்மை வளம் பெருக்கும் தேவி.பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்தஎண்கரம் கொண்டருளும் தாயார். இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.\nகால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.\nஇவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான்.\nகுழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.\nவீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள். இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள்.\nயுத்தங்களில் மாத்திரமன்றி, எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள்.சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள். இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள்.\nஇவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.\n“ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்”\nPrevious Postசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\nNext Postநவராத்திரி முதல் நாள்: என்ன செய்ய வேண்டும்\nகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\nமகாளயபட்சம் ஒரு விளக்கம் :\nசிவபெருமானுக்கு உகந்த முக்கியமான விரதங்கள்.\nஆடிப் பூரம் தினத்தில் அம்மனை வழிபடுவோம்…\nஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் அற்புத விருட்சங்கள்\nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டியவை\nநயினாதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய சார்வரி வருட உயர் திருவிழா\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-16-21-05-39/175-9304", "date_download": "2021-03-06T08:10:08Z", "digest": "sha1:4WNCUCN4UVKBSVPJMLSH5JFMDALBXJAW", "length": 8420, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலக உணவு தினத்தை முன்னிட்டு உலர் உணவு விநியோகம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 06, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உலக உணவு தினத்தை முன்னிட்டு உலர் உணவு விநியோகம்\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு உலர் உணவு விநியோகம்\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு மாளிகைக்காடு 'மனிதாபிமானமுள்ள சமூக சேவை' அமைப்பு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கும் நிகழ்வொன்றினை நேற்று சனிக்கிழமை மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது.\nஅமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு உணவின் முக்கியத்துவத்தையும் அதனை பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கமளித்ததனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன��ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பில் 20 மணிநேர நீர் வெட்டு\nவெள்ளவத்தை விபத்து : ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2019/01/", "date_download": "2021-03-06T08:21:05Z", "digest": "sha1:KAYWCXUDECLWBVBKCFNVNMHWMTLARD65", "length": 31008, "nlines": 290, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: ஜனவரி 2019", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 31 ஜனவரி, 2019\nகருமணியிற் பாவாய்நீ போதாய் யாம் வீழும்\nதிருநுதற்கு இல்லை இடம். ----- ௧௧ ௨௩\nஎன் கண்ணின் கருமணியில் உறைந்திருக்கும் பாவையே… நீ அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடு ;யாம் விரும்பும் அழகிய நெற்றியை உடைய எம் காதலி இருக்க வேறு இடமில்லை.\n“துறைநணி யிருந்த பாக்கமும் முறைநனி\nஇனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து\nஅகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்\nமானமர் நோக்கங் காணா ஊங்கே.” -----நற்றிணை.\nஅகன்ற அல்குலையும் மெல்லியதாய் அமைந்த இடையையும் உடைய மீன்பிடிக்கின்ற பரதவரின் இளமகளின், மான்போலும் ஒன்றோடொன்று தொழிலின் மாறுபட்ட பார்வையைக் காணப் பெறாதமுன்….. துறைக்கு அணித்தாயிருந்த பாக்கம் மிகவும் இனிமை உடையதாயிருந்தது ; ஆனால் இன்று, பரதவர் மகளின் நோக்கம் காணப்பெற்றமையால் , பாக்கம் அழகிழந்ததாயிற்று.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 ஜனவரி, 2019\nஉடம்பொட��� உயிரிடை என்னமற் றன்ன\nமடந்தையொடு எம்மிடை நட்பு. ----- ௧௧ ௨.௨\nஇம்மடந்தையொடு எனக்கு உண்டான காதலானது, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு எத்தன்மை உடையதோ அத்தன்மையினை உடையதாகும்.\n“உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்\nசாதல் அன்ன பிரிவு அரியோளே.” –அகநானூறு.\n உடலோடு உயிர் ஒன்றினால் போன்ற நட்பினையும் அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் காதலையும் உடைய தலவிக்குச் சாதல் போலும் துன்பத்தைத் தருமே, பிரிவு.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2019\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயிறு ஊறிய நீர். -------- ௧௧ ௨௧\nமென்மையான இனிய மொழிபேசும் இவளுடைய வெண்மையான பற்களில் ஊறிய நீரானது பாலொடு தேன்கலந்த சுவையினைப் போன்றதாகும்.\n“ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்\nஆறு நீர் இல என அறன் நோக்கிக் கூறுவீர்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சு என்னும்\nதேறு நீர் உடையேன் யான்…..” ----கலித்தொகை.\nகிளியின் பேச்சினைப் போலப் பேசும் மொழியினை உடையாய்…..\nஇதழ்க்கடையிலே அமிழ்தத்தைப் போன்ற வாயூறல் ஊறும் பல் வரிசையினை உடையாய்; சுரத்திடைச் செல்லும்போது. நீர் உண்ணலை நீ விரும்பிக் கேட்பின், வழியிடை நீர் இல்லை என்று அறத்தைக் கூறினீர் ; ஆறு நீர் கழிந்தால் போன்று இளமை கழிந்து போகும் தன்மை உடையது ; நும்முடைய நெஞ்சம் என்கின்ற தெளிந்த நீரைப் பெற்றிருப்பவள் யான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 ஜனவரி, 2019\nஅனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்\nஅடிக்கு நெருஞ்சிப் பழம் ----- ௧௧ ௨0\nமிகவும் மென்மைத் தன்மை உடைய அனிச்சமலர் இதழும் அன்னப் பறவையின் சிறகும் மண்மகள் அறிந்திலாத இவளின் வண்ணச் சீரடிகளுக்கு, நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள முள், தைப்பதைப் போன்ற துன்பத்தைத் தரும்.\n“இம்மென் பேரலர் நும்மூர் புன்னை\nவீமலர் உதிர்ந்த தேனாறு புலவின்\nகல்லுறச் சிவந்த நின் மெல்லடி உயற்கே. “ -----நற்றிணை.\nமெல்லிய பெரிய அலர் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக உதிர்ந்த்தினாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின் மிக்க மணலிடத்தே நடந்து, இப்பொழுது கற்கள் பத��தலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாது இருத்தற் பொருட்டு…. ஆலின் நிழலில் தங்கிச் செல்வாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 ஜனவரி, 2019\nமலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்\nபலர்காணத் தோன்றல் மதி. ------ ௧௧௧௯\n அழகிய மலர்போலும் கண்களையுடைய என் காதலியின் முகத்தை ஒத்திருப்பாயானால், நான் மட்டும் காணுமாறு தோன்றுவாயாக ; பலரும் காணுமாறு தோன்றாதிருப்பாயாக…\n“ வாளரம் பொருத கோண் ஏர் எல்வளை\nஅகன் தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்\nகுவளை உண்கண் மகிழ் மடநோக்கே.” ---நற்றிணை\nகைவல் வினைஞன் வாள் அரத்தால் அராவிய வளைந்த அழகிய ஒளியை உடைய வளை அணிந்த முன்கையினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமை அழகுடைய எமது காதலியின் குவளை மலர் போன்ற மையுண்ட கண்களின் இளம் பார்வை, இவள்பால் எம்மை ஈர்க்கிறதே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 ஜனவரி, 2019\nமாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்\nகாதலை வாழி மதி. ----- ௧௧௧௮\n மாதர் முகம்போல் நீயும் ஒளிவிட்டு மகிழ்ச்சியைத் தருவாயானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்..\n“அணிமுகம் மதி ஏய்ப்ப அம்மதியை நனி ஏய்க்கும்\nமணிமுகம் மாமழை நின்பின் ஒப்ப பின்னின் கண்\nவிரிநுண் நூல் சுற்றிய ஈரிதழ் அலரி\nஅரவுக்கண் அணி உறழ் ஆரல் மீந்தகை ஒப்ப\nஅரும்படர் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும்\nவிரிந்து ஒளி கூந்தலாய்…… “ -----கலித்தொகை.\nநினது அழகிய முகம் மதியை ஒத்துள்ளது; மணிகள் விளங்கும் நின் பின்னின கூந்தல், அம்முகத்துக்கு ஒப்பாகிய மதியை மிகவும் பொருந்தும் கருமையாகிய மழையை ஒத்திருக்க ; கூந்தலிடத்தே நீ சூடியிருக்கும் பூவோ. நுண்ணிய நூலால் கட்டப்பட்டுத் தேனால் ஈரமான இதழைக் கொண்டிருக்க ; கரும் பாம்பிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறுபடுகின்ற ஆரல் மீனினதுஅழகை ஒப்ப, பின்னிய கூந்தலிலே கட்டிய பூ திகழ ; கண்டவர்க்கு வருத்தத்தைச் செய்து போகின்ற பரந்து, தழைத்த கூந்தலை உடையாய்…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 ஜனவரி, 2019\nஅறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல\nமறுவுண்டோ மாதர் முகத்து. ------ ௧௧௧௭\nநிலவானது தேய்ந்தும் பின்னர் நிறைந்தும் ஒளிவிடும் காலத்து மறுவுடன் தோன்றுவதைப்போல , இப்பெண்ணின் முகத்தில் களங்கம் (மறு) உண்டோ…\n“ஐ வாய் அரவின் இடைப்பட்டு நைவாரா\nமையில் மதியின் விளங்கு முகத்தாரை\nவெளவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று.” ---கலித்தொகை.\nஐந்து வாயினை உடைய பாம்பினது பார்வையிலே அகப்பட்டு வருத்தம் வந்து என்ன செய்வது என்று அறியாது நின்றேன் ; இனி யாது செய்வேன் என நெஞ்சொடு சினந்து நின்றனன் ; மாசற்ற முழு மதிபோல விளங்கும் முகத்தினை உடைய மகளிரை வலிதிற் பற்றிப் புணர்தலும் அறத்தொடுபட்டது என மணநூல் கண்டது எனத் துணிந்து கூறினன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 ஜனவரி, 2019\nமதியும் மடந்தை முகனும் அறியா\nபதியிற் கலங்கிய மீன். ------ ௧௧௧௬\nவிண்மீன்கள், நிலவுக்கும் நிலவைப்போல் ஒளிவிடும் என் காதலியின் முகத்திற்கும் வேறுபாடு அறியாது கலங்கித் திரிகின்றன.\n“நுதலும் முகனும் தோளும் கண்ணும்\nஇயலும் சொல்லும் நோக்குபு நினைஇ\nஐ தேய்ந்தன்று பிறையும் அன்று\nமைதீர்ந்தன்று மதியும் அன்று.” ----கலித்தொகை.\nதலைவன் என் அருகே வந்து, நுதலையும் முகத்தையும் தோளையும் கண்ணையும் சாயலையும் சொல்லையும் நோக்கி….. நின் நுதல் கண்டார் வியக்குமாறு தேய்ந்தது ஆயினும் பிறையும் அன்று ; நின் முகம் மறுவற்றுலது ஆயினும் மதியும் அன்று என்று மேலும் பலவாறு பாராட்டிக் கூறினான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 ஜனவரி, 2019\nஅனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு\nநல்ல படாஅ பறை. --- ௧௧௧௫\nமிகவும் மென்மையான அனிச்சப்பூக்களின் காம்புகளை நீக்காமல், இவள் தலையில் சூடிக்கொள்வாளானால், அவளின் மெல்லிய இடை தாங்காது ; அதனால் நல்ல பறைகள் ஒலிக்கா…\n“இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல\nஅகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி\nநுதல் அடி நுசப்பு என மூவழிச் சிறுகி\nகவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு.” ---கலித்தொகை.\nஇகலிடத்தே வேந்தனின் சேனை, உயிரோடு போம்படி படை தொடுமாறு போல, அகன்ற அல்குல், தோள், கண் என மூன்றிடமும் பெருத்து ; நெற்றி, அடி, இடை, என மூன்றிடமும் சிறுத்து , மன்மதனும் தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு வந்தனளே…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:50 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2019\nகாணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்\nமாணிழை கண்ஒவ்வேம் என்று. ---- ௧௧௧௪\nகுவளை மலர்களுக்குப் பார்க்கும் திறன் இருக்குமேயானால், சிறந்த அணிகலன் அணிந்த இவளின் கண்களுக்குத் தாம் இணையாக மாட்டோமென்று வெட்கித் தலைகுனிந்து நிலத்தை நோக்கும்\n“சுரஞ்செல விரும்பின ராயின் இன்நகை\nமுருந்தெனத் திரண்ட முள் எயிற்றுத் துவர்வாய்க்\nகுவளை நாள்மலர் புரையும் உண்கண் இம்\nபதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே.” ----அகநானூறு.\nஇனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும் , குவளையும் புதிய மலரையும் ஒக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய, இந்த மதியினை ஒத்த ஒளிபொருந்திய நெற்றியினையுடையாள் வருந்த , இவ்விடத்தை நீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப் பொருந்துவதாகுமோ..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 2:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 ஜனவரி, 2019\nமுறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\nவேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. --- ௧௧௧௩\nஇவளுக்குப் பசுமையான மூங்கில் போலும் தோள்கள் ; இளந்தளிர் போலும் மேனி ; முத்துக்கள் போன்ற பற்கள் ; இயல்பாக அமைந்த நறுமணம் ; வேல் போலும் மையுண்ட கண்கள்.\n“நுணங்கு அமைத்திரள் என நுண் இழை அணை என\nமுழங்கு நீர்ப் புணை என அமைந்த நின் தடமென்தோள்\nவணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நிற் கண்டார்க்கு\nஅணங்காகும் என்பதை அறிதியோ அறியாயோ.” –கலித்தொகை.\nவளைந்த முன் கையினையும் வெள்ளிய பற்களையும் உடைய அழகிய நல்லாளே, நிறத்தாலும் திரட்சியாலும் நுண்மையை உடைய மூங்கில் என, மென்மையால் நுண்ணிய துகிலினை உடைய அணை என, காமக் கடலை நீந்துவதற்கு வேழக் கோலால் செய்த தெப்பம் என அமைந்து விளங்குகின்றன மெல்லிய தோள்கள் ; இத்தோள்கள் கண்டார்க்கு வருத்தம் செய்வன என்பதை நீதான் அறிவையோ… அறியாயோ..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 4Bull fighting...\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை…2 <\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை பகைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%AF&start=0&language=English", "date_download": "2021-03-06T08:16:47Z", "digest": "sha1:7IJYBK6G6MVJE4QU4KXLAWYTMSPSUIQU", "length": 10462, "nlines": 289, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nயக்சன் அந்த வழியாக வந்தான்\nஅவர் யசூர் வேதத்தை மொழிப்பெயர்ப்பு செய்தார்\nயமுனை நதிக்கரையில் அவர் வசித்திருந்தார்\nஅவன் ஒரு யவனன் ஆவான்\nயவனக் கதைகளின் அழகியாவாள் ஹெலன்\nஅவர் யாக நிகழ்ச்சியில் பங்கேற்றார்\nஅரசன் ஒரு யாகம் நடத்தினான்\nஅவன் ஒரு யாத்திரைக்காரன் ஆவான்\nதம்பியை யாத்திரைக்கு அனுப்ப நான் இரயில் நிலையத்திற்குச் சென்றேன்\nயானை மதம் பிடித்து ஓடுகிறது\nயானை மதம் பிடித்து ஓடுகிறது\nஅவனுக்கு யானைக்கால் வியதி உண்டாகியிருந்தது\nஒவ்வொரு யாமத்திலும் அவன் பிராத்தனை செய்தான்\nஅவன் யாருக்கோ வேண்டி எழுதிக் கொடுக்கிறான்\nஉங்களுடைய அப்பா யாரோ அவர் வரட்டும்\nயாரோ ஒருவர் இங்கு வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/how-fix-error-0x8007007b-when-activating-windows-10", "date_download": "2021-03-06T08:30:35Z", "digest": "sha1:TNHZLIJ5L32CTY3GTSAXQIZYSAQYSKAO", "length": 21391, "nlines": 112, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "விண்டோஸ் 10 - Appuals.com ஐ செயல்படுத்தும் போது பிழை 0x8007007B ஐ எவ்வாறு சரிசெய்வது - எப்படி", "raw_content": "\nவிண்டோஸ் 10 ஐ செயல்படுத்தும் போது பிழை 0x8007007B ஐ எவ்வாறு சரிசெய்வது\nபிழைக் குறியீடு 0x8007007B. கோப்பு பெயர், அடைவு பெயர் அல்லது தொகுதி லேபிள் தொடரியல் தவறானது.\nசெயல்படுத்தும் பிழை: குறியீடு 0x8007007B.\nதயாரிப்பு விசையைப் பெற உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுங்கள். பிழை குறியீடு: 0x8007007B\nவிண்டோஸ் செயல்படுத்த முயற்சித்தபோது சிக்கல் ஏற்பட்டது. பிழைக் குறியீடு 0x8007007B\nபெரும்பாலான நேரங்களில், செயல்படுத்தும் வழிகாட்டி இணைக்க இயலாது போது சிக்கல் ஏற்படும் முக்கிய மேலாண்மை சேவை (KMS) . இது விண்டோஸ் 10 (பில்ட் 10240) மற்றும் சில வெளிப்புற கட்டடங்களுடன் நிகழும் அறியப்பட்ட தடுமாற்றமாகும். இது உங்கள் பிரச்சினைக்கான காரணம�� என்றால், தயாரிப்பு விசையை MAK ஆக மாற்றுவதன் மூலம் சிக்கலை எளிதில் சரிசெய்யலாம் ( பல செயல்படுத்தும் விசை ).\nஇருப்பினும், KMS சேவையகத்துடன் இணைக்க செயல்படுத்தும் வழிகாட்டினைத் தடுக்கும் சிதைந்த கணினி கோப்புகள் காரணமாக இந்த சிக்கலையும் நீங்கள் காணலாம். கணினி பிழைகளை சரிசெய்ய கணினி கோப்பு சரிபார்ப்பை இயக்குவதன் மூலமும் இதை சரிசெய்ய முடியும்.\nமூன்றாவது காட்சியும் உள்ளது, இது மிகவும் விரும்பத்தகாத ஒன்றாகும். முன்பே நிறுவப்பட்ட விண்டோஸ் பதிப்பைக் கொண்டு பயன்படுத்தப்பட்ட கணினியை நீங்கள் வாங்கியிருந்தால், அது சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 பயனர்களுக்கு இலவச விண்டோஸ் 10 மேம்படுத்தல்களை வழங்கியபோது இந்த சிக்கலைக் காணலாம். பின்னர், ஒரு கே.எம்.எஸ் சுரண்டல் இருந்தது, இது பைரேட் விண்டோஸ் பதிப்புகளைக் கொண்ட ஏராளமான பயனர்களை மேம்படுத்தவும் முறையானதாகவும் செல்ல அனுமதித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மைக்ரோசாப்ட் சட்டவிரோத கே.எம்.எஸ் சேவையகத்தை உடைத்து, அதன் மூலம் பயனடைந்த உரிமங்களை தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்தது. என்றால் 0x8007007B பிழை விண்டோஸ் தானாகவே பாதுகாப்பு புதுப்பிப்பைப் பயன்படுத்திய பிறகு தோன்றியது, புதிய உரிமக் குறியீட்டை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.\nஇதுவரை, இரண்டு வெற்றிகரமான முறைகள் பயனர்களை அகற்ற உதவியது 0x8007007B பிழை. உங்கள் விண்டோஸ் தயாரிப்பு விசை முறையானது என்று உங்களுக்குத் தெரிந்தால், பின்பற்றவும் முறை 1 KMS க்கு பதிலாக MAK ஐப் பயன்படுத்த. முதல் முறை தோல்வியுற்றால், உங்கள் அமைப்பில் கணினி கோப்பு சரிபார்ப்பை இயக்க முறை 2 ஐப் பயன்படுத்தவும், இது கணினி பிழைகளை சரிசெய்யும்.\nகுறிப்பு: மேலே உள்ள முறைகள் நீங்கள் விண்டோஸ் உரிம விசையை சட்டபூர்வமாக வாங்கினீர்கள் என்று கருதுகின்றன.\nமுறை 1: விசை மேலாண்மை சேவைக்கு பதிலாக பல செயல்படுத்தும் விசையைப் பயன்படுத்துதல்\nபல்வேறு காரணங்களுக்காக கே.எம்.எஸ் செயல்படுத்தல் சரியாக இயங்காத சூழ்நிலை உள்ளது. வேலை செய்ய KMS சேவையகம் இல்லாதபோது, ​​தயாரிப்பு விசையை MAK ஆக மாற்ற மைக்ரோசாப்ட் பரிந்துரைக்கிறது. சிக்கல் உண்மையில் KMS சேவையகத்துடன் தொடர்புடையதாக இருந்தால், கீழேயுள்ள பட��களைப் பின்பற்றினால் பிழைக் குறியீடு நீங்கும் 0x8007007 பி விண்டோஸ் செயல்படுத்தவும். நீங்கள் செய்ய வேண்டியது இங்கே:\nகீழ்-இடது மூலையில் உள்ள விண்டோஸ் ஐகானைக் கிளிக் செய்து தட்டச்சு செய்க cmd . பின்னர், வலது கிளிக் செய்யவும் கட்டளை வரியில் கிளிக் செய்யவும் நிர்வாகியாக செயல்படுங்கள் .\nஉங்களிடம் கடவுச்சொல் இருந்தால், இந்த இடத்தில் அதைச் செருகும்படி கேட்கப்படுவீர்கள்.\nஇல் கட்டளை வரியில் , வகை slmgr -ipk உங்கள் தயாரிப்பு விசையைத் தொடர்ந்து. தயாரிப்பு குறியீடு 25 இலக்க ஆல்பா எண் குறியீடு. உங்கள் உரிமம் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் விசையை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்க ஒவ்வொரு 5 எழுத்துகளையும் கோடுகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இறுதி முடிவு இப்படி இருக்க வேண்டும்:\nகுறிப்பு: எக்ஸ் ஒதுக்கிட உங்கள் தயாரிப்பு விசையை குறிக்கிறது.\nமிஸ்டிப்களுக்கான விசையை இருமுறை சரிபார்த்து அடியுங்கள் உள்ளிடவும் விசையை சமர்ப்பிக்க. சில விநாடிகளுக்குப் பிறகு, நீங்கள் ஒரு விண்டோஸ் ஹோஸ்ட் ஸ்கிரிப்ட் பாப்அப்பைப் பார்க்க வேண்டும், இது தயாரிப்பு விசை வெற்றிகரமாக நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.\nமுறை 2: கணினி கோப்பு சரிபார்ப்பை இயக்குதல்\nஎன்றால் 0x8007007B பிழை உங்கள் விண்டோஸ் உரிம விசையை செயல்படுத்துவதைத் தடுக்கும் சிதைந்த கணினி கோப்புகளால் ஏற்படுகிறது கணினி கோப்பு சரிபார்ப்பு (SFC) தானாகவே சிக்கலை தீர்க்கும். அனைத்தும் சரியாக நடந்தால், பிழை செய்தி இல்லாமல் உங்கள் விண்டோஸை இயக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இங்கே:\nகீழ்-இடது மூலையில் உள்ள விண்டோஸ் ஐகானைக் கிளிக் செய்து தட்டச்சு செய்க cmd . பின்னர், வலது கிளிக் செய்யவும் கட்டளை வரியில் கிளிக் செய்யவும் நிர்வாகியாக செயல்படுங்கள் .\nகுறிப்பு: உங்களிடம் கடவுச்சொல் இருந்தால் அதை செருகுமாறு கேட்கப்படுவீர்கள்.\nவகை sfc / scannow மற்றும் அடி உள்ளிடவும்.\nகுறிப்பு: இடையில் ஒரு இடத்தை வைக்கவும் sfc மற்றும் / ஸ்கானோ . இல்லையெனில், நீங்கள் பதிவு செய்யப்படாத கட்டளை பிழையைப் பெறுவீர்கள்.\nஅமைப்பு உங்கள் கணினியின் சரிபார்ப்பை முடிக்கும் வரை காத்திருங்கள். ஸ்கேன் நிர்வகித்தால் தொடர்புடைய ஊழலை அடையாளம் காண முடியும் 0x8007007 பி , ���ிதைந்த கோப்புகள் தானாக சரிசெய்யப்படும்.\nஉங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து உங்கள் விண்டோஸை மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கவும்.\nஉங்கள் விண்டோஸை செயல்படுத்துவதற்கும் அகற்றுவதற்கும் மேலே உள்ள முறைகள் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும் 0x8007007 பி பிழை. இந்த சிக்கலை நீங்கள் இன்னும் வழங்கினால், உங்கள் உரிமக் குறியீடு இன்னும் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தவும். அது இருந்தால், நீங்கள் உடனே மைக்ரோசாப்ட் தொடர்பு கொள்ள வேண்டும். உரிமம் செல்லுபடியாகும் ஆனால் உங்கள் கணினியில் வேலை செய்யாவிட்டால், உங்களுக்கு புதிய தயாரிப்பு விசை வழங்கப்படும்.\nஐபாடோஸிற்கான ஆப்பிளின் குறியீடு 13.5.5 நிறுவனம் மேஜிக் விசைப்பலகையில் குறுக்குவழி பொத்தான்களைச் சேர்க்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது\nஎப்படி: விண்டோஸ் 7, 8 மற்றும் 10 இல் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்\nநீராவி ஸ்கிரீன்ஷாட் கோப்புறையை எவ்வாறு அணுகுவது\nசரி: கேரியின் மோட் செயலிழப்பு\nDeepMind’s AI இப்போது நிலநடுக்கம் III இல் மனித வீரர்களை வெல்ல முடிகிறது\nமைக்ரோசாப்ட் கூகிள் ஸ்டேடியாவை ஆதரிப்பதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று நம்புகிறது, ஆனால் நல்ல பிரத்தியேகங்கள் தொழில்துறையில் வெற்றிபெற முக்கியம்\nமெய்நிகர் பாக்ஸ் அளவிடப்பட்ட பயன்முறையிலிருந்து வெளியேறுவது எப்படி\nசரி: விண்டோஸ் 10 இல் பிளேபேக் சாதனத்துடன் ஸ்கைப் சிக்கல்\nஎனது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லை நான் மறந்துவிட்டால் எனது யாகூ கணக்கை எவ்வாறு அணுகுவது\nZTE ஆக்சன் 10 ப்ரோ ஏற்கனவே படைப்புகள், விவரக்குறிப்புகள் மற்றும் வரையறைகளில் கசிந்துள்ளது\nசரி: கணினிக்கு ஸ்கேன் இனி செயல்படுத்தப்படாது\nசரி: ATH.exe வேலை செய்வதை நிறுத்தியது\nசரி: குறிப்பிடப்பட்ட ஆதாரப் பெயரை படக் கோப்பில் காண முடியாது (0x80070716)\nகூகிள் விவரங்கள் குடிமக்கள் ஒளிபரப்பு வானொலி சேவையில் ஆர்வம் (சிபிஆர்எஸ்)\nமைக்ரோசாப்ட் எட்ஜ் முன்னோட்டம் விண்டோஸ் 10 இல் சோதிக்கப்பட்ட புதிய கருவித்தொகுப்பு உகப்பாக்கங்களுடன் v81 ஐ உருவாக்குதல் செயல்திறன் ஊக்கத்தை உறுதிப்படுத்துகிறது\nவதந்தி: பிளானட் மிருகக்காட்சிசாலையின் ஐரோப்பிய பேக் அதன் வழியில் இருக்கலாம்\nதானியங்கி விண்டோஸ் ஸ்டோர் புதுப்பிப்புகளை எவ்வாறு முடக்குவது\nஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர��� பெஞ்ச்மார்க் கசிவு அட்டையை டைட்டன் எக்ஸ்பிக்கு மேலே வைக்கிறது, நீங்கள் ஒன்றை வாங்க வேண்டுமா\nசரி: விண்டோஸ் 10 இல் புளூடூத் இணைக்க முடியவில்லை\nமைக்ரோசாப்ட் புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி மல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது\n‘நீராவி அரட்டை வரலாற்றை’ பார்ப்பது எப்படி\n[நிலையான] வலியுறுத்தல் தோல்வியுற்றது: பேழையில் வரிசை_ எண்ணிக்கை\nமூடிய தாவலை மீண்டும் திறப்பது எப்படி\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nசஃபாரி மீது ஐக்லவுட்டில் உள்நுழைக\nublock தோற்றம் பின்வரும் பக்கத்தை ஏற்றுவதைத் தடுத்துள்ளது:\nwii வட்டு படிக்க முடியவில்லை\nசரி: ஹவாய் பேண்ட் 3 ப்ரோ தொலைபேசியுடன் இணைக்க முடியாது\nசரி: விண்டோஸ் 10 அஞ்சல் பயன்பாட்டு பிழை 0x86000112\nசரி: விண்டோஸ் 10 இல் இயல்புநிலை உலாவி விளிம்பில் மாறுகிறது (படைப்பாளர்களின் புதுப்பிப்பு)\nசரி: உங்கள் ஈகான் டிக்கெட் சரிபார்ப்பு தோல்வியுற்றது\nவிண்டோஸ் 10 இல் உள்ள சூழல் மெனுவிலிருந்து சாதன விருப்பத்திற்கு நடிகரை அகற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-devendra-patel-nursing-home-ahmadabad-gujarat", "date_download": "2021-03-06T09:11:30Z", "digest": "sha1:5WIN4OU4DL25ENV7UA7XLVC5RH5QIDZH", "length": 6204, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Devendra Patel Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/12/17170354/Repayment-of-debt.vpf", "date_download": "2021-03-06T07:14:49Z", "digest": "sha1:2L4MYKF7SC5L2FGWYWDPI5WPNZJ2Y3QV", "length": 25345, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Repayment of debt || கடனை திருப்பி அடைப்பது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடனை திருப்பி அடைப்பது + \"||\" + Repayment of debt\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான கடனை திருப்பி அடைப்பது குறித்த தகவல்களை காண்போம்.\nகடன் வாங்குவது, வாங்கிய கடனை திருப்பி அடைப்பது என்பதெல்லாம் பொருள் சார்ந்த, பொருளியல் சம்பந்தமாக இருந்தாலும், கடனை நிறைவேற்றுவதற்கு கடுமையான உடலுழைப்பும், பெரும் முயற்சியும் முதலுதவியாக அமைகிறது. இதனால் தான், இஸ்லாம் இதனை உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக அங்கீகாரம் செய்கிறது.\nகடன் கொடுப்பது, கடனை திருப்பி அடைப்பது என்ற இரண்டு அம்சங்கள் இருந்த போதிலும், கடன் கொடுப்பது சம்பந்தமாக பேசாமல் கடனை அடைப்பது சம்பந்தமாக இஸ்லாம் வலியுறுத்தி பேசுகிறது.\nகடன் கொடுப்பது நற்குணம். வாங்கிய கடனை திருப்பி, கொடுக்காமல் ஏமாற்றுவது துற்குணம். இந்த ஏமாற்று வேலை இறைநம்பிக்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவதுடன் அதில் அகலமான விரிசலையும் ஏற்படுத்தி விடுகிறது.\nகடனின் துவக்கம் எப்படி உருவாகிறது அத்தியாவசியத் தேவைக்கும், அநாவசியத் தேவைக்கும் இடையே இயங்குவது, வாங்குவதுதான் கடனின் துவக்கப்புள்ளி.\nஅத்தியாவசியத்திற்கு கடன் வாங்கிக் கொள்ளலாம். அநாவசிய செலவுக்கு கடன் வாங்காமல் இருப்பது நன்று. அவசியத்திற்கு வாங்கினாலும் அதையும் முறையாக, முழுமையாக திருப்பிச்செலுத்த வேண்டும்.\n‘எந்த மனிதன் கடன்பட்டு, அதை நிறைவேற்றாத எண்ணமுடையவனாக இருக்கிறானோ அவன் திருடனாகத்தான் இறைவனை சந்திப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), நூல்: இப்னுமாஜா, பைஹகீ)\n‘இறைவா, மண்ணறை வேதனையை விட்டும், தஜ்ஜாலின் (அதிசய மனிதன்) குழப்பத்தை விட்டும், வாழும்போதும், மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும், பாவங்களை விட்டும், கடனை விட்டும், உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்த���ை செய்தார்கள்.\n‘தாங்கள் கடனை விட்டும் அதிகமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன’ என்று ஒருவர் கேட்ட போது, ‘ஒரு மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்களித்து விட்டு அதை மீறுகிறான்’ என நபி (ஸல்) விளக்கமளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)\nநல்லவனை கூட கடன் பொய்யனாக மாற்றி விடுகிறது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூட கடனிலிருந்து விடுபட இறைவனிடம் வேண்டியுள்ளார்கள்.\nகடன் வாங்குவது தவறில்லை. கடனை பெறும் போது அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என நல்லெண்ணத்துடன் பெற வேண்டும். அடுத்தவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கடன் வாங்கக்கூடாது. பெரும்பாலானோர் வாங்கிய கடனையே மறந்து விடுவார்கள். ஞாபகம் வந்தாலும் அதை கொடுக்கவே மாட்டார்கள். இவர்கள் அடுத்தவனின் பொருளை சுரண்டி, அவனை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அழிந்து போவது என்னவோ இவர்கள் தான். இது குறித்து நபியின் பேச்சு சிந்தனைக்குரியது.\n‘எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட் களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி, அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ, அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).\n‘அல்லாஹ் அவனது கடனை செலுத்துவான்’ என்பது அவனுக்கு ஏதேனும் வழியில் பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும். இல்லையெனில் கடனை அடைக்காமல் மரணித்துவிட்டால், அவனது பாவங்களை மன்னிப்பது ஆகும். ‘இறைவன் அவனை அழித்து விடுவான்’ என்பது அவனது பொருளாதாரத்தை அபிவிருத்தியில்லாமல் ஆக்கி விடுவான் என்பதாகும்.\nகடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு. அதேநேரத்தில், கடன் கொடுத்தவன் கடனாளியை அவமானப்படுத்தக் கூடாது; அசிங்கப்படுத்தக் கூடாது; அடிக்கக்கூடாது; ஆபாசமாக திட்டக்கூடாது. இதுதான் கண்ணியமான நடைமுறை. இருவரும் தமக்கு அளிக்கப்பட்ட உரிமையில் எல்லை மீறாமல் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும்.\n‘ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து, கடினமான வார்த்தையைப��� பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். ‘அவரை விட்டு விடுங்கள். கடன்கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது. அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள்’ என நபி (ஸல்) கோரினார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். கடனை அழகியமுறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்’ என்றார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)\nகொடுத்த கடனை அவ்வாறே வாங்க வேண்டும். கொடுத்ததை விட அதிகம் வாங்குவதும், கொடுப்பதும் வட்டி ஆகும். இது இஸ்லாத்தின் பார்வையில் தடை செய்யப்பட்டது.\nகஷ்டப்படுவோருக்கு கடன் கொடுப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. தர்மத்தை விட தலைசிறந்ததாக கடன் கொடுப்பதை இஸ்லாம் தேர்வு செய்கிறது.\n‘ஒரு பொருளை தர்மமாக கொடுப்பதை விட கடனாக கொடுப்பது தலைசிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: பைஹகீ) இது குறித்த நபிகளார் கூறியிருப்பதாவது:-\n‘நான் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது சொர்க்கத்தின் வாசலை கண்டேன். அதில் இவ்வாறு ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. ‘தர்மம் செய்வதற்கு பத்து மடங்கு நன்மையுண்டு. கடன் கொடுப்பதற்கு பதினெட்டு மடங்கு நன்மையுண்டு’.\n‘ஜிப்ரீலே (அலை) தர்மத்தை விட கடன் சிறந்ததாக இருப்பதின் நோக்கம் என்ன’ என்று நான் கேட்டேன்.\nஅதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘யாசகம் கேட்பவர் எதை கேட்பாரோ அது அவரிடமே இருக்கும். கடன் கேட்பவர் அவர் தமது தேவையின்றி கடன் கேட்பதில்லை’ என இவ்வாறு பதில் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), இப்னுமாஜா)\nகடன் பெறுபவர் தம்மிடம் இல்லாத ஒரு தேவைக்காக கடன் கேட்கிறார். அவ்வாறு ஒருவர் கடன் வழங்குவதின் மூலம் அவரின் தேவை நிறைவேறி விடுகிறது. வாங்கிய கடனை திருப்பி அடைப்பது அவரின் கடமை. எனினும் கடன் சுமையிலிருந்து மீண்டு வர அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். கடன் கொடுத்தவர் கடனாளியை நிர்பந்தப்படுத்தாமல் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த அவகாசத்திலும் கடனாளி கடனை நிறைவேற்ற இயலாத போது மனித நேய அடிப்படையில் கடன் கொடுத்த நல்மனம் படைத்தவர் அவரின் கடனை தள்ள��படி செய்ய வேண்டும். இது கடன் கொடுப்போருக்கு இஸ்லாம் கூறும் நற்போதனையாகும். இவ்வாறு கடனாளியிடம் நடந்து கொள்ளும் போக்கு இறைவனை வெகுவாக கவர்ந்து விடுகிறது.\n‘ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (மண்ணறையில் வைத்து) ‘நீ உலகில் என்ன நன்மை செய்து வந்தாய்’ என்று விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து, அவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்’ என்று கூறினார். அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: புகாரி)\n‘கடன்பட்டவர் தமது கடனை நிறைவேற்றும் வரை அவருடன் இறைவன் உள்ளான். எனினும், அவர் இறைவன் வெறுக்கும் காரியங்களுக்காக அவர் கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஜாபர் (ரலி), நூல்: இப்னுமாஜா)\nகடன் வாங்குவது குற்றமல்ல. ஆனால் குற்றம் செய்வதற்கு கடன் வாங்குவது நல்லதல்ல. சுபகாரியங்களுக்கு கடன் வாங்குவது சுபக்கடன். தவறு செய்வதற்கு கடன் வாங்குவது அது அசுபக்கடன். இதில் இறைவனின் உதவியை எதிர்பார்க்க முடியாது.\nஇந்த உலகை விட்டு மறைவதற்கு முன்பு தான் பட்ட கடனை அடைத்துவிட வேண்டும். முடியாது போனால் வாரிசுகளிடம் அடைத்துவிடும்படி மரணசாசனம் கூறிவிட வேண்டும். கடனாளியாக மரணிக்கும் போது இறைவனின் சுகபோக மறுமை வாழ்வும் கிட்டாது; இறைமன்னிப்பும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n‘இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் நிறைவேற்றப்படும் வரை (நல்லோர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுகபோகமான, அருள்நிறைந்த பதவியை அடைய முடியாமல்) தொங்கிக் கொண்டிருக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: திர்மிதி)\nகடனை நிறைவேற்றாமல் இருப்பது சாதாரணமானது அல்ல. கடன்பட்டு இறந்து போனால், அவனுக்கு இறுதித் தொழுகையும், இறுதி பிரார்த்தனையும் கூட புரிவதற்கு இஸ்லாம் தடைவிதித்துள்ளது. அந்தளவுக்கு கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவது பெரிய பாவமாகும். அப்படிப்பட்டவனிடம் எங்கே இறைநம்பிக்கை இருக்கும்\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதி�� கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/215935-opportunity-cost.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-03-06T07:38:52Z", "digest": "sha1:GGRI23HVP5LWRULONR4PHSJK63S6XHM6", "length": 16509, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "Opportunity Cost - என்றால் என்ன? | Opportunity Cost - என்றால் என்ன? - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 06 2021\nபொருளியலின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்று Opportunity Cost. நீங்கள் இந்த தகவலை படித்துகொண்டிருக்கும் நேரத்தை வேறு பல வேலைகளுக்கு செலவு செய்திருக்க முடியும்.\nஅவற்றை எல்லாம் விட்டுவிட்டுத்தான் இப்பொழுது இதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். உதாரணமாக, இந்த காலை நேரத்தில் நீங்கள் இரண்டு வேலைகள் செய்யவேண்டியுள்ளது செய்தித்தாள் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது. இதில் செய்தித்தாள் வாசிப்பது முதன்மையானது என்றால் உடற்பயிற்சி செய்வது இரண்டாம் சிறந்த செயலாகும்.\nநீங்கள் செய்தித்தாள் வாசிப்பது என்று தேர்ந்தெடுத்தால் உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். எனவே, இந்த நேரத்தில் செய்தித்தாள் வாசிப்பதற்கான Opportunity Cost இரண்டாம் சிறந்த வாய்ப்பான உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பை இழந்ததேயாகும். ஒரு செயலின் opportunity cost, அச்செயலுக்காக எதை நீங்கள் விட்டுக்கொடுத்தீர்களோ அதுவேயாகும்.\nOpportunity Cost-ஐ அளவிட உருவாக்கப்பட்ட மற்றொரு கருத்து Production Possibility Frontier. ஒரு நாட்டில் உள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தி அரிசி, கோதுமை என இரண்டு பொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.\nஎல்லா வளங்களையும் பயன்படுத்தினால் 100 மூட்டை அரிசி அல்லது 200 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்யமுடியும். இதனை வரைபடத்தில் A, B ஆகிய புள்ளிகள் குறிப்பிடப்படுகின்றன. 100 மூட்டை அரிசி உற்ப��்தி செய்யவேண்டும் என்றால் 200 மூட்டை கோதுமை உற்பத்தியை விட்டுக்கொடுக்க வேண்டும், அதாவது 1 மூட்டை அரிசியின் Opportunity Cost 2 மூட்டை கோதுமை.\nஉதாரணமாக c என்ற புள்ளியில் 50 மூட்டை அரிசியும், 100 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்யப்படுகிறது. B புள்ளியிலிருந்து c புள்ளிக்குச் செல்லும்போது கோதுமை உற்பத்தி 100 மூட்டைகள் குறைந்து, அரிசி உற்பத்தி 50 மூட்டை உயர்ந்துள்ளது. எனவே, 1:2 என்பது Opportunity Cost. A லிருந்து c புள்ளிக்குச் செல்லும்போது அரிசி உற்பத்தி 50 மூட்டைகள் குறைந்து, கோதுமை உற்பத்தி 100 மூட்டை உயர்ந்துள்ளது.\nOpportunity cost இடத்துக்கு இடம் மாறும். ஒவ்வொரு புள்ளியிலும் Opportunity Cost மாற்றும் போது Production Possibility Frontier வலைக்கோடாக இருக்கும். மேலிருந்து கீழே செல்லச்செல்ல கோதுமை உற்பத்திக்கான Opportunity Cost அதிகரிக்கும் என்றால் Production Possibility Frontier வெளிப்புறமாகக் குவிந்திருக்கும்.\nProduction Possibility Frontier மேல் உள்ள எந்தப் புள்ளியிலும் அனைத்து வளங்களையும் முழுவதும் பயன்படுத்தி உற்பத்தி செய்யமுடியும். Production Possibility Frontierக்கு வலப்புறம் உள்ள புள்ளிகளில் உற்பத்தி செய்யமுடியாது, ஏனெனில் அதற்குத் தேவையான வளங்கள் இல்லை. Production Possibility Frontier-க்கு இடப்புறம் உள்ள புள்ளிகளில் உற்பத்தி செய்யமுடியும் ஆனால் எல்லா வளங்களையும் முழுவதும் பயன்படுத்த முடியாது.\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில்...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\n'வீரு' ஃபார்ம் குறையவேயில்லை; 35 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய சேவாக்; வங்க...\nகாங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் 'பி' டீம்:...\nஜம்மு காஷ்மீரில் நிலைமையை உற்று கவனித்து வருகிறோம்: அமெரிக்கா\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம் என்ன\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nதங்கம் விலை கணிசமாக வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\nமீண்டும் உயர்ந்தது தங்கம் ���ிலை: இன்றைய நிலவரம் என்ன\nசாதிவாரிக் கணக்கெடுப்பின் நடைமுறைச் சிக்கல்கள்\nஒரு நிமிடக் கட்டுரை: பத்திரப்பதிவுச் சிக்கலும் வழிகாட்டு மதிப்பும்\nபாண்ட் - என்றால் என்ன\nதிருச்செந்தூரில் மாணவர்களுக்கு போதை ஊசி போட்ட 3 பேர் கைது: அளவுக்கு அதிகமாக...\nதேர்தலில் போட்டியிடும் வயது குறையுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/569077-new-education-policy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-06T07:54:00Z", "digest": "sha1:WEXPP63MUCVAV67PTHAMX3ICUBNB3ORP", "length": 26437, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது?- 3 | new education policy - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 06 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nபள்ளிக் குழந்தைகள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும், அவற்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ போன்ற திட்டங்களின் மூலம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட செவ்வியல் மொழிகளின் அடிப்படை இலக்கணங்கள் அறிமுகப்படுத்தப்படும். பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மும்மொழிக் கொள்கையின் வாயிலாக மாணவர்கள் சம்ஸ்கிருதம் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும் என்கிறது.\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்திய மொழிகள், ஆங்கிலம் தவிர, தான் விரும்பும் வெளிநாட்டு மொழியொன்றையும் படிக்கலாம். உள்ளூர்த் தொழில்திறன் தேவைகளுக்கேற்ப மாணவர்களுக்குக் கைவினைப் பயிற்சியும் தொழிற்கல்வியும் அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2020-21-ல் தேசிய அளவிலான புதிய பாடத்திட்டத்தை என்சிஇஆர்டி உருவாக்கும். தற்போது நடத்தப்பட்டுவரும் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளோடு மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளிலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரியில் அறிவியல், கலைப் பாடங்கள், மொழி, நுண்கலைகள், தொழிற்கல்வி ஆகிய பாடங்களைப் படிப்பதற்குத் தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் நுழைவுத் தேர்வில், தகுதிபெற வேண்டும். தற்போது ம��ுத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே இத்தகைய தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.\nபுதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்த முதல் பகுதியில் அடங்கியுள்ள ஐந்தாம் அத்தியாயமானது ஆசிரியர்களைப் பற்றிப் பேசுகிறது. நான்காண்டு கால பி.எட் படிப்பு அறிமுகப்படுத்தப்படும். 2030-ல் பள்ளி ஆசிரியராவதற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி நான்காண்டு கால பி.எட் படிப்பாக இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கலை, உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லையென்றால், ஒரே ஆசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பணிபுரியச் செய்யலாம்.\nஉள்ளூரில் உள்ள சிறந்த நிபுணர்கள் முதன்மைப் பயிற்சியாளராகப் பணிபுரிவதைப் பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தலல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். ஆசிரியரின் பணிக் காலம், பதவி உயர்வு, ஊதிய விகிதங்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும். தற்போது பணிமூப்பின் அடிப்படையிலேயே பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தீர்மானிக்கப்பட்டுவருகிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய பாடத்திட்டம் ஒன்றையும் 2021-ல் என்சிஇஆர்டி உருவாக்கும். தகுதி குறைவான ஆசிரியர் பயிற்சி நிலையங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது.\nபிறப்பு அல்லது குடும்பப் பின்னணி காரணமாக எந்தவொரு குழந்தையும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்கிறது ஆறாம் அத்தியாயம். 2016-17-ல் வெளியான ஆய்வறிக்கைகளின்படி ஆரம்பநிலைக் கல்வியில் 19.6%- ஆக உள்ள பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை உயர்நிலைக் கல்வியில் 17.3%-ஆகக் குறைந்துவிடுவது தெரியவந்துள்ளது. பழங்குடியின மாணவர்களில் இது 10.6%-லிருந்து 6.8% ஆகக் குறைகிறது. இந்த இடைவெளிகளைக் குறைப்பது முதன்மையான இலக்காகக் கொள்ளப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை.\nசமூக-பொருளாதார அளவில் பின்தங்கிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த பெண் குழந்தைகள், தரமான கல்வியைப் பெறும் வகையில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்கிறது. மாற்றுத் திறனாளி மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் பள்ளி வளாகங்களில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கற்றல் திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஆசிரியர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்கு உதவுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும். பழங்குடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டலோடு என்சிசி பிரிவுகள் தொடங்குவதை மாநில அரசுகள் ஊக்குவிக்கும்.\nபள்ளி வளாகங்கள் பற்றியது ஏழாவது அத்தியாயம். ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை நிர்வகிப்பது சிக்கலாக இருப்பதால், அவற்றை ஐந்திலிருந்து பத்து கிமீ சுற்றளவுக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளியோடு இணைத்து, பள்ளி வளாகங்கள் அல்லது பள்ளித் தொகுப்புகள் உருவாக்கப்படும். இத்தகைய பள்ளி வளாகங்கள் பகுதியளவிலான தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்க அனுமதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான நட்புறவு வளர்த்தெடுக்கப்படும், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்ளவும் வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஊக்குவிக்கப்படும். பள்ளிக்கூடங்கள் சமூகங்களின் மையமாக இருக்கும், பள்ளிக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் திறன்கள் தன்னார்வலர் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும்.\nபள்ளிக்கல்வியின் தர நிர்ணயத்தைப் பற்றி எட்டாவது அத்தியாயம் பேசுகிறது. தற்போது பள்ளிக்கல்வி அமைப்பின் நிர்வாகம், நெறிப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளையும் பள்ளிக்கல்வித் துறையே ஏற்றுக்கொண்டுள்ளது. நெறிமுறைப்படுத்தும் பணிகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் கல்வியின் தரத்தை உயர்த்த அதனால் இயலவில்லை. அதே நேரத்தில், தனியார் மற்றும் சேவை அடிப்படையில் இயங்கும் பள்ளிகளின் பங்களிப்பையும் ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது. எனவே, மாநிலங்களின் பள்ளிக்கல்வித் துறையானது அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.\nபள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளிலும் அரசு, தனியார் மற்றும் சேவை அடிப்படையிலான பள்ளிகள் அடிப்படையான தரநிலைகளைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்தப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிகள் குறைந்தபட்சத் தரநிலைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாநில பள்ளித் தரநிர்ணய அமைப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்க வேண்டும் என்கிறது. இதன் மூலமாக, அனைத்துப் பள்ளிகளையும் கண்காணித்துவரும் மாநில பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அது புதிய அமைப்பின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.கல்லூரியில் அறிவியல், கலை, மொழி, நுண்கலைகள், தொழிற்கல்விப் பாடங்களைப் படிப்பதற்குத் தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தகுதிபெற வேண்டும். தற்போது மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே இத்தகைய தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன\nNew education policyபுதிய கல்விக் கொள்கைபள்ளிக் குழந்தைகள்\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில்...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nஇந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்வேறு நாடுகள் விருப்பம்\nகல்வியாளர்களின் கருத்துகளை கேட்காமல் புதிய கல்விக் கொள்கை அமல்: ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி...\nபுதிய கல்விக் கொள்கை வழியாக எந்த மொழியும் திணிக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சகம்...\nஆளுநர், துணைவேந்தராக வேண்டுமெனில் ஆர்எஸ்எஸ்காரர்களாக இருந்தால்போதும்; வேறு எந்தப் புரிதலும் தேவையில்லை: ராகுல்...\nவாசிப்பு இல்லாத இடங்களில்தான் அடிமைகள் உருவாகிறார்கள்\nபெண்ணின் வலியைப் பெண் எழுதுவதே சரி\nபயங்கரவாதிகளைத் தண்டிப்பதில் பாகிஸ்தான் கடுமை காட்ட வேண்டும்\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஉதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் 'பி' டீம்:...\nகரோனா சிகிச்சைக்கு ரூ.7.40 லட்சம் வசூல்: அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_726.html", "date_download": "2021-03-06T08:00:30Z", "digest": "sha1:HLE2D2OVJLL7SGTFKR4IKSEWDRY7UFIK", "length": 11172, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நெனச்சிட்டோம்..\" - சுஜா வருணியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Suja varunee \"ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நெனச்சிட்டோம்..\" - சுஜா வருணியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நெனச்சிட்டோம்..\" - சுஜா வருணியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nமிகச் சின்ன வயதில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என முயற்சி செய்து, தற்போது சிவாஜி குடும்பத்தில் மருமகள் ஆகி இருப்பவர் சுஜா வருணி. குழு நடனத்தின் மூலம் அறிமுகமாகி திரைப்படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடி அதன்பின் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.\nஆரம்பகட்டத்தில் திரையுலகம் பற்றி அவ்வளவாக தெளிவு இல்லாததால் கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர், அதன்பின் படிப்படியாக உயர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்தார்.\nஅதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர், போட்டியாளர்களுடன் கடுமையாக வெற்றிக்காக போராடினார். வாழ்க்கையில் இதுவரை பிரச்சனைகளும் துன்பங்களை மட்டுமே சந்தித்திருக்கிறேன், இதுவரை ஒரு வெற்றியைக் கூட அனுபவித்ததில்லை என மனம் உடைந்து கூறினார்.\nகமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சுஜா வருணி. பாதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.\nபிக்பாஸுக்கு பிறகு சில படங்களில் நடித்தார். தற்போது சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கும் சுஜா வருணி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\n36-வயதான சுஜா 2002-ல் பிளஸ் டூ எனும் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.அதன்பின் தமிழ்,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில படங்களிலேயே நடித்திருந்தார்.\nபெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும் கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவுமே படங்களில் தோன்றி வந்தார்.மேலும் வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.\nதமிழில் 2010-ல் வெளியான மிளகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.அதன்பின் பென்சில்,கிடாரி,குசேலன்,சமீபத்தில் வெளியான ஆண் தேவதை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ள சுஜா வருணியை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நினைச்சுட்டோம் என ஷாக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\n\"ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நெனச்சிட்டோம்..\" - சுஜா வருணியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. - வைரல் போட்டோஸ்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. என்னா போசு.. என்னா கிளாமரு..\" - தாராள மனசை காட்டி மிரள விடும் கீர்த்தி சுரேஷ்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தி���் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/poogai-naduvil.htm", "date_download": "2021-03-06T08:39:15Z", "digest": "sha1:IJXGLO6UFYVX3RJH73WVROUITWTTL4RU", "length": 6756, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "புகை நடுவில் - கிருத்திகா, Buy tamil book Poogai Naduvil online, கிருத்திகா Books, புதினங்கள்", "raw_content": "\nபெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோதமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் \"புகை நடுவில்\" வருகின்றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது.சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது என்பதைவிடத் தர்க்கரீதியான பல கருத்துகளை விவாதிக்கவே சம்பவங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.செரிவான எழுத்தும் தத்துவ விசாரமும் இருக்கின்றன. ஆனால் தத்துவ சிக்கல்கள் இல்லை. எல்லாப் பாத்திரங்களின் எண்ணங்களும் உணர்வுகளும் மனித மனங்களின் கூறுகளாகவே அணுகப்பட்டிருக்கின்றன. எந்த கதாபாத்திரத்திமும் சரி தவறு என்ற அணுகப்படவில்லை. இந்த நடுநிலையான அணுகுமுறையே கிருத்திகாவின் முதன்மையான ஆகிருதி.\nசிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி -4\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nபழமொழி நானூறு மூலமும் உரையும்\nபார்ப்பனர் அல்லாதார் பெயரும் காரணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19680/", "date_download": "2021-03-06T08:03:16Z", "digest": "sha1:27GJQ43UJJR4F3XPOZM4GF5ERIAYCEHG", "length": 11657, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் இரு தரப்பினரும் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் குறித்த புலனாய்வாளர்கள் தெரிவிப்பு:- GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் இரு தரப்பினரும் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் குறித்த புலனாய்வாளர்கள் தெரிவிப்பு:-\nசிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றும் முகமாக கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மோதல்களின் போது இரு தரப்ப��லும் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குறித்த புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஷ்ய ஆதரவுடனான சிரிய அரச படையினர், குளோரின் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை பறித்ததாகவும் அதேவேளை, கிளர்ச்சியாளர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nதமது கோட்டையை நிறுவி கட்டுப்பாட்டில் வைத்திருந்த அலெப்போவில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கடந்த டிசம்பர் மீட்கப்பட்தனைத் தொடர்ந்து தொடர்ந்து அலெப்போ மோதல் முடிவுக்கு வந்துத.\nஇதன்போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதன்படி நூற்றுக்கணக்கான சாட்சி விசாரணைகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் என்பவற்றை ஆய்வு செய்து இவ்வாறு இரு தரப்பும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.\nTagsஅலெப்போ சிரியா புலனாய்வாளர்கள் ரஷ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவில் போராட்டம் இன்றும் தொடா்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையிலான கோவில் வீதி மூடப்படுகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவவாரம் இன்று முதல் ஆரம்பம்\nமன்னார் பொது வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர்; தப்பியோடியுள்ளார்:-\nசிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது:-\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nகட்சியை விட்டு நீக்க வ��ண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nஇரணைதீவில் போராட்டம் இன்றும் தொடா்கின்றது March 5, 2021\nகொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி March 5, 2021\nநாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையிலான கோவில் வீதி மூடப்படுகிறது March 5, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/modern-muniyamma", "date_download": "2021-03-06T08:17:09Z", "digest": "sha1:NN4J7ASDBTHGIG6A7L35VQUOHHCA2XXI", "length": 8043, "nlines": 249, "source_domain": "deeplyrics.in", "title": "Modern Muniyamma Song Lyrics From Vantha Rajavathaan Varuven | மாடர்ன் முனியம்மா பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nமாடர்ன் முனியம்மா பாடல் வரிகள்\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nடெட்டி பியர் வெள்ள சொக்கா\nஅடியே நிக்காத வா நீ\nஎன் பச்சரசி ரவா லட்டே\nஎன் பச்சரசி ரவா லட்டே\nஅடியே பத்தூருக்கு பவரு கட்டு\nநான் செல்லமா வாழ்ந்த கிளி\nநான் சரி கட்டி பாயும் புலி\nஹே சிங்கில் ஆன சிங்கமடி\nதள்ளி விட்டா என்ன கெதி\nஹே சிங்கில் ஆன சிங்கமடி\nதள்ளி விட்டா என்ன கெதி\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nதேடி வாரேனே தேடி வாரேனே\nடைவா டைவா டைவா டைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mata-roop-rani-maggo-and-mahindru-hospital-west-delhi", "date_download": "2021-03-06T08:21:54Z", "digest": "sha1:6YFO26OOCSKQ7GGCSPJXVMEKJLIHN7QG", "length": 6347, "nlines": 129, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mata Roop Rani Maggo and Mahindru Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/blizzard-in-japan-in-asian-country", "date_download": "2021-03-06T08:20:52Z", "digest": "sha1:WWR42RRHZOYXBVR65WUY6FPRRGMZXZXH", "length": 5982, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nஜப்பானில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விரைவு நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த சுமார் 130க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.\nஇந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கார்களில் சிக்கிக்கொண்ட 200 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.ஜனவரி 19 நண்பகல்வீசிய இந்த அதிதீவிர பனிப்புயல் மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகு நெடுஞ் சாலையை போர்வையை கொண்டு மூடியதுபோல் மாற்றிவிட்டது.ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் சேவையும் இந்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள் ளது. டோஹோகு பிராந்தியத்தில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nமுந்தைய ஆண்டு களுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் இந்த ஆண்டு பனிக்காலம் தீவிரமாக காணப்படுகிறது. கடந்த மாதம், கனேட்சு விரைவு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பனிப்பொழிவில் 1,000க்கும் மேற்பட்ட வண்டிகள் 2 நாள்களுக்கு சிக்கித் தவித்தன.\n200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்கும் நீரை கொண்ட மர்ம ஏரி.\nஇத்தாலியில் கடந்த 24 நேரத்தில் 24, 034 பேருக்கு கொரோனா.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை ���ிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mic-mohan-recent-photo-goes-viral/", "date_download": "2021-03-06T07:20:35Z", "digest": "sha1:LDRIJTAPVLZ4RJBJKQNXAUC3ODQ7NJUN", "length": 5591, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேஜிஎப் யாஷ் கெட்டப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த மைக் மோகன்.. செம வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகேஜிஎப் யாஷ் கெட்டப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த மைக் மோகன்.. செம வைரலாகும் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகேஜிஎப் யாஷ் கெட்டப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த மைக் மோகன்.. செம வைரலாகும் புகைப்படம்\nஒரு காலத்தில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த மோகன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருந்து வருகிறார்.\nதமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். ஒரு பக்கம் ரஜினி கமல் மாஸ் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த போது இன்னொரு பக்கம் காதல் நாயகனாக அவர்களே தூக்கி சாப்பிட்டவர்.\nமேலும் மோகன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் அளவுக்கு இளையராஜாவின் இசையில் செமையாக இருக்கும். பாடலுக்காகவே பல படங்கள் ஓடியது.\nஒரு கட்டத்தில் ஒரு நடிகை, மோகன் மீது உள்ள காதலால் அவர் கிடைக்காத விரக்தியில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக பரப்பி விட்டு விட்டார். இதன் காரணமாக பல நடிகைகளும் மோகன் உடன் நடிக்க தயங்கியதாக அப்போதே பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.\nஅப்போது வீட்டிற்குள் சென்றவர் தான். அதன் பிறகு படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். இடையில் சில இயக்குனர்கள் முன்னணி நடிகர்களுக்கு அப்பா வேடத்தில் நடிக்க கேட்டும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டார்.\nஇந்நிலையில் சமீபத்தில் நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அதில் வந்த மோகன் கே ஜி எஃப் யாஷ் ரேஞ்சுக்கு தாடி வளர்த்து வேறு விதமாக உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/shirt-box/47494455.html", "date_download": "2021-03-06T07:03:39Z", "digest": "sha1:AGNRAYDGLU7XZ7P3NWTZVHWBYQCY6BGY", "length": 17816, "nlines": 278, "source_domain": "www.liyangprinting.com", "title": "மலிவான துணி பேக்கேஜிங் பெட்டி காகித தலையணை பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:துணி பேக்கேஜிங் பெட்டி,மலிவான துணி பெட்டி,துணிகளுக்கான தலையணை பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஆடை பெட்டிமலிவான துணி பேக்கேஜிங் பெட்டி காகித தலையணை பெட்டி\nதனிப்பயன் துணி ஆடை அட்டை பேக்கேஜிங் காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி-ஷர்ட் அட்டை மடிப்பு பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் பரிசு துணி பேக்கேஜிங் பெட்டியை மடிப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான துணி பேக்கேஜிங் பெட்டி காகித தலையணை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான அட்டை பெட்டி ஆடைகள் டி-ஷிரிட் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் புதிய வடிவமைப்பு சொகுசு பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை துணி பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெவ்வேறு வகையான ப்ரா உள்ளாடை பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான துணி பேக்கேஜிங் பெட்டி காகித தலையணை பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nA = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமலிவான துணி பேக்கேஜிங் பெட்டி காகித தலையணை பெட்டி\nதுணி பேக்கேஜிங் பெட்டி , மலிவான காகித பெட்டி , துணி பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் காகித தலையணை பெட்டி\nஉங்கள் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடலுடன் எளிய தலையணை பெட்டி பாணியில் செய்யப்பட்ட மலிவான துணி பெட்டி\nதுணி பேக்கேஜிங்கிற்கான தலையணை பெட்டி, மடிக்கக்கூடிய காகித தலையணை பெட்டி, கப்பலின் போது தட்டையாக பேக் செய்யப்படலாம், இது உங்களுக்காக அதிக கப்பல் செலவை மிச்சப்படுத்த உதவும்\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > ஆடை பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதுணி பேக்கேஜிங் பெட்டி மலிவான துணி பெட்டி துணிகளுக்கான தலையணை பெட்டி போவி பேக்கேஜிங் பெட்டி சதுர பேக்கேஜிங் பெட்டி பெரிய பேக்கேஜிங் பெட்டி கேமரா பேக��கேஜிங் பெட்டி முட்டை பேக்கேஜிங் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதுணி பேக்கேஜிங் பெட்டி மலிவான துணி பெட்டி துணிகளுக்கான தலையணை பெட்டி போவி பேக்கேஜிங் பெட்டி சதுர பேக்கேஜிங் பெட்டி பெரிய பேக்கேஜிங் பெட்டி கேமரா பேக்கேஜிங் பெட்டி முட்டை பேக்கேஜிங் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=22845", "date_download": "2021-03-06T08:27:50Z", "digest": "sha1:7MEMJWAMIU4KCYLKB7EBVHB5JTKKWLFB", "length": 6568, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thippu Sulthaan - திப்பு சுல்தான் » Buy tamil book Thippu Sulthaan online", "raw_content": "\nதிப்பு சுல்தான் - Thippu Sulthaan\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதிணைகோட்பாடுகளும் தமிழ்க் கவிதையியலும் திராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும்\nஇந்த நூல் திப்பு சுல்தான், சுந்தரபாண்டியன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுந்தரபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஎல்லாம் நன்மைக்கே - Ellam Nanmaikke\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறியியல் சங்கப் பார்வை - Kuriyiyal Sangappaarvai\nவெள்ளியங்காட்டான் படைப்புகள் II - Velliyangkaattaan Padaippugal II\nசெம்மொழித் தமிழ்நூல்கள் - Semmozhi Thamizhnoolgal\nசிலப்பதிகார விருந்து - Silappadhikaara Virundhu\nதமிழில் இலக்கணச் சிந்தனைகள் - Thamizhil Ilakkana Sindhanaigal\nபோர் நெறிமுறைகள் - பண்டைத் தமிழ் சீனப் பிரதிகளில் - Por Nerimuraigal - Pandai Thamizh China Piradhigalil\nநாவல் நவீனப்பார்வைகள் - Novel Naveena Paarvaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.sohologistics.com/ta/China-to-greece110", "date_download": "2021-03-06T07:20:58Z", "digest": "sha1:6EOYM74TTSYE2DD5L6MHRSSISKXRZ6VB", "length": 55682, "nlines": 622, "source_domain": "www.sohologistics.com", "title": "சீனா முதல் கிரீஸ்-சுஜோ சோஹோலாஜிஸ்டிக்ஸ் கோ., லிமிடெட்.", "raw_content": "\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கட���் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திர��லியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கடல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nமுகப்பு>சேவைகள் வரி>ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்>சீனாவுக்கு கிரேக்கம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருப்பு கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வ���ை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு கப்பல் அனுப்புதல்\nஇப்போதெல்லாம் சீனாவிலிருந்து கிரேக்கத்திற்கான கப்பல் சேவை கூட மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது, எஸ்.எச்.எல் எப்போதும் தளவாடங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிக்க முடியும், சிறந்த தீர்வு மற்றும் நல்ல சேவையைத் தவிர, சீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு போட்டி விகிதங்களையும் நாங்கள் வழங்க முடியும்.\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு நீங்கள் இறக்குமதி செய்ய உதவும் சிறந்த கப்பல் பாதை, போட்டி கப்பல் செலவு மற்றும் சிறந்த கப்பல் நிறுவனங்களைத் தேர்வுசெய்ய SHL உதவும்.\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ்\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு விமான சரக்கு கப்பல்\nகிரேக்கத்தில் பல அடிப்படை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன, மேலும் சீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு விமானம் மூலம் பல ஏற்றுமதி பொருட்களும் உள்ளன, உங்கள் கோரிக்கை அட்டவணையின் அடிப்படையில் எங்கள் வாடிக்கையாளருக்கு சந்தையை விட குறைவாக இருக்கும் மிகவும் போட்டி விமான சரக்குகளை எஸ்.எச்.எல் வழங்க முடியும்.\nரோ-ரோ / பிரேக் மொத்த கப்பல் சீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு துல்லியமான உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் கனரக உபகரணங்களுக்கு ரோரோ ரோரோமாஃபி BREAKBULK ஐ SHL வழங்க முடியும். நாங்கள் ஒரு நிறுத்த மற்றும் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்க முடியும்.\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு கடல் சரக்கு கப்பல்\nஎஸ்.எச்.எல் சீனாவிலிருந்து பெலிக்ஸ்ஸ்டோவ், சவுத்தாம்ப்டன் போன்றவற்றுக்கு நிலையான கப்பல் பொருட்களைக் கொண்டுள்ளது. இதனால் கிரீஸ் துறைமுகத்திற்கு நல்ல கடல் சரக்குகள�� பல கேரியர்களிடமிருந்து நாம் எப்போதும் பெற முடியும் - மேலும் உச்ச பருவத்தில் கூட கொள்கலன் இடத்தை உறுதிசெய்ய முடியும்.\nகதவு வாசல் சேவை சீனாவுக்கு கிரேக்கம்\nவீட்டுக்கு வீடு சேவைக்கு, எஸ்.எச்.எல் கிரேக்கத்தில் விரைவான சுங்க அனுமதி மற்றும் கப்பல் பொருட்களை எங்கள் வாடிக்கையாளரின் கிடங்கிற்கு நன்றாக வழங்க முடியும், இது தவிர, நீங்கள் தனிப்பட்டவராக இருந்தால், எஸ்.எச்.எல் வர்த்தக நிறுவனத்தை வைத்திருக்கிறது, இது பி.எல். பொருட்கள் வெற்றிகரமாக.\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு கடல் சரக்கு கப்பல்\nசீனா கிரேக்கத்திலிருந்து 7,775 கி.மீ தூரத்தில் உள்ளது, ஆனால் நீர்நிலைகளால் வரையறுக்கப்பட்ட கடல் வழிகள் காரணமாக இந்த தூரத்தை கடந்து செல்ல அதிக நேரம் ஆகலாம்.\nபயன்படுத்த வேண்டிய துறைமுகங்களின் இருப்பிடம் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளின் தன்மை ஆகியவற்றால் கடல் சரக்கு தீர்மானிக்கப்படுகிறது.\nமிகவும் பருமனான சரக்கு பொதுவாக கடல் வழியாக அனுப்பப்படுகிறது.\nஇறுதி இலக்கை அடைய நேரம் எடுக்கும் போதிலும், இது எப்போதும் மலிவானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏற்றுமதி முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவர் / அவள் சீனா மற்றும் கிரேக்கத்தில் உள்ள பல்வேறு துறைமுகங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.\nழூதை ழாஞ்ஜியான் லியானியுங்கங் தியான்ஜின்\nஷாங்காய் கங்க்ஜோ நீங்போ ஷென்ழேன்\nநீங்போ டாலியன் ஜியாமென் யிங்க ou\nஃபாங் செங்காங் வேை நீங்போ ரிஷாவோ\nஜுஷான் நந்த்தோங் நான்ஜிங் ஷாங்காய்\nதைஜோ (வென்ஷோவின் வடக்கு) வென்ஜோ மாற்றம் , Quanzhou\nஷந்தோ ஜியாங் பேை சனியா\nயிங்க ou ஜினிழொ தைஜோ (வென்ஷோவின் தெற்கு) குயின்ஹன்ங்டோ\nதியான்ஜின் யந்தாய் ஹைக்கூ பாசுவோ ஜென்ஜியாங்\nகுறிப்பு: உங்கள் பொருட்களை ஒரு வசதியான கடல் துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டும், இது சீனாவிலிருந்து இங்கிலாந்துக்கு எளிதாக அனுப்ப அனுமதிக்கிறது\nசீனாவின் முக்கிய விமான நிலையங்கள்\nஹாங்க்சோ சியாவோஷன் சர்வதேச விமான நிலையம் தையுவான் வுசு சர்வதேச விமான நிலையம்\nகுன்மிங் சாங்ஷுய் சர்வதேச விமான நிலையம் பெய்ஜிங் மூலதன சர்வதேச விமான நிலையம்\nஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம் செங்டு ஷுவாங்லியு சர்வதேச விமான நிலையம்\nஹாங்காங் சர்வதேச விமான நிலையம் சிய��ன் சியான்யாங் சர்வதேச விமான நிலையம்\nஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையம் ஜியாமென் காவி சர்வதேச விமான நிலையம்\nகுவாங்சோ பாயுன் சர்வதேச விமான நிலையம் சாங்ஷா ஹுவாஙுவா சர்வதேச விமான நிலையம்\nகிங்டாவோ லியூட்டிங் சர்வதேச விமான நிலையம் வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையம்\nஹைக்கூ மெய்லன் சர்வதேச விமான நிலையம் ÜrümqiDiwopu சர்வதேச விமான நிலையம்\nஷிஜியாஜுவாங் ஜெங்டிங் சர்வதேச விமான நிலையம் தியான்ஜின் பின்ஹாய் சர்வதேச விமான நிலையம்\nபீனிக்ஸ் சர்வதேச விமான நிலையம் ஹார்பின் தைப்பிங் சர்வதேச விமான நிலையம்\nகுயாங் லாங்டொங்பாவ் சர்வதேச விமான நிலையம் லான்ஷோ ஜாங்சுவான் சர்வதேச விமான நிலையம்\nடேலியன் ஜ hu சுஸி சர்வதேச விமான நிலையம் ஜிஷுவாங்க்பன்னகாசா விமான நிலையம்\nகிரேக்கத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்கள்\nஅராக்சோஸ் விமான நிலையம் லிம்னோஸ் விமான நிலையம்\nஹெராக்லியன் சர்வதேச விமான நிலையம் லெரோஸ் விமான நிலையம்\nசானியா சர்வதேச விமான நிலையம் நக்சோஸ் விமான நிலையம்\nகலாமாதா சர்வதேச விமான நிலையம் பரோஸ் விமான நிலையம்\nசிட்டியா பொது விமான நிலையம் மிலோஸ் விமான நிலையம்\nஸ்கியதோஸ் தீவு தேசிய விமான நிலையம் எலெஃப்டெரியோஸ் வெனிசெலோஸ் சர்வதேச விமான நிலையம்\nகஸ்டோரியா தேசிய விமான நிலையம் மைட்டிலீன் சர்வதேச விமான நிலையம்\nசைரோஸ் விமான நிலையம் சியோஸ் தீவு தேசிய விமான நிலையம்\nசமோஸ் சர்வதேச விமான நிலையம் டயகோரஸ் / மரிட்சா\nசெபலோனியா சர்வதேச விமான நிலையம் ஜாகிந்தோஸ் சர்வதேச விமான நிலையம்\nதெசலோனிகி மக்கெடோனியா சர்வதேச விமான நிலையம் கோஸ் தீவு சர்வதேச விமான நிலையம்\nகார்பதோஸ் தீவு தேசிய விமான நிலையம் அயோனினா விமான நிலையம்\nமைக்கோனோஸ் தீவு தேசிய விமான நிலையம் அலெக்ஸாண்ட்ரூபோலிஸ் டிமோக்ரிட்டோஸ் விமான நிலையம்\nசாண்டோரினி (தீரா) தேசிய விமான நிலையம் மெகாஸ் அலெக்ஸாண்ட்ரோஸ் சர்வதேச விமான நிலையம்\nஅயோனிஸ் கபோடிஸ்ட்ரியாஸ் சர்வதேச விமான நிலையம் நடவடிக்கை தேசிய விமான நிலையம்\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு அனுப்பும் முறைகள்\n2. பொருட்களின் வகை மற்றும் தன்மை\n3. இடம் கிடைக்கிறது, அதாவது கடல் சரக்குகளில் அளவீட்டு வடிவம் முக்கியமானது\n4. நீங்கள் கடல் சரக்கு அல்லது விமான சரக்குக்கு செல்கிறீர்களா\nஎனவே, எந்த விருப்பங்��ளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nரோல்-ஆன் / ரோல்-ஆஃப் ஷிப்பிங்\nமுழு கொள்கலன் சுமை (FCL) கப்பல் போக்குவரத்து\nகொள்கலன் சுமை (எல்.சி.எல்) கப்பல் போக்குவரத்துக்கு குறைவானது\nஅவுட் ஆஃப் கேஜ் (OOG) ஷிப்பிங்.\nமுழு டிரக் சுமைகள் (FTL) சரக்கு சேவை\nகுறைந்த டிரக் லோடுகள் (எல்.டி.எல்) சரக்கு சேவை\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு அனுப்ப எந்த துறைமுகத்தை நான் பயன்படுத்த வேண்டும்\nசீனாவில் பல துறைமுகங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவற்றை இந்த வழிகாட்டியில் நான் முன்னிலைப்படுத்தியுள்ளேன்.\nஇருப்பினும், கட்டைவிரல் விதியாக, உங்கள் சப்ளையருக்கு நெருக்கமான ஒன்றைப் பயன்படுத்தவும்.\nஇதை உங்கள் சரக்கு அனுப்புநருடன் விவாதிக்க வேண்டும்.\nஏனென்றால் உங்களை நேரடியாக கிரேக்கத்துடன் இணைக்கக்கூடிய துறைமுகம் தேவை\nஇந்த வழியில், நீங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிப்பீர்கள்.\nசீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு அனுப்ப மொத்த நேரம் எவ்வளவு\nபொதுவாக, பல காரணிகளால் போக்குவரத்து நேரம் பெரிதும் மாறுபடும்.\nபோக்குவரத்து காலம் மற்றும் பிற தளவாட நடைமுறைகளைப் பொறுத்து கால அளவை நீங்கள் தீர்மானிக்க முடியும்.\nகாகிதப்பணி மற்றும் கையாளுதல் சரக்கு இரண்டு வாரங்கள் ஆகலாம்.\nகப்பல் பயன்முறையைப் பொறுத்து சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை கப்பல் மாறுபடும்.\nசப்ளையரிடமிருந்து ஆதார தயாரிப்பு சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.\nசுருக்கமாக, சீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு கப்பல் எடுக்க எடுக்கும் தோராயமான நேரத்தைப் பெறுவதற்கு இவை அனைத்தையும் நீங்கள் காரணியாகக் கொள்ளலாம்\nஇறக்குமதி செய்யும் போது \"பீட் மை சரக்கு மேற்கோள்\" என்பதன் பொருள் என்ன\nஉங்கள் பகுதியில் நல்ல அறிவுடன் தொழில்முறை சரக்கு அனுப்புநருடன் நீங்கள் நேரடியாக கையாளும் போது எனது சரக்கு மேற்கோளை வெல்லுங்கள்.\nஅனைத்து விசாரணைகளும் உள்ளூர் முகவரால் தீர்க்கப்படும், அவர்கள் உங்கள் சார்பாக சிறந்த ஒப்பந்தத்தைத் தேடுவார்கள்.\nஎனவே, எல்லா ஒப்பந்தங்களும் முகவருக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும்.\nபீட் மை சரக்கு மேற்கோளில், எந்தவொரு பரிவர்த்தனைக்கும் எந்த கமிஷனும் எடுக்கப்படுவதில்லை, மேலும் நீங்கள் நிறைய சேமிக்க முடியும்.\nஉரிமம் பெற்�� பீட் மை சரக்கு மேற்கோள் சரக்கு ஆக இருக்க, சரக்கு அனுப்புபவர் ஒரு தேசிய சரக்கு பகிர்தல் நிறுவன சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.\nமேலும், சரக்கு அனுப்புபவர் உயர் மட்ட நிபுணத்துவத்தை சித்தரிக்க வேண்டும்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவை FIATA அல்லது IATA சரக்கு முகவர்களின் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.\nசீனாவை தளமாகக் கொண்ட ஒரு சரக்கு பகிர்தல் நிறுவனத்திற்கு நான் எவ்வாறு பணம் செலுத்துவது\nசீனாவில் உள்ள அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஒருவர் பண பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.\nஇந்த சரக்கு பகிர்தல் நிறுவனங்களில் பெரும்பாலானவை எச்எஸ்பிசி (ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷன்) போன்ற முன்னணி வங்கிகளில் கணக்குகளைக் கொண்டிருக்கும்.\nசரக்கு அனுப்புபவர் எந்தவொரு கட்டணத்தையும் வசதியாகவும் விரைவாகவும் பெற முடியும்.\nஎன்னிடம் லேடிங் பில் (பி / எல்) இல்லை, நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் அனுமதி விண்ணப்பத்தில் “பில் ஆஃப் லேடிங் (பி / எல்) எண்ணுக்கு பதிலாக சரக்கு முன்பதிவு குறிப்பு எண்ணை அறிவிக்கலாம்.\nஅதாவது, உங்களுக்கு லேடிங் மசோதா வழங்கப்படவில்லை என்றால்.\nதிருத்தப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் லேடிங் பில் கிடைத்தவுடன் தகவலைப் புதுப்பிக்கலாம்.\nசீனாவிலிருந்து எனது இறக்குமதியின் பாதுகாப்பிற்கு நான் எவ்வாறு உத்தரவாதம் அளிப்பது\nஒரு தொழில்முறை மற்றும் அனுபவம் வாய்ந்த சரக்கு அனுப்புநரை பணியமர்த்துவது இங்கே ஒரே தீர்வு.\nஏற்றுதல், லேபிளிங், போக்குவரத்து அல்லது அனுமதி என எல்லா நடைமுறைகளையும் அவை கையாளும்.\nஇத்தகைய சரக்கு அனுப்புநர்கள் சீனாவிலிருந்து கிரேக்கத்திற்கு இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளையும் விதிகளையும் அறிவார்கள்\nஉண்மையில், ஒரு தொழில்முறை சரக்கு அனுப்புநரை பணியமர்த்துவது உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.\nரோரோ & பிரேக் மொத்தமாக\nதொலைநகல் அல்லது மின்னஞ்சல் வழியாக th24 / 7 ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் எங்கள் அலுவலகத்தை தனிப்பட்ட முறையில் பார்வையிடலாம்.\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\n© 2020. சுஜோ சோஹோலாஜிஸ்டிக்ஸ் கோ., லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2016/07/03/kothai_paathai_1/", "date_download": "2021-03-06T08:11:55Z", "digest": "sha1:LH7BAH5AQ3UXI32R46DWRW56QGEDKXMT", "length": 5603, "nlines": 70, "source_domain": "amaruvi.in", "title": "என் வழி, தனி வழி-கோதை காட்டும் பாதை – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஎன் வழி, தனி வழி-கோதை காட்டும் பாதை\n‘நெய்யிடை நல்லதோர் சோறும்..’ என்கிறார் பெரியாழ்வார்.\nஇரண்டு வியாக்கியானங்கள் சொல்கிறார்கள். ‘நெய் அளவு சோறு’ என்று கொண்டால் சோற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். கார்போஹைரேட் அளவு குறைவாக உண்ண வேண்டும் என்பதாக வைக்கலாம். ஆனால் அவ்வளவு குறைவாகவா உண்பார்கள்\n‘சோற்றின் அளவு நெய்’ என்று கொண்டால் பயமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சம அளவில் அதுவும் அதிகமாக உண்டால் என்னாவது\n‘நெய் நிறையவும், நெய்யின் இடையே சோறு’ என்று கொண்டாலும் இக்கால அளவில் ஆபத்து தான். தற்காலத்தில் செலவு அதிகம் ஆகும் என்பதை விட, மருத்துவ பயம் கூடுதலாக இருக்கிறது.\nஆனால் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் அப்படிச் செய்யவில்லை. விரதம் இருக்கிறாள். ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்..’ என்கிறாள். அப்படி விரதம் இருந்து, முடிவில் ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார..’ என்று முழங்கையில் நெய் வடியும் வகையில் உண்போம் என்கிறாள். தானாக உண்ண மாட்டாளாம், கூடியிருந்து அனைவருமாய் உண்போம் என்கிறாள்.\nஅது சரி. இவ்வளவு பாலும் நெய்யும் சாத்தியமா\n‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ இருக்கும் வரை நெய்யும் பாலும் கிடைக்காதா என்ன அத்துடன் அவளிடம் ‘நீங்காத செல்வம் நிறைந்து’ கிடக்கிறது. இத்தனை பாலும் நெய்யும் சாத்தியமே.\nஅப்படி என்ன செல்வம் அவளிடம் இருந்தது பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் மகளிடம் அப்படி என்ன செல்வம் இருந்துவிட முடியும்\nகோதை காட்டும் பாதையில் சென்று நாமும் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4591+ua.php", "date_download": "2021-03-06T07:11:49Z", "digest": "sha1:X2JHWW3BFTAQCPGYTFITU6ADUC7GVIZD", "length": 4512, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4591 / +3804591 / 003804591 / 0113804591, உக்ரைன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேட��யறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 4591 (+380 4591)\nமுன்னொட்டு 4591 என்பது Ivankivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ivankiv என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ivankiv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4591 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ivankiv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4591-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4591-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/government-e-service-center-across-tamilnadu-today-onwards-start-aadhaar-work/", "date_download": "2021-03-06T08:30:34Z", "digest": "sha1:PZNAA75M52XGA5BPQXX42LP7KG2TUJHF", "length": 18525, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையம் மூலம் ஆதார் பணி தொடக்கம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமிழகம��� முழுவதும் அரசு இ-சேவை மையம் மூலம் ஆதார் பணி தொடக்கம்\nதமிழகம் முழுவதும் அரசு இசேவை மையங்கள் மூலம் ஆதார் எடுக்கும் பணி இன்று தொடங்கியது.\nதமிழகத்தில் உள்ள 371 அரசு இசேவை மையங்கள் மூலம் இன்று முதல் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது .\nதமிழகத்தில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி இதுவரை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை செய்து வந்தது. 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் இதுவரை 95 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nமீதமுள்ளவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணியை தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இந்த பொறுப்பு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மற்றும் ‘எல்காட்’ நிறுவனத்திடம் வந்துள்ளது.\nகடந்த 3 நாட்களாக ‘ஆதார்’ குறித்த புள்ளி விவரங்கள் அரசு கேபிள் நிறுவனத்தின் சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது.\nஅதை தொடர்ந்து இன்று முதல் தமிழகம் முழுவதும் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும் தொடங்கியது. 285 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, 15 மண்டல அலுவலகங்கள், தலைமை செயலகம், எழிலகம் உள்ளிட்ட 63 இடங்களில் சென்னையில் மட்டும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்படுகிறது. மொத்தம் 371 இ சேவை மையங்களில் இப்பணி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து அரசு கேபிள் டி.வி நிறுவன நிர்வாக இயக்குனரும் கூறியதாவது:-\nஆதார் புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் முழுவீச்சில் செயல் படுத்தப்படுகிறது. தலைமை செயலகம், சேப்பாக்கம் எழிலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் என 339 இடங்களிலும் 32 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களிலும் என மொத்தம் 371 இடங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கப்படும்.\nசென்னையில் மட்டும் 63 இடங்களில் இந்த சேவை நடைபெறுகிறது. அடுத்த வாரம் முதல் 124 நகராட்சி பகுதியிலும் 11 மாநகராட்சியிலும் மாநகராட்சியின் 39 மண்டலங்களிலும் ‘எல்காட்’ நிறுவனம் மூலம் இந்த பணி தொடங்கும்.\nஅரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு மொபைல் குழுவும் அனுப்பப்படும். 5வயது நிறைந்த குழந்தைகளுக்கு தனியாக ஆதார் எண் வழங்கப்படும்.\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் புகைப்படம் எடுக்கலாம். ஆனால் பெற்றோர்களின் ஆதார் எண்களுடன் குழந்தை எண் இணைக்கப்படும்.\nஆதார் புகைப்படம் எடுக்கும் மையங்களில் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை மையங்களில் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கின்ற நிலை தற்போது உள்ளது.\nஇந்த நிலையை மாற்றும் வகையில் விரைவில் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவுடன் அவர்களது செல்போனுக்கு எந்த தேதியில் புகைப்படம் எடுக்க செல்ல வேண்டும் என்ற தேதி எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட அந்த தேதியில் வந்தால் நெரிசல் இல்லாமல் புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.\nஆதார் புகைப்படம் எடுக்கும் பணியில் சுமார் 600 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.\nபுகைப்படம் எடுப்பதற்கான கேமரா, கைரேகை, கண்விழி பதிவு செய்யும் கருவிகள் அடங்கிய ‘கிட்’ 1280 பயன்படுத்தப்படுகிறது.\nஇவை தவிர மேலும் 1000 ‘கிட்டுகள்’ தயாராகவும் இருக்கின்றன.\nஇதுவரையில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் – பொது கலந்தாய்வு விவரம்: சென்னை மாநகராட்சி பள்ளி.. தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும் தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும் அன்புமணி வேண்டுகோள் தமிழக அரசின் புதிய கெடுபிடிகளை கண்டித்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n, across, e-service center, government, start, tamilnadu, today onwards, அரசு, ஆதார் பணி, இ-சேவை மையம், தமிழகம், தமிழ்நாடு, தொடக்கம், முழுவதும், மூலம்\nPrevious அப்பல்லோ: ஜெ. விரைவில் நலம்பெற ஆலிம்கள் தொழுகை\nNext மத்தியஅரசு-துரோகம், தமிழகஅரசு-அலட்சியம் கண்டித்து 8ந்தேதி ராமதாஸ் போராட்டம்\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\nதொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முக்கிய பேச்சுவார்த்தை…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\n6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து – இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா\nகோவாக்சின் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட ஆய்வு; 81% திறனுடன் செயல்படுவது கண்டுபிடிப்பு\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31147", "date_download": "2021-03-06T07:55:28Z", "digest": "sha1:6L545XQEGKC7DMAYV4JDEFWOSKK5FC52", "length": 10501, "nlines": 60, "source_domain": "www.themainnews.com", "title": "ஜல்லிக்கட்டு தடையை தகர்த்தெறிந்தது அதிமுக அரசுதான்.. முதல்வர், துணை முதல்வர் பெருமிதம் - The Main News", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்த��ில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\nஜல்லிக்கட்டு தடையை தகர்த்தெறிந்தது அதிமுக அரசுதான்.. முதல்வர், துணை முதல்வர் பெருமிதம்\nஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்பது வழக்கம் அதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் பங்கேற்பர்.\nஇந்த ஆண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை 8.25 மணிக்கு கோவில் காளைகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செய்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.\nமுன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து போட்டிக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடிவீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் தனித்தனி குழுவாக களமிறக்கப்படுகின்றனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும். தலா ஒரு கார் பரிசாக வழங்குகின்றனர்.\nஅலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து முதல்வர் பேசியது:\nஉலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும�� வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகுத்து கொடுத்தது அதிமுக அரசு தான். சீறி வரும் காளைகள அடக்கும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-\nஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நமது பாரம்பரியத்தை காக்க அதிமுக அரசு தூணாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான தடைகளையெல்லாம் தகரத்து எறிந்து தற்போது தொடர்ந்து சிறப்பாக நடைபெற அதிமுக அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.\nமுதல்வரும், துணை முதல்வரும் 1 மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்து பார்த்தனர்.\n← துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி\nகண்டிப்பாக நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி →\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:57:55Z", "digest": "sha1:ON3NXYHLKACQW2JM3CMSMFYAD74ZXKW2", "length": 12011, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் |", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்\nமேற்குவங்கம் 200 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது\nகாஷ்மீர் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகாஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ்படையைச் சேர்ந்த 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரில��� மாலை 3.30 மணியளவில் 70க்கும் மேற்பட்ட வாகனங்களில், 2,500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சூரிய மறைவுக்கு முன்னர் முகாமுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. வழக்கமாக, ஸ்ரீ நகருக்கு 1,000 சிஆர்பிஎப் வீரர்கள் செல்வார்கள். ஆனால், மோசமான வானிலையால் , ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஏதும் இல்லை. இதனால், 2,547 வீரர்கள் முகாமிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.\nஇதனால், நெடுஞ்சாலையில், அவந்திப்போரா என்ற இடத்தில், \\பயங்கரவாதி அடில் அகமது வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. பயங்கரவாதி அடில் அகமது தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் உயிர் இழந்தனர். இந்தசம்பவத்தில் 300 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிர் இழந்த வீரர்களின் உடல்பாகங்கள் சாலையில் சிதறி கிடந்தன. வெடிகுண்டு சத்தம் 10 முதல் 12 கி.மீ., தூரம் வரை கேட்டதாக உள்ளூர்மக்கள் தெரிவித்தனர்.\nசிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்களில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் மூலம், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றசந்தேகம் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது.இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.\nஇது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுபெற்ற ஜெய்ஷ்இ முகம்மது பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இதற்கு கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். வீர மரணம் அடைந்த நமது வீரர்களுக்கு நாட்டுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nபிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தரசிங் கூறியதாவது: இது போர்போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேரவேண்டும். இந்த தாக்குதல், அரசியல்வாதிகளுக்கு சிலசெய்திகளை அளித்துள்ளது என்றார்.\nபிரதமர் ���ோடி: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும். மேலும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போதும் மறவாது\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nமேற்குவங்கம் 200 இடங்களுக்கு மேல் பாஜக வ� ...\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழி� ...\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவ ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-10-10-17-40-14/73-8898", "date_download": "2021-03-06T08:10:45Z", "digest": "sha1:UYZJMXBWKIQKCPNFMN5RP7YPTEHZQQXK", "length": 9299, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை ஒப்படைக்க தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 06, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோ���ிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை ஒப்படைக்க தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை ஒப்படைக்க தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடும் சகல மீனவர்கள் பாவிக்கும் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகள் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடுத்தும் தடை செய்யப்பட்ட 3.5 அங்குலத்திற்கும் குறைவான தங்கூஸ் வலை, முக்கூட்டு வலை, சுருக்கு வலை போன்றவற்றை நாளை முதல் ஒரு வார காலத்திற்குள் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.\nஒரு வார காலத்திற்குள் சட்ட விரோத வலைகளை ஒப்படைக்காத மீனவர்கள் மீது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருனாரட்னவின் ஆலோசனையின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதனால் மட்டக்களப்பு வாவியிலுள்ள 112 மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்துள்ளதாகவும் உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற��றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பில் 20 மணிநேர நீர் வெட்டு\nவெள்ளவத்தை விபத்து : ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_13.html", "date_download": "2021-03-06T07:05:33Z", "digest": "sha1:7S2WFIBHT7D6I6GWHUVGHGY77DLZX7VQ", "length": 5167, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வி\nஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வி\n2020 பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.\nகட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் அகில விராஜ் காரியவசம், மக்கள் சேவகன் பாலித தெவரப்பெரும உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் எவருமே வெற்றி பெறத் தவறியுள்ள நிலையில் 249,435 மொத்த வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.\nகட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக சஜித் பிரேமதாச தலைமையில சமகி ஜன பல வேகய தனித்துப் போட்டியிருந்ததோடு 50க்கு மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தோடு கை கோர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2021-03-06T08:23:15Z", "digest": "sha1:U4SKJXXBFOM6S7EDEHA7XG4S24IILLSS", "length": 6280, "nlines": 65, "source_domain": "malayagam.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம்.. | மலையகம்.lk", "raw_content": "\nபெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற விசேட குழு\nநிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழப்பு..\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை..\nபண்டிகை காலம் வரை காத்திருக்காது உடனடியாக அத்தியாவசிய பொருட்களில் விலையை குறைக்க கோரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிப்பட்டது.\nஜனாதிபதி செயலகத்தின் சட்ட பணிகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தாவினால் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.\nமஸ்கெலிய-மொக்கா தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் அறுவர் வைத்தியசாலையில்..\nமூக்குக் கண்ணாடி பயன்படுத்துவோருக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு..\nபெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற விசேட குழு\nஇலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்���ுரவு மற்றும் சமத்துவத்தை (Gender Equity...\nநிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்.\nநாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழையோ...\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழப்பு..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் நேற்று (04/03) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/01/19/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-32-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:43:21Z", "digest": "sha1:QWTDH7KBIBGHA6BIGST7FH5JUYCBAZ6I", "length": 9734, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவுஸ்திரேலியாவை 32 வருடங்களின் பின்னர் பிரிஸ்பேன் மைதானத்தில் வீழ்த்தியது இந்தியா - Newsfirst", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவை 32 வருடங்களின் பின்னர் பிரிஸ்பேன் மைதானத்தில் வீழ்த்தியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவை 32 வருடங்களின் பின்னர் பிரிஸ்பேன் மைதானத்தில் வீழ்த்தியது இந்தியா\nColombo (News 1st) பிரிஸ்பேன் மைதானத்தில் அவுஸ்திரேலியாவை 32 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய இந்திய அணி தொடரையும் கைப்பற்றி சாதித்தது.\nBorder-Gavaskar கிண்ணத்திற்கான போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 369 ஓட்டங்களையும் இந்தியா 336 ஓட்டங்களையும் பெற்றதுடன், அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 294 ஓட்டங்களுடன் முடிவுற்றது.\nவெற்றி இலக்கான 328 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு இறுதி நாளான இன்று 324 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nரோஹித் சர்மா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து இணைந்த சுப்மன் கில் அதிரடியாகவும் சட்டிஸ்வர் புஜாரா பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடி அணியை வலுப்படுத்தினர்.\n3 மணித்தியாலங்கள் களத்தில் நின்ற சுப்மன் கில் 91 ஓட்டங்களையும், சட்டிஸ்வர் புஜாரா 5 மணித்தியாலங்களுக்கு மேல் களத்தில் நின்று 211 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.\nதேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nஇதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இறுதித் தருணத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 89 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nபிரிஸ்பேன் மைதானத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவிற்கு இதுவே முதல் வெற்றியாகும்.\nஅதேபோன்று, அவுஸ்திரேலிய அணி 1988 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளிடம் அடைந்த தோல்விக்கு பின்னர் முதல் முறையாக பிரிஸ்பேனில் தோல்வியடைந்துள்ளது.\nதொடர் 2 -1 எனும் ஆட்டக்கணக்கில் இந்தியா வசமானதுடன், இதன் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையை இந்தியா பெற்றது.\n13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் பயனில்லை\nஇலங்கை – இந்திய விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் கூட்டாக சாகசம்\nஇந்து சமுத்திர நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சாகர் மந்தன் திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா\nஇந்திய பிரஜாவுரிமை கோரும் இலங்கை அகதிகள்\nமேற்கு முனையம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம்\nதிங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் பயனில்லை\nஇலங்கை - இந்திய விமானங்கள் இணைந்து சாகசம்\nசாகர் மந்தன் திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா\nஇந்திய பிரஜாவுரிமை கோரும் இலங்கை அகதிகள்\nமேற்கு முனையம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம்\nLNG: இந்திய நிறுவனத்தின் ஆய்வில் சந்தேகம்\n1000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் வழங்க வேண்டும்\nவிமானப் படையணிகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள்\nIWOC விருதுக்கு தெரிவாகியுள்ள ரனிதா ஞானராஜா\nசச்சித்ர சேனநாயக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nமேலதிக மின்சார கொள்வனவிற்கு தீர்மானம்\n28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2019/04/blog-post_15.html", "date_download": "2021-03-06T07:22:49Z", "digest": "sha1:2DSGSGKD74T22BTXQYDWEX4ZP2VYL3DT", "length": 26794, "nlines": 268, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 16 ஏப்ரல், 2019\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு உண்டாக்குவது\n- வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை,\n- இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன.\n- இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம்,\n- அங்கு இறுதி விசாரணை நடக்க உள்ளது.\n- நமது புண்ணியங்களுக்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும்.\n- பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்க உள்ளது.\nஇந்த உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக மனிதனுக்குள் விதைத்து உண்டாக்கப்படும் பொறுப்புணர்வுதான் இறையச்சம் என்று அறியப்படுகிறது.\nஇந்த உண்மைகளை வெறுமனே போதிப்பதோடு நில்லாமல் அவற்றை சதா நினைவூட்டும் வண்ணமாக ஐவேளைத் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள், ரமளானில் விரதம் போன்ற இறையச்சம் வளர்ப்பதற்கான பல வழிமுறைகளையும் இஸ்லாம் கற்பித்து நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம் என்பது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு முழுமையான வாழ்வியல் வழிமுறைகளின் தொகுப்பு. இவற்றை ஏற்று வாழும்போது தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் பேணப்படும். அதன் காரணமாக ஒழுக்கம் நிறைந்த சமூகமும் உருவாகும். அவ்வாறு சமூகம் அமையும்போது அங்கு மக்களை குற்றங்கள் செய்வதில் இருந்து தடுப்பதும் எளிதே\nஅப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நபிகள் நாயகம்(ஸல்) தன் வாழ்நாளில் உருவாக்கிக் காட்டினார்கள். இறையச்சம் கொண்ட ஒரு வாலிபரை எவ்வாறு நபிகள் நாயகம் திருத்தினார்கள் என்பதைக் கீழ்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்:\nநபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று “இறைவனின் தூதரே எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.\nஅங்கிருந்த நபித்தோழர்கள் வெகுண்டெழுந்து அவரைத் தாக்கிட முனைந்தனர். ஆனால் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் ”அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்” என்பது போன்று சைகை செய்தார்கள்.\nபின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்தால் அதை நீ விரும்புவாயா\n ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார் அவ்வாலிபர்.\nமீண்டும் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா\nபதறித்துடித்தவராக, “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார் அவ்வாலிபர்.\nஅப்போது நபிகளார் ”அப்படித்தான், நீ மட்டுமல்ல உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள்.\nமீண்டும் அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா\nஅண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை இறைத்தூதரிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.\nஅவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, “இல்லை, இல்லை, இறைத்தூதரே ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார்.\nஅதன் பின்னர், நபிகளார் அவரை நோக்கி சீர்திருத்தும் தொனியில் “உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக\nஇதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் “இறைவனின் தூதரே எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா” என ஏக்கத்துடன் கேட்டார்.\nஅவரை அருகில் அழைத்த நபிகளார், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, “இறைவா இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பா���ுகாப்பாயாக\nஇறுதியாக அந்த வாலிபர் நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது…. “இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம்தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டது” என்று சொல்லியவாறே சென்றார்.\nஇந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.” (நூல்: முஸ்னத் அஹ்மத்,)\nஇது நீதிபோதனை என்ற பெயரில் புனையப்பட்ட கதையல்ல. நிஜம் மனிதகுலத்திற்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளார் நடத்திய கவுன்செலிங் இது. பாலியல் இச்சைகளைத் தவறான முறையில் தீர்க்க விரும்பும் இளைஞர்களை நபிகளார் நினைவூட்டிய அந்த உண்மைகளை நினைவூட்டி யாரும் திருத்த முயற்சி செய்யலாம்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறையச்சம், கவுன்செலிங், பாலியல், விபச்சாரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்க��் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக���டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/interview-with-food-photographer-meera-fathima", "date_download": "2021-03-06T07:33:18Z", "digest": "sha1:WIPRQSHCD75CAZKAC4NJBVNERYTHRQ6Z", "length": 6311, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 June 2020 - நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்!|Interview with Food photographer Meera Fathima - Vikatan", "raw_content": "\nசுவைக்கத் தூண்டும் சாட் வகைகள்\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஇட்லியில் எத்தனை ருசி வைத்தாய்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nஎப்படி வந்தது இந்த ருசி\nமஞ்சள் பூசணியில் மாடர்ன் உணவுகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\nவெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/89170-", "date_download": "2021-03-06T08:43:51Z", "digest": "sha1:GRCBQBRZGNDFMOBHGWPOASMJ23SP5KZY", "length": 8354, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 November 2013 - விடை சொல்லும் வேதங்கள்:17 | epic, story and solution - Vikatan", "raw_content": "\nஆரூடம் அறிவோம் : 17\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசபரிமலை நாயகனே... சரணம்... சரணம்\nபுதிர் புராணம் புதுமை போட்டி 16\nதிருவிளக்கு பூஜை - 126\nஹலோ விகடன் - அருளோசை\nவிடை சொல்லும் வேதங்கள்: 27\nவிடை சொல்லும் வேதங்கள்: 26\nவிடை சொல்லும் வேதங்கள்: 25\nவிடை சொல்லும் வேதங்கள்: 24\nவிடை சொல்லும் வேதங்கள்: 23\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nவிடை சொல்லும் வேதங்கள்: 20\nவிடை சொல்லும் வேதங்கள்: 19\nவிடை சொல்லும் வேதங்கள்: 18\nவிடை சொல்லும் வேதங்கள் - 14\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nவிடை சொல்லும் வேதங்கள்: 12\nவிடை சொல்லும் வேதங்கள்: 11\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 8\nவிடை சொல்லும் வேதங்கள்: 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nவிடை சொல்லும் வேதங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Life-Style/3027/----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------/2", "date_download": "2021-03-06T08:12:26Z", "digest": "sha1:OWXVEVWFJTG2D2SI62JMUVGFANWKZMCS", "length": 6278, "nlines": 47, "source_domain": "www.livetrendingnow.com", "title": "பெண்கள் திருமணமான உடன் ஏன் கவர்ச்சிகரமாக மாறிவிடுகிறார்கள் ?", "raw_content": "\nபெண்கள் திருமணமான உடன் ஏன் கவர்ச்சிகரமாக மாறிவிடுகிறார்கள் \nஓர் பெண் கவர்ச்சியாக, மிகவும் ஈர்ப்பாக தெரிய வேண்டும் எனில், அவளுக்கு தேவையான முதல் விஷயம் நிரந்தர காதல். எந்த பெண்ணுக்கு உண்மையான் காதல் நிறைய கிடைக்கிறதோ, அவர் எப்போதுமே ஈர்ப்பாக, கவர்ச்சியாக தான் தெரிவார்.\nஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு கொரோனா\n2,200 வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை\nவீடுகளிலேயே சிகிச்சை பெற மின்னணு கைப்பட்டைகள் அறிமுகம்\nமாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்- பிரபல தயாரிப்பாளர்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு- ரஜினிகாந்த் பாராட்டு\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு கொரோனா\n2,200 வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை\nவீடுகளிலேயே சிகிச்சை பெற மின்னணு கைப்பட்டைகள் அறிமுகம்\nமாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்- பிரபல தயாரிப்பாளர்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு- ரஜினிகாந்த் பாராட்டு\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு கொரோனா\n2,200 வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை\nவீடுகளிலேயே சிகிச்சை பெற மின்னணு கைப்பட்டைகள் அறிமுகம்\nமாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்- பிரபல தயாரிப்பாளர்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு- ரஜினிகாந���த் பாராட்டு\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4487", "date_download": "2021-03-06T09:02:42Z", "digest": "sha1:TCYDVE2N3Y6PVT7T5FW7OUOUJ336236E", "length": 25561, "nlines": 93, "source_domain": "maatram.org", "title": "இலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்\nஇலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I”\nஇரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II”\nசில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது.\nஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம், பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சட்ட மேலவையில் தங்களுக்கான இடங்கள் கணிசமாகக் குறையவிருந்ததென்றாலும், தமிழர்கள் அமைதியாகவே புதிய சட்டத்தினை ஏற்றுக்கொண்டார்கள்.\nவைத்தியலிங்கம் துரைசாமி எனும் சட்ட அவை உறுப்பினர் குறிப்பிட்டார்: “இப்படிப்பட்ட பிரதிநிதித்துவத்தை உருவாக்கியது காலனீய ஆட்சியாளர்கள்தான். இப்போது அவர்களாகவே அதற்கு முடிவுகட்டுகின்றனர்… இதற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பேதும் இல்லை……”\nஅந்த நேரத்தில் அவர் தமிழ்ச் சமூகத்தின் பொதுவான மன நிலையினை சரியாகவே கணித்திருந்தார் எனலாம்.\nடொனமூர் அறிக்கையின்படி அமையவிருந்த புதிய சட்ட அவைக்கு 1931இல் தேர்தல்கள் நடைபெற்றன.\nசுயாட்சி பற்றி பேசாத அவ்வறிக்கையின் ஆலோசனைகள் பேரில் நடைபெறும் தேர்தல்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்ற இடையறா இளைஞர் காங்கிரஸ் பிரச்சாரத்தின் விளைவாய் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கைட்ஸ் மற்றும் பருத்திமுனை தொகுதிகளுக்கு எவரும் மனுச் செய்யவில்லை.\nஇன்னும் வேறு ஒன்பது தொகுதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க, அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇப்படி தமிழர் மத்தியில் சுயாட்சிக்கான எழுச்சியையும், இனரீதியான பார்வையினை நிராகரிக்கும் போக்கினையும் நாம் காணமுடிகிறது. ஆனால், அந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றபோது தமிழர், சிங்களர் இரு தரப்பாரிலுமே இன வெறிக்கூச்சல்கள் எழுந்தன.\nஇனவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் தமிழர்கள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட, தமிழர்கள் இன ரீதியாக நம்முடன் மோதுகின்றனர் என சிங்களர் சிலர் முழங்க, பதிலுக்கு இதுதான் சிங்கள ஆதிக்கம் என தமிழ்த் தரப்பில் ஆத்திரப்பட, இன உறவுகள் மோசமடைந்தன.\nமேலே குறிப்பிட்ட துரைசாமியைத் தவிர மற்ற அனைத்து தமிழ் சட்ட அவை உறுப்பினர்களும் துவேஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.\nஜி.ஜி. பொன்னம்பலத்தார் அதி தீவிர நிலைப்பாடு எடுத்து நீண்டநேரம் ஆணைய அறிக்கையினை தாக்கிப்பேச மக்கள் இரையானார்கள்.\nஇளைஞர் காங்கிரஸ் அத்தகைய சிங்கள விரோதப் போக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்தது.\n“சிங்கள விவசாயிகள் நிலப்பற்றாக்குறையின் காரணமாக கடும் வறுமையில் வாடுகின்றனர். இந்நாட்டின் தொழில் துறையோ ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் கட்டுப்பாட்டில். தேங்காய் தொழில் ஒன்றுதான் சிங்களர்களால் நடத்தப்படுகிறது. ஆனால், தென்னந்தோப்புக்களில் 75 சதவீதம் இந்திய முதலாளிகளிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களிலும் சரி மற்ற பல அறிவுசார் துறைகளிலும் சரி சிங்களர்கள் அடித்தட்டிலேயே இருக்கின்றனர்.\n“தங்கள் பின் தங்கிய நிலையினை அவர்கள் உணரத்துவங்கிவிட்டனர், தங்களுக்கு உரிய அந்தஸ்துவேண்டுமெனவும் கோருகின்றனர், சற்று காரமாகவே, ஆவேசமாகவே.\n“இத்தகைய சூழலில் தமிழர்கள் சரி சம பிரதிநிதித்துவம் என்று வலியுறுத்தினால் சிங்களர் தரப்பில் தீவிர இனவாதம் தலையெடுக்கும்.\n“யதார்த்தம் என்னவெனில் 50:50 என விகிதாசாரம் அமுலில் இல்லையெனில் என்னாகுமோ என தமிழர்கள் மத்தியில் சில நியாயமான அச்சங்கள் ஏற்படலாம். ஆனால், அத்தகைய பிரதிநிதித்துவத்திற்கு முடிவு கட்டியிருப்பதால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது.\n“அதேநேரம், அவர்கள் பெரும்பான்மையினராய் இருந்தும் சமூக பொருளாதார ரீதியில் பின் ��ங்கியிருக்கும்போது, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் சமமாக பங்கிட்டுக்கொள்ளச் சொல்வது, சிங்களர்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும். சிங்கள மஹா சபா போன்ற இன வெறி அமைப்புக்கள் அம்மக்களின் தலைமையைக் கைப்பற்றும். அது நாட்டுக்கு நல்லதல்ல… பாலஸ்தீனத்தில் கொண்டுபோய் யூதர்கள் காலனி ஒன்றை நிறுவியதன் விளைவாய், எப்படி அங்கே காலனீய ஆதிக்கத்திற்கெதிரான உணர்வுகள் சிறுபான்மை யூதர்களுக்கெதிரானதாகவும் உருப்பெற்றதோ, அதேபோன்ற மோசமான நிலை இங்கும் ஏற்படலாம்”\n– என இளைஞர் காங்கிரஸின் ‘மதவாதமா, இனவாதமா’ என்ற பிரசுரம் தெளிவாகவே எச்சரித்தது.\nஆனால், நல்லதை யார் எப்போது கேட்டார்கள் தோள் தட்டுவது, இனப் பெருமை பேசுவது தமிழர் மத்தியில் தொடர்ந்து அதிகரித்தது.\nஜி.ஜி. பொன்னம்பலம் 1939 மே மாதம் கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியவில் பேசும்போது, சிங்களர்களை பல இனக்கலப்பில் உருவானவர்கள் என ஏசினார்.\nவிளைவு அங்கே அடுத்த மாதமே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்கள மஹாசபையின் கிளை ஒன்றைத் துவக்கினார்.\nஅப்போது அவர் பொன்னம்பலம் போன்றோர் நமக்கு எதிரிகளாவதால் நமக்கு நன்மையே என்றார் பூடகமாக.\nபொன்னம்பலனார் எதிர்பார்த்திருக்கமுடியாத இன்னொரு திருப்பம், பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறும்போது, இ.டபிள்யூ. பெரேரா போன்ற இடதுசாரிகள், முற்போக்காளர்கள், ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை.\nஜூன் 1915இல் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல்களை கட்டுக்குள் கொண்டுவருவதாகச் சொல்லி, ஆட்சியாளர்கள் கடும் அடக்குமுறையில் இறங்கினர். மனித உரிமைகள் மீறப்பட்டன, இது நிற்கவேண்டும் என பிரித்தானிய அரசுக்கு மனுச் செய்து வெற்றியும் கண்டவர் பெரேரா.\nஅதுவோ முதலாம் உலகப்போர் துவங்கியிருந்த நேரம். அப்போது இலங்கையை நிர்வகித்து வந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக மனுச் செய்வது ஆபத்தான செயல். பெரேராவுக்கு எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.\nஅத்தகைய சூழலில் மக்கள் சார்பாக பிரிட்டிஷ் அரசரை அணுக அசாத்தியத் துணிச்சல் பெரேராவுக்கு இருந்திருக்கவேண்டும். இருந்தது, இறுதியில் நீதியையும் நிலை நாட்டினார். அது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பெரும் மூக்குடைப்பு.\nமேலும், அவர் டொனமூர் அறிக்கையினை நிராகரித்து சுயாட்சி கோரினார். அப்படிப்பட���டவரை எப்படி ஆட்சியாளர்கள் சகித்துக்கொள்வார்கள்\nஅவர்கள் விரும்பியதைப் போலவே சிங்களர் மத்தியில் பிற்போக்குவாதிகள் வலுப்பெற்றனர். 1943இல் களனி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பெரேராவை எதிர்த்து போட்டியிட்டவர் பின்னாளில் அதிபராகி, பெரும் கலவரத்தை மூட்டி, தமிழர் வாழ்வை நாசம் செய்த ஜே.ஆர். ஜெயவர்த்தனதான். பெரேரா கிறிஸ்தவர், அந்நியர் என சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, ஜே.ஆர். வெற்றி பெற்றார்.\nஜி.ஜி. பிரிட்டிஷாரிடம் அநியாயத்திற்கு குழைந்து பார்த்தார். ஆண்டனி பிரேஸ்கர்டில் எனும் தொழிற்சங்கவாதி நாடுகடத்தப்பதை சட்டமன்றமே கண்டித்து தீர்மானம் இயற்றியபோது, நம்மவர், ஆஹா இப்படித்தான் அரசு நடந்துகொள்ளவேண்டும், கலகம் செய்பவர்கள் வெளியேற்றப் படத்தான்வேண்டும் என்று வாழ்த்தினார். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.\n50-50 கோரிக்கை நிறைவேறவில்லை. அந்தப் பக்கம் சிங்கள இனவாதம் வலுப்பெற்றது. பிரிட்டிஷார் எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழர் நிர்கதிதான்.\nஒரு கட்டத்தில் காலி (Galle) பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கலாம் என்ற அளவுக்கு இறங்கிவந்ததாகவும், ஆனால் 50:50தான் வேண்டும் என்று தான் பிடிவாதமாக இருந்ததாகவும் பொன்னம்பலம் கூறினார். பேசாமல் அந்த 40ஐயாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம், பிரச்சினைக்கு தீர்வு வந்திருக்கும். அவர் ரொம்ப முறுக்கிக் கொண்டது தமிழர்களுக்குத்தான் பின்னடைவானது.\nநாடு விடுதலைக்குப்பின் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், மிக அதிக இடங்களில் வென்றதால், தமிழர்கள் உட்பட வேறு தரப்பினரின் ஆதரவு பெற்று, ஆட்சி அமைக்க முடிந்தது.\nஅவ்வரசின் முதல்வேலையே மலையகத் தொழிலாளர்களின் குடி உரிமையினைப் பறித்ததுதான்.\nவேறொன்றுமில்லை. மலையகப் பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்திற்கு எழுவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களும் தொழிற்சங்கவாதிகள். அங்கே மேலும், கம்யூனிசம் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.\nபிரிட்டிஷார் விட்டுச்சென்ற சோல்பரி சட்டமோ தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து கறாராக ஏதும் சொல்லவில்லை. அவர்கள் அந்நியர்கள், அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்தால் எங்கள் நிலை என்னாவது என்ற சிங்களர��ன் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியதே என்று சோல்பரி ஆணையம் கூறியது.\nஇந்நிலையில்தான் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வந்த மலையகத்தினர் குடி உரிமை பெற சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, குறிப்பாக இரு தலைமுறையாக அங்கே வாழ்ந்ததாக நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால், பிறப்புப் பதிவேடெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்படாத அக்கால கட்டத்தில் தானும் தன் தந்தையும் அங்கேயேதான் பிறந்தவர்கள் என்று நிரூபிக்கமுடியாமல் போய் 1948 சட்டத்தின் கீழ் ஒரே நாளில் லட்சக்கணக்கான மலையகத் தமிழர் நாடற்றோராயினர்.\nபொன்னம்பலனார் இந்தக் கொடுமையான சட்டத்தை ஆதரித்தார். அமைச்சராகவும் ஆனார்.\nசிங்கள இடதுசாரிகள் மலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்களும் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியிடம் விலைபோனார்கள்.\nசரி இளைஞர் காங்கிரஸாவது அனைவருக்கும் வாக்குரிமையை உறுதிசெய்த டொனமூர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டு, 1931 தேர்தல்களிலும் பங்கேற்றிருந்தால் இரு இனங்களுக்கிடையேயான ஒற்றுமை வலுப்பெற்றிருக்குமே\nஆனால், அவர்களோ காலனீய அரசின் மேற்பார்வையில், பரந்துபட்ட மக்கள் நலனைப் பேணாமல், வரி வசூலித்து, சட்டம் ஒழுங்கின் பெயரால், அடித்தட்டு மக்களை ஒடுக்கும் அரசு ஒன்று உருவாக, ஒத்துழைக்கப்போவதில்லை என்றனர்.\nஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் பிரிட்டிஷாரின் தலையீடு மட்டும் இல்லையென்றால், இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எளிதில் தீர்க்கமுடியும் என்று கூறியிருப்பதையும் மதவாதமா, இனவாதமா என்ற வெளியீடு மேற்கோள் காட்டுகிறது.\nஉள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அந்நியரின் உதவியை நாடினால் என்னாகும் என்பதை நாளடைவில் இலங்கை நன்றாகவே உணர்ந்தது.\nதமிழர் அரசியலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக பேராசிரியரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் எழுதிய தொடர் கட்டுரைகள் தி ஐலண்ட் பத்திரிகை மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் வெளியாகியிருந்தன. இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் (கானகன்) செய்து முதலில் Patrikai.com வெளியிட்டிருந்தது. அந்த ஆறு பாகங்களைக் கொண்ட கட்டுரைகளில் மூன்றாவது பாகம் இங்கு தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/manager", "date_download": "2021-03-06T08:03:14Z", "digest": "sha1:N2A4KT2WUPFMSM4E6VVUZTN5MF6TFWTG", "length": 5793, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"manager\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmanager பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacting ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிர்வாகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயமானன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேஷ்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரியஸ்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயிற்கேள்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவில்வாசல்மறியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_9.html", "date_download": "2021-03-06T08:35:24Z", "digest": "sha1:6IC7IRHLNZ43JCARKNZ5CNNJUZDAEFLU", "length": 9096, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,...\" - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Ileana \"உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,...\" - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..\n\"உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,...\" - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. கே��ி படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nபாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். ஒரு பாடலுக்கே கோடிகளில் சம்பளம் வாங்கிய இவரை பிரமாண்ட இயக்குனர் சங்கர் விஜய்யின் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார்.\nஅதன்பிறகு தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை. ஹிந்தியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென உடல் எடை கூடி பயங்கர குண்டாக மாறிய இவரின் தோற்றம் பலவாறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.\nதற்போது பயங்கர டயட் மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இலியானாவாக மாறிவருகிறார் இலியானா. இந்நிலையில் பிகினி உடையில் பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இலியானாவின் புகைப்படம் ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது..\nகடற்கரையில் அமர்ந்து கொண்டு சூரியனை பார்த்து சிரிப்பது போல போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களின் சூட்டில் சூரியனே சூடாகி விடும் என்று வர்ணித்து வருகிறார்கள்.\nவெளியான ஒரே நாளில் ஐந்து லட்சம் லைக்குகளுக்கு மேல் குவித்த அந்த புகைப்படம் இதோ.\n\"உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,...\" - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்��ள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. என்னா போசு.. என்னா கிளாமரு..\" - தாராள மனசை காட்டி மிரள விடும் கீர்த்தி சுரேஷ்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:42:13Z", "digest": "sha1:M7TD6UMLPJLENOEUKG3IYAHQRXOJS75Y", "length": 11910, "nlines": 114, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்", "raw_content": "\nவிரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்\nபிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.\nபிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.\nஇந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.\nபிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வணங்க வேண்டும்.\nபின்னர் இடமாக சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும் போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டு வழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.\nபின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.\nPrevious Postஎந்த உபவாச விரதம் நல்லது\nNext Postகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டியவை\nதிருக்கார்த்திகை விரதம்- கடைப்பிடிப்பது எப்படி\nகுழந்தையாக வரும் தெய்வம் – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி\nஅஷ்டமி, நவமியில் நல்ல காரியங்களைத் தவிர்ப்பது ஏன்\nவிநாயகப்பெருமான் முன் தலையில் குட்டு போடும் பழக்கம் எதற்கு தெரியுமா\nஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும்\nநயினாதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய சார்வரி வருட உயர் திருவிழா\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்���ிருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prt.wp.gov.lk/ta/", "date_download": "2021-03-06T07:12:45Z", "digest": "sha1:5PZP4DAHYNM2MKXWW6CXILWE6LKWPPFI", "length": 4919, "nlines": 71, "source_domain": "prt.wp.gov.lk", "title": "முதல் பக்கம்", "raw_content": "\nதிருமதி. ஜே.எம்.சி. ஜயந்தி விஜேதுங்க\nதிருமதி கே.சம்பா என். பெரேரா\n“நிலைத்துப் பிடிக்கும் அபிவிருத்தியை நோக்கி போகின்ற பயணத்தின் போது பயணிகள் போக்குவரத்துஇ தினை வினைத்திறனுடையதாகவூம்இ உற்பத்தித்திறனுடையதாகவூம் அமைத்தல்இ மாகாண வீதிகள் தொகுதியினை அபிவிருத்தி செய்தல்இ மற்றும் பராமாpத்தல்இ கூட்டுறவூ வியாபரத்தை சுறுசுறுப்பான மற்றும் உற்பத்தித்திறனான சேவையாக அமைத்தல்இ வீடுகள் நிHமாணித்தல் மற்றும் கூலி குடியிருப்பளHகளி;ன் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்இ சிறு மற்றும் நடுத்தர அளவிலான..\nநிலைத்துப் பிடிக்கும் அபிவிருத்தியை நோக்கி போகின்ற பயணத்தின் போது மேற்கு மாகாணத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக நலன்சாH அலுவல்கள் மேம்பாட்டின் முன்னோடியாக திகழுதல்.\nமோட்டார் வாகன போக்குவரத்துத் ஆணையாளர் காரியாலயம் (மே.மா)\nகூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (மே.மா)\nவீடமைப்பு ஆணையாளர் காரியாலயம் (மே.மா)\nகூட்டுறவு ஊழிய ஆணைக்குழுச் சபை (மே.மா)\nசாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை (மே.மா)\nமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை (மே.மா)\nபயணிகள் போக்குவரத்து அதிகார சபை (மே.மா)\nவியாபாரப் பெயர்களைப் பதிவு செய்யும் திணைக்களம் (மே.மா)\n**திகதி மற்றும் நேரம் மாற்றமடையலாம்.\nஅரச சேவை ஆணைக்குழு (மே.மா)\nபிரதான செயலாளர் அலுவலகம் (மே.மா)\nஆளுநர் செயலாளர் அலுவலகம் (மே.மா)\n204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/01/blog-post_8234.html", "date_download": "2021-03-06T07:18:11Z", "digest": "sha1:PXJBELE64HZ7MU5BBHNHRFDBHUNX3TCQ", "length": 37896, "nlines": 693, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழ் சினிமா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/03/2021 - 07/03/ 2021 தமிழ் 11 முரசு 46 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅண்ணன், தம்பி கதையை பாசமலர்களாக ரசிகர்களுக்கு சூட்டியிருப்பதே வீரம். மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜித். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜித்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார். இதனால், அஜித் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அஜித்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார். இந்நிலையில், அஜித்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார். தனது அண்ணன் அஜித்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அவர் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள். அதற்கு அஜித்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவர், அஜித் சிறு வயதில் காதல் செய்ததாகவும், தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும், மேலும் அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார். என்றாலும், அஜித்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜித்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார். இதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அண்ணனை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர். இதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும், அஜித்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜித்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது. இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜித்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜித் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார். அப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜித்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அவர் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார். அதுவரை சாதுவாக இருந்த அஜித், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இறுதியில் அஜித்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார். மருத்துவமனையில் நினைவு திரும்பும் தமன்னா அஜித்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜித் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை. அஜித் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜித்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார். இவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. குறிப்பாக ‘என்ன நான் சொல்றது’, ‘சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்’ என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார். தமன்னாவுக்கும், அஜித்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தானம் முதல் பாதிவரை கொமடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார். இவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது. விதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜித்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா. தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜித்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம். மொத்தத்தில் ‘வீரம்’பாசத்துடன் கூடிய மாவீரம். நடிகர்: அஜீத் நடிகை: தமன்னா இயக்குனர்: சிவா இசை: தேவிஸ்ரீபிரசாத் ஓளிப்பதிவு: வெற்றி தயாரிப்பு: பாரதி ரெட்டி\nஆன்ம தாகம் - -க. கணேசலிங்கம்\nகெலன்ஸ்பேக் வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம்\nபத்ம விருதுகள் – நடிகர் கமலஹாசன் - கவிஞர் வைரமுத்த...\nதிரை இசை நிகழ்ச்சி - G.V.பிரகாஸ் 01.02.2014\nதிரும்பிப்பார்க்கின்றேன் -25 - முருகபூபதி\nஇ-மெயில் தமிழன் சிவா அய்யாதுரை பேட்டி-- பாரதி தம்பி\n��ைப்பூசத் திருநாளிலே.....பால் காவடி புஷ்பக்காவடி.....\nகேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப...\nகொற்கை'க்கு சாகித்திய அக்காதெமி விருது 2013\nநடிகர் நாகேஷ் நினைவு தினம் -ஜனவரி 31\n‘’இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=jaffna", "date_download": "2021-03-06T07:50:40Z", "digest": "sha1:SX45SPUYTUGCYXWWUOMUEMWLQPRUMG6O", "length": 13199, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "Jaffna – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்\nபட மூலம், Gurinderosan, 2006ஆம் ஆண்டு திருகோணமலை, மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்திற்கிடையில் இடம்பெற்ற மோதலினால் இடம்பெயர்ந்து தறப்பால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பமொன்று. நாளை மறுநாளொருநாள் நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன் அழுகா என் வேரிலிருந்து அழகாய்…\nகருப்பு ஒக்டோபருக்கு 30 வருடங்கள்; நாம் இப்போது எங்கே நிற்கிறோம்\n1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வாரக் காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கருப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது. என் குடும்பமும் அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான்….\nபால், போசாக்கு மற்றும் கூட்டுறவின் பங்களிப்பு\nபட மூலம், Johnkeellsfoundation கொவிட்-19 தொற்று ஒரு மருத்துவ நெருக்கடியாக இருப்பினும் அது பலவித சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ அனர்த்தம் வெறுமனே கிருமிகள் பரவி நோயை உருவாக்குவதற்கப்பால் பொருளாதார நெருக்கடியூடாக வறுமையை உருவாக்கி, போசாக்கின்மையை தோற்றுவித்து, நீண்டகால சுகாதாரப்…\nநெருக்கடி காலத்தில் வடக்கின் பொருளாதாரமும் கூட்டுறவு இயக்கமும்\nபட மூலம், Selvaraja Rajasegar Photo தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வட மாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது நிச்சயமாக வட மாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும்…\n“உங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை நாம் வைத்திருக்கிறோம்: சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்கள்\nவேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்களாகின்றன. இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் மகனின் வருகைக்காக…\nவிஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சும் சிங்கள இனவாதிகளும்\nபட மூலம், Colombo Telegraph விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்குத் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற…\nபட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…\nஇளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“யாதும் ஊரே யாவரும் கேளீர்”\nபட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 ���ுதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…\nஇடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\n“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”\nபட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக்…\nகுடிநீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக்களை நோக்கிய வசையும்\nபடம் | Selvaraja Rajasegar Photo மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், “சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்” கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/29/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2021-03-06T07:17:08Z", "digest": "sha1:FONA6IZJX6GAQNJRX6GM3TL2QOZIKK7N", "length": 6587, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "பயங்கரவாதிகளை மறைக்க முயற்சி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் பயங்கரவாதிகளை மறைக்க முயற்சி\n‘கொரோனா தொற்றை காரணம் காட்டி, 4,000 பயங்கரவாதிகளை, பட்டியலில் இருந்து மறைத்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கில், மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாடு முயற்சிக்கிறது’ என, ஐ.நா., பொதுக்குழுவில், இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.\n‘ஜம்மு — காஷ்மீர் பிரச்னைக்கு, சர்வதேச அளவிலான சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்���ால், தெற்காசியாவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படாது’ என, பாக்., பிரதமர் இம்ரான் கான், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஐ.நா.,வுக்கான இந்திய செயலர் பவன் பாதே, கூறியிருப்பதாவது:ஜம்மு — காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள, பாக்., ஆக்கிரமிப்பு பகுதிகளில், பயங்கரவாத பயிற்சி முகாம்களை, அந்நாடு அதிகரித்துள்ளது.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க, அனைத்து முயற்சிகளையும், பாக்., தீவிரப்படுத்தி வருகிறது.கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள, 4,000 பயங்கரவாதிகளை பட்டியலில் இருந்து மறைத்து, அதன் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்த, பாக்., சதி திட்டம் தீட்டி வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதங்கம் வென்ற ‘பாக்ஸர்’ வழிப்பறி வழக்கில் கைது\nNext articleரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது\nஇந்தியாவுக்கு ஆயுத விற்பனை ஏன்\nகொரோனா இனப்பெருக்கம் செய்யும் நாடு \nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பிடனின் வெற்றி உறுதி\nபாகிஸ்தானகோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/solved-file-is-damaged", "date_download": "2021-03-06T08:24:36Z", "digest": "sha1:DUFQIYI535B7CIFUF5JGYHCBVRXB6Z6F", "length": 17052, "nlines": 106, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "தீர்க்கப்பட்டது: கோப்பு சேதமடைந்துள்ளது மற்றும் சரிசெய்ய முடியவில்லை - Appuals.com - எப்படி", "raw_content": "\nதீர்க்கப்பட்டது: கோப்பு சேதமடைந்துள்ளது மற்றும் சரிசெய்ய முடியவில்லை\nஅடோப் உருவாக்கியவர் பி.டி.எஃப் (கையடக்க ஆவண வடிவம்). பெயர் சித்தரிப்பது போல, ஆவணங்களை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்வதற்கான சிறந்த கோப்பு வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். விண்டோஸ், லினக்ஸ் அல்லது மேக் ஓஎஸ்எக்ஸ் என எல்லா வகையான டெஸ்க்டாப் ஓஎஸ்ஸிலும் PDF இணக்கமானது.\nஇருப்பினும், PDF ஒரு பாதுகாப்பான ஆவணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இது வெளி���்புற வைரஸ்கள் மற்றும் உள் அச்சுறுத்தல்களால் சிதைக்கப்படலாம் கோப்பு சேதமடைந்துள்ளது மற்றும் சரிசெய்ய முடியவில்லை . உரையாடல் பெட்டியுடன் பயனர்களைத் தூண்டுவதன் மூலம் இந்த பிழை PDF கோப்புகளை அணுக முடியாததாக ஆக்குகிறது.\nபிழையின் பின்னால் உள்ள காரணங்கள் கோப்பு சேதமடைந்துள்ளது மற்றும் சரிசெய்ய முடியவில்லை:\nftb பிழை மோட்பேக்கைப் பதிவிறக்குவது\nஒரு PDF கோப்பின் ஊழலுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இந்த சிக்கலைத் தீர்க்க, இந்த பிழையை ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்க வேண்டும். PDF ஊழலுக்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nமுதல் காரணம் போது இருக்கலாம் பதிவிறக்க செயல்முறை PDF கோப்பின். பதிவிறக்கத்தில் ஒரு எளிய குறுக்கீட்டால் இது சிதைந்துவிடும். சில நேரங்களில், நீங்கள் ஒரு PDF கோப்பைப் பதிவிறக்குவதை மீண்டும் தொடங்கினால், இந்த பிழையின் விளைவாக அது சேதமடையக்கூடும்.\nமிகவும் வேட்டையாடும் என்று கூறப்படும் மற்றொரு முக்கிய காரணம் IE (இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்) விண்டோஸ் உள்ளே.\nPDF கோப்பு ஒரு அமைப்பால் பாதிக்கப்படலாம் வைரஸ்கள் மற்றும் தீம்பொருள்கள் . இந்த தீங்கிழைக்கும் கோப்புகள் PDF கோப்பின் கட்டமைப்பை சேதப்படுத்தும்.\nஇது கூட நடக்கலாம் முறையற்ற பணிநிறுத்தம் குறிப்பிட்ட PDF கோப்பு திறக்கப்பட்ட ஒரு அமைப்பின்.\nஇந்த பிழையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுகள்:\nஇந்த பிழையின் தீர்வுகள் எண்களில் கிடைக்கின்றன. எனவே, சிறப்பாக செயல்படுவதாகத் தோன்றும் சில முறைகளை நாங்கள் குறிப்பிடுகிறோம்.\nஇந்த பிழையிலிருந்து விடுபடுவதற்கான முதல் மற்றும் மிக வெற்றிகரமான முறை அனைத்து தற்காலிக கோப்புகளையும் அழிக்கவும் உலாவியை மூடிய பிறகு. இந்த வழியில், இது PDF இன் கட்டமைப்பிற்குள் சிக்கல்களை ஏற்படுத்தும் அனைத்து தவறான கோப்புகளையும் அழிக்கும்.\nஒவ்வொரு உலாவி வெளியேறும் போதும் இந்த தீர்வு செயல்முறையை நீங்கள் செய்யலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் உலாவியில் இருந்து வெளியேறும்போது இதைச் செய்ய இதைப் பின்பற்றவும். க்குச் செல்லுங்கள் கண்ட்ரோல் பேனல்> இணைய விருப்பங்கள் (புதிய தாவலாக்கப்பட்ட சாளரம் தோன்றும்)> மேம்பட்ட (தாவல்) பின்னர் கீழே உருட்டவும் பாதுகாப்பு புலம் மற்றும் காசோலை என பெயரிடப்பட்ட பெட்டி உலாவி மூடப்படும்போது காலியான தற்காலிக இணைய கோப்புகள் கோப்புறை . பெட்டியை சரிபார்த்த பிறகு, கிளிக் செய்க விண்ணப்பிக்கவும் பின்னர் சரி . கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள், நீங்கள் நிச்சயமாக சிதைந்த PDF கோப்பைத் திறக்கும் வழியில் இருப்பீர்கள்.\nஇரண்டாவது முறை ஒரு எளிய முறை மற்றும் அது உள்ளடக்கியது PDF கோப்பை மீண்டும் பதிவிறக்குகிறது மூலத்திலிருந்து. இந்த நோக்கத்திற்காக, கணினியிலிருந்து பாதிக்கப்பட்ட கோப்பை அகற்றி மீண்டும் பதிவிறக்கவும். இந்த கோப்பை மீண்டும் வாசகருடன் திறக்க முயற்சிக்கவும், அது சிக்கலை தீர்க்கும்.\nகாப்பக ஒழுங்கு என்றால் என்ன\nமேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளும் வேலை செய்யவில்லை என்றால், முயற்சிக்கவும் PDF ரீடரை நிறுவல் நீக்குகிறது தற்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளது. போன்ற வேறு PDF வாசகரை பதிவிறக்கி நிறுவவும் நைட்ரோ PDF ரீடர் , ஃபாக்ஸிட் ரீடர் முதலியன பல சந்தர்ப்பங்களில், இந்த முறை பயனர்களுக்கு உதவியது. PDF ரீடரை நிறுவல் நீக்க, செல்லவும் கண்ட்ரோல் பேனல்> நிகழ்ச்சிகள் மற்றும் அம்சங்கள் நிறுவப்பட்ட வாசகரைக் கண்டறியவும். இரட்டை கிளிக் வாசகரிடம் மற்றும் அதை நிறுவல் நீக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.\nஐபாடோஸிற்கான ஆப்பிளின் குறியீடு 13.5.5 நிறுவனம் மேஜிக் விசைப்பலகையில் குறுக்குவழி பொத்தான்களைச் சேர்க்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது\nஎப்படி: விண்டோஸ் 7, 8 மற்றும் 10 இல் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்\nநீராவி ஸ்கிரீன்ஷாட் கோப்புறையை எவ்வாறு அணுகுவது\nசரி: கேரியின் மோட் செயலிழப்பு\nDeepMind’s AI இப்போது நிலநடுக்கம் III இல் மனித வீரர்களை வெல்ல முடிகிறது\nமைக்ரோசாப்ட் கூகிள் ஸ்டேடியாவை ஆதரிப்பதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று நம்புகிறது, ஆனால் நல்ல பிரத்தியேகங்கள் தொழில்துறையில் வெற்றிபெற முக்கியம்\nமெய்நிகர் பாக்ஸ் அளவிடப்பட்ட பயன்முறையிலிருந்து வெளியேறுவது எப்படி\nசரி: விண்டோஸ் 10 இல் பிளேபேக் சாதனத்துடன் ஸ்கைப் சிக்கல்\nஎனது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லை நான் மறந்துவிட்டால் எனது யாகூ கணக்கை எவ்வாறு அணுகுவது\nZTE ஆக்சன் 10 ப்ரோ ஏற்கனவே படைப்புகள், விவரக்குறிப்புகள் மற்றும் வரையறைகளில் கசிந்துள்ளது\nசரி: கணினிக்கு ஸ்கேன் இனி செயல்படுத்தப்படாது\nசரி: ATH.exe வேலை செய்வதை நிறுத்தியது\nசரி: குறிப்பிடப்பட்ட ஆதாரப் பெயரை படக் கோப்பில் காண முடியாது (0x80070716)\nகூகிள் விவரங்கள் குடிமக்கள் ஒளிபரப்பு வானொலி சேவையில் ஆர்வம் (சிபிஆர்எஸ்)\nமைக்ரோசாப்ட் எட்ஜ் முன்னோட்டம் விண்டோஸ் 10 இல் சோதிக்கப்பட்ட புதிய கருவித்தொகுப்பு உகப்பாக்கங்களுடன் v81 ஐ உருவாக்குதல் செயல்திறன் ஊக்கத்தை உறுதிப்படுத்துகிறது\nவதந்தி: பிளானட் மிருகக்காட்சிசாலையின் ஐரோப்பிய பேக் அதன் வழியில் இருக்கலாம்\nதானியங்கி விண்டோஸ் ஸ்டோர் புதுப்பிப்புகளை எவ்வாறு முடக்குவது\nஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் பெஞ்ச்மார்க் கசிவு அட்டையை டைட்டன் எக்ஸ்பிக்கு மேலே வைக்கிறது, நீங்கள் ஒன்றை வாங்க வேண்டுமா\nசரி: விண்டோஸ் 10 இல் புளூடூத் இணைக்க முடியவில்லை\nமைக்ரோசாப்ட் புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி மல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது\n‘நீராவி அரட்டை வரலாற்றை’ பார்ப்பது எப்படி\n[நிலையான] வலியுறுத்தல் தோல்வியுற்றது: பேழையில் வரிசை_ எண்ணிக்கை\nமூடிய தாவலை மீண்டும் திறப்பது எப்படி\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் தீர்மானம் 640x480\nமேக்கில் தேடல் வரலாற்றை எவ்வாறு அழிப்பது\nசாளரங்கள் 10 க்கு குளிர் திருத்தம்\nசரி: ஹவாய் பேண்ட் 3 ப்ரோ தொலைபேசியுடன் இணைக்க முடியாது\nசரி: விண்டோஸ் 10 அஞ்சல் பயன்பாட்டு பிழை 0x86000112\nசரி: விண்டோஸ் 10 இல் இயல்புநிலை உலாவி விளிம்பில் மாறுகிறது (படைப்பாளர்களின் புதுப்பிப்பு)\nசரி: உங்கள் ஈகான் டிக்கெட் சரிபார்ப்பு தோல்வியுற்றது\nவிண்டோஸ் 10 இல் உள்ள சூழல் மெனுவிலிருந்து சாதன விருப்பத்திற்கு நடிகரை அகற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/02/blog-post_1.html", "date_download": "2021-03-06T09:28:10Z", "digest": "sha1:SS7ZPPUZSJKSNQDOGKGTYJWMTOGMMECT", "length": 6616, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு\nDOWNLOAD HERE பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2018/11/blog-post.html", "date_download": "2021-03-06T09:12:24Z", "digest": "sha1:LZOJUIS4D5GH5TZLNANYQHKNMEMBICTJ", "length": 28435, "nlines": 258, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 20 நவம்பர், 2018\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்பியுள்ளது. அதைத் தொடந்து சில வகுப்புவாத சிந்தனையாளர்கள் பள்ளிவாசலுக்குள் ஏன் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில், கேரளாவில் உள்ள பள்ளிவாசல்களில் பெண்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்து மகாசபை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரள உயர் நீதிமன்றம் இம்மனுவை தாக்கல் செய்தவர்களுக்கு இவ்வாறு கோருவதற்கான உரிமை இல்லை என்று கூறி அதை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக முஸ்லிம் பெண்கள் யாரும் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் சில பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவே செய்கின்றனர் என்றும் கூறியது உயர்நீதிமன்றம்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் அவர்கள் குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கும் தகுந்தவாறு கடமைகளையும் உரிமைகளையும் பகிர்ந்தளிக்கிறது இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதை ஆண்களைப் பொறுத்தவரையில் முடிந்தவரை கூட்டாக நிறைவேற்ற ஊக்குவிக்கிறது. அதற்காக கட்டப்படுபவைதான் பள்ளிவாசல் என்ற தொழுகைக் கூடங்கள். கூட்டுத் தொழுகையினால் உண்டாகும் தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற சமூகப் புரட்சிகள் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.\nஇன்னும் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை என்பது மக்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று நிறைவேற்றப்படுவது. ஆணும் பெண்ணும் அவ்வாறு அருகருகே கலந்து நின்றால் அங்கு வழிபாடு நடைபெறாது. என்ன நடக்கும் என்பதை யாரும் ஊகிக்க முடியும். ஆண்களும் பெண்களும் அவ்வாறு கலக்காமல் உரிய தடுப்பு ஏற்பாட்டோடு பள்ளிவாசல்கள் இருந்தால்தான் அங்கு பெண்களும் தொழுகையை நிறைவேற்ற முடியும்.\nபெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு விருப்ப உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கடமையான தொழுகைகளில் கலந்து கொள்வதற்கு இஸ்லாத்தில் எந்தவிதமான தடையும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.\n= 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)\n= உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம். (நூல் : முஸ்லிம்)\n= பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் : புகாரி)\n= நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல் : புகாரி)\n= 'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.” (நூல் : முஸ்லிம்)\nவீடே பெண்களுக்கு சிறந்த தொழுமிடம்\nபெண்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ள அதே வேளையில் அவர்களுக்கு வீடே சிறந்த தொழுமிடம் என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.\n= உங்கள் பெண்களை பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள். எனினும் அவர்களின் வீடே அவர்களுக்கு சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : அபூதாவூத் 567, பைஹகீ 5359 )\n= ‘பெண்களின் பள்ளிவாசல்களில் சிறந்தது அவர்களுடைய வீடுகளின் ஆழமான (ஓரப்) பகுதிய��கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.,( நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5360)\nஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமில் மூட நம்பிக்கைகள் கிடையாது. மற்ற மத நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கலாம். இன்னார் நுழைந்தால் வழிபாட்டுத்தலங்கள் புனிதத்தை இழந்து விடும் அல்லது தீட்டாகிவிடும் என்பன போன்ற விடயங்களை இறைவன் நமக்குக் கற்றுத்தரவில்லை. முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல மாற்று மதப் பெண்களும் பள்ளிவாசல்களில் நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அவ்வப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே அறியலாம்.\nசென்னை பெருவெள்ளம், கஜா புயல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் பள்ளிவாசல்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அனைவரும் ஜாதி மத பேதமின்றி அடைக்கலம் பெறும் இடங்களாக மாறுகின்றன என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்களைப் பொறுத்தவரையில் அங்கு படங்களோ உருவங்களோ சிலைகளோ எதுவும் இருக்காது. நான்கு சுவர்களுக்கு நடுவே அமைந்த ஒரு காலி அறைதான் பள்ளிவாசல். பழைய காலங்களில் வழிப்போக்கர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சத்திரங்கள் போன்றவை பள்ளிவாசல்கள். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் இன்றும் கூட பள்ளிவாசல்களை வழிப்போக்கர்களுக்கான சத்திரங்களாக அவற்றை பயன்படுத்த முடியும்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 8:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2018இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31546", "date_download": "2021-03-06T07:13:15Z", "digest": "sha1:6YOM7GXVYFQZFBHX4DFE4LRURODOFLTD", "length": 12029, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "திட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் S.P.வேலுமணி கில்லாடி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி - The Main News", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\nதிட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் S.P.வேலுமணி கில்லாடி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதிட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கில்லாடி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.\nவெற்றி நடை போடும் தமிழகம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். செல்லுமிடமெல்லாம் திமுகவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிப்பதுடன், தமிழக அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வருகிறார்.\n‘கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் வழிபட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.. திருவிழா கொண்டாட்டம் ��ோன்று கோவையின் முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. முதல் நாளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.\nமுன்னதாக கோவை தொழிலதிபர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி குறிப்பிட்ட போது, கோவை மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பைப் பெறுவதில் எஸ்.பி.வேலுமணி முதன்மையாக திகழ்கிறார் என்றார். மேலும் தன்னை பார்க்கும் போதெல்லாம் மக்கள் நல திட்டங்களுக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கோரிக்கை வைக்காத நாட்களே இல்லை.நிதி இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி எல்லாமல் கவலைப்படாமல் அதை செய்யுங்க, இதை செய்யுங்க என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார். மக்களுக்கான திட்டங்களை அடிக்கடி கேட்டு கேட்டு, அதனை பெறுவதில் மற்ற அமைச்சர்களுக்கெல்லாம். எஸ்.பி.வேலுமணி முன்மாதியாக திகழ்கிறார் என்று பாராட்டினார்.\nமேலும் கோவைக்காக அதிமுக அரசின் மகத்தான சாதனைகளை பட்டியலிட்டார். அதன்படி ரூ. 1625 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவினாசி திட்டம்,ரூ. 172 கோடி மதிப்பில் வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். ரூ 39.17 கோடியில் உக்கடம் பெரியகுளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்படுகிறது. 624 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள். ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் நதி படுகையில் 18 அணைகள், 22 குளங்கள் புனரமைப்பு. ரூ. 1,620 கோடி மதிப்பில் 10.1 கி.மீ நீளம், 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம். ரூ. 381 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள். தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம் மற்றும் புளியகுளம் ஆகிய 5 பகுதிகளில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ரூ.500.25 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை. ரூ. 194 கோடி மதிப்பில் காந்திபுரத்தில் 2 அடுக்கு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n← சசிகலா உணவு எடுத்துக்கொள்கிறார், எழுந்து நடக்கிறார்.. மருத்துவமனை தகவல்\nசிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அதிமுக சமரசம் செய்யாது… S.P.வேலுமணி உறுதி →\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2017/10/jaffna-shoot.html", "date_download": "2021-03-06T08:33:12Z", "digest": "sha1:EOST4HXSZHKEDGET7DBBSCA3SVTNQAXH", "length": 7339, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரியாலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன்உயிரிழந்துள்ளார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரியாலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன்உயிரிழந்துள்ளார்\nஅரியாலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன்உயிரிழந்துள்ளார்\nநேற்று நடந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே யாழ் இளைஞன் உயிரிழந்துள்ளார்\nயாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங���கு பதற்றமான சூழல் காணப்படுகின்றது.\nகொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை பொறுப்பேற்க போவதில்லையென உறவினர்கள் தெரிவித்ததை அடுத்தே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞனது சடலம் வைக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, உதயபுரம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில், 25 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nதுப்பாக்கிச் சன்னம் சுவாசக் குழாயை துளைத்திருந்ததால் இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். சடலம் இன்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், அதனை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, உயிரிழந்தவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த அவருடைய நண்பன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்தோடு, அவர்களை அடையாளம் காட்ட முடியுமென்றும் கூறியுள்ளார்.இந்நிலையில், கொலையாளிகளை கைதுசெய்ய ரகசிய பொலிஸ் பிரிவு, யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் கீழான குழுவினர் மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் குழுவினர் என மூன்று குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.\nஇச் சம்பவம் பிரதேசத்தில் பாரிய எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php", "date_download": "2021-03-06T07:23:23Z", "digest": "sha1:3GXU64D4YQER2QPOVKPQKW5ZAAW4NOZG", "length": 18254, "nlines": 645, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nமன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nரூ.51,750 விலையில் ��ுதிய BS6 TVS Sport பைக்...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nசுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும்...\nகவிதையும் ரோட்டுக்கடை காளான்ஃப்ரையும் ...\nஅப்படியே தான் இருக்கிறாய் தாயே\nகுடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.\nநிலம் (1) - நிலத்தை திருட முடியுமா\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nState Bank of India - கணக்கு பற்றிய உதவி\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nநான் முதல்ல, நீ கடைசில\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nநான் நான் ஒரு டாக்டரா - இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா - இல்லை நான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா\nதொடரும் சுழற்சி.. நல்லா இருக்கு முரளி. வாழ்த்துகள்.\nமணி ஒரு அரசாங்க அதிகாரி . பொது பணி துறை. சம்பளம் கொஞ்சம் . கிம்பளம் அதிகம். அரசை ஏமாற்றி , டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் , லட்ச லட்சமாய் சம்பாதித்தான். அவன் என்ன , அரசியல் வாதியா, கோடி...\nஅன்று மணி படுக்கையை விட்டு எழுந்த நேரம் சரியில்லை. முன்னாள் இரவு மனைவியுடன் தகராறு. அதனால் தூக்கம் கெட்டது. அதனால் எழுந்திருக்கும் நேரம் லேட். அவனது துணிகள் கசங்கி இருந்தது. கோபத்தினால், மனைவி...\nதன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. . மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான். தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2021-03-06T07:54:41Z", "digest": "sha1:73A766JXOFDGQA6T4XUSXE5TUUDDCGWT", "length": 12618, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். - CTR24 ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். - CTR24", "raw_content": "\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nவடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கபிசா (Kapisa) மாகாணத்தை சேர்ந்த பெண் உரிமைகளுக்காக போராடி வரும், 29 வயதுடைய, பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி (Freshta Kohistani) தனது வீட்டிற்கு வெளியே, சகோதரனுடன் நின்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅமெரிக்காவில் மகிழுந்து வெடித்தது நாசவேலையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. Next Postடொனால்ட் டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்ப��க இருக்காது - ஹசன் ரூஹானி\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nபடை அதிகாரிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக அறிந்திருக்கவில்லை\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியம் சாம்பல் நிற வலயத்திற்குள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, இந்தியாவின் முக்கிய இலக்கு\nகேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்துக் கொண்டுள்ளது தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-06T07:21:13Z", "digest": "sha1:BXEEHGZXUP2T3GX2N2JDTMT2ATCSQXM2", "length": 5888, "nlines": 98, "source_domain": "pattivaithiyam.com", "title": "வெள்ளருகு Archives - Patti Vaithiyam", "raw_content": "\nபழைய சாதத்தில் உள்ள மருத்துவ பயன்கள்\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கிறதா\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nஎருக்கஞ்செடி என்பது ஒரு தெய்வீக மரமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடியாக இருக்கிறது. பொதுவாக செடிகள், மரங்கள் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஆனால்...\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nபாத வெடிப்பு சரியாக இயற்கை மருத்துவம்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nகழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்\nகப சுர குடிநீர் தயாரிக்கும் முறை\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/diwali-with-mi-sale-here-is-the-discount-list-for-redmi-mobiles/", "date_download": "2021-03-06T07:23:09Z", "digest": "sha1:YSGD5GED7KD26WHIDEWSUMF3M2XAQGBF", "length": 7968, "nlines": 91, "source_domain": "tech.tamiltwin.com", "title": "Diwali With Mi சேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nDiwali With Mi சேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ\nDiwali With Mi ���ேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ\nஷாவ்மி நிறுவனம், திபாவளியினை முன்னிட்டு Diwali With Mi என்ற விற்பனையைத் துவக்க உள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 வரை நடக்கும்.\nஇந்த சேலில் அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி கிடைக்கவுள்ளது.\nரெட்மி K20 போனுக்கு 2,000 விலை குறைப்பு- 6ஜிபி + 64ஜிபி மாடல், 19,999.\nரெட்மி K20 ப்ரோ போனின் 6ஜிபி + 128ஜிபி மாடல் 3,000 விலைக் குறைப்பு- 24,999.\nபோகோ F1 போனுக்கு 4,000 ரூபாய் விலை குறைப்பு= 64ஜிபி- ரூ.14,999, 128ஜிபி – ரூ.15,999, 256ஜிபி – ரூ.18,999\nரெட்மி நோட் 7 ப்ரோவின் 4ஜிபி + 64ஜிபி – 13,999 (2,000 விலைக் குறைப்பு)\nரெட்மி நோட் 7 ப்ரோவின் 6ஜிபி + 64ஜிபி -, 14,999 (2,000 விலைக் குறைப்பு)\nரெட்மி நோட் 7S 3ஜிபி + 32ஜிபி வகை – 8,999 ரூபாய் (2,000 விலைக் குறைப்பு)\nரெட்மி நோட் 7S 4ஜிபி + 64ஜிபி வகை – 9,999 (2,000 விலைக் குறைப்பு)\nரெட்மி கோ – 4,299 ரூபாய் (300 ரூபாய் விலை குறைப்பு).\nரெட்மி Y3 போனின் 3ஜிபி + 32ஜிபி – 7,999 ( 2,000 விலைக் குறைப்பு)\nரெட்மி 7A 2ஜிபி + 16ஜிபி போன்- 4,999 ரூபாய் ( 1,000 விலைக் குறைப்பு)\nரெட்மி 7A 2ஜிபி + 32ஜிபி போன், 5,799 ரூபாய் ( 1,000 விலைக் குறைப்பு)\nDiwali With Mi சேல்ஷாவ்மி\nஜியோவுக்கு போட்டியாக வெளியான ஏர்டெல் பிளான்கள்.\nXiaomi Redmi 8A: செப்டம்பர் 29ம் தேதியில் விற்பனை ஆரம்பம்\nஅதிரடியாக களமிறங்கிய சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்\nஇரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்\nசீனாவில் அறிமுகமானது கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகொரோனா தொற்றால் உயிரிழந்த 9 சடலங்கள் அடக்கம்\nகொழும்பில் வாகன விபத்து – 12 பேர் காயம்\nவவுனியாவில் பொலிசாரினால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nதலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் – மற்றுமொரு விசேட பொலிஸ் குழு\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் பலி\nதிரு சுந்தரலிங்கம் சரவணமுத்துகனடா Toronto04/03/2021\nதிரு நவபாலன�� வீரசிங்கம்கனடா Toronto28/02/2021\nஅமரர் வைத்திலிங்கம் ஜெகநாதன்கோண்டாவில் குமரகோட்டம்12/03/2020\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2021-mumbai-indians-auction-plan-in-ipl-2021-024172.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-06T07:11:36Z", "digest": "sha1:JOCIFOWYR2KYTFNZFBIBMPUE6262OAOQ", "length": 15525, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்! | IPL 2021 : Mumbai Indians auction plan in IPL 2021 - myKhel Tamil", "raw_content": "\nNZL VS AUS - வரவிருக்கும்\n» என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்\nஎன்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்\nமும்பை : 2௦21 ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் இப்போதே தங்களை தயார் செய்து வருகின்றன.\nகடந்த சீசனின் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் நீக்கி இருக்கிறது.\nஉனக்கான நேரம் வரும்... அதுவரைக்கும் கடுமையா உழைச்சுக்கிட்டே இரு... ரஹானே அட்வைஸ் யாருக்கு\nஇந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. வேகப் பந்துவீச்சாளர்களை மொத்தமாக நீக்க என்ன காரணம் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.\nகடந்த 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் இணைந்து சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் இருவரும் ஒன்றாக வீசியதால் அனைத்து அணிகளும் திணறி விக்கெட்களை இழந்தன. ஆனால், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என யாரும் அந்த அணிக்கு சரியாக அமையவில்லை.\nமலிங்கா விலகிய நிலையில், ஜேம்ஸ் பாட்டின்சன், நாதன் கோல்டர் நைல், மிட்செல் மெக்கிளெனகன் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்தது மும்பை. ஆனால், அவர்கள் செயல்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை. இந்த நிலை��ில், அவர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது மும்பை.\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மலிங்கா, நாதன் கோல்டர் நைல், பாட்டின்சன், மிட்செல் மெக்கிளெனகன், செர்பேன் ரூதர்போர்டு, பிரின்ஸ் பல்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக் என ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் நீக்கப்பட்டுள்ளனர்.\n2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்களை தான் அதிக அளவில் குறி வைக்கப் போகிறது என இதை வைத்தே பலரும் கூறி வருகின்றனர். நிச்சயம் இரண்டு அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை ஏலத்தில் வாங்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிடும்.\nயார் எடுத்த முடிவு இது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. 3 ஐபிஎல் அணிகளுக்கு வைக்கப்பட்ட செம செக்\n2021 ஐபிஎல்.. போட்டி நடக்கும் இடங்களை இறுதி செய்த பிசிசிஐ.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட்நியூஸ்\n4 நாள் லேட்.. இது மட்டும் கொஞ்சம் சரியா நடந்து இருந்தா.. கதையே வேற.. அஸ்வின் சொன்ன அந்த விஷயம்\nஇல்லை கூடவே கூடாது.. 8 ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸி. கிரிக்கெட் வாரியம் வைத்தே செக்.. பரபர இ மெயில்\nமும்பை இந்தியன்ஸ் வெறும் ஐபிஎல் அணி மட்டும் இல்லீங்க... எங்களுக்கெல்லாம் ஸ்கூல் மாதிரி\nகாரணமே அஸ்வின்தான்.. கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது ஏன் தோனி களமிறக்கும் மாஸ் பிளான்\nசிஎஸ்கேதான் ஒரே அச்சுறுத்தல்.. சரியாக திட்டமிட்ட கோலி..தோனியின் பிளானை காலி செய்தது எப்படி\nரூ. 30 கோடி காலி.. கோலி பார்த்து பார்த்து எடுத்த வீரர்களுக்கு இப்படி ஒரு நிலையா\nஇவர்தான் அடுத்த வருஷ கேப்டன்.. இளம் வீரருக்கு வழிவிடும் ரோஹித் மும்பை அணியில் பரபரப்பு மாற்றம்\nஇவங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணுறது.. அதிருப்தியில் 4 பேர்.. தோனிக்கு ஏற்பட்ட காம்பினேஷன் குழப்பம்\nஏலம் முடிந்து 3 நாட்களுக்கு பின்.. ஐபிஎல் தொடரில் திருப்பம்.. 2 அணிகள் எடுத்த முடிவால் பரபரப்பு\nகொஞ்சம் கூட யோசிக்கவில்லை.. போனை எடுத்து அந்த வீரருக்கு மெசேஜ் செய்த கோலி.. வெளியான பரபர பின்னணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n24 min ago அவருக்கு தன்னம்பிக்கை இல்லை....சௌகர்யமாக உணரவில்லை.. ரஹானே மோசமான ஆட்டம்... முன்னாள் வீரர் விளாசல்\n1 hr ago ஒரு சின்னப்பயன் அடிச்சிட்டானே... ஆண்டர்சன் இத மறக்கவே மாட்டார்... பண்ட்-ஐ புகழ்ந்து தள்ள��ம் ஹர்பஜன்\n12 hrs ago தெறிக்க விட்ட சேவாக்; கிளாசிக் ஷாட்டால் பிரமிப்பூட்டிய சச்சின்... சொர்க்கத்தில் மிதந்த ரசிகர்கள்\n16 hrs ago அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nAutomobiles சிஎஃப் மோட்டோவின் 300எஸ்ஆர் பைக்கின் அறிமுகம் எப்போது ஆர்சி390 & நிஞ்சா 300 பைக்கிற்கு சரியான போட்டி மாடல்\nNews தமிழகத்தை தாண்டி புதுவையிலும்.. கமலின் ஸ்மார்ட் மூவ்.. மூக்கு மீது விரல் வைக்கும் பிற கட்சிகள்\nMovies ஹய்யோ.. \"அதை\"ப் பத்தி கேக்காதீங்க ப்ளீஸ்.. பிரஸ்மீட்டில் கடுப்பான வரலட்சுமி\nFinance அமெரிக்க பணக்காரர்கள் மீது 'புதிய வரி'..\nLifestyle கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டியவை என்ன தெரியுமா\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoniஐ சமன் செய்த Kohli\nஅடுத்த சில ஆண்டுகளில் India தான் சிறந்த அணியாக இருக்க போகிறது- Gavaskar பாராட்டு\nRCB அணியில் எந்த பிணைப்பும் இருக்காது.. ஆனா CSK அப்படி இல்ல- Shane Watson பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/pallu-padaama-paathukka-movie-stills/", "date_download": "2021-03-06T08:46:09Z", "digest": "sha1:PAJQYQB2HCKZKFUTSLPFZ3YKMW7RG2GD", "length": 3074, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\nactor dinesh actress sachitha shetty Pallu Padaama Paathukka Movie Pallu Padaama Paathukka Movie Stills நடிகர் தினேஷ் நடிகை சஞ்சிதா ஷெட்டி பல்லு படாம பாத்துக்க திரைப்படம் பல்லு படாம பாத்துக்க ஸ்டில்ஸ்\nPrevious Post‘குருதி ஆட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.. Next Post‘பெல் பாட்டம்’ படத்தில் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா-சத்ய சிவா கூட்டணி..\nநானும் சிங்கிள்தான் – சினிமா விமர்சனம்\n‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் புதிய படம் துவக்கம்..\n‘நானும் சிங்கிள்தான்’ படத்தின் டிரெயிலர்\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழும��்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2012/12/blog-post_19.html", "date_download": "2021-03-06T08:44:35Z", "digest": "sha1:ZJL44IJANFBW4O7IFWD7W3XX42L3HTM3", "length": 6659, "nlines": 141, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது", "raw_content": "\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nபிரபலமான ஹோட்டல்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பி, அதில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலம், கம்ப்யூட்டர் களைத் தாக்கும் கேமரூ எனப்படும் மால்வேர் இந்தியாவில் 1.89 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில் பரவி உள்ளதாக ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனால், அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள், தங்கள் மெயில் லிஸ்ட்டில் இந்த மால்வேர் கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு பலியாகிறார்கள்.\nஇந்த மால்வேர், அஞ்சல்களில் உள்ள, தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.\nஇந்த மால்வேர் BKDR_ANDROM.P என்ற பைல் பெயரில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nட்ரெண்ட் மைக்ரோ இதற்கான பாதுகாப்பினைத் தருகிறது. மேலே குறிப்பிட்ட பைலைக் கண்டறிந்து அழிக்கிறது.\nபட்ஜெட் விலையில் சாம்சங் போன்கள்\nமொபைல் சாதனங்களில் ஆபீஸ் தொகுப்பு\n2012 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட்\n2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்\nஐ போனில் கூகுள் மேப்ஸ்\nமூடப்படுகிறது விண்டோஸ் லைவ் மெஷ்\nவேர்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க\nமொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்\nஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nமொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது\nகாலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக சோனியின் எக்ஸ்பீரியா...\n4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை\nசத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114\nவிண்டோஸ் 8 இணைந்து வரும் இயக்கங்கள்\nXP கவுண்ட் டவுண் தொடங்கியது\nஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்\nவீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா டைபோ ஒயிட்\nகுறைந்த விலையில் ஸ்பைஸ் எம்5365\n41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ\nவெளியானது நோக்கியா ஆஷா 205, ஆஷா 206\nபுதிய இன்டர்நெட் முகவரி தயார்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1315", "date_download": "2021-03-06T07:54:52Z", "digest": "sha1:F2NMUUM3ICGHJU7ADWULRHMRPGG6J4RQ", "length": 4826, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "ஏ9 வீதியோரமாக தூ க்கி ல் தொ ங்கிய ப டி ச ட ல ம் மீ ட் பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஏ9 வீதியோரமாக தூ க்கி ல் தொ ங்கிய ப டி ச ட ல ம் மீ ட் பு\nயாழ், செம்மணிப்பகுதியில் ஏ9 வீதியோரமாக தூ க் கில் தொ ங் கி யபடி ஒ ருவர் ச ட லமாக மீ ட்க ப்பட்டுள்ளார்.\nசெம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஏ9 வீ தியோர மாக உ ள்ள அரச ம ரமொ ன்றில் ச ட லம் தூ க் கில் தொ ங் கிய நி லையில் கா ணப்ப ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nசாவகச்சேரியில் பு கைப்ப ரிசோ தனை நிலை யமொ ன்றில் ப ணிபுரியும் கள்ளி யங்காட்டை சேர்ந்த ஒருவரே இ வ்வாறு ச ட லமா க மீ ட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.\nஇது த ற் கொ லை யா, கொ லை யா எ ன் பது தொ ட ர்பில் பொ லி சார் வி சா ரணை ந டத் தி வ ருகி றார்கள்.\nகு ழி யில் வி ழுந் து அக்காவும் தங்கையும் ப ரி தா பமாக ப லி\nதீ விர மடை யும் அ ம் பான் சூ றா வ ளி – 10 மா வ ட்டங்களுக்கு வி டுக்கப்ப ட்டுள்ள அ பா ய எ ச்ச ரிக்கை\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர் படுகாயம்\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/19062830/Is-Kalyani-in-love-with-Mohanlals-son-Pranav.vpf", "date_download": "2021-03-06T08:23:24Z", "digest": "sha1:GZICJLFTLGRG724NFCO6L25LSWXNAXKK", "length": 11193, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is Kalyani in love with Mohanlal's son Pranav? || மோகன்லால் மகன் பிரணவுடன் கல்யாணி காதலா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோகன்லால் மகன் பிரணவுடன் கல்யாணி காதலா\nமோகன்லால் மகன் பிரணவுடன் கல்யாணி காதலா\nமோகன்லால் மகன் பிரணவ்வும், கல்யாணியும் காதலிப்பதாக மலையாள பட உலகில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றனர்.\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கூட்டணியில் மலையாளத்தில் பல வெற்றி படங்கள் வந்துள்ளன. மோகன்லால் மகன் பிரணவ் சமீபத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதுபோல் பிரியதர்ஷன் மகள் கல்யாணி தெலுங்கில் நட்சத்திர தம்பதியான அமலாநாகார்ஜுனாவின் மகன் அகில் கதாநாயகனாக நடித்த ஹலோ படத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்தார். மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினால் தடைபட்டு உள்ளது. துல்கர் சல்மானுடன் வான் படத்திலும் நடிக்கிறார். தற்போது மலையாளத்தில் ஹிர்தயம் படத்தில் மோகன்லால் மகன் பிரணவ் ஜோடியாக நடிக்க கல்யாணி ஒப்பந்தம் ஆகி உள்ளார்.\nசமீபத்தில் பிரணவ்வும், கல்யாணியும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி வைரலானது. இதைவைத்து இருவரும் காதலிப்பதாக மலையாள பட உலகில் கிசுகிசுக்கள் பரவின.\nஇதனை மோகன்லால் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “பிரணவும், கல்யாணியும் நெருங்கிய நண்பர்கள். நானும், பிரியதர்ஷனும் எப்படியோ அப்படித்தான் அவர்களும். நெருங்கி இருக்கிற மாதிரி ஒரு செல்பி எடுத்தாலே காதல் என்று கற்பனை செய்து கொள்வீர்களா இது அர்த்தம் இல்லாதது” என்று கூறியுள்ளார்.\n1. மோகன்லால்: உடற்பயிற்சி நாயகன்\nவிவசாயியாக நடிக்கும்போது அதற்கு ஏற்ற விதத்திலான உடற்பயிற்சிகளை செய்து தனது பாடி லாங்வேஜையே மாற்றிக்கொள்வார்.\n2. மோகன்லால்-மீனாவின் ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம்\nமோகன்லால், மீனா ஜோடியாக நடித்து ரூ.5 கோடி செலவில் தயாரான ‘திரிஷ்யம்’ மலையாள படம் 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.\n3. மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nகொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம��பெற்றுள்ளது.\n4. படப்பிடிப்பில் பங்கேற்கும் மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n4. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545811-kovilpatti.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-06T08:42:54Z", "digest": "sha1:BJVW74URKLET4LMLIN5X43ZQ7CSYENQF", "length": 26947, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் காய்ச்சலால் அனுமதி: மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் | kovilpatti - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 06 2021\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் காய்ச்சலால் அனுமதி: மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்\nகோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.\nகயத்தாறு அருகே கடம்பூர் பகுதியில் இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 15 மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடம்பூர் அருகே கோடங்கால் அரசு மாணவர் விடுதி அருகே டென்ட் அமைத்து தங்கியுள்ளனர்.\nஇதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 பேர் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடம்பூருக்கு வந்தனர். ரயிலின�� வரும்போதே, மேற்கு வங்க மாநிலம் குதாப்சகாரை சேர்ந்த\nகணபதி மண்டல் மகன் ஹிராலால் மண்டல் (28), ஜத்ரதங்காவை சேர்ந்த\nகுதாப்சகாரை சேர்ந்த சுதம் மண்டல் மகன் கிருஷ்ணா மண்டல் (28) ஆகிய 3 பேருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. ஊருக்கு வந்த பின்னர் அவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. மேலும் இருமல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.\nஇதுகுறித்த தகவல் அறிந்து நேற்று கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக 3 பேரையும் அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களுடன் தங்கியிருந்த 12 பேரையும் ஒன்றரை மீட்டர் இடைவெளியில் தங்க வைத்தனர்.\nகோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று மாலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களை பார்வையிட்டார். பின்னர் காய்ச்சல் பாதிப்பில் வரும் நபர்களை தனியாக ஒரு பிரிவில் வைத்து தீவிர கண்காணிப்பில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி கரோனா வைரஸ் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பு படி நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை செயல்படுத்தப்படும்.\nதூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 120 பேரை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அவர்களது வீடுகளுக்கு வெளியே சம்பந்தப்பட்ட நபர் எத்தனை நாட்கள் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பது தொடர்பான ஸ்டிக்கர் ஓட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு கணக்கில் இல்லாதவர்களையும் கண்டுபிடித்து உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து காவல்துறை வருவாய்த்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படு��்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nவெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு தான் கரோனா பாதிப்பு உள்ளது. அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வராமல் பார்த்துக் கொள்வதற்காக தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nவீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளவர்களையும் கண்காணிக்க சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\n144 தடை உத்தரவை பொருத்தவரை அத்தியாவசியப் பொருட்களுக்கும், அத்தியாவசிய வேலைகளுக்கும் எந்தவிதமான தடையும் இருக்காது. காய்கறி கடைகள், சிறிய கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு தடை எதுவும் இருக்காது. மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதற்காக 24 மணி நேரமும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பயந்து ஒரே நேரத்தில் கூடி பொருட்கள் வாங்க செல்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 50 படுக்கைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருந்து வசதிகளும், சுவாசக் கருவிகளும் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nகோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட வார்டை காய்ச்சல் காரணமாக அனுமதிக்க படுபவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றியுள்ளோம். ஏற்கெனவே இங்கு 30 படுக்கைகள் உள்ளன. அதனை 70 படுக்கைகளாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனையை தேர்ந்தெடுத்து, கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கான பட்டியல் நாளை காலைக்குள் வந்துவிடும்.\nகோவில்பட்டியில் பொருத்தவரை ரயில்வே பாலம் ஒப்பந்த பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நாளை மாலை சோதனை அறிக்கை வழங்கப்படும். தற்போது 3 பேருக்கும் காய்ச்சல் உள்ளது. ஆனாலும் அவர்கள் சீரான நிலையில் உள்ளனர்.\nவெளிநாடு மற்றும் அல்ல வட மாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வந்தவர்களை காவல்துறை, வருவாய்த்துறை ஆகியோர் கொண்ட குழுக்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.\nமுகக் கவசம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடரப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படக்கூடாது என்பதால் மகளிர் குழுக்கள் மூலம் சானிடைசர், முகக் கவசம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை இன்னும் 2 நாட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும், என்றார் அவர்.\nஅப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, கோட்டாச்சியர் விஜயா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.\nகோவில்பட்டிஅரசு மருத்துவமனைமேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் காய்ச்சலால் அனுமதிமாவட்ட ஆட்சியர்\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில்...\nகேரள முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் என நான்...\nதேர்தலையொட்டி திருமண மண்டபம், அச்சகம், நகை அடகுக் கடைகளுக்குக் கடும் கட்டுப்பாடு\nசட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடர்பாக கோவை, திருச்சூர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்த...\nகுழந்தைக்குக் காதுகேளாமை ஏற்படும்; நெருங்கிய, ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்யாதீர்: அரசு மருத்துவமனை...\nதேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர்...\nஉயர் நீதிமன்றம�� விதிக்கும் காலக்கெடுவுக்குள் உத்தரவுகளை நிறைவேற்றவும்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு உயர்...\nதொகுதி ஒதுக்கீட்டுக்கு முன்பே புதுக்கோட்டை தொகுதியில் பாஜக தீவிர வாக்குச் சேகரிப்பு: அதிமுகவினர்...\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஉயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் உத்தரவுகளை நிறைவேற்றவும்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு உயர்...\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; 82 சதவீத நோயாளிகள்:...\nநியூசிலாந்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியில் வசித்தோர் வீட்டை விட்டு வெளியேற தடை:...\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்திக் கொள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/140925/", "date_download": "2021-03-06T07:52:59Z", "digest": "sha1:4Q25PZDMPVMPOX444NHHM2EFIRASJTQL", "length": 19658, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாபாரதம்- பீட்டர் புரூக்ஸ்- வெண்முரசு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது மகாபாரதம்- பீட்டர் புரூக்ஸ்- வெண்முரசு\nமகாபாரதம்- பீட்டர் புரூக்ஸ்- வெண்முரசு\nபத்தாண்டுகளுக்கு முன்பு பீட்டர் புரூக்ஸ் இயக்கிய மகாபாரதம் நாடகத்தை சினிமா வடிவில் பார்த்தேன். என்னால் அப்போது அதை தாங்கவே முடியவில்லை. அது ஊட்டிய எரிச்சலில் ஒரு நீண்ட வசையை ஆங்கிலத்தில் எழுதினேன். அப்போது நான் நிறைய பிளாக் எழுதிக்கொண்டிருந்தேன்.\nவெண்முரசு முடிந்தபின் மகாபாரதத்தை மீண்டும் வேறுவடிவில் வாசிக்கவோ பார்க்கவோ வேண்டும் என்று தோன்றியது. ஆனந்த் நீலகண்டன் போன்றவர்களின் நாவல்களை பத்து பக்கம் படிக்கமுடியவில்லை. அவற்றின் ஆழமில்லாத நடை மட்டுமல்ல மகாபாரதத்தில் அவர்கள் எதையுமே கண்டடையவில்லை என்று தோன்றியது.\nபுகழ்பெற்ற நாவல்கள்கூட அப்படித்தான். பைரப்பாவின் பர்வாவை படித்தபோது மீண்டும் சலிப்பு. பைரப்பா மகாபாரதத்தின் மிஸ்டிக��� தன்மையையும் மேஜிக்கையும் யதார்த்தமாக மாற்றிக்காட்டுகிறார். அதில் என்ன இருக்கிறது. பிடிஎஃப் பைலை ஜெபிஜி ஃபைலாக மாற்றுவதுபோலத்தான். அதில் என்ன கண்டடைந்தார். மகாபாரதம் உண்மையில் இப்படி நடந்திருக்கும் என்று ஊகிப்பது தவிர அதிலே ஒன்றுமில்லை.\nமகாபாரதக் கதாபாத்திரங்களை யதார்த்தத்தில் நிறுத்தினால் அந்தப்பிரச்சினைகளும் யதார்த்தமாக ஆகிவிடுகின்றன. அந்த பிரச்சினைகளை யதார்த்தத்தில் வைத்துப்பார்த்தால் வெறும் பிடிவாதமோ பேராசையாகவோ தெரிகின்றன. துரியோதனனையோ கர்ணனையோ சின்னமனிதர்களாகத்தான் பார்க்கமுடியும். நம்மைப்போல அல்லாமல் வளராத மனம் கொண்ட பழையகால ஆட்கள் என்று நினைத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான். அதில் எந்த பயனும் இல்லை\nமகாபாரதத்தின் சாராம்சமான ஒரு விஷன் கொஞ்சமாவது உண்டு என்றால் அது பி.கே.பாலகிருஷ்ணனின் இனிநான் உறங்கட்டும் நாவலில்தான். ஆனால் கர்ணகொடூரமான மொழிபெயர்ப்பு. படிக்கவே முடியவில்லை. தள்ளித்தள்ளித்தான் முடிக்கவேண்டியிருந்தது.\nஇப்படியே தவிர்த்து கடைசியில் பீட்டர்புரூக்சின் மகாபாரத நாடகசினிமாவை பார்த்தேன். சலிப்புடன்தான் பார்த்தேன். ஆனால் பிள்ளையார் கிருஷ்ணனாக மாறும் இடத்தில் அட என்று எழுந்துவிட்டேன். அதுதான் கிரியேட்டிவிட்டி. மொத்த நாடகமும் மகாபாரதத்தை தத்துவார்த்தமாக திறந்து பார்க்கும் முயற்சி. அபாரமான அனுபவம்\nஆரம்பத்தில் எனக்கு மகாபாரதக்கதையை அப்படியே மாற்றமில்லாமல் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்ததனால்தான் இது பிடிக்காமல் போய்விட்டது என்று நினைத்தேன். கிருஷ்ணன் அர்ஜுனன் எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத ஆட்களாக இருந்தனர். ஆனால் அன்றைக்கு எனக்கு மகாபாரதக்கதையே தோராயமாகத்தான் தெரியும். சீரியல்கள் வழியும் படக்கதைகள் வழியும் தெரிந்துகொண்டதுதான்.\nஉண்மையில் மகாபாரதத்தை சரியாக முழுமையாக படிக்காதவர்கள்தான் மகாபாரதக்கதையை அப்படியே வாசிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என நினைக்கிறேன். மகாபாரதத்தைப்பற்றி கொஞ்சம் யோசித்தவர்கள் மேலும் யோசிக்க என்ன கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பீட்டர்புரூக்சின் நாடகம் பல புதிய வெளிச்சங்களை தந்துகொண்டே இருக்கும்\nவெண்முரசு வாசகர்கள் நாடகத்தையும் பார்த்துவிடலாம்\nமுந்தைய கட்டுரையுவன் 60- கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஓபோஸ்- ஒரு சமையல்முறை\nகொதி, வலம் இடம்- கடிதங்கள்\nபெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா\nஅஞ்சலி ஜீவா- குக்கூ சிவராஜ்\nகதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]\n‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bigg-boss-season-4-tamil-new-promo-released-231120/", "date_download": "2021-03-06T07:47:54Z", "digest": "sha1:33NSJ3WZTN3OTZKJIZ7ZPWBU3QLHAOJR", "length": 13638, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "Housemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nHousemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி \nHousemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி \nஇன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் PROMO வில் இந்த வார நாமினேஷன் ஆனது அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் என்று எதிர்பார்த்த நபர்களே நாமினேட் ஆகியுள்ளார்கள்.\nதற்பொழுது செம்ம Twist ஆக நாமினேஷனை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட நாமினேஷன் புரோசஸ் கார்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஅந்த நாமினேஷன் கார்டை பெற ஏழு பேர்களும் போட்டி போட்ட நிலையில் இறுதியில் சனம் நிஷா மற்றும் பாலாஜி மூவருக்கும் இடையே கடும் போட்டி வருகிறது.\nஅடுத்த Twist ஆக நாமினேஷனில் மாட்டிய நபர்கள் தனக்கு பதிலாக நாமினேட் ஆகாத வேறு ஒரு ஹவுஸ் மேட்டை நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் மேலும் கொளுத்திப் போட, சும்மா இருந்த ஆஜித்தை நிஷா நாமினேட் செய்ய, உடனே பாலாஜி அம்மா என்று கூட பார்க்காமல் அர்ச்சனாவை நாமினேட் செய்து அவருக்கு ஆப்பு அடித்து விட்டார். இந்தச் சுற்றில் பாலாஜி ஜெயித்தால் அர்ச்சனா நாமினேட் ஆகி வெளியே வருவது 90 சதவீதம் உறுதி என்று நம்பப்படுகிறது.\nTags: பிக் பாஸ் சீசன் 4, ப்ரோமோ\nPrevious பிக்பாஸ் பாலாஜி மீது ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு இது என்னடா பயில்வானுக்கு வந்த சோதனை \nNext “நான் கூட அட்லி பொண்டாட்டின்னு நெனச்சிட்டேன்” – நீலிமா ராணியின் ஷாக்கான புகைப்படங்கள் \nபடிக்கிற ஆர்வத்தில் பேண்ட் போட மறந்த பிரபல நடிகை – சுப்ரமணியபுரம் ஸ்வாதியின் புகைப்படங்கள் \nசிம்புவின் மாநாடு எப்போது ரிலீஸ் தெரியுமா\nபளபளக்கும் பின்னழகை அப்பட்டமாக காட்டி கிக் ஏற்றிய பூஜா குமார் – செம்ம குஷியில் ரசிகர்கள் \nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம் – SJ சூர்யா மற்ற���ம் யுவன் ஷங்கர் ராஜாவின் சாம்ராஜ்யம் \n“இதுக்கு மேல காட்ட ஒண்ணுமே இல்ல” – எல்லை மீறிய கவர்ச்சியில் மீரா மிதுன் – விளாசும் ரசிகர்கள்\nகோடான கோடி பாட்டுல ஆடுன சூடான நடிகை , இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா\n“பொளக்கட்டும் பற பற” – ஸ்ரேயா வெளியிட்ட கவர்ச்சி காட்சியால் BP ஏறிப் போன ரசிகர்கள்\n“DEEP LOW NECK” – முன்னழகை காட்டிய “அருவி” அதிதி பாலன் \n“இருக்கிற சூடு பத்தாதுன்னு இவங்க வேற” – Arm*its-ஐ காட்டி இளசுகளை சூடேற்றி விடும் ஷிவானி நாராயணன்\n1 thought on “Housemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி \nPingback: Housemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி \nதிமுக நிபந்தனையை மீறிய விசிக : விரும்பும் தொகுதிகள் கிடைக்குமா\nQuick Shareதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டு முறை நடத்திய பேச்சில் ஏற்பட்ட…\nமேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது திரிணாமுல் கட்சியினர் வெடிகுண்டு வீசித் தாக்குதல்..\nQuick Shareமேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் நேற்று இரவு நடந்த நாட்டு குண்டு வெடிப்பில் 6 பாரதிய ஜனதா தொண்டர்கள்…\nசீனா-பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானம் ஜே.எஃப்-17 செயல்பாடு படுமோசம்..\nQuick Shareபாகிஸ்தானின் மிக அதிக திறமை மிக்கதாகக் கருதப்படும் ஜே.எஃப் -17 தண்டர், குறைந்த விலை, இலகுரக, அனைத்து வானிலை மல்டி-ரோல் ஃபைட்டர் என்று…\nதிமுக – மார்க்சிஸ்ட் இடையே மீண்டும் இழுபறி : CPI-ஐ விட கூடுதல் இடங்களை பெற தீவிர முயற்சி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய 2வது கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும்…\nகுமரி இடைத்தேர்தல்… வேட்பாளரை அறிவித்தது பாஜக : மீண்டும் சாதிப்பாரா பொன். ராதாகிருஷ்ணன்..\nQuick Shareசென்னை : கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-78", "date_download": "2021-03-06T08:12:34Z", "digest": "sha1:6M5VIZT6V6UKFRULSGJQISH6ZLXXCJAO", "length": 11593, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 June 2020 - இறையுதிர் காடு - 78| Iraiyuthir kaadu: Indra Soundarrajan series 78 - Vikatan", "raw_content": "\nஇந்தச் சிக்கனம் எக்கணமும் தேவை\nவீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு\nகடைசி ராஜாவுக்கு இறுதி வணக்கம்\n - உலகமே வேடிக்கை பார்க்குது\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\nடிக் டாக்கிற்கு வந்த சோதனை\nஉலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...\n“கமலால் கிடைத்ததுதான் கோலிவுட்டும் பாலிவுட்டும்\n“பாபா சொன்ன ஸ்கிரிப்ட், ரஜினி நடிக்கணும்; புரட்சி வெடிக்கணும்\nவலிகள் எத்தனை இருந்தாலும் வாழ்ந்து காட்டுவேன்\nபசியைத் தெரிந்தவரே பசியைத் தீர்க்க முடியும்\nஒரு கார், ஒரு கனவு\nவெள்ளை மாளிகையின் கறுப்புக் குரல்\nஃபேஸ் டைம்... பேஷ் பேஷ் டைம்\nஇறையுதிர் காடு - 78\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 4\nமாபெரும் சபைதனில் - 33\nவாசகர் மேடை: கொண்டைக்கடலை பார்சல்\nஅஞ்சிறைத்தும்பி - 33: ஒளிச்சேர்க்கை\nசின்ன தும்மல்... பெரிய லாபம்..\nஉங்களுக்கும் மாஸ்க், மாஸ்க் என்று கேட்கிறதா\nலாக் - டெளன் கதைகள்\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 87\nஇறையுதிர் காடு - 86\nஇறையுதிர் காடு - 85\nஇறையுதிர் காடு - 84\nஇறையுதிர் காடு - 83\nஇறையுதிர் காடு - 82\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 80\nஇறையுதிர் காடு - 79\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறை���ுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nநாளைய இரவு சித்ரா பௌர்ணமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kamatchi-amman", "date_download": "2021-03-06T08:37:28Z", "digest": "sha1:NO7FWUREJHZMYMXU4IL6GKDLIEIQFNTM", "length": 6146, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "kamatchi amman", "raw_content": "\n” - மாற்றத்தால் மகிழும் பெண்கள்\nமாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு... விரத முறைகள்... சரடு கட்டிக்கொள்ளும் நேரம்\nரங்க ராஜ்ஜியம் - 43\nநவகிரக தோஷங்கள் தீர்க்கும் அன்னை காமாட்சியின் 'மூக பஞ்சசதீ' துதி..\n`மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு சார்ந்த விஷயம்’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n`மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்\n`சாமி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பு' - காஞ்சிபுரம் கோவில் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு\n- சர்ச்சையில் காஞ்சி கோயில்\n'சர்கார்' வெற்றிக்காக காஞ்சி காமாட்சியைத் தரிசித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2010-10-11-17-19-08/94-8953", "date_download": "2021-03-06T07:48:48Z", "digest": "sha1:M7OTFQDF6NDKKEIED22HLRXURCPQWADF", "length": 10121, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றிற்குப் போலியான ஆவணங்களைத் தயார் செய்த இருவர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 06, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றிற்குப் போலியான ஆவணங்களைத் தயார் செய்த இருவர் கைது\nமோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றிற்குப் போலியான ஆவணங்களைத் தயார் செய்த இருவர் கைது\nமோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றிற்குப் போலியான ஆவணங்களைத் தயார் செய்து விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் கும்பல் ஒன்றினைச் சேர்ந்த இருவரை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்கள் வழங்கிய தகவலினையடுத்து இவர்களால் திருடப்பட்ட 20 மோட்டார் சைக்கிகள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் புத்தளத்தையும், மற்றவர் ஆனமடுவ, ஆண்டிகம பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாவர்.\nஆண்டிகம பிரதேசத்திலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த 20 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கா தயாரிக்கப்பட்ட போலியான ஆவணங்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களைன் மோட்டார் வாகன பரிசோதகர்களின் போலியான கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பில் 20 மணிநேர நீர் வெட்டு\nவெள்ளவத்தை விபத்து : ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/05/blog-post_50.html", "date_download": "2021-03-06T08:33:58Z", "digest": "sha1:2YIGV3DCMM6N6L27DXYKIRTGB7SMVN5Y", "length": 42406, "nlines": 716, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/03/2021 - 07/03/ 2021 தமிழ் 11 முரசு 46 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்\nவணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.\n1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்த புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.\nநடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.\n1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது ஆசைப்படியே ஒரு தியேட்டரை வாங்கினார் சிவாஜிகணேசன். இதன் கூட்டுப்பொறுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதிதான், அந்த தியேட்டருக்கு 'சாந்தி' என பெயர் சூட்டியிருந்தார். இந்த தியேட்டரை வாங்கிய சிவாஜியின் மூத்த மகளின் பெயரும் சாந்திதான். எனவே அந்த பெயரை அப்படியே வைத்துக்கொண்டார் சிவாஜி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.\nபின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.\nதிரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில், சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தை காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.\nதியேட்டரின் முழுநிர்வாகத்தையும், சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே, திரையுலகிற்கு பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சகப் போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.\nஇந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான், தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.\nசிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலக போட்டியை தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், \" சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். \" கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்\" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார்.\n2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக் ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.\nசிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.\nசென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது, சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது.\nஅதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி, தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம�� பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய், இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள்.\nஇதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.\nஅந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட், சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.\nஇந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம் கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமா,க நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.\nதியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்' என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம் கவலையுடன் பேசினர்.\nஇருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.\nஇருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர், சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது.\nஅகல் விளக்கு - சேரன்\nசிட்னி முருகன் வைகாசி விசாகத் திருவிழா\nஇருநூறு வயதுகளில் நடைபயிலும் யா. யூனியன் கல்லூரி\nஅவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் நடைபெற்ற \"மே 18\nசம்பந்தர் குருபூசை 24 05 2016\nயூனியன் கல்லூரி வழங்கும் இசைமாலை 28. May 2016\nவாழ்வை எழுதுதல் மாடியில் மலர்ந்த குஞ்சும் மடிய...\nTELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் ...\nகிளிநொச்சி சிவபூமி பாடசாலை திறப்பு விழா 26 05 2016\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64\nஇலங்கைப் பிரச்னை: தேவை தீவிர சிகிச்சை\n‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் : தம்பி ஐயா தே...\nசிட்னி முருகன் கோவிலில் புதிய பிரதோஷமூர்த்தியும் ...\nமூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவா...\nசிதம்பர ரகசியம் - தில்லைத்திருத்தலம் 19 06 2016\nதமிழுக்கு ஓர் அரியணை - அ.முத்துலிங்கம்:-‏\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:41:42Z", "digest": "sha1:Z2YDNB7NN6AZJS3XV66UZAHMVYAORZHJ", "length": 9274, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.com", "title": "சீரகத்தின் மகத்துவம் - சீர்+அகம் - Patti Vaithiyam", "raw_content": "\nபழைய சாதத்தில் உள்ள மருத்துவ பயன்கள்\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கிறதா\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nHome ஆரோக்கியம் சீரகத்தின் மகத்துவம்\nசீரகத்தை சீர்+அகம் எனப் பிரிக்கலாம்\nசீரகத்தை சீர்+அகம் எனப் பிரிக்கலாம். வயிற்றை (அகத்தை) சீராக வைத்திருக்க உதவுவதால் இது இப்பெயர் பெற்றது.\nசீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்\nசீரகத்தையும் ,உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும் .\nசீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.\nசீரகப் பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும் .\nசீரகத்தை அரைத்து மூல மூளையில் பூசினால் மூலம் வற்றும் .\nசீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.\nசீரகத்தை மென்று தின்றாலே ,வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும் .\nPrevious articleஎருக்கஞ்செடியின் மருத்துவ பயன்கள்\nNext articleஆகம குறிப்புகள் 15\nபழைய சாதத்தில் உள்ள மருத்துவ பயன்கள்\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nஉங்க மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா\nஎல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய வீட்டுக் குறிப்புகள்\nபயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள்\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nசட்டைமுனி சித்தரிடம் பாம்பாட்டி சித்தர் சீடராக மாற தூண்டிய வார்த்தை\nஇலகுவான வீட்டு பராமரிப்பு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://statusquoteswishes.com/beautiful-love-quotes-in-tamil-20-collections/", "date_download": "2021-03-06T07:05:33Z", "digest": "sha1:MCMZ66Q2BAGESIU6E57FBTRIIEPCL423", "length": 7431, "nlines": 122, "source_domain": "statusquoteswishes.com", "title": "Beautiful Love Quotes in Tamil +20 Collections", "raw_content": "\nகாதல் என்பது ஒரு ஈர்ப்பு. அது ஒருவர் மீது ஒருவற்கு பாசத்தை உருவாக்கி அவரின் நியாபகமே எப்போதும் இருக்கும் அளவுக்கு இருக்குமாறு செய்கிறது. இதை பல்வேறு வழிகளில் காதலை வெளிப்படுத்த நினைக்கின்றார்கள் காதலர்கள்.. இதற்கான ஒரு முக்கியமான வழியாக இந்த கவிதைகள் இருக்கின்றன அதில் சிறந்த கவிதைகளை இங்கு இருக்கின்றன.\nகண்ணீர் எனக்கு பிடிக்கும் அது கவலை\nதீர்க்கும் வரை உறவுகள் எனக்கு பிடிக்கும்\nஅது உரிமையாக இருக்கும் வரை உன்னை\nஎனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை.\nஇருப்பேன் உனக்காக மட்டுமே உண்மையாய்\nஉன்னுள் உனக்கே புரியாமல் உனக்காக..\nஉன்னை எதிர் பார்ப்பேன் என்று உனக்கு தெரிந்தும்.\nஏன் என்னை காக்க வைக்கிறாய்.. உன் காதலை அறிந்து காத்திருக்கிறேன் உனக்காக..\nஉன் சிரிப்பை பார்த்து என் சோகத்தை\nமறந்தேன் உன் சோகத்தை பார்த்து என்\nஉன் சிரிப்பை பார்க்கும் போது\nஇந்த பூமியுடன் சேர்ந்து நானும் சுற்றுகிறேன்.\nஉனக்கான இடம் என்றும் என் இதயத்தில்\nஇருக்கும்.. அந்த இடம் பற்றி நீ அறிந்திருந்தால் போதும்.\nஉன் பார்வையை தானே கடன்\nவாங்கினேன் அதற்காக என் இதயத்தை\nகாதல் வேண்டாம் என்று இருந்தேன்.\nஉன்னை பார்க்கும் வரை மட்டுமே.\nஒரு பெண் ஆண் மேல் வைத்த\nஎன்னை நீ பாத்துகொள்வாய் என்று நம்பிக்கை\nஉனக்கு இருக்கிறதோ இல்லையோ என்னிடம் இருக்கிறது.\nகோவத்துல உன்ன இனி நான்\nகாதல் செய்து உன்னை காயப்படுத்த விரும்பவில்லை\nகாதல் செய்வோம் இருக்கும் காலம் வரை.\nஉன்னை நினைக்கும் போது வார்தைகள்\nகாதல் செய்து உன்னை பிரிய என் நோக்கமில்லை\nகாதல் செய்து உன்னை சேர்வதே என் நோக்கம்.\nதுடிப்பது என் இதயம் துடிக்க வைப்பது உன்\nநினைவுகள் என்னுள் கலந்த உன்னை என்\nஉயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாது.\nநீ என் அருகில் வரும் போதே உன்னை அறிந்து விடுகிறது\nஎன் கண்களுக்கு முன் என் இதயம்\nஅன்பை சுமக்க இதயம் உண்டு கண்ணீரை\nவடிக்க கண்கள் உண்டு கடமையை முடிக்க\nகைகள் உண்டு என்றும் உன்னை\nஉன்னுடன் என்றும் நான் இருப்பேன்.\nஉன் சந்தோஷத்திலும் உன் துக்கத்திலும்\nகை கோர்த்து நன் நிற்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/category/brit-asian/global-news", "date_download": "2021-03-06T07:42:12Z", "digest": "sha1:YWAZLENT2A6YIF55MAUZKPNVPHS47PK5", "length": 14023, "nlines": 174, "source_domain": "ta.desiblitz.com", "title": "யுகே & உலகம் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nகதவுகள் மற்றும் குற்றங்கள் இல்லாத இந்திய கிராமம்\nபுதிய புத்தகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் எழுத்தாளரால் ஆராயப்பட்ட இந்தியன் மர்மம்\nஅதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் அஸ்வின் சங்கியின் புத்தகம் தொடராக உருவாக்கப்பட உள்ளது\nகேள்விக்குரிய பேச்சுக்கள் 'தி வைட் டைகர்' கலைப்படைப்பு மற்றும் கலைத்திறன்\nபுதிய புத்தகம் இந்தியாவில் நிலையான வாழ்க்கை குறித்த வாசகர்களுக்கு கல்வி கற்பிக்கிறது\nஇந்திய டீன் தலித் மனிதனுடன் ஓடிப்போனதற்காக தந்தையால் கொல்லப்பட்டார்\nஇந்திய தந்தை டீன் மகளை தனது காதலன் மீது தலை துண்டிக்கிறார்\nக்ரோஸ்வெனர் ஹோட்டலில் போகஸ் பிளாட்ஸில் தொழிலதிபர் .6.5 XNUMX மில்லியன் விற்றார்\nரேபிஸ்ட் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய பரிந்துரைத்ததற்காக தலைமை நீதிபதி தீக்குளித்துள்ளார்\n15 வயது இந்திய பெண் ரகசியமாக 30 வயது மனிதனை மணக்கிறாள்\n'தொலைபேசி பூட்' காட்சிகளுக்காக மும்பையில் கேவ் செட் கட்டப்பட உள்ளது\nஷாருக்கானின் அறிமுகத் தொடருக்கு மறு வெளியீடு கிடைக்கிறது\nசகோதரி இசபெல்லின் அறிமுகத்தை விளம்பரப்படுத்த கத்ரீனா கைஃப் & சல்மான் கான்\nஇந்திய திரைப்படத் துறையை 'பாலிவுட்' என்று அழைக்க வேண்டுமா\nநிக்கி தம்போலி பல பிக் பாஸ் 14 ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்\nஉங்கள் ஆடைகளுடன் அணிய 7 சிறந்த பயிற்சியாளர்கள்\n5 தெற்காசிய ஆண் பேஷன் பிளாக்கர்கள் பின்பற்ற\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 கவர்ச்சியான மற்றும் அதிர்ச்சியூட்டும் தோற்றம்\nஜான்வி கபூரின் தனிப்பட்ட பாணியின் 5 முக்கிய கூறுகள்\nலேவியின் குளோபல் பிராண்ட் அம்பாசிடராக தீபிகா படுகோனே நியமிக்கப்பட்டார்\nகோவென்ட்ரியில் உள்ள 10 இந்திய உணவகங்கள் பார்வையிட\nகீறலில் இருந்து இந்திய உணவை தயாரிக்க நிம்பிள் உணவு ரோபோவை உருவாக்குகிறது\nதேசி பப்ஸ் பாரம்பரிய ஆங்கில பப்களை எடுத்துக்கொள்கிறதா\n5.4 மில்லியன் டாலர் முதலீட்டிற்குப் பிறகு 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜோமாடோ\nஉலகின் மிக விலையுயர்ந்த பிரியாணி\n6 இந்திய சுகாதார மற்றும் உடற்தகுதி பயன்பாடுகள் 2021 இ��் முயற்சிக்க வேண்டும்\nசோல் ட்ரீ இந்தியாவின் முதல் சூரிய சக்தி கொண்ட கடையை அறிமுகப்படுத்துகிறது\nஒரு தேசி பெண்ணின் 'டி.எம்-களில் ஸ்லைடு' செய்வது எப்படி\nமன அழுத்தத்தை வெல்ல 7 சுகாதார உதவிக்குறிப்புகள்\nBDSM ஐ ஆராயும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nசன்னி லியோன் தோற்றமளிக்கும் அவீர சிங் மாஸன் நெட்டிசன்களுக்கு வாவ்\nடூகீர் பட் அறிமுக ஒற்றை, இசை மற்றும் வேர்களைப் பேசுகிறார்\nபின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கர்ப்பத்தை அறிவித்தார்\nஇன்று இசையமைப்பாளர்களுக்கு எந்தவிதமான சொல்லும் இல்லை என்று ஷங்கர் மகாதேவன் கூறுகிறார்\nடெல்லி பல்கலைக்கழகம் சிங்கப்பூர் மாணவர்களுக்கு இந்திய கலை வடிவங்களில் பயிற்சி அளிக்கிறது\nபல கோவிட் -19 வழக்குகள் காரணமாக பி.எஸ்.எல் ஒத்திவைக்கப்பட்டது\nஅகமதாபாத் சுருதி இங்கிலாந்துக்கு ஒரு தவிர்க்கவும் இருந்ததா\nவிராட் கோலி இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாக்கினார்\nகிரிக்கெட் களத்தில் 6 சிறந்த கோபமான விராட் கோலி தருணங்கள்\nஎம்.எஸ்.தோனியின் கேப்டன் ரெக்கார்ட் பிரேக்கிங் குறித்து விராட் கோலி பேசுகிறார்\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nஇந்தியப் பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள்\nதெற்காசியாவில் மாதவிடாய் கட்டுக்கதைகள் உடைந்து போகின்றன\nசிறையில் அப்பாவியாக இருக்கும் இந்திய கைதிகள்\nஇந்திய வீட்டு அலங்கார பிராண்டுகள் சரிபார்க்க\nBAME உபெர் கூரியர்கள் 'இனவெறி' முக அங்கீகாரம் செலவு வேலைகள் என்று கூறுகின்றனர்\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முர்தாசா ஹஷ்வானி ஆப்பை அறிமுகப்படுத்தினார்\nவீட்டு அலங்காரத்தில் இந்திய கைவினைப்பொருட்களை பிரபலப்படுத்தும் தொழில்முனைவோர்\nYouTube இல் பின்பற்ற வேண்டிய பிரபலமான நகைச்சுவை சேனல்கள்\nபிரிட்-ஆசிய > யுகே & வேர்ல்ட்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்திய டீன் தலித் மனிதனுடன் ஓடிப்போனதற்காக தந்தையால் கொல்லப்பட்டார்\n'தொலைபேசி பூட்' காட்சிகளுக்காக மும்பையில் கேவ் செட் கட்டப்பட உள்ளது\nசன்னி லியோன் தோற்றமளிக்கும் அவீர சிங் மாஸன் நெட்டிசன்களுக்கு வாவ்\nஇந்திய தந்தை டீன் மகளை தனது காதலன் மீது தலை துண்டிக்கிறார்\nக்ரோஸ்வெனர் ஹோட்டலில் போகஸ் பிளாட்ஸில் தொழிலதிபர் .6.5 XNUMX மில்லியன் விற்றார்\n��ங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-06T09:42:24Z", "digest": "sha1:WI3Q76H5HZ7QMGBH62UGSQ7O5VRRFDF4", "length": 11252, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாத்சாகி மசூதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாத்சாகி மசூதி ( பஞ்சாபி மற்றும் உருது: بادشاہی مسجد ) அல்லது \"இம்பீரியல் மசூதி\" என்பது பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபின் தலைநகரான லாகூரில் உள்ள முகலாயர்களின் காலத்திய மசூதி ஆகும் [1] . இந்த மசூதி லாகூர் கோட்டைக்கு மேற்கே வால்ட் சிட்டி ஆஃப் லாகூரின் புறநகரில் அமைந்துள்ளது,[2] இது லாகூரின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[3]\nபாத்சாகி மசூதி, பேரரசர் அவுரங்கசீப் அவர்களால் 1671 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1673 வரை இரண்டு ஆண்டுகள் நீடித்த கட்டமைப்பால், கட்டப்பட்டது. இந்த மசூதி முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் வெளிப்புறம் சிவப்பு பளிங்கு மணற்கற்களால் செதுக்கப்பட்ட பொறிப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது முகலாய காலத்தின் மிகப்பெரிய மசூதியாக உள்ளது, இது பாகிஸ்தானில் இரண்டாவது பெரிய மசூதியாகும்.[4] முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த மசூதி சீக்கிய சாம்ராஜ்யம் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் ஒரு கேரிசனாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இது பாகிஸ்தானின் மிகச் சிறப்பு வாய்ந்த காண வேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது.\nஇலாகூர் கோட்டை யிலிருந்து பாத்சாகி மசூதியின் தோற்றம்\nஇந்த மசூதி பாகிஸ்தானின் லாகூர் வால்ட் நகரத்தை ஒட்டியுள்ளது. மசூதிக்கான நுழைவாயில் செவ்வக வடிவிலான ஹசூரி பாக்கின் மேற்கு திசையில் அமைந்துள்ளது. மேலும் ஹசூரி பாக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லாகூர் கோட்டையின் புகழ்பெற்ற ஆலம்கிரி வாயிலை எதிர்கொள்கிறது. லாகூரின் முதன்மையான பதின்மூன்று வாயில்களில் ஒன்றான ரோஷ்னாய் வாயிலுக்கு அடுத்தபடியாக இந்த மசூதி அமைந்துள்ளது. ரோஷ்னாய் வாயில், ஹசூரி பாக்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[5]\nமசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் பாக்கிஸ்தான் இயக்கத்தின் ந���றுவனரும், பாக்கிஸ்தானில் பரவலாக மதிக்கப்படும் ஒரு கவிஞருமான முகம்மது இக்பாலின் கல்லறை அமைந்துள்ளது. பாகிஸ்தான் இயக்கம், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம்களுக்கான தாயகமாக பாகிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது.[6] மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள சர் சிக்கந்தர் ஹயாத்கானின் கல்லறை உள்ளது. இவர், மசூதியைப் பாதுகாப்பதிலும், மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்த பெருமைக்குரியவர் ஆவார்.[7]\nஆறாவது முகலாய பேரரசர் ஔரங்கசீப் தனது புதிய அரசின் மசூதிக்கான தளமாக லாகூரைத் தேர்ந்தெடுத்தார். முந்தைய பேரரசர்களைப் போலல்லாமல், ஔரங்கசீப் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு ஒரு பெரிய புரவலராக இருக்கவில்லை. அதற்கு பதிலாக அவரது ஆட்சியின் போது, முகலாய சாம்ராஜ்யத்திற்கு 3 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேல் சேர்த்த பல்வேறு இராணுவ வெற்றிகளில் கவனம் செலுத்தினார்.[8]\nமராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு எதிரான இராணுவ பிரச்சாரங்களை நினைவுகூரும் வகையில் இந்த மசூதி கட்டப்பட்டது. இருப்பினும் மசூதி கட்டுமானம் முகலாய கருவூலத்தை தீர்த்து, முகலாய அரசை பலவீனப்படுத்தியது.[4] மசூதியின் முக்கியத்துவத்தின் அடையாளமாக, இது லாகூர் கோட்டையின் ஆலம்கிரி வாயிலிலிருந்து நேரடியாகக் கட்டப்பட்டது. இது மசூதியைக் கட்டும் போது ஔரங்கசீப்பால் ஒரே நேரத்தில் கட்டப்பட்டது. [ மேற்கோள் தேவை ]\n1671 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் இந்த மசூதி நியமிக்கப்பட்டது. பேரரசரின் வளர்ப்பு சகோதரர் மற்றும் லாகூர் ஆளுநர் முசாபர் ஹுசைன் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டார். இவர் ஃபிதாய் கான் கோகா என்றும் அழைக்கப்படுகிறார்.[9] மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு எதிரான தனது இராணுவப் பிரச்சாரங்களை நினைவுகூரும் பொருட்டு அவுரங்கசீப் மசூதி கட்டப்பட்டது.[10] இரண்டு வருட கட்டுமானத்திற்குப் பிறகு, மசூதி 1673 இல் திறக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/chidambaram-raja-muthiah-college-cpm-support-for-student-struggle", "date_download": "2021-03-06T08:42:15Z", "digest": "sha1:EHV5UF42TQ2S2IYVVDEFTHB66OLH4SOO", "length": 9220, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nசிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு....\nதமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 45 நாட்களாக அக்கல்லூரி மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதி மற்றும் கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டுமென நெருக்கடி கொடுத்து வெளியேற்றினர். இதனை கண்டித்து மாணவர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் விடுதியில் உணவு வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டு விடுதியும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் போராட்டக்களத்தில் கையில் தட்டு ஏந்தி உணவு கேட்டு கோஷங் களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி. ஆறுமுகம் தலைமையில் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமரவேல் உள் ளிட்டோர் மாணவர்களின் போராட்டகளத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.\nமாணவர்களுக்கு அனைத்து வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அச்சுறுத்தல் கூடாது, மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாணவர்கள் மத்தியில் பேசினார்.இதனைத்தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மாணவர் களை விடுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது என மனு அளித்தனர். இது குறித்து அரசுக்கு த��ரியப்படுத்தியுள்ளதாகவும் அரசு உரிய முடிவு எடுக்கும் எனவும் அவர் கூறினார்.\nTags சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு சிபிஎம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nசிபிஎம்-மில் குடும்பம் குடும்பமாக இணைந்த காலடி பகுதி பாஜக-வினர்..... பூத் கமிட்டி தலைவர்களும் விலகினர்\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வலியுறுத்துவோம்.... கே.பாலகிருஷ்ணன் தகவல்\nதமிழகப் பொருளாதாரத்தை திவாலாக்கிய அதிமுக அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/23-killed-by-corona-vaccine", "date_download": "2021-03-06T07:14:01Z", "digest": "sha1:TL7HWFWRS5TX37OBBGAJKM4QSUXQ2LSM", "length": 5547, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nகொரோனா தடுப்பூசியின் போட்டுக்கொண்ட 23 பேர் பலி\nநார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவில் 13 பேர் கொரோனா தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கி இருந்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில் நார்வே மருத்துவ ஏஜென்சியின் தலைமை மருத்துவர் சிக்கார்டு ஹார்டிமோ இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் தடுப்பூசியின் பக்க விளைவுகளாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.\nஇத்தாலியில் கடந்த 24 நேரத்தில் 24, 034 பேருக்கு கொரோனா.\nகாலத்தை வென்றவர்கள் : வாலண்டினா தெரெஸ்கோவா பிறந்தநாள்.....\nஜப்பானில் மார்ச் 21 வரை அவசரநிலை நீட்டிப்பு.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2013/11/81.html", "date_download": "2021-03-06T08:46:00Z", "digest": "sha1:HF3JENYNAALIZYJN2OV6OLLJZT77NIU4", "length": 8801, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?", "raw_content": "\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nவிண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர்.\n1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால், விண்டோஸ் 8.1க்கு அவசியம் மாறிக் கொள்ளுங்கள். இலவசமாகவே மைக்ரோசாப்ட் இதனைத் தருகிறது.\n2. நீங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறீர்களா அது உங்களுக்கு சகல விதத்திலும் பயனுள்ளதாக, சிரமம் தராததாக உள்ளதா\nஅப்படியானால், புதியதாக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கும் வரை இதனையே பயன்படுத்தவும். மேலும், உங்கள் விண்டோஸ் 7 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் இருக்காது.\nவிண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், டச் ஸ்கிரீன் இல்லாமல் இயங்கினாலும், பல வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. எனவே, விண்டோஸ் 7 உடன் உங்கள் பயணம் சில காலத்திற்குத் தொடரட்டும்.\n3. விண்டோஸ் 8 சோதனை சிஸ்டம் பயன்படுத்தி, அதன் செயல்பாடுகள், உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்குப் பிடிக்க வில்லையா\nஅதனால், புதிய கம்ப்யூட்டர் வாங்கும் முடிவைச் சிறிது காலம் தள்ளி வைத்திருக்கிறீர்களா இந்த முடிவை ஒதுக்கித் தள்ளுங்கள்.\nஉடனே, விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.\nபுதிய கம்ப்யூட்டர் இனி விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான் கிடைக்கும். எனவே, அதற்குப் பழக்கிக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு...\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nசிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை\nவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்பு\nவிண்டோஸ் அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க\nசமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் ...\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/2019/01/03/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-06T09:20:43Z", "digest": "sha1:QCWQQDLVE36MWQR7AQTXVBXIW2R4D7HF", "length": 6692, "nlines": 98, "source_domain": "thiral.in", "title": "ஜெய் அனுசந்தான்: பிரதமரின் புதிய கோஷம் – திரள்", "raw_content": "\nரூ.10,000 கோடி நஷ்டஈடு அனில் அம்பானி வழக்கு\nஜனநாயகத்தில் காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை: பிரதமர் நரேந்திர மோடி விளாசல்\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ வி��காரத்தை எதிர்கொள்ள வேண்டும்: அ.ராசா\n5,000 கிலோ கிச்சடி: பா.ஜ., சாதனை முயற்சி\nஅய்யப்பனை இழிவுபடுத்தி எம்.எல்.ஏ., கருத்தால் சர்ச்சை : கேரளாவில் ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்\nசூரிய ஒளியில் இயங்கும், நிலவு ஒளியில் ஜொலிக்கும் மிதிவண்டிப் பாதை..\nசீன பொருளாதாரத்தில் தடுமாற்றம்: கவலையில் வர்த்தக உலகம்\nஅமைச்சர் ஜெயகுமார் லீலை ‘மாஜி’ எம்.எல்.ஏ., ‘பகீர்’\nஜெய் அனுசந்தான்: பிரதமரின் புதிய கோஷம்\nPrevious \"15-ம் தேதிக்குள் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்'' - நளினி நம்பிக்கை\nNext சபரிமலை விவகாரம்: கேரளாவில் நடந்த, 'பந்த்'தில் பதற்றம்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n’50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, ‘நோட்டீஸ்’\n‘டிரைவிங் லைசென்ஸ்’ விபரங்கள் தொகுப்பு\nமோடி அரசை நீக்குவோம் என 22 கட்சிகள் முழக்கம்: தேர்தலுக்கு பின் பிரதமரை தேர்ந்தெடுக்க முடிவு\nஹிமாச்சல், பா.ஜ., முதல்வர் தாக்குர் நம்பிக்கை\nநாங்களும் துல்லிய தாக்குதல் நடத்துவோம்: சொல்கிறார் ராகுல்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nபா.ஜ., கூட்டணிக்கு 264 இடங்கள்: சி-வோட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/159405/garlic-gravy/", "date_download": "2021-03-06T08:16:36Z", "digest": "sha1:OWBB2Q5K4DU25KDXXWJBIMZXS5O54OHB", "length": 21274, "nlines": 387, "source_domain": "www.betterbutter.in", "title": "Garlic gravy recipe by Janani Vijayakumar in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமைய��் குறிப்பு / அரைத்த பூண்டு குழம்பு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஅரைத்த பூண்டு குழம்பு செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nபூண்டு தோல் நீக்கி தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து\nவெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்\nபுளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்\nநன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nJanani Vijayakumar தேவையான பொருட்கள்\nபூண்டு தோல் நீக்கி தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து\nவெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்\nபுளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்\nநன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்\nஅரைத்த பூண்டு குழம்பு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-03-06T09:15:46Z", "digest": "sha1:FZ2OJ6E5NEBDTIPJLBHY3KV4KOM4WM5Q", "length": 9854, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் - TopTamilNews", "raw_content": "\nHome தொழில்நுட்பம் இந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகிறது.\nடெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகிறது.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 (2018) ஸ்மார்ட்போன் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகின் முதன் பின்பக்கம் குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும், அதில் பின்புறம் 4 தனித் தனி கேமராக்களை கொண்டுள்ளது.\nகேலக்ஸி A9 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் அதன் டிஸ்பிளே 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. பின்பக்கம் 3டி க���ளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நடுத்தர மாடல்களான ஒன்பிளஸ் 6T போன்று ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐஏஎன்எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A9 சிறப்பம்சங்கள்:\n– 6.3 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே\n– ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸசர்\n– 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்\n– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்\n– 24, 10, 8, 5 எம்.பி என 4 பின்பக்க கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்\n– 25 எம்.பி செல்ஃபி கேமரா\n– டூயல் சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக், விரல்ரேகை சென்சார்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்\n– 3800 எம்.ஏ.எச் பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி A9 விலை பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கடந்த மாதம் மலேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்போது 599 யூரோ (தோராயமாக ரூ.51,300 ஆகும்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலும், இது பபூள்கம் பிங், கேவியர் பிளாக், லேமோனேட் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.\nஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா\nதேர்தல் பிரச்சாரத்தைக் காட்டிலும் யாருக்கு எத்தனை சீட்டு என்ற தொகுதிப் பங்கீடே பெரியளவில் பேசப்படுகிறது. அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி கூட்டணிக் கட்சிகளுடனான இழுபறி பொதுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், அதிமுக...\nஎங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு\nசட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுகவுடன் பல கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. கேட்ட தொகுதிகளை கொடுக்க திமுக மறுப்பதால், புலம்பித் தவிக்கும் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த தொகுதிகளை வாங்கிக்...\nமுதிய தம்பதி இரும்பு ராடால் அடித்துக்கொலை… வீடுகட்ட பணம் தராததால் மகன் வெறிச்செயல்…\nதருமபுரி தருமபுரி அருகே வீடுகட்ட பணம் தர மறுத்த தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்துகொன்ற மெக்கானிக்கை போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி...\n“ஆட்டைய கலைங்க; முதல்ல இருந்து ஆரம்பிங்க… மோடி பிரச்சாரத்துக்கு போக கூடாது”\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கம், அசாம் தவிர்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2018/01/blog-post_29.html", "date_download": "2021-03-06T07:39:10Z", "digest": "sha1:S4YOAPQEN3D5YEOGMW37223JJL6WVNFD", "length": 4979, "nlines": 96, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: ட்ரம்புக்கு தூக்குத் தண்டனை", "raw_content": "\nபலஸ்தீனில் ட்ரம்புக்கு \"தூக்குத் தண்டனை\" நிறைவேற்றல் \nஅல் குத்ஸை இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளின் தலைநகரம் ஆக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்தை பொதுவாக கிறிஸ்தவர்கள் உட்பட பலஸ்தீனில் உள்ள அனைத்து மக்களும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐரோப்பாவில் அதிகமான நாடுகள் உட்பட உலகில் மிகப் பெரும்பாலான நாடுகள் எதிர்க்கின்றன.\nதீயவர்களின் கொடும்பாவி எரிக்கப்படுவது உலகில் அடிக்கடி நடக்கும் ஒரு வித எதிர்ப்பு நடவடிக்கை. அதையும் தாண்டி, ட்ரம்ப், உபஜனாதிபதி மைக்கல் பென்ஸ் ஆகியோரின் கொடும்பாவிகளுக்கு மரண தண்டனை நியமித்து, தூக்கிலிட்டு, பின்னர் தீயிட்டுக் கொழுத்தி, பின்னர் காலால் மிதித்து அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் பலஸ்தீன் மக்கள்.\n அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைக்க பிரார்த்திப்போம்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nட்ரம், இஸ்ரேல் திட்டம் வெற்றி பெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/gmoa_15.html", "date_download": "2021-03-06T07:26:52Z", "digest": "sha1:DXWT3D4R6UBSH75Q6IKLZOXVQE4HXMGF", "length": 5963, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் சமூகத்தை களங்கப்படுத்த முயற்சிக்கிறது GMOA: ஹக்கீம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் சமூகத்தை களங்கப்படுத்த முயற்சிக்கிறது GMOA: ஹக்கீம்\nமுஸ்லிம் சமூகத்தை களங்கப்படுத்த முயற்சிக்கிறது GMOA: ஹக்கீம்\nஏப்ரல் மாதம் 4ம் திகதியிட்டு அரச மருத்துவர் சங்கம் தயாரித்துள்ள கொரோனா சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான திட்ட வரைபு (GMOA/ICTA COVID-19 Exit strategy – Sri Lanka) முஸ்லிம் சமூகத்தைக் களங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.\nஎன பெயரிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில், தொடர்பற்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்தினை பிரத்யேகமாக உள்ளடக்கியுள்ளமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அரச மருத்துவர் சங்கம் இதற்கான பூரண விளக்கத்தை வழங���க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇனவாதத்தை விதைப்பதற்கான தெளிவான முயற்சியாகவே இதைத் தாம் கணிப்பதாகவும் முஸ்லிம் சமூகத்தைக் களங்கப்படுத்தும் இவ்வறிக்கை தொடர்பில் விளக்கம் தரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/asamanjakari", "date_download": "2021-03-06T07:38:15Z", "digest": "sha1:O5U5XLYQNHZ6NLTFVNPSFCTPHJIPUXC2", "length": 5788, "nlines": 184, "source_domain": "deeplyrics.in", "title": "Asamanjakari Song Lyrics From Kazhugu 2 | ஆசைமஞ்சகாரி பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nஎங்க போனாலும் என்ன விடாம\nஎங்கேயும் வாரா என்ன சொல்ல\nதூங்க போனாலும் தூரம் போனாலும்\nநெஞ்சோடு நீதானே வேற இல்ல\nவாடி என் கழுகி என் உசுரதான் உருவி\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nஎன்ன சொன்னாலும் என்ன கொன்னாலும்\nஉன்னோடு வாரேன் என்ன சொல்ல\nஎப்போதும் நீதாண்டி வேற இல்ல\nவாடி என் கழுகி என் உசுரதான் உருவி\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\nநீ வந்து நீ வந்து\nமனசே இது ஒன்னு போதும்\nபுதுசா இனி வாழ தோணும்\nமுழுசா நீ சேர வ��ணும்\nஇந்த ஊரு மெச்சும் வாழ்க்கை\nஎச போல என் நெஞ்ச\nஆனாலும் என்ன எப்படி நீதான்\nவாடி என் கழுகி என் உசுரதான் உருவி\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/129975?ref=archive-feed", "date_download": "2021-03-06T08:00:31Z", "digest": "sha1:7I7CTMMBYIK7IXVCL5VEUMJSEW246ATS", "length": 7799, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "சிறையில் டிடிவி தினகரனிடம் கதறிய சசிகலா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறையில் டிடிவி தினகரனிடம் கதறிய சசிகலா\nசிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற டிடிவி தினகரனிடம் சிறை நெருக்கடிகளை சமாளிக்க முடியவில்லை என சசிகலா கண்ணீருடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை காண தினகரன் சென்றுள்ளார்.\nசிறையில் நடக்கும் விபரங்களை கண்ணீருடன் சசிகலா தினகரனிடம் விவரிக்க அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை தினகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலா சிறையில் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.\nதினகரன் சசிகலாவை சந்தித்தது குறித்து சிறை துறை வட்டாரங்கள் கூறுகையில், சசிகலாவும் தினகரனும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர்.\nஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. தினகரனிடம் பேசும் போது சசிகலா அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார் என கூறுகிறார்கள்.\nவிரைவில் சிறையிலிருந்து வெளியில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா இருப்பதாகவும், சீராய்வு மனுவில் அவருக்கு சாதகமான உத்தரவு நீதிமன்றத்தில் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்���ில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/glossary-lawyer/what-does-a-lawyer-do/", "date_download": "2021-03-06T07:06:46Z", "digest": "sha1:5EFSPDT5CMIXQ32H3KQQO2VTQ3NBHOSA", "length": 5827, "nlines": 98, "source_domain": "lawandmore.co", "title": "ஒரு வழக்கறிஞர் என்ன செய்வார் | Law & More B.V. | ஐன்ட்ஹோவன் மற்றும் ஆம்ஸ்டர்டாம்", "raw_content": "சொற்களஞ்சியம் வழக்கறிஞர் » ஒரு வழக்கறிஞர் என்ன செய்வார்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஒரு வழக்கறிஞர் என்ன செய்வார்\nஒரு வழக்கறிஞர் சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிமம் பெற்றவர், மேலும் அவர்களின் வாடிக்கையாளரின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதே வேளையில் சட்டத்தை நிலைநிறுத்த கடமைப்பட்டிருக்கிறார். ஒரு வழக்கறிஞருடன் பொதுவாக தொடர்புடைய சில கடமைகள் பின்வருமாறு: சட்ட ஆலோசனை மற்றும் ஆலோசனையை வழங்குதல், தகவல் அல்லது ஆதாரங்களை ஆராய்ச்சி செய்தல் மற்றும் சேகரித்தல், விவாகரத்துகள், உயில், ஒப்பந்தங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் தொடர்பான சட்ட ஆவணங்களை வரைதல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது அல்லது பாதுகாத்தல்.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/823111", "date_download": "2021-03-06T08:17:45Z", "digest": "sha1:GTE3HZVZYDOHTX4DAO4Y5Q2WRMOMIJPN", "length": 2983, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யுயேண்டே தானுந்து நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யுயேண்டே தானுந்து நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயுயேண்டே தானுந்து நிறுவனம் (தொகு)\n13:47, 20 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:44, 18 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:47, 20 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_)", "date_download": "2021-03-06T09:14:34Z", "digest": "sha1:NKL2YMB4P342IWGBK2VDGZRVGGGWRTBZ", "length": 7192, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சஞ்சீவ் குமார் ( அரசியல்வாதி ) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார்\nகர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி\nகர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார் (ஆங்கில மொழி: Ayushman Doctor Sanjeev Kumar, பிறப்பு: 03 ஜனவரி 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கர்நூல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1].\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2020, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/dev-movie-preview-news-2/", "date_download": "2021-03-06T08:14:59Z", "digest": "sha1:FOMRUJCSYRPUAWOMDPZ3JMPCATY2AYCA", "length": 14937, "nlines": 73, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “கார்த்தி-ரகுல் ப்ரீத் சிங் ஜோடியின் நடிப்பில் வெற்றிப் படமாகும்” – தேவ் படக் குழுவினரின் நம்பிக்கை.", "raw_content": "\n“கார்த்தி-ரகுல் ப்ரீத் சிங் ஜோடியின் நடிப்பில் வெற்றிப் படமாகும்” – தேவ் படக் குழுவினரின் நம்பிக்கை.\n‘சிங்கம்-2’, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது படைப்பாகத் தயாரித்து வரும் திரைப்படம் தேவ்.\nபடத்தில் கார்த்தி நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒ��ிப்பதிவு – வேல்ராஜ், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – தாமரை, கபிலன், விவேக், ரஜத் ரவிஷங்கர், சண்டை இயக்கம் – அன்பறிவு, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், நடன இயக்கம் – தினேஷ், ஷோபி, உடைகள் வடிவமைப்பு – நீரா கோனா, டிசைன்ஸ் – டுனீ ஜான், புகைப்படங்கள் – ஆனந்த்குமார், ஒப்பனை – வி.முருகன், தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.கணேஷ், பி.எஸ்.ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பாளர் – கே.வி.துரை, முதன்மை தயாரிப்பு – ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விநியோகம் – முரளி சினி ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.லஷ்மண்குமார், அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.\nஇந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது. முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளரான ஹெச்.முரளி இந்தப் படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்கிறார்.\nஇதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் நாயகன் கார்த்தி, நாயகி ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குநர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ், கலை இயக்குநர் ராஜீவன், விநியோஸ்தகரும், தயாரிப்பாளருமான ஹெச்.முரளி, நடிகர் ஆர்.ஜே.விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவத்திலிருந்தே நண்பர்கள். எல்.கே.ஜி.யில் இருந்தே ஒன்றாகப் படித்தோம். சிறு வயதில் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன்.\nஅவரின் தாத்தா வெற்றிப் படமான ‘மதுர வீரனை’ தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.\nஇந்த ‘தேவ்’ திரைப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். ‘இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்’ என்ற கருத்தை தாங்கி வரும்.\nரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.\nரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இது��ோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்..” என்றார்.\nதயாரிப்பாளர் லக்ஷ்மன் பேசுகையில், “குழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். உலகத்தின் பல இடங்களில் படப்பிடிப்பினை நடத்தியுள்ளோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன்..” என்றார்.\nநாயகி ரகுல் ப்ரீத் சிங் பேசும்போது, “இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.\nகார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார்.\nஇயக்குநர் ரஜத் ரவிஷங்கர் பேசும்போது, “இந்தக் கதைதான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கதை உருவானது.\nஇப்படத்தை எடுத்து முடிக்க குறைவான நேரம்தான் ஒதுக்கினோம். அந்த நாட்களுக்குள்ளாக படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.\nகார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல்தான் இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி…” என்றார்.\nactor karthi actress rahul preeth singh dev movie director rajath ravishankar slider இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் தேவ் திரைப்படம் நடிகர் கார்த்தி நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nPrevious Postமு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-ஆத்மிகா நடிக்கும் 'கண்ணை நம்பாதே' திரைப்படம்.. Next Post'இருட்டு' படத்தின் டிரெயிலர்..\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/salem-corona-confirms-10th-class-student-who-went-to-school", "date_download": "2021-03-06T08:50:37Z", "digest": "sha1:FIV5ZQQB5IF5O2NO3SY55DI7BXWKDXMM", "length": 6232, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nசேலத்தில் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.\nஇதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜன.19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப் பட்டன.\nஇந்நிலையில், சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ���ெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTags கொரோனா மாணவருக்கு கொரோனா உறுதி Corona Salem student\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nநீட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஹரிஷ்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்....\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு... நாகர்கோவில் மாணவருக்கு 7-ஆம் இடம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/05/", "date_download": "2021-03-06T08:22:36Z", "digest": "sha1:ASMOON6BYZNVRYPIZERGN3O6COWXGIMJ", "length": 80287, "nlines": 272, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "May 2011", "raw_content": "\nநோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nசாப்ட்வேர் உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல்போன் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறைக்கான மொபைல்போனை உருவாக்க திட்டமி்ட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் பால்மர் கூறியதாவது, நோக்கியா உடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nதற்போதைய அளவில் சாப்ட்வேருக்கு என்று கைகோர்த்துள்ள தாங்கள், இனிவரும் காலங்களில் ஹார்டுவேர் தயாரிப்பிலும் பணியாற்ற உள்ளோம்.\nஇந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், குளோபல் மொபைல் ஈகோசிஸ்டம் உருவாக்கும் பொருட்டு நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட திட்டமி்ட்டோம்.\nநோக்கியா நிறுவனம், இந்தியாவில் முன்னணி மொபைல்போன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. புதிய மொபைல்போனிற்கான சாப்ட்வேர் குறித்த அம்சங்களை தங்கள் நிறு��னம் பார்த்துக் கொள்ள இருப்பதாகவும், மற்ற முக்கிய பணிகளான ஹார்டுவேர் டிசைன், லாங்குவேஜ் சப்போர்ட் உள்ளிட்டவைகளை நோக்கியா நிறவனம் மேற்கொள்ள உள்ளது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மொபைல்போனில், தங்கள் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்ஜின் இடம்பெறும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nவேர்ட் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒரு பைலை, எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்துக் காட்டுவது போல, பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம். எல். பைலாக மாற்றி, இணையத்தில் இயங்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் பதித்துக்காட்ட கீழ்க்காணும்படி செயல்படவும்.\n1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.\n2. அடுத்து பைல் மெனுவில் “Save as Web Page” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். “Save As” என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக் கவும். “File name” என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.\n3. இந்த “Save As” டயலாக் பாக்ஸில் “Publish” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.\n4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை “Browser support” என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் “Web Options” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம்.\nஇணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினை யும் வரையறை செய்திடலாம்.\nபின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பி���சன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nஇணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தால், அதனுடன் போட்டியிட புரோகிராம் எதனையும் தயாரிக்காமல், அதனை அப்படியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொண்டு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை.\nஅந்த வகையில் அண்மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட்சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையினை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட்வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.\nசிலவற்றிற்கான பதிலை இங்கு காணலாம்.\nஸ்கைப் சேவை தற்போது இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனாலேயே மக்கள் ஸ்கைப் நிறுவனத்தினை மிகவும் நேசிக்கின்றனர். எனவே, மைக்ரோசாப்ட் இந்த சேவையினை கட்டண சேவையாக நிச்சயம் மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால், இந்த சேவையின் பண்பு மாறும். பல வாடிக்கையாளர்கள் இதிலிருந்து விலகிவிடுவார்கள்.\nஉயர்நிலையில் ஸ்கைப் சேவை கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் குறைவு என்பதுடன், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குறைந்தும் வந்தது. ஸ்கைப் பயன்படுத்தும் 17 கோடிப் பேர்களில், 90 லட்சம் பேர் மட்டுமே கட்டண சேவையினைப் பயன் படுத்தி வந்தனர். இவர்களின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% ஆகக் குறைந்தது. எனவே கட்டண சேவையில் மைக்ரோசாப்ட் ஆர்வம் காட்டாது என உறுதியாகச் சொல்லலாம்.\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையினை ஒரு தனி நிறுவனப் பிரிவாக அமைத்துள்ளது. ஏற்கனவே அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த டோனி பிளேட்ஸ் அதே நிலையில் தொடர்கிறார். இதில் மைக்ரோசாப்ட் மேலும் முதலீடு செய்து, இந்த சேவையினை இன்னும் சிறப்பான முறையில் அதிக மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நிச்சயம் எடுக்க இருக்கிறது.\nஏற்கனவே மைக்ரோசாப்ட் இதே போன்றதொரு சேவையினை, விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் எம்.எஸ்.என்.மெசஞ்சர் என்ற பெயர்களில் நடத்துகிறது. இனி, இதனை ஸ்கைப் சேவைக்குள் கொண்டு வந்து, கூகுள் டாக் மற்றும் யாஹு மெசஞ்சர் சேவைகளுக்குப் போட்டியாக மாற்றலாம்.\nஇதுவரை ஸ்கைப் சேவையில் மாற்றத்திற்கான புரோகிராம் மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் படுகையில், முதலில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்டட் புரோகிராம் தரப்பட்டது. அடுத்து சில மாதங்கள் கழித்தே மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு அவை வழங்கப் பட்டன. அனைத்து ஸ்கைப் பயனாளர் களுக்கும், சேவை தொடர்ந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்திருப்பதால், மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.\nதற்போதுள்ள மக்களுக்கான இலவச சேவையை அப்படியே வைத்துக் கொண்டு, இதே ஸ்கைப் சேவையினை நிறுவனங்களுக்கான சேவையாகத் தனியாக வடிவமைத்து, கட்டண அடிப்படையில் மைக்ரோசாப்ட் வெளியிடலாம்.\nஇந்த ஸ்கைப் சேவை மைக்ரோசாப்ட் சர்வர், பிசினஸ் சாப்ட்வேர் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வீஸ்களுடன் இணைந்து வெளியிடப்படலாம்.\nஸ்கைப் சேவை, மைக்ரோசாப்ட் வழங்கி வரும் லிங்க், மெசஞ்சர், அவுட்லுக், எக்ஸ் பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கிடைக்கலாம்.\nஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நிச்சயம் ஒரு விஷயம் மைக்ரோசாப்ட் மனதில், ஸ்கைப் சேவையை வாங்கும்போது இருந்திருக்க வேண்டும். அது விளம்பர வருமானமே. சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது இணைய வெளி விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து வருமானம் ஈட்ட திட்டமிடுகின்றன. குறிப்பாக வீடியோ அடிப்படையிலான விளம்பரங்கள், ஸ்கைப் சேவையில் நிறையத் தர முடியும் என்பதால், மைக்ரோசாப்ட் இந்த வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்\nஇணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‌கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்காக, சர்வதேச அளவில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.\nகூகுள் நிறுவனம், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்���ி குரூப் உடன் இணைந்து மொபைல் பேமெண்‌ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்ட் ஸ்டீரிட் பத்திரி‌கை, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nஆனால், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அப்போது தெரிவித்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பலசரக்கு பொருட்களிலிருந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவது வரையிலான அனைத்து விசயங்களையும் மொபைல்போன் உதவி கொண்டே பெருமளவில் நடைபெற்று வருகிறது.\nஇதற்காக, கூகுள் நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக, இந்த மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய உள்‌ளோம்.\nமுதற்கட்டமாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த சேவை துவக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 போனை, 27ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, ஏர்செல் நிறுவன இயக்குனர் சந்தீப் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் 13 சர்க்கிள்களில் 3ஜி சேவையை வழங்க அனுமதி பெற்றுள்ள தங்கள் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன்4 போனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.\nஇத்னமூலம் 3ஜி சேவையின் உன்னதத்தை தங்கள் வாடிக்கையாளர்கள் பெற உள்ளார்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் மற்றும் வகையில் இந்த போனையும், 3ஜி சேவையையும் அளிக்க உள்ளதாக அவர் அதில் ‌கூறியுள்ளார்.\nஇந்தியாவில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் இறுதி்க்குள், 12 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபார்தி ஏர்டெல் நிறுவனமும், அதேதினத்தில், ஐபோன்4 போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. பார்தி ஏர்‌டெல் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கைய��ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், வாடி‌க்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் (162 மில்லியன்) முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. (ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55 மில்லியன்).\nமார்ச் மாத கணிப்பின்படி, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் தொலைதொடர்புக்கு அதிக வாடிக்கையாளர்கள் (811.59 மில்லியன்) உள்ளனர்.\nஐபாட், ஐபேட், ஐபோன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் கடந்தாண்டே ஐபோன்4 போனை அறிமுகப்படுத்தியது. இந்த போனின் ஆரம்ப நிலை விலை 199 அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nUSB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.\nஇதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம்\nREGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,\nமேலே உள்ள PATH க்கு சென்று பின்,\nSTART என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.\nஅடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,\nECT செய்து VALUE DATA என்ற இடத்தில் \"4\" என்று மாற்றவேண்டும். (படம் 2).\nபின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை (\"3\") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரும், பன்னாட்டளவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர் களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇப்போது இது படிப்படியாகக் குறைந்தாலும், 50%க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் \"ஸ்டார் கவுண்ட்டர்' என்னும் ஆய்வு அமைப்பு எடுத்த ஒரு கணிப்பின்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு, எக்ஸ்பியைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஏப்ரல் மாத தொடக்கத்தில், விண்டோஸ் எக்ஸ்பி 30.7% மற்றும் விண்டோஸ் 7 பயன்பாடு 32.2% எனக் கண்டறியப் பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் உறுதியாக எதிர்பார்ப்பது போல, மக்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் முழுமையாக மாறுவார்கள் என்றே தெரிகிறது.\nசென்ற ஜனவரி மாத இறுதியில், 30 கோடி விண்டோஸ் 7 சிஸ்டம் உரிமங்களை விற்பனை செய்ததாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஸ்டார் கவுண்ட்டர் கணக்குப்படி, விஸ்டா 19.5% மக்களாலும், ஆப்பிள் மேக் ஓ.எஸ். 14.8% மக்களாலும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஆனால், பன்னாட்டளவில் பார்க்கையில் விண்டோஸ்7, மொத்தத்தில் 31.5% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எக்ஸ்பி 46.8 % பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில், சீன கம்ப்யூட்டர் பயன்பாடு, முடிவுகளை முடிவு செய்வதாக அமைகிறது.\nஅங்கு அதிகப் படியான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தில் உள்ளது.\nதன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6-னை புதைத்துவிடுங்கள், விட்டு விடுங்கள் என்று கூறும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி குறித்து அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்றும், மாறுவதே நல்லது என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப்யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செயலில் இறங்க வேண்டாம்.\nஇந்த வகை சிக்கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.\nவிண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம், கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம். கம்ப்யூட்டரின் திறனை இதன் மூலம் கண்காணித்து, நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம் களை மூடலாம். நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு இருந்தால், அதனுடன் இணைக்கப் பட்ட பயனாளர்களின் செயல்பாடு களைக் காணலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம் களையும் இயக்கலாம். கம்ப்யூட்ட ரில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவுதான், ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும். விண்டோஸ் இயக்கமானது,\nஎப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது, திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான், நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.\nடாஸ்க் மானேஜரை இயக்கும் வழி: பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். Ctrl-Shift-Esc அழுத்தலாம். Ctrl-Alt-Del அழுத்திப் பின்னர் Start Task Manager இயக்கலாம். அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager தேர்ந்தெடுக்கலாம்.\nடாஸ்க் மேனேஜர் விண்டோவில், எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தாலும், கீழாக, கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப் படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.\nடாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில், Applications, Processes, Services, Performance, Networking, and Users ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் Applications, Processes, Services ஆகிய டேப்கள்தான் நாம் கம்ப்யூட்டரின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டி ருக்கின்றன.\nமுதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும்போது, Applications டேப் நமக்குக் காட்டப் படும். கம்ப்யூட்டரில் இயக்கப் பட்டு, டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள் (எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்பட மாட்டாது.\nஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால், அதனைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள End Task பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில், மிக முக்கிய மானது, அதில் உள்ள Status பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக் கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.\nநம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டா�� புரோகிராம்கள் “Not Responding” எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை, அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம், புரோகிராமினை நிறுத்தலாம்.\nடாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு Processes டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன.\nஇதன் மாறா நிலையில், Image Name (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), User Name (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), Memory (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்), மற்றும் Description (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன.\nஇதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால், கீழே காட்டப்படும் தகவல்கள், வரிசைப்படுத் தப்படும். பயனாளர் எனில், அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில், அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப் படும்.\nகம்ப்யூட்டர் மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால், அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், மெமரி டேப் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால், அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து, அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு. பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.\nஇதே போல Services டேப் மூலம், சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். (“stopped” or “running”) இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம்; நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம். பிரச்னைகள் ஏற்படுகையில், ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி, பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில், பிரச்னை தீர்க்கப்பட்டு, கம்ப்யூட்டர் வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ, அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு, அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர், பல பயன்களைத் தரும் ஒரு சாதனமாகும். பொறுமையாகக் கையாண் டால், பல தீர்வுகளை இதன் மூலம் பெறலாம்.\nகம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைல்களை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராம் பல ஆண்டுகளாக அனைவராலும் பயன் படுத்தப்படும் ஓர் அப்ளிகேஷனாக அமைந்து பெயரெடுத்துள்ளது. அறிமுக மான ஆண்டு முதல் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது.\nஅண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது.\nஎனவே,இந்த தொகுப்பினைத் தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய்யாத வர்கள், இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல இணைய தளங்கள் இலவசமாக இந்த பைல்களை Doc பார்மட்டில் மாற்றித் தரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.\nஇருப்பினும் ஒவ்வொரு முறையும் இது போல இணைய தளம் சென்று பைல்களை அப்லோட் செய்து, மாற்றிய பின்னர், அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தும் நிலைக்குப் பதிலாக, மாற்றித் தரும் புரோகிராமினையே நாம் கொண்டிருந்தால், நமக்கு நேரம், வேலை மிச்சம் தானே.\nஇந்த எண்ணத்தில் நமக்கு இலவசமாகக் கிடைப்பது Docx Viewer. இதன் மூலம் நாம் Docx பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை.\nஇந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.\nDocx Viewer- ஒரு சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம். இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு Docx பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது.\nஅதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இர��ப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம்.\nஇவ்வளவு எளிதாக நம் தேவையை நிறைவேற்றும் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://download. cnet.com/DocXViewer/300018483_475179715.htmltag=mncol;2 என்ற முகவரிக்குச் செல்லவும்.\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\nகூகுள் நிறுவனம், 'குரோம்புக்' என்ற பெயரில் மடி கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகளவில், கம்ப்யூட் டரில் பெரும்பாலோர் பயன்படுத்தும் தேடல் பொறியாக கூகுள் விளங்குகிறது.\nஇந்நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ”க்குப் போட்டியாக, 'கூகுள் குரோம்' என்ற ஆணைத் தொகுப்பில் இயங்கக் கூடிய, 'குரோம்புக்' என்ற பெயரில் மடி கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇவ்வகை கம்ப்யூட்டர்களை சாம்சங் மற்றும் ஏசர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.சந்தையில் உள்ள இதர லேப்-டாப்களை விட, 'கூகுள் குரோம்' பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇதில், 'அவுட்லுக் எக்ஸ்பிரஸ்' அல்லது 'வேர்டு' போன்ற மென் பொருள்களுக்கு பதிலாக, கூகுள் வழங்கும், 'கிளவுட் கம்ப்யூட்டிங்' வசதி மூலம், இணையத்தில் நேரடியாக இ- மெயில் மற்றும் ஸ்பிரெட் ஷீட் வசதிகளை பயன்படுத்தலாம்.\nமேலும், வைரஸ் தடுப்பு மென்பொருள் உள்ளிட்ட மென்பொருள்களை இந்த மடி கம்ப்யூட்டரில் நிறுவிக் கொள்ளாமல், பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் டாட் காம், பெஸ்ட் பை வலைத்தளங்களில், 350 டாலர் (16 ஆயிரம் ரூபாய்) விலை யுள்ள 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.\nவரும் ஜூன் 15ம் தேதி முதல், சப்ளை தொடங்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், பிறகு ஆசிய சந்தைகளிலும் இந்த மடி கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வர உள்ளன.\nஇது தவிர, வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான, 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்களையும் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதில், வர்த்தக பயன்பாட்டிற்கான மாதச் சந்தா 28 டாலர் (1,288 ரூபாய்)எனவும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கான சந்தா 20 டாலர் (920 ரூபாய்)எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக, கூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2 வது ��ுறை தப்பித்தார் கனிமொழி\n2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது நீதிமன்ற காவிலில் வைப்பதா என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி இன்று தீர்ப்பளிக்க இருந்தார்.\nஇந்நிலையில் இன்று இது தொடர்பான உத்தரவை வரும் 20 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். ஏற்னவே கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு 14 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுவரை இவர் கைது செய்யப்பட மாட்டார் என்ற நிம்மதியில் தி.மு.க., இருந்தது.\nஇன்றாவது ஜாமின் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க., இருந்த நேரத்தி்ல் இந்நிலையில் இன்று 2 வது முறை கோர்ட் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.\nகலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர் கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்.\nஇன்று ஜாமின் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்படுவாரா என்பதற்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகனிமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும் பெண் என்பதால் இவரை ஜாமினில் விட வேண்டும் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.\nசி.பி.ஐ.,வக்கீல் லலித் தனது வாதத்தில் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்த காரணத்தினால் ரூ. 214 கோடி பரிமாற்றம் நடந்தது என்றும் இவரை ஜாமினில் விடக்கூடாது என்றும் வாதிட்டனர் .\nஇது குறித்த தீர்ப்பை நீதிபதி இன்று அளிக்கவிருந்தார். இன்றைய தீர்ப்பு தி.மு.க.,வுக்கு கூடுதல் அடியாக விழும், இதனால் தோல்வியில் இருந்து மீளாத தி.மு.க., கனிமொழியை எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி எழுந்தது.\nஇதனையடுத்து இந்த மனு தொடர்பான தீர்ப்பு வரும் 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று ஜாமின் தொடர்பான ஆர்டர் ரெடியாகவில்லை என்றும் இதனால் தள்ளி வைக்‌கப்படுகிறது என்றும் சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார்.\nபுதிய பதிப்பின் ரில��ஸ் பதிப்பு வெளியாகிச் சில நாட்களிலேயே, முழுமையான பதிப்பை வெளியிடுவது ஆப்பராவின் வாடிக்கையாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதே போல் வெளியிட்டுள்ளது.\nநான்கு ரிலீஸ் பதிப்பு வெளியானவுடன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதரவிறக்கம் செய்த கோப்பினைக் கம்ப்யூட்டரில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது. கையில் எடுத்துச் சென்று, மற்ற கம்ப்யூட்டர்களில் பணியாற்ற, போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. கம்ப்யூட்டரில் பதிந்தவுடன், என்ன சிறப்பு வசதிகள் புதுமையாகக் கிடைக்கின்றன என்று பட்டியலிடப்படுகிறது.\nஸ்பீட் டயல் திருத்தி அமைக்கப்பட்டு வேகமாக இயங்குகிறது. இதனை Speed Dial 2.0 என ஆப்பரா அழைக்கிறது. இதற்கு முன் இருந்த ஸ்பீட் டயல் வசதியில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீட் டயல் பக்கத்தில், எத்தனை இணைய தளங்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.\nபிரவுசருக்கான ப்ளக் இன் தொகுப்புகள் இல்லை எனில், அவற்றை எளிதாக இதில் பதிக்கலாம். இப்போதைக்கு அடோப் பிளாஷ் பிளேயர் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் பல புரோகிராம்கள் இணைக்கப்படலாம். பிளாஷ் பிளேயர், கம்ப்யூட்டரில் இல்லை என்றால், அதனைப் பதிக்கக் கூறும் செய்தியும், தளத்திற்கான லிங்க்கும் தரப்படுகிறது.\nஆப்பராவின் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளருக்கு தகவல்களை அனுப்பும் முன், ஆப்பரா சர்வரில் அவை கம்ப்ரஸ் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தரவிறக்கம் செய்வது தொடர்ந்தும் வேகமாகவும் நடைபெறுகிறது.\nஆப்பரா பிரவுசரின் இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்திட விரும்புவோர் http://www.opera.com/ browser/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.\nஇன்னொரு முக்கிய தகவலையும் இங்கு சொல்லியாக வேண்டும். ஆப்பரா இப்போது வெப் இமெயில் சேவையினைத் தருகிறது. இது அனைவருக்கும் இலவசமே. இது My Opera Mail என அழைக்கப்படுகிறது. பயன்படுத்திப் பாருங்கள்.\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nகுரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது.\nஇதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி.எம்.எல். 5க்கான ஸ��பீச் இன்புட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் பேசுவது உள்வாங்கப் பட்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றலாம்.\nஇதற்கான இணைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமைப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது.\nஇதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது.\nஇந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும்.\nமுப்பரிமாணக் காட்சிகள் காட்டு வதற்கான தொழில் நுட்பமும் இந்த பிரவுசரில் இணைக்கப் பட்டுள்ளது.\nஇந்த சோதனைத் தொகுப்பினைhttp://www.google.com/intl/en/landing/chrome/beta/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு\nஎலக்ட்ரிக் சார்ஞ் இன்றி பேசினாலே பேட்டரியில் சார்ஜ் ஏறும் புதிய மொபைல்களை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி மொபைலின் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது.\nமேலும் மொபைலில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகை மொபைல்களில் சார்ஜ் ஏற்றலாம்.\nசியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய மொபைலை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராஃப் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி மொபைல் போன்களின் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமொபைல் போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய மொபைல்கள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன.\nமேற்கு ஐரோப்பிய நாடுகளில், மொபைல்போன் விற்பனையில் முடிசூடா மன்னனாக விளங்கிய நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ லிமிடெட் முன்னிலை பெற்றுள்ளதாக ஐடிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, ஐடிஎப் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nஅதன்படி, 1990ம் ஆண்டிலிருந்து மொபைல்போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் நோக்கியா நிறுவனம் முதலிடத்தில் இருந்து வந்ததாகவும், 21 ஆண்டுகள் தொடர்ந்து முன��னணியில் இருந்த நோக்கியா நிறுவனத்திற்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக, மார்க்கெட் ஷேர் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.\nசாம்சங் நிலை இவ்வாறிருக்க, நோக்கியா நிறுவனத்தின் விற்பனை 10 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. மார்க்கெட் ஷேர் 28 சதவீத அளவிற்கு சரிந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், 20 சதவீத சரிவை கண்டதன் மூலம் அதிலும் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம், முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் பறிகொடுத்தது இவ்வாறு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite\nபவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம்.\nகருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது,\nஇதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும்.\nஅடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்ற��் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும்.\nகன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents -> authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools -> Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்.\nநோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்\nஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/feb/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3554653.html", "date_download": "2021-03-06T07:36:17Z", "digest": "sha1:6BF2DH3KSENU6D7BQGAB7X4QHWR5Q6BY", "length": 10407, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காந்தி நினைவு தின ஓவியப் போட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாந்தி நினைவு தின ஓவியப் போட்டி\nமகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, கடலூா் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.\nபோட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் செ.ஜெயரத்னா பரிசு, சான்றிதழை வழங்கினாா். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப.செல்வநாதன் வாழ்த்திப் பேசினாா். அருங்காட்சியக பணியாளா்கள் ம.வசந்தராஜா, ஆ.சண்முகசுந்தரம், இரா.வித்யாலெஷ்மி, ஜி.பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, சவகா் சிறுவா் மன்ற ஓவிய ஆசிரியா் ப.மனோகரன் வரவேற்க, பணியாளா் ம.விஜயா நன்றி கூறினாா்.\nபாரதிதாசன் இலக்கிய மன்றம்: கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் புதுப்பாளையத்திலுள்ள தனிப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற காந்தி நினைவு தின நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் கடல்.நாகராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி, தியாகிகள் அஞ்சலை அம்மாள், ஜெயில்வீரன் ஆகியோரது படங்களுக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில்முருகன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து, கடல் நாகராஜன் எழுதிய கடலூா் சிறைச்சாலையில் பாரதியாா், அஞ்சலை அம்மாள் மற்றும் கடலூரில் காந்தி பற்றிய வரலாற்று செய்திகள் நூலை மருத்துவா் உஷா ரவி வெளியிட, சுசான்லி மருத்துவக் குழுமத் தலைவா் சி.ஏ.ரவி பெற்றுக் கொண்டாா். சங்க நிா்வாகிகள் மூா்த்தி, க.இளங்கோவன், பால.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/2-2000000000.html", "date_download": "2021-03-06T08:17:47Z", "digest": "sha1:I47OQ3TQAS4Y7BPUU26TAAMYVYDOA7GL", "length": 12818, "nlines": 55, "source_domain": "www.tamizhakam.com", "title": "2 லட்ச ரூபாய் வண்டியால் 2,00,000,0000 சொத்தை தவறவிட்ட விவாகரத்தான நடிகர்..! - ஆப்பு அடித்த இன்ஸ்டா...! - Tamizhakam", "raw_content": "\nHome Gossip 2 லட்ச ரூபாய் வண்டியால் 2,00,000,0000 சொத்தை தவறவிட்ட விவாகரத்தான நடிகர்.. - ஆப்பு அடித்த இன்ஸ்டா...\n2 லட்ச ரூபாய் வண்டியால் 2,00,000,0000 சொத்தை தவறவிட்ட விவாகரத்தான நடிகர்.. - ஆப்பு அடித்த இன்ஸ்டா...\nசினிமா பிரபலங்களோ, சின்னத்திரை பிரபலங்களோதிருமண உறவில் விரிசல், விவாகரத்து எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. சாதரணமாக பலரது வாழ்கையில் நடக்கும் விஷயம் தான் என்றாலும் பிரபலங்கள் என்பதால் இந்த விஷயங்கள் பெரிதாக பார்க்கப்படுகின்றது.\nமற்ற படி ஏன் பிரிந்தார்கள், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதெல்லாம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். வலியோ, வேதனையோ அவர்களுக்கு மட்டுமே அது தெரியும். சமீப காலமாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் உலகம் முழுதும் வலுப்பெற்று வருகின்றது.\nஇதனை உரிய முறையில் கையாண்டால் பணம் பண்ணலாம். பொழுதை போக்கலாம். பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால், தவறாக கையாண்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். பணம், மானம் என பல விஷயங்கள் இழக்க நேரிடும்.\nஅந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிரபல தொகுப்பாளினி ஒருவர் பதிவு செய்த ஒற்றை போட்டாவால் தனக்கு வர வேண்டிய இருந்த கிட்ட தட்ட 200 கோடி ரூபாய் சொத்தை பிரபல நடிகர் ஒருவர் தவறவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா.. சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தான பிரபல நடிகர் ஒருவர் இளம் நடிகையுடன் நெருங்கி பழகி வந்தார்.\nஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விட்டார்கள். இது போதாதென்று நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் திருமணம் செய்து கொள்வது பற்றி பிறகு அறிவிப்போம் என ���ங்களது காதலை சூசமாக வெளிப்படுத்தினார்கள்.\nமெல்ல மெல்ல காதலில் மூழ்கிய ஜோடி திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்த நிலையில் காதலியின் தந்தை மறைந்ததால் திருமணத்தை சிறிது காலம் ஒத்தி வைத்தனர். அந்த நடிகை வீட்டிற்கு ஒரே வாரிசு.\nபெரிய தொழிலதிபரான அவரது தந்தைக்கு வீடு, பங்களா என அக்கட தேசத்தில் கிட்ட தட்ட 200 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. தற்போது, தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார் அம்மணி.\nநடிகரை விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த நடிகை அந்த முடிவில் இருந்து திடீரென பின் வாங்கி நடிகருக்கு டேக்கா கொடுத்து விட்டார். அதற்கு காரணம், பிரபல தொகுப்பாளினி ஒருவர் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்த ஒற்றை புகைப்படம் தான்.\nகாதலில் இருந்த போது நடிகருக்கு மிகவும் பிடித்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார் அம்மணி. இந்த பைக் தான் நடிகையை தற்போது காப்பாற்றியுள்ளது.\nஇருவரும் காதலித்து கொண்டிருக்கும் போதே நடிகர் பிரபல தொகுப்பாளினி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தோழிகள் சிலர் சொல்லி கேட்டபோது நம்பாமல் நடிகரை மலை போல நம்பினார் அம்மணி.\nசமீபத்தில் அந்த தொகுப்பாளினி கோவா-விற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வைத்துள்ளார்.\nஅப்படி வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், காதலனுக்கு பரிசாக கொடுத்த பைக்கை பார்த்த நடிகை அதிர்ந்து போனார். இதனை தொடர்ந்து, ஆளை விடுடா சாமி என்று ஜூட் விட்டு விட்டார் நடிகை.\n200 கோடி ரூபாய் சொத்திற்கு சொந்தக்காரியான நடிகையை வெறும் 2 லட்ச ரூபாய் பைக்கால் தொலைத்து விட்டு நிற்கிறார் நடிகர்.\n2 லட்ச ரூபாய் வண்டியால் 2,00,000,0000 சொத்தை தவறவிட்ட விவாகரத்தான நடிகர்.. - ஆப்பு அடித்த இன்ஸ்டா... - ஆப்பு அடித்த இன்ஸ்டா...\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. என்னா போசு.. என்னா கிளாமரு..\" - தாராள மனசை காட்டி மிரள விடும் கீர்த்தி சுரேஷ்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/youtube-mp3/?lang=ta", "date_download": "2021-03-06T07:51:30Z", "digest": "sha1:SFV4Q6GT5YBM6YOCFL7FT3YR2WHCQ6XH", "length": 5505, "nlines": 101, "source_domain": "yout.com", "title": "youtube எம்பி 3 க்கு | Yout.com", "raw_content": "\nyoutube எம்பி 3 மாற்றிக்கு\nஉங்கள் வீடியோ / ஆடியோவைக் கண்டறியவும்\nURL இலிருந்து UBE ஐ நீக்கி, Enter ஐ அழுத்தவும்\nஅல்லது URL ஐ நகலெடுத்து தேடல் பட்டியில் ஒட்டவும்\nநீங்கள் டி.வி.ஆர் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் எந்த உள்ளமைவையும் அமைக்க முடியும்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை செதுக்க யூட் உங்களை அனுமதிக்கிறது, நீங்கள் நேர வரம்பை இழுக்க வேண்டும் அல்லது \"இருந்து\" மற்றும் \"க்கு\" புலங்களில் மதிப்புகளை மாற்ற வேண்டும்.\nஎம்பி 3 (ஆடியோ), எம்பி 4 (வீடியோ) அல்லது ஜிஐஎஃப் வடிவங்களில் உங்கள் வீடியோ / ஆடியோவை மாற்ற வடிவமைக்க யூட் உங்களை அனுமதிக்கிறது. எம்பி 3 ஐத் தேர்வுசெய்க.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை வெவ்வேறு குணங்களில் மாற்றலாம், குறைந்த அளவிலிருந்து மிக உயர்ந்த தரத்திற்கு மாற்றலாம்.\nவீடியோ பக்கத்தில் உள்ள உரையை யூட் ஸ்க்ராப் செய்து உரையில் நிரப்புகிறது, பயன்பாடு போன்றவை பொருந்தினால் தலைப்பில் பொருந்தக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது பக்கத்தின் தலைப்பை | என பிரிப்பதன் மூலம் இதைச் செய்கிறது அல்லது - நாங்கள் விரும்பும் ஒரு ஆர்டரை நாங்கள் தேர்வு செய்கிறோம், அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றலாம். இது தலைப்பு தலைப்பு அல்லது எதையாவது கொண்ட வீடியோவாக இருந்தால் எந்த தொடர்பும் இல்லை, வெறுமனே இது ஒரு மெட்டா கோப்பின் பகுதிகள்.\nஉங்கள் வடிவமைப்பை மாற்ற பொத்தானைக் கிளிக் செய்க youtube எம்பி 3 வீடியோ / ஆடியோவுக்கு.\nnaver எம்பி 3 க்கு\n9gag எம்பி 3 க்கு\nimgur எம்பி 3 க்கு\nyounow எம்பி 3 க்கு\nTwitter - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-03-06T08:28:12Z", "digest": "sha1:2OA74JSO6GOF7U2RPSNUZ3MKEHBXLPPF", "length": 23560, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "கொழும்பு டெஸ்டில் சதம் அடித்து 25 வருட கால சாதனையை சமன் செய்தார் டி ப்ரூயின் – Eelam News", "raw_content": "\nகொழும்பு டெஸ்டில் சதம் அடித்து 25 வருட கால சாதனையை சமன் செய்தார் டி ப்ரூயின்\nகொழும்பு டெஸ்டில் சதம் அடித்து 25 வருட கால சாதனையை சமன் செய்தார் டி ப்ரூயின்\nகொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து 25 வருட சாதனையை சமன் செய்துள்ளார் டி ப்ரூயின். #SLvSA\nகொழும்பு டெஸ்டில் சதம் அடித்து 25 வருட கால சாதனையை சமன் செய்தார் டி ப்ரூயின்\nஇலங்கை – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் இலங்கை 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.\nஇதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை. கடினமாக இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக 5 விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பவுமா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டி ப்ரூயின் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஆசியக் கண்டத்தில் 4-வது இன்னிங்சில் சதம் அடித்த 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் ஒரு டெஸ்டின் கடைசி இன்னிங்சில், அதாவது நான்காவது இன்னிங்சில் 1993-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின் தற்போது 28 வருடத்திற்குப் பிறகு ப்ரூயின் சதம் அடித்துள்ளார். 2004-ல் ஸ்மித் 74 ரன்களும், தற்போது பவுமா 63 ரன்களும் அடித்துள்ளனர்.\nவருமான வரி செலுத்துவதிலும் அசத்திய தல டோனி\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\n‍டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\n13.1 ஓவரிலேயே இலங்கை அணியின் கதை முடிந்தது\nதிரிமான்ன, தனஞ்சயவின் அடுத்த கட்ட நடவடிக்கை\nமீண்டும் களமிறங்கவுள்ள முரளி, சனத் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இர���ணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:37:09Z", "digest": "sha1:P6T4R4QBIUZESBHWGVCDT3ZKC3XP4YDP", "length": 15432, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "புத்தகம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅதிகாரம்தான் பிரச்னை என்றால் அதற்கு தீர்வு இன்னும் சக்தி வாய்ந்த இயக்கங்களை இன்னும் சக்தி வாய்ந்த கட்சிகளைக் கட்டுவது தான் உழைக்கும் வர்க்கத்திற்கு தன் எதிர்காலத்திற்காக அனுமதி கேட்கும் அவசியம் கிடையாது .Continue Reading\nகௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி\nகௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்Continue Reading\nஇப்புத்தகத்தில் பகத்சிங் சில தலைப்புகளாக தனது விளக்கத்தை, தர்க்கத்தை செய்கிறார். கடவுளை ஏற்பவரும், மறுப்பவரும் கற்றுணர வேண்டிய மிக அரிய சிறிய நூல். Continue Reading\nஅலெக்ஸ் ஹேலியின் வேர்கள் – பிரியா\nவேர்கள் - ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும், அடிமைத்தனத்தினை எதிர்க்கும், அடிமைத்தனம் என்றால் என்னவென்று கேட்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.Continue Reading\nபுத்தகம் புதிது – சிராஜ்\nஒரு முழு இரவு பயணம் செய்து புத்தக்க் கண்காட்சிக்கு வருகை தரும் இளைஞர்களின் உற்சாகமான, தேடல் உள்ள மனநிலையை காணும் போது அறிவார்ந்த சமூகத்தை அடைய நினைக்கும் இளைஞர்கள் மத்தியில் தான் நாமும் செயலாற்றுகிறோம் என்பதே பெருமைக்குறிய விஷயம். Continue Reading\nபகத்சிங் – ஒரு கனவுலகத்தின் முன்னுரை – கமலாலயன்\nசுரண்டல் இல்லாத, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, சோஷலிச சமுதாயம் அமைய வேண்டிய ஒரு கனவு நிலமாக இந்தியாவைக் கண்டார். நிலம் அப்போது கரடுமுரடாய், அடிமை பூமியாய்க் கிடந்தது. பண்படுத்திச் சீர்திருத்தப் புரட்சி விதைகளை விதைக்க முற்பட்டபோது, முன்னுரை எழுதும் போதே அவர்தன் உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. இன்னமும் அவரின் கனவு பூமி கசடர்களின், தேசத்தை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் Continue Reading\nசே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு\nகுறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேராContinue Reading\nமதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …\nசிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் Continue Reading\nஉலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …\nஇம்ஹோடோப்புக்குப் பின்னர் ஒரு புத்தகம் பாப்பிரஸ் சுருளில் எழுதப்பட்டுள்ளது. இது தான் உலகின் முதல்மருத்துவப் புத்தகம். இதன் பெயர் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் என்பதாகும்.இதில் கவனிக்கப் பட்ட உடல் உள்ளுறுப்புகள் , உடல் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் என பல விஷயங்கள் விவரிக்கின்றன.Continue Reading\nஅரசியல் ஆதாயத்துக்காக தனி நபர்களின் கருத்துரிமை, வாழ்வுரிமையைத் தாக்கிடும் நட��டிக்கைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இணையதள செயல்பாட்டாளர்கள் 'கருப்பு முகமூடி போராட்டத்தை' முன்னெடுக அழைக்கிறோம்.Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Idioma-bot", "date_download": "2021-03-06T08:57:53Z", "digest": "sha1:G336B3GGSC27WVXUPRZSYHZM5KFWWWVX", "length": 8407, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Idioma-bot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Madurajus\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Portugis\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ky, or மாற்றல்: hi, sa, sk\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Draupadė\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Pandus\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Vjasa\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Šantanu\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Bhišma\nரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Matavimas\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Karate\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Karambol\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Bisbol\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Boling\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Puaso\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Muslim\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Haji\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Allah\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Turi\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Kauravai\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:23:14Z", "digest": "sha1:IISK3IFYEQAFC7TJ5AUD3BRY2W44ZDBW", "length": 11423, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேது நாணயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேது நாணயமொன்றின் ஒரு பக்கம்\nசேது நாணயம் என்பது 13 தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினரால் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும். இதன் ஒரு பக்கத்தில் நின்றநிலையிலான ஒரு மனித உருவமும், அதன் இரு பக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் யாழ்ப்பாண அரசின் சின்னமான நந்தியும், \"செது\" என்ற சொல்லும், மேலே பிறையும் பொறிக்கப்பட்டுள்ளன. சேது நாணயங்கள் இலங்கையின் வட பகுதியிலும், தென்னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nமுன்னர் இந்த நாணயங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியாமல் இருந்தபோது பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இவை சோழமன்னரால் வெளியிடப்பட்டவை என்று சிலரும், சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவால் வெளியிடப்படவை என்று சிலரும், இராமநாதபுரத்துச் சேதுபதிகளால் வெளியிடப்பட்டவை என வேறு சிலரும் கருதினர். 1920ல் ஞானப்பிரகாசர் இது யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்டவை என்பதைச் சான்றுகளுடன் விளக்கினார்.[1][2] 1924 ஆம் ஆண்டில் இலங்கையின் நாணயங்களைப் பற்றி நூல் எழுதிய கொட்ரிங்டன் என்பாரும்,[3] 1978ல் கீழைத்தேச நாணயங்களைப் பற்றி நூல் எழுதிய மிச்சினர் என்பரும் இந்த நாணயங்கள் யாழ்ப்பாண அரசர்களால் வெளியிடப்பட்டவை என்னும் கருத்தையே கொண்டிருந்தனர்.\n1970களின் பிற்பகுதியில் சி. பத்மநாதன் இந்த நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இவர் தனக்குக் கிடைத்த நாணயங்களை, அவற்றின் தோற்றம், சின்னங்கள், கலைநயம் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரித்தார். இவருக்குப் பின்னர், ப. புஷ்பரட்ணம் அவரது கள ஆய்வில் கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்களை ஆராய்ந்து அவ���்றைப் பத்து வகைகளாகப் பிரித்தார்.[4]\nஇதுவரை கிடைத்த நாணயங்களில் இருந்து இவை இரண்டு தொடர்களாக வெளியிடப்பட்டமை தெரியவந்துள்ளது. முதல் தொகுதி, 13 ஆம் நூற்றாண்டு முதல் 1450 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சப்புமால் குமாரயா கைப்பற்றும் வரையான காலப் பகுதியில் வெளியிடப்பட்டவை. அடுத்தது 1467ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் ஆரியச் சக்கரவர்த்திகள் கைப்பற்றிய பின்னர் வெளியிடப்பட்டவை.\nஒரு சேது நாணயத்தின் ஒரு பக்கம்\nசேது நாணயத்தின் மறு பக்கம்\nநந்தி பொறிக்கப்பட யாழ்ப்பாணத்து நாணயம்\nநந்தி பொறிக்கப்பட யாழ்ப்பாணத்து நாணயத்தின் மறு பக்கம்\n↑ புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003. பக். 218, 219.\n↑ புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003. பக். 219.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2017, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:12_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-06T08:48:03Z", "digest": "sha1:XXTV5B4YNRQGTY7W2FLX7FBMFCLIC4SE", "length": 7612, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 59 பக்கங்களில் பின்வரும் 59 பக்கங்களும் உள்ளன.\nகம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்\nகலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)\nதிருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)\nகால வரிசைப்படி தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2015, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/feb/11/tindivanam-co-operative-city-bank-board-meeting-3561407.html", "date_download": "2021-03-06T07:22:49Z", "digest": "sha1:434IIZF3ZTBERRTIZRYX7ETMKXZSTMHP", "length": 11341, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதிண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம்\nவிழுப்புரம்: திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் 112-ஆவது பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nபொது மேலாளா் விஜயகுமாா் வரவேற்றாா். வங்கித் தலைவா் கே.சேகா் தலைமை வகித்தாா். மேலாண் இயக்குநா் ஜே.ரூபன்கென்னடி, துணைத் தலைவா் சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வங்கியின் அனைத்து உறுப்பினா்கள், நிா்வாக இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.\nகூட்டத்தில், 2019 - 20ஆம் ஆண்டு அறிக்கையை அங்கீகரித்தல், லாபத்தை தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள்படி லாப பிரிவினை செய்தல், 2020 - 21ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து, 2019 - 20ஆம் ஆண்டின் நிா்வாக அறிக்கை, வரவு - செலவு கணக்குகள், வங்கியின் முன்னேற்ற அறிக்கையை பொது மேலாளா் வாசித்தாா்.\nஇதையடுத்து, கூட்டத்தில் பேசிய வங்கித் தலைவா் கே.சேகா், தமிழக அரசு பொதுமக்களுக்காக பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2,500 வழங்கியதும், விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் ரூ.12.110 கோடியை தள்ளுபடி செய்தமைக்கும் முதல்வா் கே.பழனிசாமி, அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.\nவங்கியில் விரைவில் சிபிஎஸ் தொடங்க உள்ளதால், வாடிக்கையாளா்களுக்கு இணைய வழியில் பணம் செலுத்த அனைத்து வசதிகளும் செயல்படும். வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் வைப்புத்தொகை வைத்துள்ளவா்களுக்கு நகரிலேயே அதிக வட்டி விகிதமாக 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.\nஇதையடுத்து, வங்கியில் கடன் பெற்று முறையாக தவணை செலுத்தி வருபவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கணேசன், துரை, சேட்டு, திருமகள், நரேந்திரகுமாா், அண்ணாதுரை, கற்பகம், பிரகாஷ், வரலட்சுமி ஆகியோா் கலந்து கொ��்டனா். உதவி பொது மேலாளா் செல்வம் நன்றி கூறினாா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/bigg-boss-3/page/2/", "date_download": "2021-03-06T08:53:26Z", "digest": "sha1:EV3E42B3DCT3X3E2T7AAIVDL5CHPAYYF", "length": 5560, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "Bigg Boss 3 Archives - Page 2 of 15 - TopTamilNews", "raw_content": "\nபண மோசடியில் கைதான தாயார்: நிகழ்ச்சியிலிருந்து வெளியேற அடம்பிடிக்கும் கவின்\nஐயோ பாவம்… பிக் பாஸிடம் மொக்க வாங்கிய லாஸ்லியா\n‘இந்த வீட்டிலேயே மோஸ்ட் பாப்புலர் நான் தான்’: தனக்கு தானே முடிசூட்டிக் கொண்ட வனிதா\n‘நொடியும் என் மனம் தாங்காதே’: ஷெரின் மீது காதலில் விழுந்த தர்ஷன்\nரொமான்ஸ் செய்த ஜோடிகளை வில்லுப்பாட்டு மூலம் கலாய்த்த சாண்டி\nஆசை காதலி லாஸ்லியாவுக்காக கவின் செய்த செயல்\nகவின் மட்டும் தான் காதல் செய்வார்: கடைசியில் நண்பனைக் கலாய்த்த சாண்டி\nஎப்பா கவின் உனக்கு எத்தன காதல் தான் இருக்கும் பா….\nடாஸ்க் என்ற பெயரில் ரசிகர்களைக் கடுப்பு ஏத்தும் பிக் பாஸ்\nசூப்பர் மாடல் டூ சூப்பர் மாம்: கஸ்தூரியைப் புகழ்ந்து தள்ளிய சாக்ஷி அகர்வால்\nவேலை கிடைத்ததால் ‘நேர்த்திக் கடனாக’ தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nநடிகர் விஜயின் அப்பாவுக்கு பாஜவினர் அனுப்பிய பார்சல்\n‘நான் பரமசிவனாக மாறிவிட்டேன்’ : அப்ஸ்காண்ட் ஆன நித்தியானந்த���வின் புதிய வீடியோ\nரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு\nஓவியா படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை\nஇயக்குநர் ராம் இப்படிச் செய்யலாமா \n”இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 போன்” – ”பிளிப்கார்டில் 4ம் தேதி அறிமுகம்”\nஇடியால் நள்ளிரவில் உருவான புதிய அருவி… மக்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/267/", "date_download": "2021-03-06T09:27:42Z", "digest": "sha1:K3PLGMOKB6DMLTBYWZAIUHCN75ULVHZH", "length": 1833, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "நினைவுக்குறி | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nரோஸ்மேரி யைப் பார்க்க, நீங்கள் கனவு காணும்போது, மகிழ்ச்சியற்ற பொருள் உள்ளது. ரோஸ்மேரி மேலும் நல்ல உணர்வுகளை உணர ஏதாவது நினைவில் ஒரு அடையாளமாக வும் உள்ளது. நீங்கள் எதையோ ஆழமாகவோ அல்லது கவனமாகவோ சிந்திக்கிறீர்கள், என்ன இழந்தது நீங்கள் ஏதாவது சேமிக்க விரும்புகிறீர்களா நீங்கள் ஏதாவது சேமிக்க விரும்புகிறீர்களா அது உறவு அல்லது நினைவுகள் இருக்க முடியும். ஏனெனில் ரோஸ்மேரி அத்தகைய நோக்கத்தின் அடையாளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:03:38Z", "digest": "sha1:SHEXQ7TIHSFCHTRGFJR7VAJWTKATHBLG", "length": 12753, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜே. கே. ரௌலிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதின எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்\nஎக்செட்டர் பல்கலைக்கழகம், (1986, இளங்கலை)\nகற்பனை, நாடகம், இளையோர் புதினம், குற்றப்புனைவு\nஜே. கே. ரௌலிங் (J. K. Rowling, பிறப்பு: 31 சூலை 1965) ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஜே.கே.ரவுலிங்கின் தந்தை பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுாிந்து வந்தார். அவருடைய தாய் ஆனி ரவுலிங், அறிவியல் தொழில்நுட்ப வல்லுநராக இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்தார்.[1]\nரவுலிங் 23 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவளுடைய தங்கை டயானே பிறந்தாள். ரவுலிங் நான்கு வயது சிறுமியாக இருக்கும் போது அவருடைய குடும்பம் வின்டர்பான் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தது. அவர் புனித மைக்கேல் ஆரம்பப்பள்ளியில் பயின்றார். அந்தப்பள்ளியானது அடிமை ஒழிப்புப் போராளியான வில்லியம் வில்பர் போர்ஸ் மற்றும் கல்��ி மறுமலர்ச்சியாளர் கன்னாமோர் ஆகியோரால் துவங்கப்பட்டது. ரவுலி்ங் பின்னாளில் எழுதிய \"ஹாாிபாட்டர்\" என்ற புத்தகத்தில் வரும் தலைமை ஆசிாியர் கதா பாத்திரம் ஆல்பஸ் தம்பில்டோர் அவருடைய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பிரட் டன் என்பவரே மேற்கூறிய கதாபாத்திரத்தை உருவாக்க அகத்தூண்டலை ஏற்படுத்தினார்.\nசிறு வயதில் ரவுலிங் அடிக்கடி கற்பனைக் கதைகள் எழுதுவார். அவற்றை அடிக்கடி தன் தங்கையிடம் வாசித்துக் காண்பிப்பார். அவர் தன் இடைநிலைக் கல்வியை வைடீன் பள்ளியில் பயின்றார். அவருடைய தாய் அவர் படித்த கல்லூரியிலேயே அறிவியல் துறையில் பணியாற்றினார். செசிகா மிட்ஃபோர்டின் சுயசாிதமான \"கான்ஸ் மற்றும் ரிபெல்ஸ் \" என்ற புத்தகத்தை படித்த பிறகு செசிகா ரவுலிங்கின் கதாநாயகியாகவே ஆகிவிட்டார். அதன்பிறகு ரவுலிங் செசிகாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தார்.\nரவுலிங்கின் இளமைப்பருவம் மிகவும் மகிழ்ச்சியற்றதாக இருந்தது. ஏனென்றால் அவரது தாய் நாேய்வாய்பட்டிருந்தார். அவருடைய தந்தையுடனும் பேசாமல் இருந்தார். அவர் தன் 11-ஆம் வயதில் கெர்மியோன் கிராங்கர் என்ற கதாபாத்திரத்தை தான் ஒத்திருப்பதாக கூறினார். ஸ்டீவ் எடி என்பவர் ரவுலிங்கிற்கு ஆங்கிலம் கற்பித்தார். ரவுலிங் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் முதல்நிலையில் தேர்ச்சி அடைந்தார்.\n1982 ஆம் ஆண்டு, ரவுலிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு நுழைவுத் தேர்வு எழுதினார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. பிறகு எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பண்டைய பிரெஞ்சு இலக்கியம் படித்தார். 1986-ல் பட்டப் படிப்பை முடித்து 1988-ல் லண்டன் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.\nஎடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.eurooppalotto.in/amerikka-lattarikal/powerball-25.html", "date_download": "2021-03-06T07:27:35Z", "digest": "sha1:B2GCPFP6XFAKBU75LAL2WPNDUMH2URQU", "length": 7646, "nlines": 168, "source_domain": "tamil.eurooppalotto.in", "title": "Powerball வென்ற எண்கள் | ஐரோப்பிய லோட்டோ இந்தியா", "raw_content": "ஐரோப்பிய லோட்டோ இந்தியா ›\n10.4 பில்லியன் INR நாடகம்\nசம���பத்திய முடிவுகள் புதன், 3 மார்ச், 2021.\nPowerball வென்ற எண்கள் சனி, 27 பிப்ரவரி, 2021.\nPowerball வென்ற எண்கள் புதன், 24 பிப்ரவரி, 2021.\nடிக்கெட் வாங்கப்படும் அமெரிக்கா . ஈர்க்கிறது உள்ளன புதன் மற்றும் சனி.\nஇல்Powerball வீரர் தேர்ந்தெடுக்கும் இடையே 5 எண்கள் 1 - 69 மற்றும் 1 எண்கள் எண்ண.\nஇல் பரிசு Powerball பொருந்தும் வித்தியாசத்தில் வெற்றி உள்ளது : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்ளன 11688053\n2. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள் மற்றும் 1 எண்கள் எண்ண. சிரமங்கள் 1 உள்ளன 292201338\n3. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்ளன 36525\n4. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள் மற்றும் 1 எண்கள் எண்ண. சிரமங்கள் 1 உள்ளன 913129\n5. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்ளன 579\n6. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள் மற்றும் 1 எண்கள் எண்ண. சிரமங்கள் 1 உள்ளன 14494\n7. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள் மற்றும் 1 எண்கள் எண்ண. சிரமங்கள் 1 உள்ளன 701\n8. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள் மற்றும் 1 எண்கள் எண்ண. சிரமங்கள் 1 உள்ளன 92\n9. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள் மற்றும் 1 எண்கள் எண்ண. சிரமங்கள் 1 உள்ளன 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2013/09/5.html", "date_download": "2021-03-06T08:41:00Z", "digest": "sha1:2O6PWFCS7C652JD7EXITXC5EPXPGEG56", "length": 10725, "nlines": 161, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்", "raw_content": "\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.\nடச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது.\nபயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.\nதொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.\nஇதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது.\nதானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.\nஇதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.\nஇதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.\nஇதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.\nமல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.\nஇதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எ��்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/162438/crispy-onion-pakoda/", "date_download": "2021-03-06T07:34:31Z", "digest": "sha1:EMZZ7V34O6YBJNFR5A5V2KBCHDMANRVW", "length": 22346, "nlines": 386, "source_domain": "www.betterbutter.in", "title": "Crispy onion pakoda recipe by jassi aarif in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / மொரு மொரு வெங்காய தூள் பக்கோடா\nமொரு மொரு வெங்காய தூள் பக்கோடா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமொரு மொரு வெங்காய தூள் பக்கோடா செய்முறை பற்றி\nமாறுமாறு வெங்காய தூள் பக்கோடா\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nகடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன்\nஅரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன்\nசோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன்\nதனி மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்\nபரிதி இருப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு\nவெங்காயத்தை சிறிய அளவில் வெட்டி அதன் மேல் உப்பு தனி மிளகாய் தூள் சோள மாவு அரிசி மாவு கடலை மாவு சேர்க்கவும்\nஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிதற வேண்டும்\nநன்றாக எண்ணெய் காய்ந்ததும் பிதறி வைத்துள்ள வெங்காயம் மசாலாவை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்\nகோல்டன் பிரவுன் ஆக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nமொரு மொரு வெங்காய தூள் பக்கோடா\nமொரு மொரு வெங்காய தூள் பக்கோடா\njassi aarif தேவையான பொருட்கள்\nவெங்காயத்தை சிறிய அளவில் வெட்டி அதன் மேல் உப்பு தனி மிளகாய் தூள் சோள மாவு அரிசி மாவு கடலை மாவு சேர்க்கவும்\nஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிதற வேண்டும்\nநன்றாக எண்ணெய் காய்ந்ததும் பிதறி வைத்துள்ள வெங்காயம் மசாலாவை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்\nகோல்டன் பிரவுன் ஆக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும்\nகடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன்\nஅரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன்\nசோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன்\nதனி மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்\nபரிதி இருப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு\nமொரு மொரு வெங்காய தூள் பக்கோடா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/feb/20/distribution-of-356-mt-of-paddy-in-the-current-year-3567167.html", "date_download": "2021-03-06T08:14:57Z", "digest": "sha1:VDKFQU45K2P2JKWHBX6EM2EYUXY4VWWC", "length": 11495, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடப்பு ஆண்டில் 356 மெட்ரிக் டன்விதை நெல் விநியோகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nநடப்பு ஆண்டில் 356 மெட்ரிக் டன்விதை நெல் விநியோகம்\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 356 மெட்ரிக். டன் அளவுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 720.47 மி.மீ. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழை அளவு 7.26 மி.மீ. நடப்பாண்டில் இப்போது வரை 59.74 மி.மீ மழை பெய்துள்ளது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 95.68 அடியாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 89,020 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்களும், 55,324 பரப்பில் தோட்டக் கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.\nநடப்பு ஆண்டில் நெல் விதைகள் 356 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன், பயறு வகைகள் 30 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 149 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 42,416 மெட்ரிக் டன், டி.எ.பி 10,171 மெட்ரிக் டன், பொட்டாஷ் 18,032 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 31,045 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 6,460 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்குத் தேவையான உரங்கள், பிற இடுபொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.\nவேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 1.63 கோடி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத��தின்கீழ் ரூ. 170 கோடி, நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 30 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 35.45 கோடி, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் ரூ. 2.55 கோடி, தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 12.52 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nகூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் 51 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 2.55 கோடி தொகுப்பு நிதியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/actor-goundamanis-exclusive-interview-to-vikatan-at-1996", "date_download": "2021-03-06T09:40:11Z", "digest": "sha1:OKAHLKHDL35TX6NKEQZ4TGV434IYVBKU", "length": 16423, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "``என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு!\" - கவுண்டமணியின் செம ரகளை பேட்டி #VikatanOriginals | Actor Goundamani's exclusive interview to vikatan at 1996 - Vikatan", "raw_content": "\n``என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு\" - கவுண்டமணியின் செம ரகளை பேட்டி #VikatanOriginals\nநடிகர் கவுண்டமணியின் வேற லெவல் பேட்டி..\n2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...\nஇந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்குப் பூஜை. இவர் வந்து இ���ங்கும்போது, ஹீரோக்களுக்கு இணையாக `செட்' சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்துக் கிசுகிசுக்கிறார்கள்.\nஜகஜகவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன்கூடப் போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார்... கவுண்டமணி. லேசான தொந்தியைத் தாண்டி, மூன்று முழ நீளத்துக்கு ஒரு தங்கச் சங்கிலி; தங்க பிஸ்கட் கோத்துப் போட்டிருக்கிறார். வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம், முன் தலையின் வழுக்கை மட்டுமே.\n``நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு. வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் `டாக்கீஸ்' பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு. காமெடியா, வில்லனா, ஹீரோவா... அதெல்லாம் முடிவு பண்ணலே. நடிகனாயிடணும்; அதான் லட்சியம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக்கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது.\"\n`` `16 வயதினிலே' படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு அதாவது, வறுமை..\n(சட்டென்று இடைமறித்து) ``அதெல்லாம் சும்மா. வறுமையாவது ஒண்ணாவது.. சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே... வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது. வளர்ந்து பெரிய ஆளான பிறகு, `ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்'னு சொல்றது, இப்ப ஒரு ஃபேஷனாப் போச்சு. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே... வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது. வளர்ந்து பெரிய ஆளான பிறகு, `ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்'னு சொல்றது, இப்ப ஒரு ஃபேஷனாப் போச்சு. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்\n``செந்திலை நீங்க அத்தனை பாஷையிலும் திட்டியிருக்கீங்க... அடிச்சு உதைச்சிருக்கீங்க...\"\n``அது தானா அமைஞ்ச காம்பினேஷன். செந்திலுக்கு ப்ளஸ�� பாயின்ட்டே அவனோட அமைப்புதான். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி அப்பாவியா நிப்பான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேனு `கலர் கம்பித் தலையா... அடுப்புச் சட்டித் தலையா... அரிசி மூட்டைக்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி வர்றான் பாரு'னு எல்லா மாதிரியும் திட்டியாச்சு. எதையும் மிச்சம் வெச்சதா தெரியலே. செட்டுக்குப் போயிட்டு, அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்\n2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...\n``கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே\n``ஏங்க, மண்ணுக்கும் காமெடிக்கும் என்னங்க சம்பந்தம் அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன... அந்தப் பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன... அந்தப் பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி\n``உங்களோட வளர்ச்சியில யாருக்குப் பங்கு உண்டு உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க\n``இது என்ன `மாஃபியா கேங்'கா, காட்ஃபாதர் இருக்கிறதுக்கு. `ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்குப் பிடிக்காது'னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா, அவரைச் சுத்தியிருக்கிறவங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க `சூப்பர் ஸ்டார்'னு புகழறாங்களே தவிர, சொந்தக் காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்... இதுதான் எனக்கும் `சூப்பர் ஸ்டார்'னு புகழறாங்களே தவிர, சொந்தக் காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்... இதுதான் எனக்கும்\n`ஒரு நடிகன் எப்படியிருக்க வேண்டும்' என்பதில் கவுண்டமணியின் `லாஜிக்' ரொம்ப சுவாரஸ்யமானது.\n``தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூடக் கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வெச்சு வியாபாரம் பண்ணிப் பாருங்க... பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லே. `கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே... ரசிகர் மன்றங்களையெல்லாம்கூடக் கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு. முக்கியமா, டி.வி-க்குப் பேட்டி குடுக்கறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு... அப்பதான் கிக்\n2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...\nபேட்டியின்போது போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. ``மேக்கப் இல்லாம `போஸ்' குடுக்கறதில்லீங்க\" என்கிறார், வழுக்கைத் தலையைத் தடவியபடி. குடும்பத்தைப் படமெடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார்.\n``முடியாதுங்க... இதுவரைக்கும் என் ஃபேமிலி படம் எதுலயாச்சும் பார்த்திருக்கீங்களா தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் காமெடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்குப் போறேன்... கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வெச்சுக் குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்துக்காரங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பார்த்ததே கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்டுல யாரும் பார்க்கக்கூடாது. அது வேற... இது வேற தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் காமெடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்குப் போறேன்... கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வெச்சுக் குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்துக்காரங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பார்த்ததே கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்டுல யாரும் பார்க்கக்கூடாது. அது வேற... இது வேற\n``என்னைப் பொறுத்தவரைக்கும் நாலு பேரைப் பார்க்கணும்; நாலு விதமா பேசணும்; சந்தோஷமா சிரிக்கணும்... அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிறவரைக்கும் சிரிப்போம்... ரைட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:27:20Z", "digest": "sha1:AYOVKT7DNPDOM4KDJN45FS76PTT7AQLB", "length": 10486, "nlines": 119, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | தர்ப்பைப் புல்லின் மகத்துவம்", "raw_content": "\nதருப்பை (தர்ப்பை) இது புல்லின வகையைச் சார்ந்தது.புராணங்களில் துளசி , தருப்பை , வில்வம் ஆகியன உள்ள இடங்களிளே மிகப் பவித்திரம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளது.\nநாணல் வகையைச் சேர்ந்த இந்தப் புல் ,தூயப் புல் ,தூப்புல் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீ இராமர் திருமேனி பட்டதால் இது ஏற்றம் பெற்றது.நம் முன்னோர்கள் மங்கல – அமங்கல காரியங்களில் இதனை சிறப்பாகப் பயன்படுத்தினார்கள்.\nஇன்னும் வேத விதி அறிந்த வைதீகர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nதர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம்.\nஇதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது.\nசூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது.\nஅதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம்.\nஇந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள்.\nஅவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.\nதிருநள்ளாறு தலத்தின் தலவிருட்சமே தர்ப்பையாகும்.காலங்கள் பல கடந்தும் இன்றும் அழியாமல் இருக்கும் தர்ப்பை அதிசயமானது.\nPrevious Postகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\nNext Postஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி\nஇன்று தொடங்கும் கந்த சஷ்டி விரதமும் – கடைபிடிக்கும் வழிமுறையும்\nகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\nசகல வளம் அருளும் அஷ்டலட்சுமி\nகாணிக்கை வழங்க வேண்டிய பொருட்களும் அதற்கு இணையாக கிடைக்கும் பலன்களும்\nபூஜை அறையை எப்படி வைப்பது\nகிழக்குத் அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்வது ஏன் தெரியுமா\nகந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:\nஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா\nநயினாதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய சார்வரி வருட உயர் திருவிழா\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞா���னம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/11/blog-post_17.html", "date_download": "2021-03-06T09:13:41Z", "digest": "sha1:C5KIPETFJZYIHCGSBQDSFXABLMJRNGLA", "length": 4264, "nlines": 97, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: தேனீரும் கொம்ப்யூட்டரும்", "raw_content": "\nகொம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பவர்களின் கண்களை அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் பாதிக்கிறதாம். கொம்ப்யூட்டர் முன் ஒரு தேனீர்க் கோப்பையை வைத்தால் அந்தக் கதிர்களை ஈர்த்தெடுக்கும் சக்தி தேனீருக்கு உண்டாம். இதனால் கண்ணைப் பாதிப்பது ஓரளவு தவிர்க்கப் படுகிறதாம். எனவே அந்தத் தேனீரைக் குடிக்கக் கூடாதாம் என்று ஒரு வைத்திய ஆய்வு கூறுவதாக இப்பத்திரிகை கூறுகிறது. அல்லாஹு அஃலம்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஸவூதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்\nதாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்\nISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon\n76வது ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது\n சீஆ - வஹாபி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/aptitude/", "date_download": "2021-03-06T08:51:18Z", "digest": "sha1:EFZMLOZQEYYMVLR6NTTGOKG7BNFNBNTN", "length": 5710, "nlines": 24, "source_domain": "oneminuteonebook.org", "title": "aptitude Archives - One Minute One Book", "raw_content": "\nமகிழினி வீட்டில் இருந்து புறப்பட்டு, கிழக்கு நோக்கி நடந்து சென்று, முதலாவது சந்தியில் இடதுபக்கம் திரும்பி நடந்து, இரண்டாம் சந்தியில் மீண்டும் இடதுபக்கம் திரும்பி நடந்து, ரதியின் வீட்டை நெருங்கிய போது, வீட்டு முற்றத்திலிருந்து நிலா என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நிலா எந்தத் திசை நோக்கி நிற்கிறாள்45 என்ற எண்ணை நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்க. முதற்பகுதியில் 2-ஐக் கூட்டுக. இரண்டாவது பகுதியில் 2-ஐக் கழிக்க. மூன்றாவது பகுதியில் 2-ஆல் பெருக்குக. நான்காவது பகுதியை 2-ஆல் வகுக்க. இவ்வாறு செய்தால்... Continue Reading →\n10 மீட்டர் உயரமான ஒரு சுவரில் ஒரு நத்தை ஏறுகிறது. ஒரு நாளைக்கு 3 மீட்டர் ஏறினால், 2 மீட்டர் சறுக்கிக் கீழிறங்குகிறது. அது சுவரின் உச்சியை அடைய எத்தனை நாள் செல்லும் சென்னை மாநகரத்திலே திருவாளர் கவுண்டமணி ஆறு அறைகள் கொண்ட ஒரு வீடு கட்டி, அந்த ஆறு அறைகளையும் ஒவ்வொரு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். முதல் மாதம் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூபா 10 வீதம் மொத்தம் 60 ரூபா வாடகையாக வாங்கிவிட்டார். தனது வீட்டிற்குத்... Continue Reading →\n#2 மூளைக்கு வேலை (IQ)\nராஜேஷ் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தான். அவனின் வலது பக்கத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. ராஜேஷ் எத்திசையை நோக்கிச் சென்றான்எலியிடமிருந்து எடுத்த வைரஸ் கிருமியை நீர் நிரம்பிய ஒரு கிளாஸில் போட்டால், வினாடிக்கு விநாடி இரு மடங்காகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி அப்படியே அதிகரிக்கும். கிளாஸ் மொத்தமாக வைரஸ் கிருமியால் நிரப்புவதற்கு முப்பது வினாடிகள் ஆனது என்றால், அந்த கிளாஸின் அரைப்பங்கு நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்எலியிடமிருந்து எடுத்த வைரஸ் கிருமியை நீர் நிரம்பிய ஒரு கிளாஸில் போட்டால், வினாடிக்கு விநாடி இரு மடங்காகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி அப்படியே அதிகரிக்கும். கிளாஸ் மொத்தமாக வைரஸ் கிருமியால் நிரப்புவதற்கு முப்பது வினாடிகள் ஆனது என்றால், அந்த கிளாஸின் அரைப்பங்கு நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்இராமனுக்குச் சீதை என்றிருந்தபோது, அரிச்சந்திரனுக்குச் சந்திரமதி இருந்தாள். சந்திரமதிக்குச்... Continue Reading →\n 1) எப்பவும் பள்ளிக்கு சீக்கிரமா வர்ற மாலு அன்னிக்கு லேட்டா வந்தாள். “ஏன் லேட்டா வந்தே”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே...என்ன வயசு உன் தம்பிக்கு”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே...என்ன வயசு உன் தம்பிக்கு” என்றனர். “என் தம்பியின் வயசால் என் வயசைப் பெருக்கினாலும் வகுத்தாலும் ஒரே விடைதான் வரும். என் தம்பி வயசைக் கண்டுபிடித்துக் ���ொள்ளுங்கள்” என்றாள்” என்றனர். “என் தம்பியின் வயசால் என் வயசைப் பெருக்கினாலும் வகுத்தாலும் ஒரே விடைதான் வரும். என் தம்பி வயசைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்றாள் கண்டுபிடிச்சிட்டீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/05/", "date_download": "2021-03-06T08:42:22Z", "digest": "sha1:ELBSYSZ2Y4ZQJTVHSFECMCP4AS5HYNMX", "length": 91062, "nlines": 294, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "May 2014", "raw_content": "\nபுளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nவயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.\nநம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.\nபலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.\nகுறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.\nபுளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.\nஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை.\nஇந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.\nஇதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந���த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை.\nஇணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\nமைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே.\nஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் இணைந்த செயல்பாடு, அதன் அப்ளிகேஷன் ஸ்டோரில் வேகமாக அதிகரித்து வரும் புரோகிராம்களின் எண்ணிக்கை ஆகியன இன்று பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.\nஇருப்பினும், ஒரு அம்சத்தில் மற்ற முந்தைய விண்டோஸ் பதிப்புகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிஸ்டம் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையங்களை அமைப்பதுதான். விண்டோஸ் இயக்க முறைமையைப் பொறுத்தவரை, அதில் எப்போதும் ஏதாவது குறியீட்டு பிழை கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கப்படும்.\nஅதற்கான தீர்வு தரும் பைல்கள் வழங்குவதை மைக்ரோசாப்ட் தொடர் பணியாகவே செயல்படுத்தி வருகிறது. விண்டோஸ் 8 மிக அதிகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பயத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து நீக்கியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.\nபாதுகாப்பினைப் பொறுத்தவரை, இந்த சிஸ்டம் தான், மிக அதிக கூடுதல் பாதுகாப்பு கவசங்களோடு இயங்குகிறது.\n1. பாதுகாப்பான இயக்க தொடக்கம் (Secure Boot):\nபெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும்.\nஇதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்ட��� இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது.\nவிண்டோஸ் 8 இதனை அனைத்து அம்சங்களிலும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய http://www.makeuseof.com/tag/whatisuefiandhowdoesitkeepyoumoresecure/ என்ற இணைய தளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படிக்கவும்.\n2. மால்வேரைக் கட்டுப்படுத்தும் முதல் இயக்கம் (Early Launch Anti Malware (ELAM)):\nஇது முதலில் சொல்லப்பட்ட Secure Boot பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு வழிமுறையின் ஓர் அங்கமே. இது முதலில் இயங்கி தன் சோதனையை மேற்கொள்ளும்.\nகம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போது, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படாமல், இயங்கத் தொடங்கும் அப்ளிகேஷன்களை இது சோதனை செய்திடும்.\nசோதனையின் முடிவில், இயங்கப் போகும் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத மற்ற அப்ளிகேஷன்கள் எப்படிப்பட்டவை என சிஸ்டம் கெர்னலுக்குத் தெரிவிக்கும்.\nஅவற்றை 'good', 'bad', 'bad but boot critical' மற்றும் 'unknown' என வகைப்படுத்திக் குறிப்பிட்டு அறிவிக்கும். 'bad' என அறியப்பட்டவை அல்லாத மற்ற ட்ரைவர்கள் மட்டுமே கெர்னல் சிஸ்டத்தில் ஏற்றும்.\nஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்\nஆதாரபூர்வமாக அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் ஜிமெயில் தளத்திற்கு புதிய வடிவம் தரப்படும் என கூகுள் நிறுவனத்திலிருந்து கசிந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதில் இன்பாக்ஸ் பக்கத்தின் இடதுபுறமாக, புதிய கீழ்விரி மெனு தரப்பட்டு, அதில் inbox, sent, mail, trash, drafts, spams என அனைத்தும் தரப்பட இருக்கின்றன. இதே திரையின் வலது பக்கத்தில், கீழாக அணுகி, மெனு ஒன்றைப் பெற்று மின் அஞ்சல் ஒன்றை வடிவமைக்கலாம். சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Social, Promotion and Primary ஆகியவற்றிற்கு மாறாக இது அமையலாம்.\nஹேங் அவுட் ஆப்ஷன் திரையின் மேலாக நீர்க்குமிழி வடிவத்தில் கிடைக்கும்.\nபுதிய வடிவமைப்பில், நாம் முன்னுரிமை தர விரும்பும் மின் அஞ்சல் கடிதங்களை எளிதாக அணுகும் வகையில், புதியதாக pin system ஒன்று தரப்பட உள்ளது.\nஇதன் மூலம் pin செய்யப்பட்ட அஞ்சல்களை மேலாக இழுத்துச் சென்று விடலாம். இதன் மூலம் முக்கிய தகவல்கள் அடங்கிய மெயில்களை நம் முன் எப்போதும் வைத்து இயக்கலாம். இதனால், ஜிமெயில் தளம் வெகுநாட்களாகப் பயன்படுத்தும் 'Start' சிஸ்டம் நீக்கப்படலாம்.\nஜிமெயில் தளத்தின் கீழாக வலது பக்கத்தில் உள்ள சிகப்பு \"+” ஐகான் பாப் அப் மெனு ஒன்றைத் தரும். இதன் மூலம் அஞ்சல் செய்திகளை அமைக்கலாம். புதிய reminders களையும் இதில் அமைக்கலாம்.\nமேலே சொல்லப்பட்ட மாற்றங்களை, மிக ரகசியமாக ஒரு சிலருக்கு மட்டும் அனுப்பி, சோதனை செய்து பின்னூட்டக் கருத்துகளை, கூகுள் பெற்று வருகிறது.\nவிரைவில் நடைபெற இருக்கும் கூகுள் கருத்தரங்கில் இது வெளியிடப்படலாம். அப்போது மேலே சொல்லப்பட்ட அனைத்து கூறுகளும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சில மாற்றப்படலாம்; சில சேர்க்கப்படலாம்.\nரௌட்டர் (Router) என்பது என்ன\nஒரு ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை.\nநம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது.\nஅதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.\nபொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் (4 Ethernet ports) தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம்.\nஇதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம். ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும்ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nஒவ்வொரு சாதனத்தையும் ரௌட்டர் வழியே இணைத்த பின்னர், http://www.whati smyip.com/ என்ற முகவரிக்குச் சென்றால், உங்களுடைய ஐ.பி. முகவரி கிடைக்கும்.\nஇவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.\nரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தன�� ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது.\nஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.\nவிண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க\nஉங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும்.\nஇவை தேவைப்படாதவர்கள், \"\"இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்'' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே'' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.\nஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\\Microsoft\\Windows\\StartMenu\\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும்.\nஇந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது. விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா என்று கேட்கும். விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும்.\nபின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் \"Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். \"All Programs” என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் \"Games” என்ற போல்டருக்குச் செல்லவும்.\nஅதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் \"Cut” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.\nதோற்றமும் வண்ணமும் மாற்ற: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் காட்டப்படும் காட்சியின் தன்மையையும், வண்ணங்களையும் எப்படி மா��்றலாம் என்பதைக் காணலாம்.\nகுறிப்பாக டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, பாப் அப் விண்டோஸ் இவற்றினை அழகாககவும், கண்களைக் கவர்ந்திடும் வகையில், நாம் விரும்பும் வழியில் வைத்திருக்கவே நாம் விரும்புவோம். அந்த மாற்றங்களை மேற்கொள்வது எப்படி எனக் காணலாம்.\nவிண்டோஸ் வண்ணங்கள் மற்றும் தோற்றத்தினை மாற்ற விரும்பினால், விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகளில், முதலில் கண்ட்ரோல் பேனல் திறந்து அதில் உள்ள display ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.\nஇனி, இடது புறம், வண்ணங்கள் அடங்கிய பிரிவிற்கான லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அளவு, அதற்கான ஐகான், வண்ணம், வடிவம் (size, icon, font, color and format) ஆகியவற்றை மாற்றுவதற்கான வழிகள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். நம் விருப்பப்படி அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து மாற்றங்களையும் மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nநீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், அல்டிமேட் புரபஷனல் மற்றும் என்டர்பிரைஸ் பதிப்பு எனில், டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், personalize என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇதில் விண்டோ கலர் (window color) என்பதில் கிளிக் செய்தால் புதிய விண்டோ காட்டப்படும். இதில் விண்டோவின் வண்ணம், ஒளி ஊடுறுவும் வகையினை (transparency) மாற்றி அமைப்பது, வண்ணத்தின் அழுத்த அளவை மாற்றுவது, வண்ணங்களை கலந்து அமைப்பது போன்றவற்றிற்கான வசதிகளைக் காணலாம்.\nஇவற்றை மாற்றிய பின்னர், advanced என்பதனைத் தேர்ந்தெடுத்தால், எழுத்து வகை, ஐகான் அளவு, ஐகான் வடிவம் ஆகியவற்றை மாற்றுவதற்கான லிங்க்ஸ் கிடைக்கும். அனைத்தையும் விருப்பம் போல் மாற்றிவிட்டு, save changes என்பதில் கிளிக் செய்து வெளியேறினால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அமல்படுத்தப் பட்டிருப்பதனைக் காணலாம்.\nமொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன.\nமற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன.\nஇருப்பினும் இவையும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக, அல்லது அவற்றைத் தாங்கி வரும் புரோகிராம்களாக மாறி வருகின்றன. இவற்றை அறிந்து பாதுகாப்பாக இயங்குவது எப்படி என இங்கு பார்க்கலாம்.\nபிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் என்பது நம் இணைய பிரவுசரின் உள்ளாக இயங்கக் கூடிய சில குறியீடு வரிகள் அடங்கிய தொகுப்பாகும். இவை சில வேண்டத்தகாத செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன.\nடிஸ்பிளே விளம்பரங்கள் காட்டுவது, நாம் காணும் இணைய தளங்கள் எவை எனப் பின் தொடர்வது மற்றும் நம் பாஸ்வேர்ட், தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன.\nஒரு பாதுகாப்பான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கூட தானாகவே அப்டேட் செய்து கொண்டு, மோசமான மால்வேர் புரோகிராமாக மாறக் கூடிய சந்தர்ப்பங்கள் இப்போது பெருகி வருகின்றன.\nகுரோம் பிரவுசர், நாம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் காட்டப்படும் டயலாக் பாக்ஸ்களில் இதனைக் காட்டுகிறது. இந்தப் பிரச்னை குரோம் பிரவுசருக்கு மட்டுமின்றி, அனைத்து பிரவுசர்களுக்கும் உள்ளது. குறிப்பாக பயர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் இந்த பிரச்னைகளை எதிர் கொள்கின்றன.\nகுரோம் வெப் ஸ்டோர் அல்லது மொஸில்லா ஆட் ஆன் ஆகிய தளங்களில் இருந்து, பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், உங்கள் பிரவுசரில் உள்ளாக இயங்கும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்கிறீர்கள்.\nஅப்போது குரோம் பிரவுசர், அது சிறிய ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், பல்வேறு நிலைகளில் உங்களிடம் அனுமதி கேட்கிறது. மேலும் சிறிய வேலையை மேற்கொள்ளும் ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், அது அனைத்து இணையதளப் பக்கங்களில் இருந்தும் உங்களுடைய தகவல்களை அணுகும் வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஏனென்றால், அந்த சிறிய புரோகிராம் கூட, உங்கள் பிரவுசரின் உள்ளீடாக இயங்குகிறது.\nஇதிலிருந்து நம்மால் தப்பிக்க இயலவில்லை. இணைய தளங்களை நாம் விரும்பும் வகையில் மாற்றிக் கொடுக்கும் போது, அவை தாங்கள் விரும்பும் விளம்பரங்களை நுழைக்கும் வகையிலும் செயல்படுகின்றன. ஆனால், பயர்பாக்ஸ் பிரவுசர் இந்த வகையான எச்சரிக்கையை வழங்குவதில்லை. அதற்கெ��ப் பதியப்படும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், தன்னிச்சையாக, நம் தனித் தகவல்களைப் பெறும் வேலையில் ஈடுபடுகின்றன.\nபல ஆட் ஆன் புரோகிராம்கள், இந்த பிரிவில் இயங்கி வரும் பெரிய நிறுவனங்களால் தயார் செய்து வழங்கப்படுகின்றன. இவை எல்லாம், தனி மனிதர் ஒருவர் தன் இச்சைக்கேற்ப உருவாக்கப்படும் புரோகிராம்களாகும். இவற்றில் சில, நீங்கள் இன்ஸ்டால் செய்கையில் நல்ல பாதுகாப்பான தன்மையுடனேயே இருக்கும். இவற்றை சில நிறுவனங்கள் பெற்று தங்கள் உரிமைப் பொருட்களாக வைத்துக் கொள்கின்றன.\nஇந்த நிறுவனங்கள், தாங்கள் பணம் சம்பாதிக்க, நம்மைப் போன்றவர்களின் தனி நபர் தகவல்களை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வழியாகப் பெற்று, விற்பனை செய்கின்றன. இதற்கு தங்களின் விளம்பரங்கள் வழியாக, ஏற்கனவே பாதுகாப்பானது என்று அறியப்பட்ட புரோகிராம்களில் மாற்றங்கள் செய்கின்றன.\nஅல்லது இவற்றை அப்டேட் செய்திட வேண்டும் என்ற தகவலை அனுப்பி நம்மை அப்டேட் செய்திட வைக்கின்றன. அல்லது இன்ஸ்டால் செய்திடுகையில், தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கச் சொல்லி நம்மைத் தூண்டி, அவர்கள் வலையில் சிக்க வைக்கின்றன.\nஇது போன்ற கெடுதலை விளைவிக்கும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் குரோம் வெப் ஸ்டோரில் இன்னும் இருக்கின்றன என்று இந்த பிரிவினைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. வங்கிகளின் இணைய தளங்களை நாம் அணுகிச் செயல்படுகையில், இவை நம் கிரெடிட் கார்ட் எண், அக்கவுண்ட் பாஸ்வேர்ட் ஆகியவற்றை எளிதாகத் திருடி அனுப்புகின்றன.\nபிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வது என்பது, அப்ளிகேஷன் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதற்கு இணையாகும். எனவே, அவை நம்பகத் தன்மை கொண்டவையா என நாம் முதலில் ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.\nமுதலில் உண்மையானவை என அறியப்பட்டாலும், பின்னாளில் இவை மற்ற நிறுவனங்களிடம் செல்கையில், மோசமானதாக மாறக் கூடியவை என்பதால், இதனை இன்ஸ்டால் செய்த பின்னரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நம்மிடம் அனுமதி பெறாமல், அப்டேட் செய்திட அனுமதிக்கக் கூடாது.\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120\nசில நாட்களுக்கு முன்னால், மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் காணப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் ஏ 120 மொபைல் போன், தற்போது, ஸ்நாப்���ீல் வர்த்தக இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\n5 அங்குல திரை HD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.\nஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4. 2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. இரண்டு சிம்களை இது இயக்குகிறது.\nபின்புறக் கேமரா, 8 எம்.பி. திறன் கொண்டதாக, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டுள்ளது.\nமுன்புறமாக, இணையத் தொடர்பிற்கென 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.\nஎப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இதன் ராம் மெமரி 1ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4ஜிபி.\nஇதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது.\nவெள்ளை உட்பட பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கிறது.\nபின்புறக் கவரினை பல வண்ணங்களில் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதன் இணைய தள விலை ரூ. 10,299.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது.\nஇந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது.\nபிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன.\nஇந்த பிழை குறியீடு என்னவென்று இன்னும் அறியப்படாததால், இதனை zeroday exploit எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் வழியாக, ஹேக்கர்கள் எளிதாகக் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் பயனாளர்களின் அனுமதியின்றி அமைத்துவிடலாம்.\nஇந்த புரோகிராம்கள் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், நாம் இணையத்தில் காணும் தளங்கள், அவற்றின் தன்மைகள் ஆகியன குறித்தும் தகவல்களைச் சேகரித்து, இந்த புரோகிராம்களை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே அடுத்தவருக்குக் கொண்டு செல்லும் வகையில் செயல்படும்.\nமுதன் முதலாக, இந்த பிழைக் குறியீடு இருப்பதனை FireEye என்ற இணைய பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்தது. வழக்கம் போல ப்ளாஷ் (Flash) அடிப்படையில் இயங்கும் புரோகிராம்கள் மூலமாக இது இயங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகள் 9,10 மற்றும் 11 ஆகியவற்றில் தான் இந்த பிழைக் குறியீடு உள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் தான் இவை இயங்குகின்றன என்றாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6லிருந்தே இந்த பிழைக் குறியீடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகங்களின் தகவல்களைத் திருடும் நோக்கில் ஹேக்கர்கள் இந்த பிழைக் குறியீட்டினை முதலில் பயன்படுத்தினர் என்றும், தற்போது இது பரவலாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அதன் ப்ளாஷ் ப்ளக் இன் அப்ளிகேஷன் புரோகிராமினைச் செயல் இழக்கச் செய்துவிட்டு பயன்படுத்துமாறு FireEye அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பாதுகாப்புடன் இயக்க Microsoft's Enhanced Mitigation Experience Toolkit security app என்ற ஒரு புரோகிராமினையும் தருகிறது. ஆனால், பாதுகாப்பான இணைய உலா மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், பிரவுசரை மாற்றிக் கொண்டு, இன் டர்நெட் எக்ஸ்புளோரரைத் தவிர்ப்பதே நல்லது என அனைத்து இணைய பாதுகாப்பு வழங்குவதில் பணியாற்றும் வல்லுநர்களும் அறிவித்துள்ளனர்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரை எத்தனை பேர் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில், இதனைக் கண்காணிக்கும் அமைப்புகள் வழங்கும் புள்ளி விபரங்களில், வேறுபாடுகள் உள்ளன. NetMarketShare என்னும் அமைப்பு, டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில், 55 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.\nஆனால், StatCounter இதனை 22.58% என அறிவித்துள்ளது. இந்த புள்ளி ���ிபரங்களில் பலத்த வேறுபாடு இருந்தாலும், பயனாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையான தகவலாகும்.\nஇணைத்த நோக்கியா இளைத்தது ஏன்\nமுதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா.\nபின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா.\nகடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம்.\nபச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம்.\nகையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின.\nஇன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது.\nமிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். 750 கோடி டாலர் தொகைக்குத்தான் நோக்கியா கை மாறியுள்ளது.\n2007 வரை 41 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டிருந்த நோக்கியா தொடர்ந்து சரிந்து, வேறு வழியின்றி தன்னை மைக்ரோசாப்ட் வசம் ஒப்படைத்துள்ளது. ஏன், சென்ற ஆண்டு கூட, நோக்கியா 15% பங்கு கொண்டிருந்தது.\nநோக்கியா உச்சத்திலிருந்த போது, வேறு எந்த நிறுவனமும் அதனைத் தொட முடியவில்லை. அதுவே, ஓர் அரக்கத்தனத்தை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது. முதலில் அதனை அசைத்துப் பார்த்தது மோட்டாரோலா ரேசர் மற்றும் ஆப்பிள் ஐபோன்களே.\nதன்னுடைய பங்கு இல்லாமலே, தான் ஆண்டு வந்த மொபைல் சாம்ராஜ்யம் முன்னேறுவதனைப் பார்த்த போது, நோக்கியா தன் தவறை உணர்ந்தது. தனக்கே உரிமையான மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினை தத்தெடுத்தது.\nமூன்று ஆண்டுகள், தன் லூமியா போன்களை சந்தையில் கொண்டு வந்து ஓரளவு இடம் பிடித்தது. ஆனாலும், இறுதியில�� மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தஞ்சம் கொண்டது. இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் பிரிவின் ஒரு அம்சமாக நோக்கியா இயங்க உள்ளது.\n1992 ஆம் ஆண்டில், ஜோர்மா ஒலைலா, நோக்கியா சிதிலமடைந்து திண்டாடிய போது தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அதன் மொபைல் போன் பிரிவினை மற்றவருக்கு விற்று விடலாம் என்ற முடிவை, வன்மையாக எதிர்த்தார். அதனை விட்டுவிட வேண்டாம் என்று அறிவித்து, தொலை தொடர்பு கட்டமைப்பு தொழில் பிரிவுடன், மொபைல் போன் பிரிவையும் வளமாக்க முயற்சிகள் எடுத்தார்.\nஅதன் பின்னர், இன்று உலக நாடுகள் அனைத்திலும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தினை முன்னெடுத்துச் செல்வதில், நோக்கியா பெரும் பங்கு வகித்தது. கூடவே, மொபைல் போன் வடிவமைப்பிலும், தயாரிப்பிலும் பெரும் மாற்றங்களை மேற்கொண்டது.\nஇனி, மைக்ரோசாப்ட் நிறுவனம், லூமியா போன்களில், தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் கூடுதல் வசதிகளைத் தந்து, நோக்கியா போன்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு வரலாம்.\nஇருந்தாலும், அந்தக் காலத்தில் எளிமையான வசதிகளுடன், அனைவரும் வாங்கும் விலையில் வந்த நோக்கியா மொபைல் போன்கள், என்றும் மக்கள் மனதில், நோக்கியா நிறுவனத்தை நிலை நிறுத்தும்.\nஅனைவரையும் இணைத்த நோக்கியாவிற்கு இனிய வணக்கமும் நன்றியும் கூறுவதைத் தவிர இனி என்ன இருக்கிறது.\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Doodle 3\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் கான்வாஸ் வரிசையில் டூடில் 3 மாடல் மொபைல் போனை அண்மையில், ரூ. 8,500 விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\n6 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, முன்புறமாக ஒரு விஜிஏ கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.\nஇத்துடன் கிங்சாப்ட் ஆபீஸ், ஆப்பரா மினி ப்ரவுசர், பல பிரபலமான கேம்ஸ் ஆகியவை பதிந்து கிடைக்கின்றன.\nமேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.\nஇதன் பேட்டரி 2,500 mAh த���றன் கொண்டது. இந்த போன் வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் வெளியாகியுள்ளது.\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nபேஸ்புக்கில், ஒருவருடன் நட்பு கொண்டால் மட்டுமே, அவரின் கருத்துக்களுக்கு நீங்கள் கமெண்ட் என்னும் பதில் குறிப்பினைப் பதிய முடியும்.\nஉங்கள் இருவருக்கிடையே பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஒருவர் அனுப்பும் நட்பு வேண்டும் விண்ணப்பத்தினை இன்னொருவர் ஏற்று சம்மதித்தால் மட்டுமே இது முடியும்.\nஆனால், ஒருவர் இது போன்ற நட்பு கொள்ள விரும்பும் வேண்டுகோளை அனுப்பாமலேயே, நண்பருக்கு வேண்டுகோள் செல்வதும், அவர் ஏற்றுக் கொள்வதும் எப்படி நிகழ முடியும்\nபேஸ்புக் தளத்தின் உதவிப் பக்கத்தில், (https://www.facebook.com/help/215747858448846) இதற்கான விளக்கத்தினைத் தேடினால், இது போல ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.\nஇது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் நமக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், இது போல யாருமே அனுப்பாமல், நட்பு நாடும் விண்ணப்பங்கள் அனுப்பப்படுவது, பெறப்படுவது, பேஸ்புக் தளத்தில் அவ்வப்போது நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று பலர் கருதுகின்றனர்.\nஉலகில் மிக அதிகான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், நாள் தோறும் 75 கோடி பேர் நுழைந்து பயன்படுத்துகின்றனர். இவ்வளவு பேரைக் கொள்ளும் இணைய தளத்தில், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயற்கையே.\nநீங்கள் அனுப்பாத நட்பு வேண்டுகோளை, ஒருவர் பெற்றிருந்தால், நீங்கள் https://www.facebook.com/help/www/186570224871049 என்ற முகவரியில் உங்கள் குற்றச் சாட்டினைப் பதியலாம். மேற்கொண்டு இது போல நடக்காத அளவிற்கு நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.\nஅடுத்ததாக, நீங்கள் நட்பு பாராட்ட விரும்பாதவர் எனக் கருதும் ஒருவரின் நட்பை நீக்கலாம் (\"Unfriend”). அவருடைய மனதைப் புண்படுத்த வேண்டாம் என எண்ணினால், அவருடைய தகவல் எதுவும் உங்களுக்கு வராதபடியும் செட் செய்திடலாம்.\nஅப்போது நண்பர்களாக நீங்கள் தொடரலாம். \"Friends” என்னும் ஐகானில் கிளிக் செய்து, \"Get Notifications” என்ற ஆப்ஷனை நீக்கலாம்.\nஇதன் பின்னரும், உங்கள் தகவல்களின் மேல் அவர்கள் கமெண்ட் அனுப்பும் பட்சத்தில், அவர்களைத் தடை (block) செய்து வைக்கலாம்.\nஇவ்வாறு தடை செய்துவிட்டால், எந்த தகவல் பரிமாற்றமும் உங்கள் இருவருக்கிடை��ே நடைபெறாது. இதற்கு \"Report/Block” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அது கேட்கும் தகவல்களைத் தரவும்.\nஇதன் பின்னரும், உங்களுக்கு நட்பு விண்ணப்பம், உங்களுக்குத் தெரியாமலேயே செல்கிறது என்றால், உங்கள் பேஸ்புக் பாஸ்வேர் டினை மாற்றி அமைக்கவும்.\nஉங்கள் கம்ப்யூட்டரில் எதுவும் spyware உள்ளதா என முழுமையாக ஸ்கேன் செய்திடவும். உங்கள் அக்கவுண்ட்டினை வேறு ஒருவர், உங்கள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இந்த தில்லுமுல்லுகளை மேற்கொண்டிருக்கலாம்.\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன.\nபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.\nலேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் பயன்படுத்தும் வழிகளைச் செம்மைப் படுத்தும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.\nநீங்கள் பேட்டரி பவரில் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் ப்ராசசர் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, பேட்டரியின் மின் சக்தி விரைவில் தீர்ந்துவிடும் என்பதனை உணர்ந்திருப்பீர்கள்.\nஅதற்காக, நாம் லேப்டாப்பில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில், நாம் விண்டோஸ் சிஸ்டத்திடம், ப்ராசசரின் செயல்பாட்டின் தீவிரத்தினை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம் என்பதனை செட் செய்திடலாம்.\nஇது கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தினைச் சற்றுக் குறைக்கலாம். எனவே, முதலில் சோதனை அடிப்படையில், இதனை முதலில் பார்க்கலாம்.\nமுதலில், லேப்டாப் கம்ப்யூட்டரை மின்சார இணைப்பிலிருந்து நீக்கவும். ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, power options என டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் விண்டோவில், current plan அடுத்து, 'Change plan settings' என்பதில் கிளிக் செய்திடவும்.\nஅடுத்து 'Change advanced power settings' என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில், 'Processor power management என்பது வரை கீழாகச் செல்லவும். இந்த ஆப்ஷனை விரித்து, Maximum processor state' என்ற ஆப்ஷனைத் தேடிக் காணவும்.\nஇங்கு எப்போதும் 100% என்ற நிலையில் இருக்கும். இதனைக் குறைத்து அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nநீங்கள் அமைத்தது சரியாக வரவில்லை என்றால், அதன் அடிப்படையில் விண்டோஸ் இயக்கம் முழுமையாக இல்லை எனில், பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவிற்கு மீண்டும் சென்று, மாறா நிலைக்கு மாற்றும்படி தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\nசோனி மொபைல் நிறுவனம், சென்ற ஆண்டு இறுதியாகத் தான் வெளியிட்ட எக்ஸ்பீரியா எம் மொபைல் போனின் தொடர்ச்சியாக, அண்மையில் எக்ஸ்பீரியா எம்2 என்ற மொபைல் போனை வெளியிட்டுள்ளது.\nஇது கடந்த பன்னாட்டளவிலான மொபைல் போன் கருத்தரங்கில் காட்டப்பட்டது. 4.8 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் அமைந்த, வீடியோ பதிவு இயக்கம் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா, இரண்டு சிம் இயக்கம், அண்மைக் கள தொடர்பு (NFC), 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ, ஒரு ஜிபி ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதனை அதிகப்படுத்தும் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன.\nஇதன் தடிமன் 8.64 மிமீ, எடை 148 கிராம். இந்த போனில் தரப்பட்டுள்ள பேட்டரி 2300 mAh திறன் கொண்டது.\nகருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த மொபைல் போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.21,990.\nடெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்\nDelta Search என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான இடத்தையே நம் பிரவுசரில் பிடித்துக் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது.\nநம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம்.\nஇந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது.\nசிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது.\nகூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.\nஏதேனும் புரோகிராம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், இதுவும் ஒட்டிக் கொண்டு வருகிறது. பின்னர், தன் செயல்பாடுகளை வலிந்து மேற்கொள்கிறது. இதற்குப் பல முகங்கள் உண்டு. முதலாவதாக Delta Search virus.\nஇது டெல்டா சர்ச் டூலின் இன்னொரு முகம். இது உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா என நீங்கள் சோதனையிட்டுக் கொண்டு செயல்பட வேண்டும். இதனு டன் பல மால்வேர், ப்ரீவேர் மற்றும் ஷேர்வேர் எனப் பல புரோகிராம்கள் இணைந்து வருகின்றன. இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nஇரண்டாவதாக, Deltasearch.com redirect என்பதாகும். இது டெல்டா சர்ச் வைரஸினால் ஏற்படுத்தப்படுவது. நம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கத்தில் அனைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, அடிக்கடி டெல்டா சர்ச் காம் என்ற தளத்தினைத் திறந்து காட்டும்.\nஅடுத்ததாக yhs.deltasearch.com. இது டெல்டா சர்ச் இஞ்சினின் காப்பி புரோகிராம். இதனைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், பல பிரபலமான இணையதளங்கள் போல அமைந்த போலியான தளங்களுக்கான முகவரிகளை தேடல் முடிவுகளாகத் தந்து நம் கம்ப்யூட்டரில் சிக்கல்களை இது ஏற்படுத்தும்.\nஇன்னொரு முகமாக நமக்குக் கிடைப்பது mixidj.deltasearch.com. டெல்டா சர்ச் வைரஸ் இணைந்து மிக அதிகமாகப் பரவுவது இதுதான். இந்த தேடல் சாதனமும், நம்மை போலியான இணைய தளங்களுக்கு அழைத்துச் செல்வதில் செயல்படுகிறது. இன்னொரு வகையான வைரஸ் தரும் தேடல் தளம் visualbee.deltasearch.com. குறிப்பிட்ட தளங்களுக்கு நம்மை வழி நடத்தி, அதில் அதிகம் பேர் வந்ததாகக் காட்டும் வேலையை இந்த தேடல் தளம் செய்கிறது. மற்றும் பல மோசமான விளைவு\nகளைத் தரும் தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த தேடல் தளம் உங்கள் பிரவுசரில் இயங்குவதாக இருந்தால், உடனடியாக அதன��� நீக்க வேண்டும். இல்லையேல் பல பாதகவிளைவுகள் ஏற்படும்.\nஎந்த இலவச புரோகிராம் அல்லது ஷேர்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இறக்கம் செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக மேற்கொள்ளவும். இந்த டெல்டா சர்ச் மற்றும் சார்ந்த அனைத்து வகைகளும், இத்தகைய புரோகிராம்களுடன் தான் ஒட்டிக் கொண்டு வருகின்றன. டெல்டா சர்ச் சார்ந்த எந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவது தெரிந்தாலும், உடனே அதனை நீக்க வேண்டும்.\nடெல்டா சர்ச் இஞ்சினை எப்படி நீக்குவது எனப் பார்க்கலாம். இது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் செயல்படத் தொடங்கும். அதனை அனுமதிக்கக் கூடாது. உடனே அந்த டேப்பினை மூடிவிட வேண்டும். பின்னர், Add/Remove Programs பட்டியலில் இருந்து இதனை நீக்க வேண்டும்.\nஇதற்கு ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, Settings > Control Panel > Add/Remove Programs எனச் செல்லவும். அங்கு டெல்டா சர்ச் இருந்தால் நீக்கவும். அத்துடன் Delta Chrome Toolbar, Delta toolbar, Yontoo, Browser Protect மற்றும் Mixi.DJ ஆகியவையும் தென்பட்டால் அனைத்தையும் நீக்கவும். அத்துடன் உங்கள் பிரவுசரில் இருக்கும் டெல்டா சர்ச் டூலையும் நீக்கவும். அதற்கான வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.\n1. இன் டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறந்து 'Tools' > “Manage Addons' >'Toolbars and Extensions' எனச் செல்லவும். இங்கு Delta Search மற்றும் சார்ந்த அனைத்தையும் கண்டறிந்து அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து Tools கிளிக் செய்து Manage addons' > 'Search Providers' எனச் செல்லவும். இங்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதுகாப்பான சர்ச் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\n2. மொஸில்லா பயர்பாக்ஸ்: பிரவுசரைத் திறக்கவும். Tools' > 'Addons' >'Extensions' எனச் சென்று டெல்டா சர்ச் இருப்பதைக் கண்டறியவும். மற்றும் இது சார்ந்த மற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து 'Tools' > 'Options' எனச் சென்று, தொடக்க ஹோம் பேஜ் என்பதில் கூகுள் டாட் காம் அல்லது யாஹூ டாட் காம் அல்லது உங்களுக்குத் தேவையான தேடல் தளத்தினை அமைக்கவும்.\n3. குரோம் பிரவுசர்: பிரவுசரினைத் திறந்து குரோம் மெனு பட்டனைக் கிளிக் செய்திடவும். Tools > Extensions எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Delta Search எக்ஸ்டன்ஷன் கண்டறிந்து, பின் Recycle Binல் கிளிக் செய்து அதனை நீக்கவும்.\nதொடர்ந்து ரென்ச் ஐகான், அல்லது மூன்று கோடுகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும்.\nகிடைக்கும் பட்டியலில் Settings என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் பக்கத்தில் 'Manage search engines' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குத் தேவையான, பாதுகாப்பான சர்ச் இஞ்சினை, உங்கள் மாறா நிலை சர்ச் இஞ்சினாக அமைக்கவும்.\nஇதனைத் தொடர்ந்து, \"On start” என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு புதிய டேப் ஒன்றினைக் கிளிக் செய்கையில், எந்த தளமும் இல்லாமல் காலியான பக்கம் (blank page) கிடைக்கும்படி அமைக்கவும்.\nநீங்களாக இன்ஸ்டால் செய்யாத புரோகிராம் ஏதேனும் உங்கள் கம்ப்யூட்டரில் இருப்பதாகவோ, இயக்கப்படுவதாகவோ தெரிந்தால், உடனே, முழு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினையும் ஸ்கேன் செய்து, வைரஸ் அல்லது மால்வேர் இருந்தால் அழிக்கவும்.\nஇதற்குக் கீழ்க்காணும் புரோகிராம்களும் உங்களுக்குத் துணை புரியும். அவை SpyHunter, STOPzilla மற்றும் Malwarebytes Anti Malware.\nபுளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\nஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்\nரௌட்டர் (Router) என்பது என்ன\nவிண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள க...\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அர...\nஇணைத்த நோக்கியா இளைத்தது ஏன்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Doodle 3\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A-3/?amp=1", "date_download": "2021-03-06T07:27:55Z", "digest": "sha1:X43J3JLY7SZXQKNMNGKAYL2O3PXZEXVP", "length": 9086, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வாகனவியல் நுட்பங்கள் தொடர் 1", "raw_content": "\nவாகனவியல் நுட்பங்கள் தொடர் 1\nஆட்டோமொபைல் நுட்பங்களை தொடராக வழங்கும் முயற்சியில் களமிறஙகியுள்ளேன். இந்த தொடருக்கான அறிவிப்பினை வெளியிட்டவுடன் உற்சாகமளித்து கருத்துரை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி\nஇனி தொடருவோம் முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை இனி அறியலாம். கடந்த சில மாதங்களுக்கு முன் என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடரின் முழுமையான விவரங்களை பிடிஎஃப் வடிவில் இலவசமாக தரவிறக்க இங்கு செல்லவும்..\nவாகனவியல் 3 அடிப்படையான அமைப்புகள்…\n1. ஆற்ற���் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)\nவாகனங்கள் இயங்க ஆற்றல் அவசியம் என்பதனை அறிவோம். ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக எந்த நுட்பங்கள் உதவுகின்றன போன்றவை ஆற்றலை உருவாக்கும் பிரிவில் இருக்கும்.இவற்றில் உள்ள அமைப்புகள்..\nஅ.ஆற்றல் உருவாக்கும் அமைப்பு(Power Generation)\nஆ.ஆற்றலை செயலாக மாற்ற உதவும் அமைப்பு(Driveline or Transmission)\n2. வாகனத்தை இயக்கும் அமைப்பு(Running System)\nவாகனத்தை இயக்கும் அமைப்பானது வாகனத்தினை நம் தேவைக்கேற்ப வாகனத்தை கொண்டு செல்ல உதவும் அல்லது நிறுத்தவும் இந்த அமைப்பு செயலாற்றும்.\n3. சொகுசு தன்மைக்கான அமைப்பு(Comfort System)\nசொகுசு என்றால் அதிநவீன வசதிகள் மட்டுமல்ல, சிறப்பான சீட்டீங், வாகனத்தை இயக்க ஓட்டுனர்க்கான வசதிகள், ஆடியோ இன்னும் பல…\nஇவைகள்தான் வாகனத்தின் மிக முக்கியமான அடிப்படைகளாகும். தற்பொழுது வாகனத்துறையில் பாதுகாப்பு அம்சங்களும்(Saftey System) நிச்சியமாக தவிர்க்க முடியாத ஒன்று. எனவே அதனை நாம் இணைத்துக்கொள்ளலாம்.\nஅடிப்படைகள் அனைத்தும் முழுமையான விவரங்கள் மற்றும் படங்களுடன் இனி வரும் பதிவுகளில் கானலாம். இந்த தொடரினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பலர் அறிய உதவுங்கள்…\nNext ஜிவி650 அக்யுலா ப்ரோ மற்றும் ஜிடி650ஆர்- »\nPrevious « கேடிஎம் 390 டூக் பைக் எப்பொழுது\nஹூண்டாய் பையான் எஸ்யூவி அறிமுகமானது\n2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது\nநிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…\nரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்\nசிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…\nஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது\nஇந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…\nரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபி���ஸ் விற்பனைக்கு ரூபாய்…\nகுறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…\n2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது\nரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/feb/01/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3554718.html", "date_download": "2021-03-06T08:42:28Z", "digest": "sha1:TGZM3O2X25ASJNI3W4AYHQVUJQMLXUL3", "length": 8803, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பைக் மீது காா் மோதியதில் இளைஞா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபைக் மீது காா் மோதியதில் இளைஞா் பலி\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.\nதிருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிங்கபெருமாள் (27). இவா், செஞ்சி அருகே கன்னலம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சேத்துப்பட்டிலிருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தாா்.\nபெருவளூா் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த காா் நரசிங்கபெருமாளின் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ�� - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/11/blog-post.html", "date_download": "2021-03-06T08:40:06Z", "digest": "sha1:RBVNNMOT6OQ5OMNTJG4KPUTNHZGCBKQC", "length": 71099, "nlines": 994, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“தமிழ்நாடு நாள்” தமிழர் தாயக விழா நாள் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“தமிழ்நாடு நாள்” தமிழர் தாயக விழா நாள் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\nதமிழர் தாயக விழா நாள்\nஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\nஅறுபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இம்முடிவெடுத்தமைக்கு ஆட்சியாளர்களைப் பாராட்டுவோம்\nதமிழ்நாட்டில் இளந்தலைமுறையினரிடம் எழுச்சி பெற்று வரும் தமிழின உணர்வுத் தாக்கமும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும். அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்களது தேசிய இனத் தாயகம் அமைந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாடு மட்டும், “இந்தியன்” - “திராவிடன்” என்று அயலார் தூக்கி மாட்டிய இனப் பெயர்களை சிலுவையாய்ச் சுமந்து, சொந்தத் தமிழினப் பெருமிதங் களைத் தொலைவில் தள்ளி வைத்தது.\nகறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ\nபேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ\nபிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ”\nஎன்று பாவேந்தர் பாரதிதாசன் கேட்டார்\nமொழிவழித் தாயகமாகத் தமி��்நாடு (அன்று சென்னை மாநிலம்) 1956 நவம்பர் 1 அன்று அமைக்கப்பட்டது. அதற்கு முன் சென்னை மாநிலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆந்திரப் பிரதேசம் 1953இல் பிரிந்து தனி மாநிலமானது.\nபிரித்தானிய வணிக நிறுவனமான கிழக்கிந்தியக் கம்பெனியின் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்த நாடு இந்தியா. இதன் பெற்றோராகிய பிரித்தானியரே ‘இந்தியா’ என்று பெயர் சூட்டினர். இருநூறு ஆண்டு களுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம்; தமிழ்நாடு என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.\nவணிக வேட்டைக் கொள்ளையரான வெள்ளையர் ஆட்சி - மொழிவழித் தாயகம், தேசிய இனத் தாயகம் என்பவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களின் சுரண்டல் நிர்வாக வசதிக்கேற்ப இந்தியாவில் பல மாகாணங்களை உருவாக்கி, அவற்றின் அன்றாட நிர்வாகப் பொறுப்பை வெள்ளைக்கார ஆளுநர்களிடம் ஒப்படைத்தது.\nஇந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் குழுக்களை மொழி அடிப்படையில் தனித்தனியே அமைக்க வழிகாட்டினார்.\n1920ஆம் ஆண்டு நடந்த அனைத்திந்திய காங்கிரசு மாநாட்டில் மொழிவாரி மாநிலக் குழுக்களை உருவாக் கிடத் தீர்மானம் நிறைவேற்றினர். விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.\nமேற்படித் தீர்மானத்தின் அடிப்படையில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1923ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்துக்குத் தனி மாநிலக் கமிட்டி அமைக்கப்பட்டது. 1920களிலேயே “தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி” அமைத்த அக்கட்சி, 1947 ஆகத்து 15இல் விடுதலை பெற்ற பின் மொழிவழித் தமிழ்நாடும், ஆந்திரமும் பிரிக்க மறுத்தது.\nஆந்திராவைச் சேர்ந்த பொட்டி சிறீராமுலு அவர்கள் விசாலாந்திரம் தனியே அமைக்க வலியுறுத்தி 56 நாட்கள் உண்ணாப்போராட்டம் நடத்தி சென்னையில் 15.12.1952 அன்று உயிர் நீத்தார். ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது. அதன்பிறகு, 1953 அக்டோபர் 1-இல் ஆந்திரப் பிரதேசம் சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து அமைக்கப்பட்டது. சித்தூர், திருப்பதி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை ஆந்திரத்துடன் இணைத்தது இந்திய அரசு\nமங்கலங்கிழா���், ம.பொ.சி., கே. விநாயகம், கோல்டன் சுப்பிரமணியம், ரகீம் போன்ற பெருமக்கள் வழி காட்டலில் போராடிய தமிழர்களால்தான் ஆந்திரத் துக்குப் போன திருத்தணி பகுதியை மீட்க முடிந்தது. வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் காவல்துறை யினரின் தாக்குதலால் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்று இரு தமிழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள்.\nகேரளம் விழுங்கிய இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை மீட்கும் போராட்டத்தை நடத்தியவர்கள் மார்சல் நேசமணி, தியாகி பி.எஸ். மணி, குஞ்சன் நாடார், ஜீவா, காந்திராமன், நத்தானியேல், தாணுலிங்க நாடார் போன்றோர் கேரள முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை தமிழர் இரத்தம் குடிக்கும் ஓநாயாய் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதினோரு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனாலும், நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு போன்ற தமிழர் தாயகப் பகுதிகளை மீட்க முடியவில்லை.\nவடக்கெல்லை மீட்பு, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களை வழி நடத்தியவர்கள் அந்தந்தப் பகுதியின் காங்கிரசாரே அந்தக் காங்கிரசாரை தமிழ்நாடு காங்கிரசோ, காமராசரோ ஆதரிக்கவில்லை\nதிராவிடர் கழகம், தி.மு.க. ஆகிய இரு கழகங்களும் தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகியோர்க்கான “திராவிடம்” பேசி வந்ததால் தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டில் சேர்க்கக் களப் போராட்டங்கள் நடத்தவில்லை.\n1947 - 1948 வாக்கில் மொழிவழி மாநிலக் கோரிக்கை இந்தியாவெங்கும் வலுவடைந்து வந்தபோது, ம.பொ.சி. புதிய தமிழகக் கோரிக்கையை எழுப்பினார். சோவியத் ஒன்றியத்தில் மாநிலங்களுக்குத் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை - Self determination) இருப்பதுபோல் “புதிய தமிழகத்திற்கும்” வேண்டும் என்றார். சுயநிர்ணய உரிமையுள்ள புதிய தமிழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் காமராசர், பாரதிதாசன், ஜீவா, தெ.பொ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 12 பெரு மக்களிடம் கையொப்பம் வாங்கி இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.\nஆனால் பெரியார் புதிய தமிழகம் தனியே அமைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.\n“மொழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும், விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டி யுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்” - பெரியார், விடுதலை, 21.04.1947.\nதேவிகுளம், பீர்மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்கத் தமிழ்நாட்டில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை. தேவிகுளம், பீர்மேட்டைக் கேரளாவுடன் சேர்த்தது சரியே என்று “தினந்தந்தி” ஏட்டுக்கு பேட்டி அளித்தார். (காண்க : தினத்தந்தி, 11.10.1955).\nபெரியார் 1938இல் முத்திரை முழக்கமாகப் போட்டு வந்த “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தைக் கைவிட்டு, “திராவிடநாடு திராவிடர்க்கே” என்று முழங்கி வந்தார். இறுதியாக, இன்றைய நிலையில் உள்ள தமிழ் நாடு 1956 நவம்பர் 1 அன்று இந்திய அரசால் அறிவிக்க முன்வந்தது. இந்நிலையில், மீண்டும் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தை “விடுதலை” இதழில் போடத் தொடங்கினார்.\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள “தமிழ்நாடு நாள்” கொண்டாடும் அறிக்கையில் பெரியார், அண்ணா, காமராசர் ஆகியோர் மொழிவழித் தமிழ்நாடு அடையப் போராட்டங்கள் நடத்தியதாகத் தவறாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையில் போராடிய ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர் பெயரைக் கடைசியில் போட்டுள்ளார்கள். மங்கலங்கிழார், பி.எஸ். மணி போன்றோர் பெயர்கள் குறிப்பிடப்படவே இல்லை தமிழ்நாடு அரசு இத்தவறைத் திருத்த வேண்டும்.\nவடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களைப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். அப்போராட்டத்தில் உயிர் நீத்த - சிறை சென்ற ஈகியர் குடும்பத்தினர்க்குக் கூடுதலான உதவித் தொகை வழங்க வேண்டும்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nமராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே ப...\n“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு ...\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்\nபழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்த...\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச ...\nஅம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் ...\nஅயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்...\nபாரத ரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு\nதி.மு.க.வும் தி.க.வும் இந்திய எதிர்ப்புக் கட்சிகளா...\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு : உலகெங்கும் தமிழர்கள்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\n“தமிழ்நாடு நாள்” தமிழ��் தாயக விழா நாள் பெ. மணியரச...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ���ெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\n���ேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/ios-14-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-06T09:16:46Z", "digest": "sha1:UNZLU7CSHFRFMEII6GFV3Y4WQMKI3IA6", "length": 3969, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "iOS 14 எனும் புத்தம் புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம்! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\niOS 14 எனும் புத்தம் புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.\niOS 14 எனும் இப் பதிப்பில் புதிய வசதிகள் உட்பட சில மாற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஅதுமாத்திரமன்றி யூடியூப் வசதியிலும் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதாவது Picture in Picture வசதியிலேயே இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nPicture in Picture எனப்படுவது யூடியூப் வீடியோ விண்டோவினை சிறிய விண்டோவாக மாற்றி ஏனைய அப்பிளிக்கேஷனை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வசதியாகும்.\nஇவ் வசதியினை புதிய ஆப்பிள் இயங்குதளப் பதிப்பில் பயன்படுத்தும்போது அது முறையாக செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வசதியினை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம் எனவும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் ஆப்பிள் அல்லது யூடியூப் நிறுவனத்திடமிருந்து வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/116305/", "date_download": "2021-03-06T08:24:50Z", "digest": "sha1:M6VE3YROD62Y4MWUAUUPOB3DY7WN7Z7M", "length": 10385, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் விபத்து- நால்வர் பலி : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து- நால்வர் பலி :\nகொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றின் மீது எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் வானில் பயணித்த மூவரும் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வானில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsகொழும்பு நாகவில்லு நால்வர் பலி பிரதான வீதியில் புத்தளம் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில��� அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவில் போராட்டம் இன்றும் தொடா்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையிலான கோவில் வீதி மூடப்படுகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவவாரம் இன்று முதல் ஆரம்பம்\nயுத்தத்தில் அல்ல, யுத்தத்தின் பின்னரே, குற்றங்கள் இடம்பெற்றன…\nஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nஇரணைதீவில் போராட்டம் இன்றும் தொடா்கின்றது March 5, 2021\nகொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி March 5, 2021\nநாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையிலான கோவில் வீதி மூடப்படுகிறது March 5, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/10/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:20:58Z", "digest": "sha1:LFLWGM4OYJWVQK6JWHKUSACL5D3MGNW5", "length": 7056, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "கைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் நகைச்சுவை நடிகர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா கைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் நகைச்சுவை நடிகர்\nகைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் நகைச்சுவை நடிகர்\nமாஸ்க் தைக்கும் பணியில் இந்திரன்ஸ்\nகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முக கவசம் தயாரித்து வழங்கி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து மாநில அரசின் விருது பெற்ற நடிகர் இந்திரன்ஸ் என்பவர் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nமேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், நம் கையே நமக்கு உதவி என்பது போல நாமே நமக்கு தேவையான முக கவசங்களை எளிதில் தயாரிக்க முடியும். அதற்கான பயிற்சி முறைகளை சிறை கைதிகளுக்கும் சொல்லி கொடுத்து வருகிறேன் என்றார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். இவர் நடிக்க வரும் முன்பு டெய்லராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவைரலாகும் நாய் பாடிய கொரோனா பாடல்\nNext articleபிணப்பைக்கு வெளியேதான் ஈமச்சடங்கு நடைபெறும்\nஅஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்\n லடாக்கில் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்: கைது செய்து ராணுவம்...\nடிரவுசர் போட்டால் கால் தெரியும் என்றால் சேலை அணிந்தால் வயிறு தெரியாதா\nமத போதகர் ஜாகிர் நாயக் மீது எந்த புகாரும் பெறவில்லை – ஜஜிபி தகவல்\nவெடித்து சிதறிய ராக்கெட் எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு \nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nதேவர் மகன் படத்தின் 2ஆம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-7-%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:57:34Z", "digest": "sha1:64WU6R4UUB6NNKLWCGLWT3J6A6MJCDWN", "length": 3978, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முத்துமாரி அம்மன் ஆலய 7 ம் திருவிழா காணொளி பாகம் 2 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமுத்துமாரி அம்மன் ஆலய 7 ம் திருவிழா காணொளி பாகம் 2\n« மண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலைய 7 ம் திருவிழாவின் காணொளி நிகழ்வுகள்… முத்துமாரி அம்மன் ஆலய 7 ம் திருவிழா காணொளி பாகம் 3,4.5. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:DarafshBot", "date_download": "2021-03-06T07:54:03Z", "digest": "sha1:P3K3P3AJU2UYEZZGFVUTT76IX4NGGDSY", "length": 2959, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:DarafshBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது درفش کاویانی பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2012, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shreeji-associates-c-o-dr-ranes-nursing-home-mumbai-maharashtra", "date_download": "2021-03-06T08:40:26Z", "digest": "sha1:NZZU5HBAA3B2PEGLR53OASHGRFULGVB7", "length": 6267, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shreeji Associates C/O Dr Ranes Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதா��� இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/ration-item-in-search-of-house-in-andhra", "date_download": "2021-03-06T08:20:19Z", "digest": "sha1:6HMDDC3OA6CINCHE3MGWYSFXF2DHQ63W", "length": 4679, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேசன் பொருள்....\nஆந்திராவில், ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். இதற்கான டெலிவரிவாகனங்களை இயக்குவதன் மூலம் எஸ்சி, எஸ்டி, பிசி, இபிசி மற்றும் சிறுபான்மையினர் 9,260 பேருக்குவேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக வும் தெரிவித்துள்ளார்.\nTags ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா\nஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேசன் பொருள்....\nஅடுத்த ஆண்டு முதல் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு\nஆந்திர மாநிலத்தை பழிவாங்கிய மோடி அரசு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-admission-of-m-tech-students-order-to-follow-central-government-reservation/", "date_download": "2021-03-06T08:24:15Z", "digest": "sha1:ZJ23TLJTSIUJA5Q7TND437XSP3O4PAFP", "length": 6445, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: எம்.டெக் மாணவர் சேர்க்கை.. மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு ..!", "raw_content": "\n#BREAKING: எம்.டெக் மாணவர் சேர்க்கை.. மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு ..\nஇந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் எம்.டெக் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு.\nஎம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூடேஷனல் டெக்னாலஜியில் ஆகிய 2 பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.\nமாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகிய வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், இந்தாண்டு இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஆண்டு வரை மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தி வந்ததால் அதனால் மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை பின் பற்றியதாகவும் இந்தாண்டு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டதால் மாநில அல்லது மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றுவதா.. என்ற சிக்கல் எழுந்த நிலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் படிப்பு நின்றுவிடக்கூடாது என்பதற்காக இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\n#BREAKING: தேமுதிகவுடன் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை – ஓபிஎஸ் அதிரடி\n#BREAKING: 5 மாநில தேர்தலை ரத்து செய்ய கோரி வழக்கு..\nஅடி தூள்…. மிரள வைக்கும் வலிமை படத்தின் போஸ்டர்கள்..\n#BREAKING: தேமுதிகவுடன் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை – ஓபிஎஸ் அதிரடி\n#BREAKING: 5 மாநில தேர்தலை ரத்து செய்ய கோரி வழக்கு..\nஅடி தூள்…. மிரள வைக்கும் வலிமை படத்தின் போஸ்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:28:14Z", "digest": "sha1:QHI45MPIDDHAHQG6YEQTW5SQFZHZHFK3", "length": 9039, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 20-ஆம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாளர்கள்‎ (3 பக்.)\n► அறிவியல் கருவி கண்டுபிடிப்பாளர்கள்‎ (5 பக்.)\n► இசைக்கருவி வடிவமைப்பாளர்கள்‎ (1 பக்.)\n► வான்பொருள் கண்டுபிடிப்பாளர்கள்‎ (8 பகு, 4 பக்.)\n► நாடுகள் வாரியாகக் கண்டுபிடிப்பாளர்கள்‎ (12 பகு)\n► பெண் கண்டுபிடிப்பாளர்கள்‎ (22 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2019, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:03:50Z", "digest": "sha1:HW5QZHOM6OWS6BS77MKUFE5NFBW2PB3O", "length": 9643, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்ணில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருளே பட்டம் ஆகும். பொதுவாக இயந்திரத்தின் துணையின்றி காற்றின் விசையை மட்டும் கொண்டு பறக்கும் பொருட்களையே பட்டம் என்பர். காற்று பட்டத்தின் கீழிருந்து கூடிய விசையுடன் உந்தும்பொழுது பட்டம் மேலெழுகின்றது.\nசிறுவர்கள் தமக்கு வேண்டிய பட்டங்களைத் தாமே செய்துகொள்வர்.\nகடுதாசி (காகிதத்தாள்) விரிந்திருக்கும்படி சீவங்குச்சிகளை வளைத்து ஒட்டிப் பட்டம் செய்யப்படும்.\nஅதற்கு வால் என்று மெலிதாகக் கிழித்த துணி ஒன்றை ஒரு முனையில் கட்டுவர். வால் இல்லாத பட்டமும் உண்டு.\nஅதன் எதிர்முனையில் பறக்கவிடும் நூல் கட்டப்படும்.\nபட்டத்தைத் தூக்கிக் காற்றடிக்கும் காலத்தில் காற்றில் பறக்க விடுவர்.\nகாற்று விசையால் உந்தப்பட்டுப் பட்டம் மேலே பறக்கும்.\nபட்டம் கட்டிய நூலைச் சுண்டி பட்டத்தை அங்குமிங்கு���் அலையவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர். இக்காலத்தில் வண்ணவண்ணப் பட்டங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.\nஇக்காலத்தில் பட்டம் விடும் உலகத் திருநாளே நடைபெறுகிறது. இந்தியாவில் குசராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று (சனவரி 14 அல்லது 15) இந்த உலகத் திருவிழா நடைபெருகிறது.[1] பெரியவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.\nஇரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/dhanush-engineering-recruitment-2021/", "date_download": "2021-03-06T07:46:09Z", "digest": "sha1:5N2QDTPYPYHQYGUQGSEHOJOT77FRPDYK", "length": 6383, "nlines": 94, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "மாதம் 25 ஆயிரம் ஊதியத்தில் Welder வேலை!", "raw_content": "\nHome 10th Jobs மாதம் 25 ஆயிரம் ஊதியத்தில் Welder வேலை\nமாதம் 25 ஆயிரம் ஊதியத்தில் Welder வேலை\nDhanush Engineering தனியார் நிறுவனத்தில் Welder பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nWelder பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nWelder பணிக்கு 0-1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 17 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nWelder பணிக்கு மாதம் Rs.15,000/- முதல் Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஇந்திய கடற்படையில் 10த் முடித்தவருக்கு வேலை 1159 காலிப்பணியிடங்கள்\nநாமக்கல் த���ியார் நிறுவனத்தில் Sales & Marketing வேலை டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க\nஈரோடு மாவட்டத்தில் 10த் படித்தவருக்கு Saleman வேலை 30 காலி பணியிடங்கள்\nDiploma முடித்த Fresher க்கு சென்னையில் அருமையான வேலை Technical supervisor வேலை\n 10த் முடித்தவர்களுக்கு OPERATOR வேலை\nதிருப்பூரில் Quality controller பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் 12த் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெங்களூர் SBI -யில் 70 காலிப்பணியிடங்கள் மாதம் ரூ.41,000/-வரை சம்பளம்\nகோவை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nகரூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nதிருநெல்வேலி மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2010/", "date_download": "2021-03-06T08:53:53Z", "digest": "sha1:JNOZE5WIBJBMVC75ROWAEGA55EVJFFFO", "length": 25483, "nlines": 201, "source_domain": "www.007sathish.com", "title": "2010 -|- 007Sathish", "raw_content": "\nஅன்கிட் பள்ளிப் படிப்பிற்கு ஆர்மி பப்ளிக் பள்ளிக்கு சென்றார். அவர் \"HackingTruths\" என்றழைக்கப்பட்ட வலைத்தளத்தைத் தொடங்கினார், அது அவருக்கு \"FBI ஆல் உலகில் இரண்டாவது சிறந்த ஹேக்கிங் தளம்\" என்று\nமுழுமையாக படிக்க -~->> அன்கிட் ஃபாடியா\nவேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்\nமுழுமையாக படிக்க -~->> வேலுப்பிள்ளை பிரபாகரன்\nஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும்\nமுழுமையாக படிக்க -~->> ஆங்கில மொழியின் வரலாறு\nசீமான் - ஒரு பக்க செய்தி\nசீமான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும், அறியப்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். இவர் தனது நேரடியான உணர்ச்சிபூர்வமான கருத்துச் செறிவு மிக்க பேச்சாற்றலால்\nமுழுமையாக படிக்க -~->> சீமான் - ஒரு பக்க செய்தி\nடிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nட்விட்டர் ஒரு இலவச சமூக வலையமைப்பு மற்றும் மைக்ரோ-வலைப்பதிவிடல் சேவை ஆகும், இது தனது பயனாளர���களுக்கு ட்வீட்ஸ் எனப்படும் செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் வசதிகளை அளிக்கிறது. ட்வீட்ஸ் என்பது 140 எழுத்துருக்கள் வரையிலான வெளியீடுகளை உரிமையாளரின் சுயவிவரப்\nமுழுமையாக படிக்க -~->> டிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nஸ்டெஃப்னி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா (மார்ச் 28, 1986 பிறந்தவர்) லேடி காகா என்னும் மேடைப் பெயரால் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க ரெக்கார்டிங் கலைஞர் ஆவார். நியுயார்க் நகரத்தின் லோயர் ஈஸ்ட் சைடில் நடைபெற்ற ராக் இசை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வளர்ந்து கொண்டிருந்த\nமுழுமையாக படிக்க -~->> லேடி காகா வரலாறு\nமார்க் எலியட் ஜுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg, பிறப்பு: மே 14, 1984) ஒரு அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். ஜுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும்\nமுழுமையாக படிக்க -~->> மார்க் ஜுக்கர்பெர்க்\nஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\nஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல்,\nமுழுமையாக படிக்க -~->> ஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\n\"சினிமாவிற்கு வரவே மாட்டேன்\" - த்ரிஷாவின் பேட்டி வீடியோ\nஅது 2000 வது ஆண்டு. விஜய் டிவியில் பிரபலங்களை கலாய்க்கும் நிகழ்ச்சி. யூகி சேது அப்போது தான் மிக பிரபலமானவர் .இப்போது தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா அப்போது 12 வது படித்து கொண்டு இருந்தார். இப்போது இருப்பதை விட அப்போது இன்னும் அழகாகவே இருப்பார். இந்த நிகழ்ச்சியில் ஒரு இடத்தில யூகி சேது, த்ரிஷாவிடம் \"நீங்கள் சினிமாவிற்கு வருவீர்களா\" என்று கேட்க சத்தியம் செய்யாத குறையாக \"நான் வர மாட்டேன். எனக்கு மாடலிங் துறையே போதும்\" என்று சொல்வார். அந்த வீடியோ கீழே இணைக்க பட்டுள்ளது.\nமுழுமையாக படிக்க -~->> \"சினிமாவிற்கு வரவே மாட்டேன்\" - த்ரிஷாவின் பேட்டி வீடியோ\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nஎன்னத்த சொல்ல. தமிழ் சினிமாவையும், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையும் எங்கையோ போனதற்கு\nமுழுமையாக படிக்க -~->> தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nசேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ\nலண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.\nமுழுமையாக படிக்க -~->> சேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ\nமண்ணுயிர் காக்கும் கடவுள் எனலாம் நுண்ணுயிரை\nகாத்தல், அழித்தல் இவ்விரண்டையும் கடனே செய்திருப்பதாலும்\nமண்ணுயிருள் மாண்புமிகு மானிடன் எனலாம் நுண்ணுயிரை\nவிருந்தினன் போல் மெல்ல நுழைந்து பின்\nமுழுமையாக படிக்க -~->> கண்ணுக்குத் தெரியா கடவுள்\nஃபேஸ்புக் ஒரு சிறிய வரலாறு\nஃபேஸ்புக் (Facebook) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் ஐந்தாம் மிகப் பரவலமான இணையத்தளமாகும்.தமிழ் உட்பட உலகமொழிகள் பலவற்றில் பேஸ்புக்கில் வலம் வரலாம்.\nகூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன்\nமுழுமையாக படிக்க -~->> Google Office\nமழை பெய்யாத இடம் எது\nஉலகில் பலநாடுகளிலும் பலவேறு அளவுகளில் ஒவ்வரு ஆண்ட��ம் மழை பெய்து வருகிறது.மழை அளவை பொதுவாக சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகாறது.உலகின் பல பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும் 25 சென்டீமிட-க்கும் குறைவாக தான் மழை பெய்கி றது.இந்த இடங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும்\nபொதுவாக பாலை வனங்களில் கள்ளி செடிகளே பெருமளவில் காணப்படுகிறது.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியும் தாங்கி வளரும் திரன் உடையவை.\nசிலி நாட்டில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம் (Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை வனத்தில் எந்தத் தாவரமும் வளர்வதில்லை உலகிலேயோ மிகவும் வறட்சியான பகுதியாக இந்த பாலைவனம் கருதப் படுகிறது.மேலும் பல ஆன்டுகளாக மழையே பெய்வதில்லையாம் சுமார் 400 ஆண்டுகளாக மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம் இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.\nமுழுமையாக படிக்க -~->> உங்களுக்குத் தெரியுமா\nமெல்லக் கொல்லும் விஷங்கள் ...\nகுடிக்கத் தண்ணீரில்லாத நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து எழுப்பப்படும் தொழிற்சாலைகள். பணம் பார்ப்பதே லட்சியம் என்று ஆலாய்ப்பறக்கும் கனவுத் தொழிற்சாலையின் உருப்படியில்லாப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப்பொருட்களான நடிகர், நடிகையரை வைத்துத் தயாரிக்கப்படும் விளம்பரங்கள். கண்மூடித்தனமான மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் இளையர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து எதை முன்னிருத்துகிறார்கள் \nமுழுமையாக படிக்க -~->> மெல்லக் கொல்லும் விஷங்கள்\nகடவுளை விட வணங்கப்பட வேண்டியவள்\nநாத்திகனும் ஏற்று கொண்ட கடவுளாய்......\nசீமான் - ஒரு பக்க செய்தி\nடிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\n\"சினிமாவிற்கு வரவே மாட்டேன்\" - த்ரிஷாவின் பேட்டி வ...\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nசேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ\nவிவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்\nஉண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல. நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம....\nதமிழ் எழுத்துகள் குறித்த வியப்பான செய்தி\nதமிழ் எழுத்து பிறந்த கதை பற்றி இணையத்தில் படித்த சுவையான தகவல்கள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன��.\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nபல டன் எடை கொண்ட மேகங்கள்\nபல 'டன்' எடை கொண்ட மேகங்கள் புவியீர்ப்பு விசையினால் பாதிக்கப்படாமல் வானில் மிதப்பது எப்படி\nதிருவாசகத்திலே மாணிக்கவாசகர் பாடிய திரு அண்டப்பகுதி\nஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்...\nமார்ச் 31க்குள், நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய ஆறு அம்­சங்­கள் நாம பாஸ் ஆயிட்­டோமா\n5th Dimension ஐந்தாவது பரிமாணம்\nஇது ஒரு வசீகரமான கற்பனை. நான்காவது பரிமாணம் என்பது இன்டர்ஸ்டெல்லர் காட்டப்பட்ட விதத்தில் ஐந்தாவது பரிமாணத்தில் வேறு ஒரு மக்கள் வாழ்கிறார...\nநரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள்\nவறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஇந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28178/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-03-06T07:44:03Z", "digest": "sha1:QK2WI4WA45EDFC5VD4YE46OZT4S2WDFU", "length": 9023, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "கதை சொல்ல வந்த இயக்குனரை சேரை தூ க் கி அ டி த்த ரஜினி பட வில்லன்.. மு ர ட்டு ஆளா இருப்பாரு போல! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகதை சொல்ல வந்த இயக்குனரை சேரை தூ க் கி அ டி த்த ரஜினி பட வில்லன்.. மு ர ட்டு ஆளா இருப்பாரு போல\nதமிழ் சினிமாவில் வில்லத்தனத்தில் மி ர ட்டிய நடிகர் ஒருவர் தனக்கு கதை கூற வந்த இயக்குனரை கதை சரியில்லை என சேரை தூ க் கி அ டி த்த சம்பவத்தை பிரபலம் ஒருவர் சமீபத்தில் யூடியூப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.\nசினிமாவை பொறுத்தவரை வில்லன் நடிகர்களுக்கு எப்போதுமே மவ��சு உண்டு. பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடத்தில் நடிப்பவர்களை ஹீரோவிடம் அ டி வாங்கும் கதாபாத்திரமாகவே அமைத்து வருகின்றனர்.\nஇது இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றோரின் படங்களில் கூட அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவையே தன்னுடைய வில்லத்தனத்தால் மி ர ட்டி வி ட்டு இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் மார்க் ஆண்டனி.\nமார்க் ஆண்டனி என தற்போதும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரகுவரன் தான். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை விட ரகுவரனுக்கு வலுவான கதாபாத்திரம் இருந்தது. ஏன் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் கூட ரகுவரன் தான் ஹீரோ போல வலம் வருவார்.\nஅந்த அளவுக்கு அதிக வசனம் பேசாமல் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் மி ரட் டி வி ட்டவர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ரகுவரன் கொ டூ ர மாக நடந்து கொண்ட ச ம்ப வத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு பகிர்ந்துள்ளார்.\nஅதில் தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர் கூறிய கதை பிடிக்காததால் அவரை சேர் தூ க் கி அ டி த்து வி ட் டாராம்.\nமேலும் முன்னணி நடிகர்களுக்கு சொம்பு அ டிக் கும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என விடாப்பிடியாக இருந்து ஜெயித்துக் காட்டியவர் எனவும் ரகுவரனை புகழ்ந்துள்ளார்.\nமாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்\nதொழிலதிபருடன் 23 வயது இளம் நடிகை.. ஒவ்வொரு நாளும் இன்பச் சுற்றுலா தான் யார் அந்த இளம் நடிகை\nஇந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்\nமாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்\nதொழிலதிபருடன் 23 வயது இளம் நடிகை.. ஒவ்வொரு நாளும் இன்பச் சுற்றுலா தான் யார் அந்த இளம் நடிகை யார் அந்த இளம் நடிகை\nஇந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்\nஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.. என்ன படங்கள் தெரியுமா \nகாட்டு யானைகளுடன் ம ல்லுக்கட்டும் விஷ்ணு விஷால், பாகு���லி ராணா.. பிரபு சாலமனின் காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் \n5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபல முன்னணி நடிகர்.. வாழும்போதே ராஜாதான் யார் அந்த நடிகர் தெரியுமா யார் அந்த நடிகர் தெரியுமா\nஇயக்குனருடன் சேர்ந்து தனுஷ் பட நடிகை 650 கோடி மோ.ச.டி.. அ.தி.ர்.ச்சியில் சினிமா உலகம்\nச ர் ச்சையில் சி க்கிய ப்ரியா ஆனந்தின் அ திர வைக்கும் புகைப்படம்.. எ.தி.ர்க்கும் ரசிகர்கள் நீங்களே பாருங்க \nமுன்னாள் காதலனுடன் நடிக்க மாட்டேன், சில்மிசம் பண்ணுவாரு.. அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nவி.ல்.ல.னை தாண்டி மிகக் கொ.டூ.ர.மா.க நடித்துள்ள 7 பிரபலங்கள்.. ரசிகர்களை எ.ரி.ச்.ச.லடைய செய்த கதாபாத்திரங்கள் யார் அந்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28500/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2021-03-06T07:43:07Z", "digest": "sha1:LFVNRZIQ4SLVAWHDF476YMLGF4OUGRHR", "length": 8900, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் கூட்டணியில் இணைந்த கொ டூ ர வில்லன்.. எ தி ர்பார்ப்பை இ ரட் டிப்பாக்கிய சலார்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் கூட்டணியில் இணைந்த கொ டூ ர வில்லன்.. எ தி ர்பார்ப்பை இ ரட் டிப்பாக்கிய சலார்\nஇந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களில் பிரபாஸ் படங்கள் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆதி புரூஸ் போன்ற படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.\nஇதில் ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புரூஸ் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதனை தொடர்ந்து கேஜிஎப் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் என்ற இயக்குனருடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபயங்கர அடிதடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப் படமும் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். மேலும் இந்த படத்தில் முதன்முதலாக பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.\nஅதிரடி படங்களுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் எப்பவுமே முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சலார் படத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தார்களாம���.\nஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மது குருசாமி என்பவர் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளாராம்.\nஇதனை அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கே ஜி எஃப் 2 படம் விரைவில் வெளியாக உள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.\nமாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்\nதொழிலதிபருடன் 23 வயது இளம் நடிகை.. ஒவ்வொரு நாளும் இன்பச் சுற்றுலா தான் யார் அந்த இளம் நடிகை\nஇந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்\nமாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்\nதொழிலதிபருடன் 23 வயது இளம் நடிகை.. ஒவ்வொரு நாளும் இன்பச் சுற்றுலா தான் யார் அந்த இளம் நடிகை யார் அந்த இளம் நடிகை\nஇந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்\nஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.. என்ன படங்கள் தெரியுமா \nகாட்டு யானைகளுடன் ம ல்லுக்கட்டும் விஷ்ணு விஷால், பாகுபலி ராணா.. பிரபு சாலமனின் காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் \n5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபல முன்னணி நடிகர்.. வாழும்போதே ராஜாதான் யார் அந்த நடிகர் தெரியுமா யார் அந்த நடிகர் தெரியுமா\nஇயக்குனருடன் சேர்ந்து தனுஷ் பட நடிகை 650 கோடி மோ.ச.டி.. அ.தி.ர்.ச்சியில் சினிமா உலகம்\nச ர் ச்சையில் சி க்கிய ப்ரியா ஆனந்தின் அ திர வைக்கும் புகைப்படம்.. எ.தி.ர்க்கும் ரசிகர்கள் நீங்களே பாருங்க \nமுன்னாள் காதலனுடன் நடிக்க மாட்டேன், சில்மிசம் பண்ணுவாரு.. அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nவி.ல்.ல.னை தாண்டி மிகக் கொ.டூ.ர.மா.க நடித்துள்ள 7 பிரபலங்கள்.. ரசிகர்களை எ.ரி.ச்.ச.லடைய செய்த கதாபாத்திரங்கள் யார் அந்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2021-03-06T08:38:41Z", "digest": "sha1:ZWFVVN5T2ATE4YXQZFN4VYNBAIUWRPV6", "length": 13203, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "விவசாயிகள் சாலை மறியல் - டில்லியில் 5 அடுக்கு பாதுகாப்புடில்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு - CTR24 விவசாயிகள் சாலை மறியல் - டில்லியில் 5 அடுக்கு பாதுகாப்புடில்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு - CTR24", "raw_content": "\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nவிவசாயிகள் சாலை மறியல் – டில்லியில் 5 அடுக்கு பாதுகாப்புடில்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு\nவேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நாளை சாலை மறியல் போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில், டில்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nடில்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், நாளை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து டில்லியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசமூக விரோதிகள் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொய்யான தகவல் பரவுவதை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nடில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், ஏனைய மாநில காவல்துறையினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ட���ல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious Postகொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு 22 நாடுகள் கோரிக்கை Next Postஎழுவர் விடுதலை - மோடி அரசின் முடிவைத்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார்\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nபடை அதிகாரிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக அறிந்திருக்கவில்லை\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nரொரண்டோ மற்றும் பீல் பிராந்த��யம் சாம்பல் நிற வலயத்திற்குள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, இந்தியாவின் முக்கிய இலக்கு\nகேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்துக் கொண்டுள்ளது தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183682596_/", "date_download": "2021-03-06T08:23:16Z", "digest": "sha1:K6TCKAF773TXSDFL3OUVH3BW2ROZEJP5", "length": 4639, "nlines": 104, "source_domain": "dialforbooks.in", "title": "ஒலிப்புத்தகம்: கிருஷ்ணா கிருஷ்ணா – Dial for Books", "raw_content": "\nHome / நாவல் / ஒலிப்புத்தகம்: கிருஷ்ணா கிருஷ்ணா\nஇந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான்.கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த ஒலிப் புத்தகம்.Time Duration – 370 Minutes MP3கேட்டுப்பாருங்கள்Krishna narrates his story to Jara, the hunter, who, in turn, tells it to Narada the cosmic traveller, whom he requests to narrate the life of Krishna in a contemporary idiom. The result is this wonderful novel by a great of contemporary Tamil fiction.The charisma of Krishna is enhanced thousand fold in the telling of this story, while at the same time, his humanness endears him to the reader all the more.Time Duration – 370 MinutesMP3Listen to Sample\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/modi-government-digging-a-hole-for-social-justice", "date_download": "2021-03-06T08:02:27Z", "digest": "sha1:2QGSEPZNH7DAFCX4PDAF54BH4Y3O5Z4R", "length": 11525, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nசமூக நீதிக்கு குழி தோண்டும் மோடி அரசு....\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி யூனியன் பிரதேசஅரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில்தான் இவ்வாறு கூறியுள்ளது. இது போன்ற உள் ஒதுக்கீடுகள் ‘நீட்’ தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் என்றும், தகுதி - திறமைக்கு எதிரானது என்றும் மத்திய அரசின் ��ழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சமூக நீதியைக்குழிதோண்டிப் புதைக்க இதைவிட வேறு வார்த்தைகள் தேவையில்லை.\nதமிழகத்தின் ஏழரை விழுக்காடு மத்திய அரசின் கவனத்துக்கு வரவில்லை என்றும் அதேவழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பதிலிருந்து அந்த ஒதுக்கீட்டையும் பாஜக அரசுஎதிர்க்கிறது தெரிகிறது. சமூக நீதிக்கு எதிராகவும்,ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பைச் சீரழிக்கும் முயற்சியாகவே மத்திய பாஜக அரசின் பதில் மனு அமைந்துள்ளது.மருத்துவப்படிப்பின் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்ததாக பாஜக அரசு கூறிவந்தது. அந்ததேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான் ஏழரை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nஇதைப்பின்பற்றித்தான் புதுச்சேரி அரசும் 10விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியது. மாணவர்களின் தகுதியை நீட் தேர்வு நிர்ணயிக்கும் போது அதை எழுதிதேர்ச்சி பெற்ற மாணவர்கள் இட ஒதுக்கீடு பெற்றதனாலேயே தகுதி குறைந்து விடுவார்களா சமூக நீதிக்கு எதிரான அந்த மனுவைத் திரும்பப்பெற மத்திய அரசை அதிமுக அரசு நிர்ப்பந்திக்கவேண்டும்.இதுமட்டுமல்ல மருத்துவக்கல்வியை தனியார் நிறுவனங்களின் வேட்டைக்குத் திறந்துவிடும் ஒரு முடிவையும் மோடி அரசு சமீபத்தில் எடுத்துள்ளது. லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இனி புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கலாம் என்பதுதான் அது. இதற்குஏற்ப இந்திய மருத்துவக்கவுன்சில் (எம்.சிஐ) மற்றும்பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சட்டவிதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.\nமுன்பு லாபநோக்கமற்ற முறையில் செயல்படும் பதிவு பெற்ற அறக்கட்டளைகள், சங்கங்கள்,லாப நோக்கமற்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களேமருத்துவக்கல்லூரிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது இதற்கான எம்சிஐ விதிகளில் லாப நோக்கமற்ற என்பதற்கான பிரிவு நீக்கப்பட்டு லாபநோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களும் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க மோடி அரசுபச்சைக் கொடி காட்டியுள்ளது. மேலும் இந்தகல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களே அனுமதி ���ளிக்கும் என்று கூறி அதிலும் அரசு தனது பொறுப்பிலிருந்து லகியுள்ளது. மருத்துவக்கல்விக்கும் சமூக நீதிக்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.\nTags சமூக நீதி மோடி அரசு\nநாட்டின் அமைப்புசாரா தொழிற்துறையை மோடி அரசு சீரழித்து விட்டது.... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடல்....\nநெய்வேலி நிறுவனத்தையும் பறிக்க முயல்கிறது மோடி அரசு.... சிதம்பரத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடல்...\nஇந்தியாவில் திருமணம் என்பது சடங்கு, சம்பிரதாயம், சமூக மதிப்பீடுகளை சார்ந்தது.... ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்க முடியாது...தில்லி நீதிமன்றத்தில் மோடி அரசு திட்டவட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28965/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-03-06T07:18:58Z", "digest": "sha1:HX5JBFSM4IXTUMAQAP6R3JYJFPIPBDT6", "length": 7220, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "திடீரென்று கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்ற தல அஜித், என்ன காரணம் தெரியுமா? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதிடீரென்று கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்ற தல அஜித், என்ன காரணம் தெரியுமா\nதல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.\nஅதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.\nமேலும் சமீபத்தில் தல அஜித் பொது இடத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் இன்று தல அஜித் Rifle Shooting பயிற்சிக்காக Rifle Club செல்ல நினைந்து கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்றுள்ளார்.\nமேலும் அங்கிருந்த Rifle Club வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பின்னர் தான் அவருக்கு தெரியவந்துள்ளது.\nஇதனிடையே தல அஜித்தை கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளனர், அவரும் முகம் சுழிக்காமல் அனைவருடன் செல்பி எடுத்துள்ளார்.\nஇந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்\nஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.. என்ன படங்கள் தெரியுமா \nகாட்டு யானைகளுடன் ம ல்லுக்கட்டும் விஷ்ணு விஷால், பாகுபலி ராணா.. பிரபு சாலமனின் காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் \nஇந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள் என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்\nஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.. என்ன படங்கள் தெரியுமா \nகாட்டு யானைகளுடன் ம ல்லுக்கட்டும் விஷ்ணு விஷால், பாகுபலி ராணா.. பிரபு சாலமனின் காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் \n5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபல முன்னணி நடிகர்.. வாழும்போதே ராஜாதான் யார் அந்த நடிகர் தெரியுமா யார் அந்த நடிகர் தெரியுமா\nஇயக்குனருடன் சேர்ந்து தனுஷ் பட நடிகை 650 கோடி மோ.ச.டி.. அ.தி.ர்.ச்சியில் சினிமா உலகம்\nச ர் ச்சையில் சி க்கிய ப்ரியா ஆனந்தின் அ திர வைக்கும் புகைப்படம்.. எ.தி.ர்க்கும் ரசிகர்கள் நீங்களே பாருங்க \nமுன்னாள் காதலனுடன் நடிக்க மாட்டேன், சில்மிசம் பண்ணுவாரு.. அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nவி.ல்.ல.னை தாண்டி மிகக் கொ.டூ.ர.மா.க நடித்துள்ள 7 பிரபலங்கள்.. ரசிகர்களை எ.ரி.ச்.ச.லடைய செய்த கதாபாத்திரங்கள் யார் அந்த பிரபலங்கள்\nதிரையரங்குகள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை கொடுத்த மாஸ்டர் காரணம் என்ன தெரியுமா \nகேஜிஎப் 2 பிறமொழி டப்பிங்…. அதிரடி முடிவை எடுத்த படக்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/2024-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-03-06T07:54:00Z", "digest": "sha1:BQBQ5GSMTDSNQBD2WBK7TZXOZK7DO74H", "length": 12570, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "2024 ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்? - CTR24 2024 ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்? - CTR24", "raw_content": "\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n2024 ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்\n2024ஆம் ஆண்டில் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவது குறித்து நடுநிலையுடன் முடிவெடுக்கப்படும் என்று, குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப், 2024 இல் நடக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக கூறி வருகிறார்.\nஇது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள குடியரசு கட்சியின் தேசியக் குழு தலைவர்,\n“ட்ரம்ப், மீண்டும் போட்டியிடுவது குறித்து நடுநிலையுடன் முடிவு செய்யப்படும்.\nஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடக்கும், ஆரம்ப தேர்தல்களின் போது, சரியான முடிவு எடுக்கப்படும்.\nயார் வேண்டுமானாலும், ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்வில் போட்டியிடலாம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious Postசெனகலில் பறவைகள் சரணாலயதில் பார்வையாளர்களுக்கு தடை Next Postசர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்க அழைப்பு\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nபடை அதிகாரிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக அறிந்திருக்கவில்லை\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியம் சாம்பல் நிற வலயத்திற்குள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, இந்தியாவின் முக்கிய இலக்கு\nகேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்துக் கொண்டுள்ளது தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/category/world-news/", "date_download": "2021-03-06T07:09:29Z", "digest": "sha1:L3JLGHUQL5VA26I52BD45BIU4ANSTFVJ", "length": 22940, "nlines": 95, "source_domain": "malayagam.lk", "title": "உலகம் | மலையகம்.lk", "raw_content": "\nபெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற விசேட குழு\nநிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழப்பு..\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை..\nபண்டிகை காலம் வரை காத்திருக்காது உடனடியாக அத்தியாவசிய பொருட்களில் விலையை குறைக்க கோரிக்கை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை இலங்கைக்கு வருகிறார்..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று மாலை நான்கு 15க்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் மாலை ஆறு மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கை வௌியிடவுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் நாளை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மொஹமூட் குரேஷி, வர்த்தகத்துறை தொடர்பான பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் டாவூட், வௌிவிவகார செயலாளர் சொஹெய்ல் மொஹமூட் ஆகியோரும், பாகிஸ்தானின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் வருகை தரவுள்ளனர்.\nஉத்தரகாண்ட்டில் தொடரும் 6ஆம் நாள் மீட்பு பணி\nஇந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவை தொடர்ந்து ஏற்பட்ட அனர்த்தத்தின் இடிபாடுகளுக்கிடையில் சிக்சியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. உத்தரகாண்ட்டின் தப்போவன் பகுதியில் 6 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை வெடிப்பை அடுத்து அங்குள்ள மின்னுற்பத்தி நிலையம் ஒன்றின் சிதைவடைந்த சுரங்கத்தில் பலர் சிக்குண்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.\nஇலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து ..\nஇலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொழி, மதம், மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உறவுகள் தொடர்பில், பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார். எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்து, மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டேதான் இருக்கும்..\nஅதைத் திறம்பட எதிா்கொள்ள கொரோனா மரபணுச் சங்கிலியை கண்டறியவும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவராக நியமிக்கப்பட இருக்கும் மருத்துவா் விவேக் மூா்த்தி கூறினாா். அமெரிக்காவின் கொரோனா தடுப்பு கொள்கையை வகுப்பதிலும் முக்கிய பங்காற்றி வரும் விவேக் மூா்த்தி, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறியதாவது: கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படுகின்றபோதுதான் அதன் வகைகளை நாம் அடையாளம் காண முடியும் என்பதால், சிறந்த மரபணு ரீதியிலான கண்காணிப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் முகக் கவசம் அணிவதை தொடா்ந்து கடைப்படிப்பதோடு, ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். கொரோனா கிருமி உருமாறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றிமில்லை. அதுதான் வைரஸின் இயல்பு. பிரிட்டனில் கண்டறியப்பட்ட…\nஇந்தியாவில் தடுப்பு மருந்து நிறுவனத்தில் பாரிய தீ விபத்து.\nஇந்தியாவில் கோவிஷீல்டு கொரானா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து சற்று முன் 4.15 மணியளவில் ஏற்பட்டது. ஒக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி துவங்கிவிட்டதால் மருந்து தய��ரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புனேயில் உள்ள சீரம் Serum Institute நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். தீ விபத்தால், சீரம் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்.\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து..\nவெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அயல்நாடுகளோடு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் பாரத பிரதமரின் பண்பு தொடர்பிலும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது நாளிலேயே ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ​பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதுடன், இரண்டாவது நாளில் 17 ஆயிரம் பேர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். இது இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கும் செயற்றிட்டமென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை பிரஜைகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டில் அமெரிக்காவில் வழக்கு தாக்கல்..\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை பிரஜைகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டில் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வௌிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டியமை, அதற்கு தேவையான பொருட்களை வழங்கியமை உள்ளிட்ட பயங்கரவாத குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் அறிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் ISIS அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய குழுவே 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதாவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 05 அமெரிக்க பிரஜைகள் அடங்கலாக 268 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கை…\nமூடப்பட்டிருந்த கட்டார் சவுதி அரேபிய வான், தரை மற்றும் கடல் மார்க்கமான வழிகள் திறப்பு.\nநேற்று இரவு முதல் மூடப்பட்டிருந்த கட்டார் சவுதி அரேபிய வான், தரை மற்றும் கடல் மார்க்கமான வழிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. மேலும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி 05/01/2021 செவ்வாய்க்கிழமை (இன்று) சவூதி அரேபியாவில் நடைபெறும் 41 வது GCC மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் கொவிட் தடுப்பூசி; மோடி பாராட்டு.\nஇந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை அவசரகால நோக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறி உள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இது தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய மைல்கல் ஆகும். இதுபற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவக்குவதில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘வாழ்த்துக்கள் இந்தியா. கடினமாக உழைத்த விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும். மேலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/168905", "date_download": "2021-03-06T08:04:53Z", "digest": "sha1:57UC5BJJOG4K2OQKOFPV7Z4QSDRWMV3I", "length": 11519, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "****அரட்டை அடிங்கப்பா**** | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .\nதமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......\n2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா\nவாங்க வாங்க இங்க மட்டும் அரட்டை அடிங்கப்பா \nஎனக்கு பணி முடிந்து விட்டது . நான் செல்கிறேன். எனது இனிமை நிறைந்த இரவு வணக்கம்கள்.சௌமியன் நாளை சந்திப்போம்\nஅண்ணா சொல்லிகிற மாதிரி எதுவும் படிக்கல அண்ணா.அதுனால அதுவேண்டாம். நான் வேதாரண்யத்தில் இருக்கேன்.எனக்கு அம்மா,ஒரு தங்கை அவுங்க+1 படிக்கிறாங்க.\nஹாய் புவி, ஆமா புவி அண்ணாக்கு என்ன பத்தி தெரியல ஹிஹிஹி.\n இப்போ பித்தம் எப்படி இருக்கு. உடம்பு பரவயில்லையா\nஉன்னை போல பிறரையும் நேசி.\nம் டா பரவாயில்ல சமயல்பன்னலாம்னு நெட் ஒப்பன்பன்னேன் சரி வெண்டக்காய் காரக் குழம்பு கண்ல பட்டுச்சி அதே வெச்சிடலாம்னு முடிவு பன்னிடென் டா சமயல் முடிஞ்சதும் பார்சல் அனுப்பரேன் டா\nகண்டிப்பா அனுப்புங்க புவி. ஆபிஸ் டைம் முடிந்தது.ட பாய்ய்ய்ய்ய்ய்ய் நான் நாளைக்கு பேசுரேன்.;)\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஹாய் தோழி இங்க ஒரு இழை இருக்கு அப்புரம் ஏன் புது இழை.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஎன்ன ப்ரெண்ட்ஸ் எல்லோரும் சவுக்கியமா ஆளுக��கு அரட்டை த்ரெட் ஓபன் பண்ணி வைச்சு இருக்கீங்க ஆளுக்கு அரட்டை த்ரெட் ஓபன் பண்ணி வைச்சு இருக்கீங்க\nஇதைத்தான் தேடினேன் ..நீகண்டுபிடித்துவிட்டாய் இப்போதான் தெரியுது என் தவறு என்னென்று ...மன்னியுங்கள் நன்பீஸ் எப்படியோ நடந்துவிட்டது..மன்னியுங்கள் ....\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஹாய் அஸ்வதா உங்க உடம்பு எப்படி இருக்கு. அம்ரித் எப்படி இருக்காரு. எக்ஸாம் எல்லாம் எப்ப ஆரம்பிக்கிறாங்க. நீங்க இந்த அரட்டையை 29 என்று மாற்றி விடுங்கள். இரண்டு பக்கம் தானே போயிருக்கு. எல்லோரையும் இங்க வந்து பேச சொல்லுவோம்.\nஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை\nஅன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு தெரிவிக்க\nடிரெஸ்சிங் ரூமில் கவனம் தேவை\nகேஸ் மற்றும் பெட்ரோல் சிக்கனம் \nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/12/850.html", "date_download": "2021-03-06T08:19:30Z", "digest": "sha1:M4LGAV5HZ2EDCN67PBEZIYYC5QQ7WIGC", "length": 9104, "nlines": 82, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "போலி சான்றிதழ் விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் 850 ஆசிரியர்கள் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபோலி சான்றிதழ் விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் 850 ஆசிரியர்கள்\nபோலி சான்றிதழ் விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் 850 ஆசிரியர்கள்\nராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 850 ஆசிரியர்கள், போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை அளித்து பதவி உயர்வு பெற்றிருப்பது கல்வித் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nபோலி பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் தொடர்புடைய ஜோத்பூர் மண்டல ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்த கல்வித் துறை, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 850 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது\nஇந்த பட்டியல் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇதில், 124 சமஸ்கிருத ஆசிரியர்களும், 252 கணித, 275 ஆங்கில, 189 ஹிந்தி ஆசிரியர்களும் அடங்குவர்.\nஇந்த ஆசிரியர்கள் அனைவரும் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றிருப்பதும், இவர்கள் ஜோத்பூருக்கு வெளியே இருக்கும் பல்கலைக்கழகங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாக சான்றிதழ் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nதேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nதேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings CLICK HERE TO DOW...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29284", "date_download": "2021-03-06T07:27:00Z", "digest": "sha1:TWQPRIU7Y4KUEEKTVFOABGBU5X4U5JIM", "length": 7086, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "M.K.Thyagaraja Bhaagavathar - எம்.கே. தியாகராஜ பாகவதர் » Buy tamil book M.K.Thyagaraja Bhaagavathar online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nஎன்.எஸ்.கே கலைவாணரின் கதை ரௌத்திரம் ஒரு வருட இணைய சந்தா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜெ. ராம்கி அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெ. ராம்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nலால் பகதூர் சாஸ்திரி - Jk 75\nபெனாசிர் 100 கிழக்கில் மறைந்த பிறைநிலா - Penasir - 100\nஉயிரோடு புதைக்கப்பட்டவன் - Uyirodu Pudhaikkappattavan\nபுரூஸ்லீ - Bruce Lee\nஅன்னை தெரேசா - Annai Terasa\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - Ganniyaththirkuriya Kaayithe Millaththin Karuththuraigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமர்மயோகி நாஸ்டிரடாமஸ் - Marmayogi Nostradomas\nமேக்கப் புன்னகை - Mekka Punnagai\nவினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்\nமணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal\nகனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள் - Kanavugal Sollum Ethirkaala Palangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/12/blog-post_8510.html", "date_download": "2021-03-06T07:32:47Z", "digest": "sha1:FUEPHHI64GZEZ25LK4SPMJQKTLJFJATT", "length": 24511, "nlines": 277, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 11 டிசம்பர், 2012\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nதிரையில் தோன்றி சாகசங்களும் லீலைகளும் புரியும் ‘கற்புக்கரசர்களும்’ ‘கற்புக்கரசிகளும்தான்’ இந்த நாட்டின் மிக உயர்ந்த குடி��க்கள் என்றும் அவர்கள் மட்டும்தான் ஆட்சிக்கட்டிலுக்குத் தகுதியானவர்கள் என்று கருதுவோர் பெருகிவரும் காலம் இது. அதை நாம் நிதர்சனமாகக் கண்டும் வருகிறோம்.\nஇன்று பாமர மக்களின் வருமானங்களை இவர்கள் எவ்வாறு கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறிய ஒருசில முன்னணி நடிக நடிகையர்கள் வாங்கும் சம்பளங்களைப் பாருங்கள்: (தகவல் உதவி: http://www.facebook.com/groups/arasiyalkalam/permalink/398703743538276/)\nநடிகர் நடிகைகளின் ஊதிய பட்டியல் :-\nரஜினிகாந்த் ------ 30 கோடி\nகமல் ஹாசன் -----------25 கோடி\nதனுஷ் --------- 7 கோடி\nஆர்யா ------- 2 கோடி\nஜீவா ------1 .5 கோடி\nநயன்தாரா ----------- 2 கோடி\nஅமலாபால் ------------ 60 லட்சம்\nதமன்னா ----------- 50 லட்சம்\nடாப்சி ------- 30 லட்சம்\nஇன்று பத்திரிகைகள், தொலக்காட்சி, விளம்பரங்கள், சுவரொட்டிகள், அரசியல் என அனைத்தையும் இவர்களே ஆக்கிரமித்துக்கொண்டு நிற்பதைக் காண்கிறோம். இவர்களில் இறந்தவர்களுக்கு மட்டுமல்ல உயிரோடு உள்ளவர்களுக்கும் படங்களும் சிலைகளும் வைத்து வணங்குகிறார்கள் அவர்களின் ரசிகர்கள். ஒருபடி மேலே சென்று கோவில்கள் கட்டி பூஜைகளும் வழிபாடுகளும் நடத்துகிறார்கள். பொதுமக்களிடம் வசூல்வேட்டை நடத்திதான் இதைச் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். போகின்ற போக்கில் நம் தமிழகம் நாளை திரையுலகக் கடவுளர்களின் கோவில்கள் நிறைந்த மாநிலமாக மாறலாம். இன்று வழிபடப்படும் கடவுளர்களை மக்கள் மறந்து நாளை இவர்கள் வழிபடப்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் மிகத் தெளிவாகவே தென்படுகின்றன.\nஇந்த விபரீதமான போக்கின் விளைவாக ஏற்படப்போகும் ஆபத்துகளை இவர்கள் உணராதிருப்பதே இத்தீமை பெருகிவரக் காரணம். இறைவன் அல்லாதவற்றை இறைவன் என்று கருதுவதும் அவற்றை வழிபடுவதும் இணைவைத்தல் என்று சொல்லப்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் இப்பாவத்தைச் செய்வோரை எச்சரிக்கிறான்\n'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.' (திருக்குர்ஆன் 4:48)\nஇறைவனுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை இறைவன் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)\nஇவர்களை சிந்திக���க வைத்து நேர்வழிப் படுத்துவது உண்மை இறைவிசுவாசிகளின் கடமை.\nநடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டுபவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் இந்த நடிகர் நடிகைகளுக்கு உண்டு என்று நம்புகிறார்களா ஆம் என்றால் சம்மந்தப்பட்ட நடிகைகள் உயிரோடுதானே இருக்கிறார்கள் ஆம் என்றால் சம்மந்தப்பட்ட நடிகைகள் உயிரோடுதானே இருக்கிறார்கள் நேரடியாகப் போய் வரம் கேட்கவேண்டியதுதானே நேரடியாகப் போய் வரம் கேட்கவேண்டியதுதானே கோயில் எதற்கு படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இவர்கள் உணரமாட்டார்களா\n30:40. இறைவன்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா இறைவன் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 12:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தே��ை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/weather/page/5/international", "date_download": "2021-03-06T08:14:01Z", "digest": "sha1:4AYRGJOB4VPB2TZGYJYK75ICPZVIUYYV", "length": 14023, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 5", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யும் வானிலை அவதான மையம் எதிர்வுகூறல்\nநாட்டை விட்டு வெளியேறும் அம்பான் சூறாவளி - 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nவவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 44 பேர் பாதிப்பு\nவங்கக்கடலில் உருவாகியுள்ள மிக மோசமான புயல் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஅம்பன் சூறாவளி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு\nவெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு\nகாரைதீவு கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர்\nவரலாற்றில் முதல் முறையாக நீரில் மூழ்கிய பேருந்து நிலையம்\nதீவிரமடையும் அம்பான் சூறாவளி - 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை\nஅம்பான் சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை\n இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு\nஅம்பான் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nஅடுத்த 12 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்\nவங்கக் கடலின் தாழமுக்கம் - மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்\nதென் வங்காள விரிகுடாவில் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம்\nவங்களா விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை\nவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாளை இரவு சூறாவளியாக வலுவடையும்\nமாத்தளை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை\nகொழும்பு உட்பட பல இடங்களில் அடைமழை - வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்\nநாட்டில் மழை சூழ்ந்த வானிலை நீடிக்கும்\nநாட்டில் நிலவும் தென்மேற்கு பருவமழை - மண் சரிவு ஏற்படும் அபாயம்\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்\nஇன்று உலக அன்னையர் தினம் கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா\nஇலங்கையில் வெப்பச்சுட்டி அதிதீவிர எச்சரிக்கை நிலையை அடையும்\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவில் மழை\n கடற்பிரதேசம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு - இலங்கைக்கு பாதிப்பா\nபாரிய இடி, மின்னல் ஏற்படலாம்\nநாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும்\nஇன்று முதல் நாளை வரை இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் ஆபத்தான அளவில் வெப்பநிலை\nமுல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் இடி மின்னல் தாக்கம் தொடர்பில் சிகப்பு எச்சரிக்கை\nஆபத்தான அந்த பெண்ணை கண்டுபிடிச்சாச்சு இனி பிரச்சினை இல்லை: பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு\nசுஷாந்த் சிங்கிற்கு போதை பொருள் கொடுத்தது ரியா சக்ரபோர்த்தி 33 பேர் மீது 12,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nஉலகிலேயே முதல் முறையாக 4-வது கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம்\nசுவிஸ் நகரம் ஒன்றில் வீசும் துர்நாற்றத்தால் அவதியுறும் மக்கள்... காரணம் இதுதான்\nஜேர்மன் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் துறை மூடப்படும் அபாயம்: பின்னணியை விவரிக்கும் செய்தி\nபிரான்சில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/a-tribute-article-to-dr-thiruvengadam-who-did-social-service", "date_download": "2021-03-06T09:00:53Z", "digest": "sha1:CEMJWA4WHFZ4ZGX7LCRXUFZ6324SG2EB", "length": 8152, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 October 2020 - மக்களைப் படித்த மருத்துவர்! |A tribute article to Dr Thiruvengadam who did Social Service - Vikatan", "raw_content": "\nஇ.பி.எஸ் ஜெயித்தது எப்படி... அ.தி.மு.க ஜெயிக்குமா இனி..\nவிரைவில்... நீங்கள் எதிர்பாராத இனிய மாற்றங்களுடன் ஆனந்த விகடன் காத்திருங்ங்கள்\n“நான் பி.ஜே.பி ஆள் இல்லை\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அதிர்ச்சியான பதில்களே வருகின்றன\n“பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்\n“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்\n“நமக்கு உள்ளுர் அரசியலே பஞ்சாயத்துதான்\nஇவங்கள்ல யார் பாஸ் பிக்பாஸ்\nஎனக்கு முகவரியில்லை... ஆனா சிலையிருக்கு\nகாட்டிக் கொடுக்குமா வாட்ஸ் அப்\nஅமுக்கு டுமுக்கு அமால் டுமால்\nஆம்... பெண்களுக்கும் கால்கள் உண்டு\n - மிரட்டும் அர்மேனியா - அஜர்பைஜான் போர்\nபடிப்பறை - காலா பாணி\nநாங்கள் கொரோனா பேட்ச் இல்லை. குலோபல் பேட்ச்\nதேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது அர்னாப்\nஇந்த வாரம் ஏகப்பட்ட ட்விஸ்ட்\nவாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி\nஏழு கடல்... ஏழு மலை... - 12\n” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா\nசிறுகதை: மூணாம் நெம்பர் சைக்கிள்\nஅஞ்சிறைத்தும்பி - 53 -குறுங்கதை\nதுறையை நேசிச்சவர். எந்நேரமும் மருத்துவ சிந்தனையிலேயே இருந்தவர். தீர்க்கதரிசி. மருத்துவ அறத்தை அறிந்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai4_21.html", "date_download": "2021-03-06T08:26:40Z", "digest": "sha1:DHURHYIVUZLOJ7MZQ6NYW3TRXYCWOU5X", "length": 47544, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 4.21 கண்கண்ட தெய்வம் - என்ன, சீதா, நான், வந்து, செய்து, கலியாணம், சுண்டு, தன்னை, அவளுடைய, நேரம், சூரியா, ரயில்வே, எனக்கு, அந்த, தான், நெருங்கி, மனதில், தொடர்ந்து, சிறிது, கண்கண்ட, சீதாவின், என்னை, வந்த, அத்தங்கா, அப்படிச், ரொம்ப, வேறு, காந்தி, பின்தொடர்ந்து, மகாத்மாவின், கடிதம், வெளிக், பாதையில், முன்னால், கொண்டே, ���ாமோதரம், தனக்கு, வேண்டும், முடியும், பயம், பிள்ளை, எப்படி, பற்றி, அல்லவா, ஒருவேளை, இப்போது, எழுதியிருந்தான், கேட்டாள், அப்படியெல்லாம், வருகிறது, தவறு, ஸ்டேஷன், என்றும், வீட்டில், அவள், அவளை, தோன்றியது, எடுத்து, போகும், பாவம், கேட்டது, இருந்த, அம்மா, பெரும், சந்தடி, விட்டது, இரண்டு, பிறகு, தெய்வம், பீதி, அடித்துக், விட்டேன், உன்னை, உனக்கு, ஏற்றி, திடீரென்று, இல்லை, சுதந்திரம், அவன், சூரியாவின், ஜன்மத்தில், என்னுடைய, இருக்கிறது, இங்கே, நாலுபேர், அமரர், கொண்டிருந்தால், சேர்மன், பேரும், ராஜம்பேட்டையில், நீங்கள், வாழ்க்கையில், செய்த, நானும், வந்தான், எங்கே, நாளும், அவர், அவனுக்கு, என்றான், போதும், விஷயம், எனக்குத், வாழ்க்கை, சூரியாவுக்கு, கல்கத்தா, வந்தேன், ஆயிற்றே, எடுத்துக்கொண்டு, தொடங்கினாள், அந்தப், அந்தச், விட்டுப், புறப்பட்டாள், மனம், நின்று, நல்ல, அவளுக்கு, இன்னும், வந்தது, கொண்டாள், வைத்துக், தன்னுடைய, வேண்டிய, திறந்து, கொண்டிருந்தாள், குறைந்து, மேலும், குழந்தைகள், பட்டாபிராமனுடைய, தங்களுடைய, கேட்டு, விரோதிகள், யாரோ, கொள்ளும், படக், பத்திரிகையில், போட்டு, பின்னால், போய்விடும், விட்டால், கல்கியின், யார், அநாவசியமாக, அந்தத், போகட்டும், இந்தப், இவ்விதம், வேலை, யாராவது, தன்னைப், அதிகம், பாரம், எதற்காகத், திரும்பி", "raw_content": "\nசனி, மார்ச் 06, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 4.21 கண்கண்ட தெய்வம்\nசீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவுஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க ��ேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள்ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்துகொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில்மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக்கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள்.மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில்கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்றுகாத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம் அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டுஅழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம்கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில்நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம்சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால்நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச்சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம்அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத்திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று.\nஅந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள்.மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள்.ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்றுதீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும�� எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்து விட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது.அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று.அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. \"கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்காந்திமகான்தான்\" என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடிசொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத்தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள்.எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, \"எந்தையே என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில்நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்குவேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள் என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில்நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்குவேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்\" என்று வேண்டிக் கொண்டாள். அப்படிவேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும்ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத்தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது.\n\"காந்தி என்னும் கருணைத் தெய்வமே 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும்தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன்.எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மாஒப்புக்கொள்வாரா 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும்தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன்.எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மாஒப்புக்கொள்வாரா' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையைநிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையைநிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்\" இவ்விதம் சீதா மனதிற்குள்தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், \"இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில்உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம்பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக\" இவ்விதம் சீதா மனதிற்குள்தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், \"இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில்உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம்பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக\nபட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத��தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலைசெய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும்நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்... சேச்சேஅப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது அப்படியெல்லாம் நேராதா தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே யாரோதன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே யாரோதன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே நெருங்குவதற்குத் தயங்கிக்கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே நெருங்குவதற்குத் தயங்கிக்கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா வருகிறவர் ஒருவரா அதிகம் பேராஎதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும் ஒருவேளை அவர்களும் தன்னைப் போல்ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா ஒருவேளை அவர்களும் தன்னைப் போல்ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ளவேண்டும்\n யார் தன்னை என்ன செய்துவிட முடியும் ஒன்றும் முடியாதுதான்ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்து க்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே கடவுளே யாரிடமிருந்துஎதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும் தனக்கு என்ன பயம் தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும் அப்படியும்நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள்.அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள் அப்படியும்நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள்.அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள் ஒற்றர்களை வைத்திருந்துதான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன ஒற்றர்களை வைத்திருந்துதான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ அப்படிச் செய்து விட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும் அப்படிச் செய்து விட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும் இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்கவேண்டியிராது இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்கவேண்டியிராது ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா அல்லது தான்தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும்பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா அல்லது தான்தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும்பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்றுபோட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும்.\nரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோதன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்டநெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்றுதெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விளக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒருஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான் சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான் சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான் தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான் தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான் வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன் பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன் அசட்டுப் பிள்ளைகிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும்மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா,\"எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய் உனக்கு வேலை இல்லையா அல்லதுஉன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பிவைத்தாளா உனக்கு வேலை இல்லையா அல்லதுஉன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பிவைத்தாளா யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்துபோய் விட்டேன் யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்துபோய் விட்டேன்\" என்றாள். \"இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத்திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்\" என்றாள். \"இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத்திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய் அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய் அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்\"என்றான் சுண்டு. \"அது போனால் போகட்டும், சுண்டு\"என்றான் சுண்டு. \"அது போனால் போகட்டும், சுண்டு சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா\"என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையானகவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும்சிறிது ஆறுதல் பெற்றாள்.\n\"சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப்புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில்உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும்தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான்எதிர்பார்க்கவேயில்லை.....\" இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு உன்னை நான்பார்க்கவே இல்லையே திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்\" \"உனக்கு எங்கேஎலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது\" \"உனக்கு எங்கேஎலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது இத்தனைநாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன்.அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா இத்தனைநாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன்.அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா அதற்காக என்னைப்போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன்.அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக்கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலைஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்.\" \"வா ஸ்டேஷன் பக்கம்நடந்து கொண்டே பேசலாம்\" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப்பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். \"ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா,என்ன அதற்காக என்னைப்போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன்.அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக்கூற விரும்பினேன். ஆ���ால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலைஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்.\" \"வா ஸ்டேஷன் பக்கம்நடந்து கொண்டே பேசலாம்\" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப்பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். \"ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா,என்ன எங்கேயிருந்தாய் நீ\" என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத்தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். \"எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோம். சந்தடி ஓய்ந்து சிறிதுநேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளைதூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்.....\"\n தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக்கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்\"\"அத்தங்கா இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்றுசொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டுபேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்.\" \"நீ சொல்வது தப்பு, சுண்டு நானும் சூரியாவும்கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது.\"\"ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா நானும் சூரியாவும்கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது.\"\"ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத்தெரியாதா, என்ன சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத்தெரியாதா, என்ன நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே உன்னுடையகஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே உன்னுடையகஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானேஇல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானாஇல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா\"\"சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு\"\"சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு\nகலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும்என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவதுஉபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்துகொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான்எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால்எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப்பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்குஎன்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையேகிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்\" \"நீ சொல்வதில்ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா\" \"நீ சொல்வதில்ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில்ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில்ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்\" \"புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு\" \"புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம்நான் எண்ணியதுண்டு.\"\n\"சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி ஆனால்அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் ஆனால்அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் எப்படி இருக்கிறது கதைஉன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாதகாரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது.... இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாதகாரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது....\" சீதாவுக்குஅவளை அறியாமல் சிரிப்பு வந்தது. \"நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டுகஷ்டப்படுவது போதாதா சுண்டு\" சீதாவுக்குஅவளை அறியாமல் சிரிப்பு வந்தது. \"நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டுகஷ்டப்படுவது போதாதா சுண்டு எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக்கொண்டுதானேயிருக்கிறாய் எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக்கொண்டுதானேயிருக்கிறாய்\" என்று கேட்டாள். \"நீங்கள் செய்த தவறையே நானும்செய்வேனா, என்ன\" என்று கேட்டாள். \"நீங்கள் செய்த தவறையே நானும்செய்வேனா, என்ன முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத்தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத்தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமேகிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன் எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமேகிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 4.21 கண்கண்ட தெய்வம் , என்ன, சீதா, நான், வந்து, செய்து, கலியாணம், சுண்டு, தன்னை, அவளுடைய, நேரம், சூரியா, ரயில்வே, எனக்கு, அந்த, தான், நெருங்கி, மனதில், தொடர்ந்து, சிறிது, கண்கண்ட, சீதாவின், என்னை, வந்த, அத்தங்கா, அப்படிச், ரொம்ப, வேறு, காந்தி, பின்தொடர்ந்து, மகாத்மாவின், கடிதம், வெளிக், பாதையில், முன்னால், கொண்டே, தாமோதரம், தனக்கு, வேண்டும், முடியும், பயம், பிள்ளை, எப்படி, பற்றி, அல்லவா, ஒருவேளை, இப்போது, எழுதியிருந்தான், கேட்டாள், அப்படியெல்லாம், வருகிறது, தவறு, ஸ்டேஷன், என்றும், வீட்டில், அவள், அவளை, தோன்றியது, எடுத்து, போகும், பாவம், கேட்டது, இருந்த, அம்மா, பெரும், சந்தடி, விட்டது, இரண்டு, பிறகு, தெய்வம், பீதி, அடித்துக், விட்டேன், உன்னை, உனக்கு, ஏற்றி, திடீரென்று, இல்லை, சுதந்திரம், அவன், சூரியாவின், ஜன்மத்தில், என்னுடைய, இருக்கிறது, இங்கே, நாலுபேர், அமரர், கொண்டிருந்தால், சேர்மன், பேரும், ராஜம்பேட்டையில், நீங்கள், வாழ்க்கையில், செய்த, நானும், வந்தான், எங்கே, நாளும், அவர், அவனுக்கு, என்றான், போதும், விஷயம், எனக்குத், வாழ்க்கை, சூரியாவுக்கு, கல்கத்தா, வந்தேன், ஆயிற்றே, எடுத்துக்கொண்டு, தொடங்கினாள், அந்தப், அந்தச், விட்டுப், புறப்பட்டாள், மனம், நின்று, நல்ல, அவளுக்கு, இன்னும், வந்தது, கொண்டாள், வைத்துக், தன்னுடைய, வேண்டிய, திறந்து, கொண்டிருந்தாள், குறைந்து, மேலும், குழந்தைகள், பட்டாபிராமனுடைய, தங்களுடைய, கேட்டு, விரோதிகள், யாரோ, கொள்ளும், படக், பத்திரிகையில், போட்டு, பின்னால், போய்விடும், விட்டால், கல்கியின், யார், அநாவசியமாக, அந்தத், போகட்டும், இந்தப், இவ்விதம், வேலை, யாராவது, தன்னைப், அதிகம், பாரம், எதற்காகத், திரும்பி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_306.html", "date_download": "2021-03-06T08:11:56Z", "digest": "sha1:GWMF6V2NMGHDNDMRNHMBCDJLKF4GX3TP", "length": 7686, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் : யார் இவர்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் : யார் இவர்\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\nபாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக பீஹார் மாநில ஆளுனர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முன்னர் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இவர் இடம்பெற்றிருக்கவில்லை. அதோடு தென்���ிந்தியாவில் பாஜக காலூன்றுவதற்கு வசதியாக தென்னிந்தியர் ஒருவரே பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவியது.\nஆனால், ராம்நாத் கோவிந்த் தெரிவாகியுள்ளதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. பாரதிய ஜனதா கட்சி மீதான அவர் விசுவாசம். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். பீஹார் மாநிலத்தில் ஆளுனராக பணிபுரிகிறார்.\nசமீபகாலமாக உத்தரபிரதேசத்தில் தலித்துக்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் தலித்துக்களிலிருந்து ஒருவர் நாட்டின் அதியுயர் பதவிக்கு தெரிவாகியிருப்பது அவர்களை ஆறுதல் படுத்தும் எனும் நம்பிக்கை பாஜகவிடம் எழுந்துள்ளது.\nஅதோடு பீஹார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் அவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதால், பீஹார் மாநில ஆதரவும், பாஜக வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்து வளர்ந்த ராம்நாத் கோவிந்த், கான்பூர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகவும், உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் வழக்கறிஞராகவும் பணிபுரிந்துவந்தவர்.\nஇதேவேளை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்குமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அதோடு, எதிர்க்கட்சிகளின் சார்பில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை குடியரசு தலைவராக நியமிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.\n0 Responses to பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் : யார் இவர்\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்���ுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் : யார் இவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/mutham-thara", "date_download": "2021-03-06T08:02:25Z", "digest": "sha1:2XPDBWIO4KFBDOUI3K2N3JNVWFBWMCL5", "length": 5290, "nlines": 179, "source_domain": "deeplyrics.in", "title": "Mutham Thara Song Lyrics From Jai Hind | முத்தம் தர பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nமுத்தம் தர பாடல் வரிகள்\nலெட்ஸ் கோ லெட்ஸ் கோ\nலெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ\nமுத்தம் தர ஏத்த இடம்\nஇப்போதே சொல்லடி பெண் பூவே\nமுத்தம் தர ஏத்த இடம்\nகிச்சு கிச்சு மூட்டும் இடம்\nகிளி பெண்ணே எந்த இடம்\nநீ சொல்லு நல்ல இடம்\nகிச்சு கிச்சு மூட்டும் இடம்\nகிளி கிட்ட எந்த இடம்\nஎந்த இடம் சேலை நினைக்காதோ\nஅர்ஜுனா அந்த இடம் அடி தூளூ\nகண்ணுக்கு மோட்சம் தர வேணும்\nகண்ணனே அந்த ஒலி எப்பா\nகண்ணனே அந்த உடை எம்மாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/pakistan-minister/", "date_download": "2021-03-06T09:02:38Z", "digest": "sha1:XJI6CGEJUY4TXJUIXVYAKHEVET2BFEFT", "length": 2650, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "PAKISTAN MINISTER Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nமோடி எங்கள் நாட்டின் பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர்.\nபாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைன் ட்விட்டரில் பிரதமர் மோடி, டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தார். பிரதமர் மோடி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸான நடனமாடும் குட்டி ‘மாஸ்டர்’.\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை.\nதளபதி படத்திற்கு இசையமைக்க காத்திருக்கும் பிரபல இசையமைப்பாளர்..\n#ELECTION BREAKING:திமுக – காங். இடையே இழுபறி… காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sort=identifier&sf_culture=ta&view=card&repos=&%3BtopLod=0&%3Bview=card&%3BonlyMedia=1&%3Bsort=lastUpdated&topLod=0&sortDir=asc&onlyMedia=1", "date_download": "2021-03-06T08:12:41Z", "digest": "sha1:WW4RQXO4ZYLYSML6KIWMWOXZASZKB2LF", "length": 12370, "nlines": 246, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nObjects, 5 முடிவுகள் 5\nMaps, 3 முடிவுகள் 3\nஉருப்படி, 4106 முடிவுகள் 4106\nசேர்வு, 290 முடிவுகள் 290\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 5328 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/date/2020/01/page/2", "date_download": "2021-03-06T07:38:32Z", "digest": "sha1:HSIYQO2KJKKIPJTO7URX52C2Y3D2HOF2", "length": 21875, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "January 2020 - Page 2 of 26 - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான போலி செய்திகளை நம்ப வேணாம்\nஅமெரிக்காவில் விமானம் வெடித்து சிதறியது\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n6 hours ago வெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\n6 hours ago கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\n6 hours ago ஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\n6 hours ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n1 day ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 days ago கொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\n2 days ago இலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\n2 days ago ��டக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வீதி மறித்து போராட்டம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n3 days ago கொழும்பில் இளம் யுவதியின் சடலத்தை பயணப் பையில் கொண்டு நடமாடிய நபர் கைது\n3 days ago யாழில் எட்டு மாத குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்\n3 days ago வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு\n3 days ago கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\n3 days ago ஸ்ரீலங்காவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி\n3 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n4 days ago கொழும்பு நகரப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு\n4 days ago தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பணியிலிருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சம் நட்டஈடு\n4 days ago வவுனியாவில் இனம்தெரியாதோர் வீட்டினுள் புகுந்து தாக்குதல்\nஅதிபரின் இந்த செயல் பாடசாலை ஆசிரியர்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது\nவவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் அதே பாடசாலையில் பிரதி அதிபராக கடமையற்றும் பெண் பிரதி அதிபரிடம் அநாகரிகமான முறையில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த பிரதி அதிபரின் கைப்-பை (Hand Bag) மற்றும் ஏனைய அவரது … Read More »\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nநடிகை அமலாபால்- இயக்குனர் விஜய் விவாகரத்து செய்ய தனுஷ் தான் காரணம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜய்யின் தந்தையான ஏ.எல்.அழகப்பன். கிரீடம், மதராசப்பட்டிணம், சைவம், தெய்வத்திருமகள் என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தலைவா படத்தை இயக்கிய போது … Read More »\nநடுவானில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பிய சம்பவம்\nரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்றில் பணித்த பெண் ஒருவர், நடுவானில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்ஃபெரோபோலில் இருந்து மாஸ்கோ பயணித்த ரஷ்யாவின் எஸ்-7 ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read More »\n, பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்தியாலயாவின் தற்போதைய அதிபரையும், பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள், மாணவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் தற்போதைய … Read More »\nமாணவர்களை வளர்க்க வேண்டிய பாடசாலையில் நடப்பது என்ன\nபாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வண்டுரம்ப என்ற இடத்தில் வைத்து குறித்த அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தரம் 07 இல் கல்வி கற்கும் 11 மாணவிகளை … Read More »\nஇதோ உங்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டங்கள்\n புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் வகையில் … Read More »\nஇலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்தி சென்றநிலையில் கைது\nயாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்தி சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்மூலம் பயணிகள் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பேருந்தில் … Read More »\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவல கத்தில் … Read More »\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஅமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பார் என 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கணித்த டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் kobe bryant. கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக … Read More »\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇந்தியாவில் இந்த ஆண்டு நடைப���றவுள்ள ஐபிஎல் தொடரில் கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் குறித்து கங்குலி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் … Read More »\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\nஇலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\nவடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வீதி மறித்து போராட்டம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nWhatsApp-ல் வீடியோ அழைப்பு அறிமுகம்\nமிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்\nவட்ஸ் எப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\nஇலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/6360/tamil-ilakkiyangalum-melaanmaiyiyalum-10009009", "date_download": "2021-03-06T08:50:05Z", "digest": "sha1:K2UOABK3GJ6HIORN55NYHW5ZKVW4ZEZT", "length": 6873, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ் இலக்கியங்களும் மேலாண்மையியலும் - முத்து.இராமமூர்த்தி - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nPublisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)\nநந்திக் கலம்பகம்: மூலமும் உரையும் (சாரதா பதிப்பகம்)\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138760", "date_download": "2021-03-06T07:31:32Z", "digest": "sha1:5EOPDNYIGSCS32OQXFUACHWREP4RPSJH", "length": 8763, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில��நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு.. வரும் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம்\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\nபாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை 34 தொகுதிகள் அடங்கிய ...\nதிருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஆர்ஜித சேவையில் தரிசிக்க ஆ...\nஉத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர்\nஉத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர்\nஉத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர் ஒருவர் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமீரட் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சமைக்க வந்த சோஹைல் என்ற நபர், தந்தூரி ரொட்டி செய்யும் போது, தனது எச்சிலை அதன் மீது உமிழ்ந்துள்ளார்.\nஇதனை அங்கிருந்த நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nவீடியோ வைரலான நிலையில், மீரட் போலிசார் வாக்குப்பதிந்து சமையல் காரரை கைது செய்தனர்.\nதிருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த மணப்பெண் : பெற்றோரை பிரிய மனமின்றி அழுதபோது மணக்கோலத்திலேயே உயிர் பிரிந்த சோகம்..\nஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி\nமகாராஷ்டிராவில் நக்சல்களுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலை தகர்ப்பு : கமாண்டோ படை போலீசார் அதிரடி\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் ,போலீசார் மீதும் தீவிரவாதிகள் ரிமோட் குண்டு தாக்குதல்\nபீகார் : கள்ளச்சாராய வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் சிக்கிய காரின் உரிமையாளர் மன்சுக் ஆற்றில் குதித்து தற்கொலை\n\"விஜய் மல்லையா சட்டரீதியான வழக்குகளுக்குப் பிறகே இந்தியா செல்ல முடியும்\" - இங்கிலாந்து அரசு\nபோராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் இன்று சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி இம்ரான் கான் பதானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hongzhumedical.com/posture-corrector-j15-product/", "date_download": "2021-03-06T08:35:37Z", "digest": "sha1:73DUGUAVV4FUJZ6U3BKKZF533BFJNQ3C", "length": 13493, "nlines": 190, "source_domain": "ta.hongzhumedical.com", "title": "சீனா தோரணை திருத்தி ஜே 15 உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | ஹாங்ஜு", "raw_content": "\nகர்ப்பப்பை வாய் கழுத்து இழுவை சாதனம்\nகாற்று ஊதப்பட்ட இருக்கை குஷன்\nகர்ப்பப்பை வாய் கழுத்து இழுவை சாதனம்\nகாற்று ஊதப்பட்ட இருக்கை குஷன்\nதோரணை திருத்தி ஜே 15\nகர்ப்பப்பை வாய் கழுத்து இழுவை சாதனம் B01-1 சூப்பர் மென்மையானது\nதோரணை திருத்தி ஜே 15\nதோரணை திருத்தி ஜே 15\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்PDF ஆக பதிவிறக்கவும்\nபொருள் நியோபிரீன், நைலான் நியோபிரீன்\nஉடை வசந்த / இலையுதிர்காலத்தில், கோடையில்\nசெயல்பாடு சுவாசிக்கக்கூடிய, பின்புற தோரணை திருத்தம்\nதொகுப்பு எதிர் பை, ஜிப் பை, வண்ண பெட்டி அல்லது தனிப்பயனாக்கப்பட்டது\nதோரணை பிரேஸ்களை ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் அணிய வேண்டும். 15-25 நிமிடங்கள், பின்னர் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் சேர்க்கவும். உங்கள் முதுகு மற்றும் தோள்கள் மெதுவாக சரிசெய்யப்படும், மேலும் சரியான தோரணைக்கு நீங்கள் தசை நினைவகத்தை உருவாக்குவீர்கள். அதிகப்படியான பதற்றத்தைத் தவிர்க்க அதிகப்படியான இறுக்கத்தைத் தவிர்க்கவும். நீண்ட காலத்திற்கு ஒரு ஆதரவு நிலையை அணிவது ஒருபோதும் நல்லதல்ல. உங்கள் சாதாரண தோரணையை மீண்டும் பெற உதவும் பயிற்சி கருவியாக மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். தோரணை நேராக்கிகள் அணியும்படி வடிவமைக்கப்படவில்லை, எனவே அவை நல்லதை விட அதிக தீங்கு செய்கின்றன. லும்பர் பேட்களுடன் சரிசெய்யக்கூடிய பின்புற ஆதரவு காயத்திலிருந்து நிவாரணம் வழங்கவும் உங்களை நகர்த்தவும் உதவுகிறது. குறைந்த முதுகு பதற்றம், சுளுக்கு மற்றும் தசை பிடிப்பு ஆகியவற்றின் வலியைப் போக்க உதவ பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வசதியான தோரணை பிரேஸ் அதனுடன் தொடர்புடைய சறுக்கு மற்றும் நாள்பட்ட வலியைத் தடுக்க மிகவும் செலவு குறைந்த வழியாகும். பட்டைகள் மற்றும் பட்டைகள் முழுமையாக சரிசெய்யக்கூடியவை, உகந்த ஆறுதலுக்காக உங்கள் உடல் அச்சுக்கான துல்லியமான பொருத்தத்தை உங்களுக்குத் தருகிறது, இது நீங்கள் ஒரு அண்டர்ஷர்ட்டில் அணிய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தயாரிப்பை நீங்கள் காதலிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், விரைவில் அதை வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம், நீங்கள் அதில் அல்லது பருத்தி ஆடைகளில் திருப்தி அடையவில்லை.\nமுந்தைய: தோரணை திருத்தி ஜே 12\nஅடுத்தது: ஸ்மார்ட் தோரணை திருத்தி\nபின் பிரேஸ் தோரணை திருத்தி\nதோரணை திருத்தி ஜே 10\nஉங்கள் வருகையை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம், விரைவில் உங்களுடன் ஒத்துழைக்க எதிர்பார்க்கிறோம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம்-அறிவுரை ...\nஅன்புள்ள நண்பர்களே, இப்போது முன்னெப்போதையும் விட, தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது எங்கள் பணியாகிவிட்டது. நிச்சயமற்ற நிலையில் நாம் பொறுமை மற்றும் நம்பிக்கையுடன் முன்னேறுகிறோம். H ஐப் பாதுகாக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் ...\nபுதிய தயாரிப்புகள் வருகை-தோரணை திருத்தி\nவணக்கம், அனைவருக்கும், எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது, நாங்கள் இரண்டு புதிய பாணி தோரணை திருத்தி-ஸ்மார்ட் தோரணை திருத்தியை உருவாக்கியுள்ளோம். உங்கள் குறிப்புக்கான படங்கள், ...\nஹெமிபிலெஜிக் வாக்கரை எவ்வாறு தேர்வு செய்வது\nபுள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.2-1.8 மில்லியன் பக்கவாதம் நோயாளிகள், 400000-800000 ஆண்டு இறப்புகள் மற்றும் 86.5% இயலாமை விகிதம் உள்ளன. சில அறிஞர்களின் புள்ளிவிவரங்களின்படி, உயிர் பிழைத்த பக்கவாதம் நோயாளிகளில், ...\nபுதிய தயாரிப்புகள் வருகை-தோரணை திருத்தி\nவணக்கம், அனைவருக்கும், எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது, நாங்கள் இரண்டு புதிய பாணி தோரணை திருத்தியை உருவாக்கினோம். உங்கள் குறிப்புக்கான படங்கள், ...\nருகாங் தொழிற்சாலையுடன் கொண்டாட்டம்-ஒத்துழைப்பு ...\nசக்கர நாற்காலிகள் தயாரிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஹாங்ஜு மருத்துவம் மற்றும் ருகாங் ஆகியோரின் ஒத்துழைப்பை அன்புடன் கொண்டாடுங்கள். இரு கட்சிகளிடமிருந்தும், திரு. யாங் மற்றும் திரு. எல்வி ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள், மேலும் சத்தியம் அவர்கள் ஆதரிக்க முயற்சிப்பார்கள் ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/pjthamas-cvc-officer/", "date_download": "2021-03-06T07:48:17Z", "digest": "sha1:DYNQWZMB3ML22VLZXEDIGFVUYGQU663R", "length": 8817, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பதவியை ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை; பிஜே. தாமஸ் |", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்\nமேற்குவங்கம் 200 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது\nபதவியை ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை; பிஜே. தாமஸ்\nஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய தலைமை பதவியிலிருந்து விலக பிஜே. தாமஸ் மறுத்துவிட்டார்.\nகேரள மாநில அரசுக்கு பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பதாலும், தொலை தொடர்பு துறை செயலராகப் பதவி வகித்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியிருப்பதாக தலைமைகணக்கு தணிக்கையாளர் அறிக்கை அளித்திருப்பதாலும் அந்த பதவியை தாமஸ் வகிப்பது தார்மிக நெறிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியும் அவர் பதவி விலகமாட்டேன் என மறுத்துவிட்டார்.\nஅரசுக்கு எல்லாம் தெரியும்:தலைமை ஊழல், கண்காணிப்பு தடுப்பு ஆணையராக என்னை நியமிக்கும்போதே கேரள மாநில பாமாயில் இறக்குமதி ஊழல் தொடர்பான அனைத்து விஷயங்களும் அரசுக்கு தெரியும்; அதேபோல அலைக்கற்றை விற்பனையின்போது நான்-தான் தொலை தகவல் தொடர்பு துறையின் செயலாளராக பதவிவகித்தேன் என்பதும் அரசுக்கு தெரியும்.பிரதமரும் , உள்துறை அமைச்சரும் சேர்ந்துதான் சி.வி.சி என்னை நியமித்துள்ளனர். எனவே இந்த பதவியை நான் ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று தில்லியில் நிருபர்களிடம் புதன்கிழமை நேரிலேயே தெரிவித்தார் பிஜே. தாமஸ்\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nவெளிநாட்டு உதவிகளை பெறுவதில்லை எனும் கொள்கையை அரசு…\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா\nஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை…\nஅலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கான, ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையரா, பிஜே தாமஸ்\nஊழல் செய்தவர் ஊழல் தடுப்பு கண்காணிப்ப� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nமேற்குவங்கம் 200 இடங்களுக்கு மேல் பாஜக வ� ...\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழி� ...\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவ ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-03-06T08:30:27Z", "digest": "sha1:DCCJFB4TNKX3FZPJTUKF2RDFINOCQPJY", "length": 33573, "nlines": 215, "source_domain": "dosomethingnew.in", "title": "சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019", "raw_content": "\nHome Latest news சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nவித்தியாசமான கோணத்தில் விகாரி வருட சிம்மம் ராசி பலன்கள்2019-2020\nவித்தியாசமான கோணத்தில் விகாரி வருட சிம்மம் ராசி பலன்கள்2019-2020\nசுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்\nதம��ழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு நடக்கும்\nநன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\nசுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.\nஇருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது. அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.\nமுதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\nவருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காண போகும் இந்த விகாரி வருடத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லபடும் ராகு-கேதுக்கள் முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள நிலையில் முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி தமிழ் புத்தாண்டு.\nஇதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்ட ராகு-கேதுக்கள், உங்கள் சிம்மம் ராசிக்கு முறையே பதினொன்று-ஐந்து என்று சொல்லபடும் லாப மற்றும் பூர்வ-புண்ணிய ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பலம் பெற்று ராசிக்கு ஐந்திலும்), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்தில் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு ஆறில்) அமரவுள்ளனர்.\nசிம்ம ராசிக்கு வருடம் ஆரம்பத்தில் மந்தமான பலன்களும், பிரச்சனைகளும் தந்து வருட முடிவில் துரிதமான பலன்களும், பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கவிருக்கிறது.\nஉங்கள் சுய ஜாதகத்தில் அதிக வலிமை பெற்றுள்ள கிரகம் எது என கண்டறிந்து அதற்கான இறைவழிபாடு அல்லது இரத்தின கல் அணிவதன் மூலம், இந்த விகாரி வருடத்தின் பலன்களை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள்.\nதொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுக்கும் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.\nவெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும்.\nவெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஅரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது.\nஉங்களின் சுய ஜாதகத்தில் அரசு வேலை அமைத்து தரும் கிரகங்கள் சரியான இடத்தில் சுப வலிமை பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில், தகுந்த தசாபுத்தி அமைப்புகள் நடப்பில் இருக்குமேயானால் நிச்சயம் அரசு வேலையில் உங்களை அமர வைக்கும் வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும்.\nபாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள்.\nஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை நான்கில் இருக்கும் குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.\nராகு விலகி, பதினொன்றில் இருக்கப் போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும்.\nஅதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும்.\nராகு,கேது பெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும்.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் வேலை தொழில் விஷயங்களில் பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி.\nவருடம் முழுவதும் ராகுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான பதினோராமிடத்தில் இருக்கிறார்.\nஅதேபோல கேதுவும் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nபத்தாமிடத்தைக் குரு பார்த்துகொண்டிருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும்.\nசுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும்.\nதங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.\nகடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.\nசெய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.\nஅலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது.\nஎனவே உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.\nநண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.\nகணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.\nஇதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும்.\nஇளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.\nபெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும்.\nஅதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.\nநோய் இதுவென்று தெரியாமல் மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டு விரைவில் குணமடையும்.\nசொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும்.\nமொத்தத்தில் பிறக்கவிருக்கும் வருடம் முற்பகுதியில் உங்கள் பொறுமையை சோதித்து பிற்பகுதியில், அதற்கான பலனை தராமல் போகாது.\nவருங்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். கசப்பான அனுபவங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சரியான பாதையில் போ��ும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை.\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு நடக்கும்\nமேலே சொன்ன பலன்கள் யாவும், சிம்மம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.\nஇதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல.\nமற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள்.\nஅவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.\nநன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\nமேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.\nமேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)\nஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,\nஎளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா\nஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை\n70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்\nஎம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்\nகுருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு\nஉயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\n>வித்தியாசமான கோணத்தில் விகாரி வருட சிம்மம் ராசி பலன்கள்2019-2020\n>சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்\n>தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\n>சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு நடக்கும்\n>நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.\n>சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\n>வித்தியாசமான கோண��்தில் விகாரி வருட சிம்மம் ராசி பலன்கள்2019-2020\n>சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்\n>தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\n>சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு நடக்கும்\n>நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.\n>சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020\nPrevious articleகடகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nNext articleகன்னி ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/212307?ref=archive-feed", "date_download": "2021-03-06T07:54:49Z", "digest": "sha1:UWV6WYJW6SW3YKLZ3N6WNEAQIHRC7BYL", "length": 7640, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "பேஸ்புக்கின் அடுத்த அதிரடி: பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தியை தன்வசப்படுத முயற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ���ங்காசிறி\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி: பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தியை தன்வசப்படுத முயற்சி\nகுறுகிய காலத்தில் முன்னணி சமூகவலைத்தளமாக உயர்ந்த பேஸ்புக் ஆனது வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றினை தன்வசப்படுத்தியிருந்தது.\nஇப்படியான நிலையில் தற்போது மூளையில் உண்டாக்கப்படும் சமிக்ஞைகளை உணரக்கூடிய இலத்திரனியல் மணிக்கட்டு பட்டி உற்பத்தியினையும் தன்வசப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதற்போது குறித்த மணிக்கட்டுப் பட்டியினை CTRL-Labs நிறுவனமே வடிவமைத்து வருகின்றது.\nஇந்நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக 500 மில்லியன் டொலர்கள் தொடக்கம் 1 பில்லியன் டொலர்கள் வரையான தொகையினை CTRL-Labs நிறுவனத்திற்கு வழங்க பேஸ்புக் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும் இது தொடர்பான பேஸ்புக் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=934", "date_download": "2021-03-06T07:59:44Z", "digest": "sha1:CURG6O65IQRM2KCZ6T7BKGDYNAQWUXFS", "length": 14938, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "கொஸ்லந்தை மண்சரிவு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\n(புகைப்படக் கட்டுரை) மீரியாபெத்தை அனர்த்தம்; நினைவிருக்கிறதா அரசியல்வாதிகளுக்கு\nமலையக மக்களின் உரிமைகள் எதிர்வரும் காலங்களில் முழுமையாக கிடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவி��்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று முந்தைய நாள் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் மலையக அரசியல்வாதிகளின் திருவாயிலிந்தே வெளியேறியிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அந்த வாய்களில் இருந்தே…\nகொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு\nமலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\n100 நாள் ​​வேலைத்திட்டம்: இவர்கள் என்ன ​சொல்கிறார்கள்\nபடம் | VIKALPA ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நேற்றோடு 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து பல்வேறு சாதகமான பாதகமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் வெற்றிக்காக மக்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்ட மந்திரச் சொல்…\nஅடையாளம், கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…\nபடம் | மாற்றம் Flickr (கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு பூணாகலை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்) நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ்…\nஅரசியல் தீர்வ���, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்\nபடம் | மாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம் | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…\nஇடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களின் தனிவீட்டு உரிமைக்கான ‘மீரியாபெத்த பிரகடனம்’\n2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது…\nகட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம்\nபடம் | Asiantribune “நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்பெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக…\nஇடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை, விவசாயம்\nசஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதம்\nபடம் | Flickr 16.11.2014 மாண்புமிகு முதலமைச்சர் ஊவா மாகாண சபை மாகாண சபை காரியாலயம் பதுளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக…\nகட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களும் ஏமாற்று அரசியலும்\nபடம் | Flickr சுதந்திர இலங்கைக்கு முன்னரான நாட்டை காலனித்துவத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ்காரனும் சரி, அதன் பின்னரான சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் சரி மலையகத் தோட்டத் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்கள் போல் கருதி அவர்கள் தொடர்பாக பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்தனரே தவிர, அந்த மக்களின்…\nகட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஹரீன் – செந்தில் தொண்டமான்: உள்ளாடை விவகாரம்\nபடம் | Facebook நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-03-06T08:56:49Z", "digest": "sha1:UVMLJCUVX3T5HW6QDELYS5TXWFZNW5D4", "length": 16922, "nlines": 95, "source_domain": "malayagam.lk", "title": "இன்றைய சிந்தனை | மலையகம்.lk", "raw_content": "\nபெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற விசேட குழு\nநிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழப்பு..\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை..\nபண்டிகை காலம் வரை காத்திருக்காது உடனடியாக அத்தியாவசிய பொருட்களில் விலையை குறைக்க கோரிக்கை\nஏராளமான உற்பத்திகள் செய்யும்இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்என்ன பயன்..நாம் வறுமையில் தான்உழன்று கொண்டிருக்கிறோம்.இயந்திரங்களை விட நமக்குஅதிகம் தேவை மனிதமே.. ஒருவர் கூட உங்களிடம்அன்பு காட்டவில்லை என்றால்நீங்கள் மனிதர்களைவெறுக்கலாம். சர்வாதிகாரர்கள் தாங்கள்சுதந்திரமாக இருந்து கொண்டுமக்களை அடிமைப்படுத்திவைத்திருக்கிறார்கள். புன்னகைத்து பாருங்கள்வாழ்க்கையும் அர்த்தம்உள்ளதாக மாறும். உங்களை தனியாகவிட்டாலே போதும்வாழ்க்கை அழகானதாகஇருக்கும். நமது அறிவு யார் ம��தும் நம்மைநம்பிக்கை அற்றவர்களாகஆக்கி விட்டது.நமது புத்திசாலித்தனம்கடின மனம் கொண்டவர்களாகவும்இரக்கமற்றவர்களாகவும்நம்மை மாற்றிவிட்டது. உங்கள் மனதில் இருக்கும்குதூகலமும் மகிழ்ச்சியும்பிரச்சனைகளுடன் போராடமட்டும் அல்ல..அதிலிருந்து மீளவும் உதவும். போலிக்கு தான்பாராட்டும் பரிசும்..உண்மைக்குஆறுதல் பரிசு மட்டுமே. ஒருவர் கூட உங்களிடம்அன்பு காட்டவில்லை என்றால்நீங்கள் மனிதர்களைவெறுக்கலாம். சர்வாதிகாரர்கள் தாங்கள்சுதந்திரமாக இருந்து கொண்டுமக்களை அடிமைப்படுத்திவைத்திருக்கிறார்கள். புன்னகைத்து பாருங்கள்வாழ்க்கையும் அர்த்தம்உள்ளதாக மாறும். உங்களை தனியாகவிட்டாலே போதும்வாழ்க்கை அழகானதாகஇருக்கும். நமது அறிவு யார் மீதும் நம்மைநம்பிக்கை அற்றவர்களாகஆக்கி விட்டது.நமது புத்திசாலித்தனம்கடின மனம் கொண்டவர்களாகவும்இரக்கமற்றவர்களாகவும்நம்மை மாற்றிவிட்டது. உங்கள் மனதில் இருக்கும்குதூகலமும் மகிழ்ச்சியும்பிரச்சனைகளுடன் போராடமட்டும் அல்ல..அதிலிருந்து மீளவும் உதவும். போலிக்கு தான்பாராட்டும் பரிசும்..உண்மைக்குஆறுதல் பரிசு மட்டுமே. ஆசைப்படுவதை மறந்துவிடு..ஆனால் ஆசைப்பட்டதைமறந்து விடாதே..\nநிகழ்வுகள் 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1] 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். 1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன. 1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது. 1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. 1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்த��வ் மன்னன் ஆனான். 1818 – சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1819 – கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.[2] 1825 – கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர். 1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக்…\nஇன்றைய சிந்தனை, வரலாற்றில் இன்றுவரலாற்றில் இன்று\nதற்போதைய சிறு முடிவு மூலம் உங்களுடைய எதிர்காலம் அனைத்தையும் மாற்ற முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் நகரக்கூடாது. நீங்கள் எடுக்கும் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும்.\nநாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். இந்த தத்துவங்கள் வாழ்க்கையை வென்ற மனிதர்களாலும் ஞானிகளாலும் சொல்லப்பட்ட நம்பிக்கை தரும் பொன்மொழிகள்.\nஎல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதே.. உனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு..\n”வாழ்க்கையின் போக்கில் சில தடைகள் உங்களைமேற்க்கொள்ள பார்க்கலாம். தடைகளைத் தாண்டிவாழ்க்கையை முன்நடத்திச் செல்லகற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் அறிந்தோ,அறியாமலோ செய்தஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக அலட்டிக் கொள்ளாமல்சுதந்திரமாக செயல்படுங்கள்”. இனிய காலை வணக்கம்\n புள்ளினங்காள் பறவையைப் பற்றி பாடுவதென்றால் பறவையின் மனம் கொண்ட நா.முத்துக்குமார்’ன் எழுத்துக்கு சிறகு முளைத்து விடும். அப்படி சிறகடித்து பறந்த எழுத்துகளில் சில.. “பறவையே எங்கு இருக்கிறாய்..பறக்கவே என்னை அழைக்கிறாய்..” “காற்றில் பறந்தே பறவைமறைந்த பிறகும்,கிளை தொடங்கும்நடனம் முடிவதில்லையே..” “காற்றில் பறந்தே பறவைமறைந்த பிறகும்,கிளை தொடங்கும்நடனம் முடிவதில்லையே..” “பறவை பறந்த தடயம்காற்றில் கிடைப்பதில்லை..” “பறவை பறந்த தடயம்காற்றில் கிடைப்பதில்லை..தெரிந்த பின்பும் இதயம்தேடல் நிறுத்தவில்லை..தெரிந்த பின்பும் இதயம்தேடல் நிறுத்தவில்லை..” “பறக்காத பறவைக்கெ��்லாம்பறவை என்று பெயரில்லை..” “பறக்காத பறவைக்கெல்லாம்பறவை என்று பெயரில்லை..திறக்காத மனதில் எல்லாம்களவு போக வழியில்லை..திறக்காத மனதில் எல்லாம்களவு போக வழியில்லை..” எழுத்துக்காரன் பறந்து போனாலும் எழுத்துகள் பறந்துகொண்டு தானிருக்கும்.. பறவையாய் மாறி, பறவையிடமே பேசியபறவை மொழியில் எழுதப்பட்டபறவையினத்தின் “புள்ளினங்காள்” பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.என் மனதினுள்ளே ஒரு பறவை பறந்து கொண்டேயிருக்கிறது.. “மொழி இல்லை..மதம் இல்லை..யாதும் ஊரே என்கிறாய்..” எழுத்துக்காரன் பறந்து போனாலும் எழுத்துகள் பறந்துகொண்டு தானிருக்கும்.. பறவையாய் மாறி, பறவையிடமே பேசியபறவை மொழியில் எழுதப்பட்டபறவையினத்தின் “புள்ளினங்காள்” பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.என் மனதினுள்ளே ஒரு பறவை பறந்து கொண்டேயிருக்கிறது.. “மொழி இல்லை..மதம் இல்லை..யாதும் ஊரே என்கிறாய்.. புல், பூண்டுஅது கூடசொந்தம் என்று சொல்கிறாய்.. புல், பூண்டுஅது கூடசொந்தம் என்று சொல்கிறாய்.. காற்றோடு விளையாடஊஞ்சல் அங்கே செய்கிறாய்.. காற்றோடு விளையாடஊஞ்சல் அங்கே செய்கிறாய்.. கடன் வாங்கி சிரிக்கின்றமானுடன் நெஞ்சை கொய்கிறாய்.. கடன் வாங்கி சிரிக்கின்றமானுடன் நெஞ்சை கொய்கிறாய்..\nநல்ல நண்பன் வேண்டும் என்றுஅந்த மரணம் நினைத்ததா சிறந்தவன் நீதான் என்றுஉன்னை கூட்டி செல்ல துடித்ததா சிறந்தவன் நீதான் என்றுஉன்னை கூட்டி செல்ல துடித்ததா இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கு அது போதுமா எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கு அது போதுமா இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா \nஉனக்கும் இல்லை எனக்கும் இல்லைபடைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்,.. நல்லவன் யார் கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்…. நா.முத்துக்குமார்\nகுழந்தைகள் அழுதுகொண்டே பிறக்கின்றன,உலகம் சிரித்துக்கொண்டே வரவேற்கிறது,மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் செல்லம் கொஞ்ச இன்னொரு சக உயிர் இருக்கிறது,இந்த அன்பின் அசைவில் தான் இந்த உலகம் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது. புல்ப��ண்டு அனைத்தும் அழிந்து தனியாய் வாழ நேரும் உலகின் கடைசி மனிதனே அனாதை.அவனுக்கும் மழை பொழிய தலைக்கு மேல் மேகம் இருக்கும். ~நா.முத்துக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cr%C3%AApe", "date_download": "2021-03-06T08:37:12Z", "digest": "sha1:JZH6ETJWSP3CASEOZWKOGLORPSXGSJE4", "length": 5564, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "crêpe - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\ncrêpe (ஒலிப்பு:க்ரெப்) (கிரெப்பு அல்லது கிரெப்புத்தோசை) என்று அழைக்கப்படும் மெலிதான தோசை போன்ற உணவு. பெரும்பாலும் கோதுமை மாவால் செய்வது\nபெரும்பாலும் கோதுமை மாவால் செய்யும் மிக மெலிதான தோசை; கிரெப்புத்தோசை\nசீமைக் கோதுமை மெலிதோசை, மெலிசை\nஇச்சொல் பிரான்சியச் சொல் crêpe என்பதில் இருந்து உருவானது. இலத்தீன் சொல்லாகிய crispa (= சுருண்டது) என்பதில் இருந்து பிரான்சியச் சொல் எழுந்தது. பிரான்சின் வடமேற்கே உள்ள பிரிட்டனி என்னும் பகுதியில் இருந்து இந்த உணவு பரவியது என்று கருதப்படுகின்றது\nஆதாரங்கள் ---crêpe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 19:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-modern-medicine-blocks-umbilical-cord-blood-supply-to-baby/", "date_download": "2021-03-06T08:06:43Z", "digest": "sha1:Y55VYHYAORCTX3EG4MOE4BE43YLJD2ZM", "length": 26573, "nlines": 117, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா\nசமூக ஊடகம் சர்வ தேசம் மருத்துவம் I Medical\nபிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி ரத்தம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கப்படுவதாகவும் இதனால், குழந்தைகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு போட்டோ கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஹலோ ஆப்பில் பந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அந்த ஸ்கிரீன் ஷ��ட்டில், “ஒரு குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் கொடியினுள் இருக்கும் ஸ்டெம் செல் திரவம் மெல்ல மெல்லக் குழந்தையின் வயிற்றுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும். இது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும், அக்குழந்தைக்கு கேன்சர் என்ற நோயே வராது. ஒரு குழந்தை பிறந்த அதன் தொப்புள் கொடி தானாகவே உதிர்ந்து விழ வேண்டும். ஆனால் எந்த ஒரு ஆங்கில மகப்பேறு மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்த அடுத்த சில வினாடிகளில் குழந்தையின் வற்றுக்கு அருகேயுள்ள தொப்புள் கொடியில் கிளிப் போட்டு அந்த திரவத்தை உடலினுள் இறங்காமல் தடுத்துவிடுகிறார்கள். ஏன்னு கேட்டா மேலிடத்து உத்தரவுங்குறான். யார் அந்த மேலிடம்னா அமெரிக்கான்னு சொல்றான்” என்று உள்ளது.\nஇந்த ஸ்கிரீன்ஷாட் பதிவை Lilly Arul Sheela என்பவர் 2020 பிப்ரவரி 9ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nஸ்டெம் செல் என்பது நம்முடைய உடலில் எந்த ஒரு உறுப்பு செல்லாகவும் வளர்ச்சியடையக் கூடிய செல்கள் ஆகும். அது இதயத்துக்கு சென்றால் இதய திசுவாக, நுரையீரலுக்கு சென்றால் நுரையீரல் செல்லாக வளர்ச்சிப் பெறும் தன்மை கொண்டது. அதாவது உடலின் எந்த ஒரு திசுவாகவும் மாறும் தன்மை கொண்டது. குறுத்து செல் என்றும் இதை சொல்வார்கள். இந்த ஸ்டெம் செல்லை சேகரித்து வைத்தால், எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட மிகக் கொடிய பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த ஸ்டெம் செல்களை பிரித்து எடுத்து சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நவீன மருத்துவம் கூறுகிறது.\nதமிழக கிராமப்புற பழங்கால மருத்துவ முறைகளில் இதுபோன்றதொரு தகவல் உள்ளதா என்று சித்த மூலிகை ஆராய்ச்சியாளர் பெல்சினிடம் கேட்டபோது, இப்படி கேள்விப்பட்டது இல்லை. புதுத் தகவலாக உள்ளது என்றார். அரசு சித்த மருத்துவர் விக்ரமிடம் கேட்டபோது, “இந்த தகவல் உண்மை இல்லை. அந்த காலத்தில் கண் திருஷ்டிக்காக தாயத்தில் போட்டுவைத்தது உண்மை. ஏன் அப்படி செய்தார்கள், அதனால் நோய்கள் குணமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க தொப்புள்கொடி உடனடியாக வெட்டப்படுகிறது. மற���றபடி இந்த ஸ்டெம் செல் ரத்தம் குழந்தையின் உடலுக்குள் சென்றால் புற்றுநோய் உள்ளிட்டவை வராது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது எல்லாம் ஆதாரமில்லாதது” என்றார்.\nஇது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணர் டாக்டர் நிர்மலா சதாசிவத்திடம் கேட்டோம்.\nஅப்போது அவர், “முழுக்க முழுக்க பொய்யான செய்தி. கர்ப்பப்பையில் கரு உருவாகும்போது கருவும் பிளாசண்டாவும் (இதை தமிழில் நச்சு) உருவாகும். நச்சு என்பது குழந்தைக்கு இணையான முக்கியமான விஷயம். ஒரு செல், இரண்டு செல் என்று பல நிலைகளில் கருவுக்கு இணையாக உருவாகும். கரு உருவாகி, கரு தனியாகவும் உருவாகும். பிளசண்டா போய் கர்ப்பப்பையில் ஒட்டிக்கொள்ளும். அது அப்படியே கோன் போல மாறி கொடி போல மாறி குழந்தையின் தொப்புளில் ஒட்டிக்கொள்ளும். அந்த தொப்புளிலிருந்துதான் குழந்தையின் முழு உடலுக்கும் ரத்த ஓட்டமும் நடக்கும். அதாவது, கர்ப்பப்பை சுற்றிலிருந்து ரத்த ஓட்டம் நச்சுக்கு வரும், அங்கிருந்து நச்சுக்கொடி மூலமாக தொப்புள் கொடிக்குள் வந்து உடல் முழுக்க பாயும்.\nபுகைப்படம்: டாக்டர் நிர்மலா சதாசிவம்\nஇப்போது முழு ரத்த பரிமாற்றம் நடக்கும். குழந்தையின் எடையில் 10 சதவிகித ரத்தம் அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு வரும். கர்ப்பப்பையிலிருந்து நச்சு பிரிந்துவிட்டால் அதற்கு வாழ்வு இல்லை. குழந்தை பிறக்கும்போது அது பிரிந்து வரும். அப்படி பிரிந்துவிட்டாலே அது இறந்துவிட்டது என்று அர்த்தம். அதனால் வேறு எந்த பயனும் இல்லை. அதை அகற்றாமல் விட்டால் இரண்டு மூன்று நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும்.\nகர்ப்பப்பை என்பது நம்முடைய மூன்று விரலைச் சேர்த்தல் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அந்த அளவுக்குத்தான் இயல்பான நிலையில் இருக்கும். அந்த கர்ப்பப்பை குழந்தையின் 9வது மாதத்தில் பார்த்தால் அதைத் தாங்கும் அளவுக்கு பெரியதாக மாறியிருக்கும். டெலிவரி ஆனதும் கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். பிளசண்டா (நஞ்சு) என்பது நம்முடைய உள்ளங்கை அளவுக்கு இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும். அது பிரிந்துவிட்டது என்றால் கர்ப்பப்பையில் அது ஒட்டியிருந்த இடம் புண்ணானது போல இருக்கும். அதனால்தான், குழந்தை பிறந்ததும் பெண்களக்கு தீட்டப்படுகிறது என்று சொல்வார்கள். இந்த நச்சு குழந்தை வந்த வழியிலேயே வெளியே வந்துவிடும். இதனால், எப்படியும் இந்த நஞ்சு வெளியே வரப்போகிறதே என்பதால் குழந்தை வெளியே வந்ததும் தொப்புளிலிருந்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு கிளிப் போட்டு அதை வெட்டிவிடுவோம். அதுகூட 5வது நாள் காய்ந்து விழுந்துவிடும்.\nஸ்டெம் செல் உள்ளது என்பது உண்மை. குழந்தைக்கு மென்மையாக அழுத்தும் போது இதில் உள்ள 10 – 20 எம்.எல் ரத்தம் உள்ளே சென்றுவிடும். ஏற்கனவே, குழந்தையின் எடைக்கு ஏற்ப குழந்தைக்கு ரத்தம் உருவாகியிருக்கும். அதனால் இந்த ரத்தம் குழந்தைக்கு கட்டாயம் தேவை என்று இல்லை. பச்சிளம் குழந்தையின் உடலில் ஏற்கனவே நிறைய ஸ்டெம் செல் இருக்கும். இதனால், இந்த ரத்தம் சென்றுதான் குழந்தைக்கு ஸ்டெம்செல் வர வேண்டும் என்று தேவையில்லை” என்றார்.\nதமிழில் தொடர்ந்து மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவரும் பொது மருத்துவர் கணேசனிடம் கேட்டோம் “இந்த தகவல் உண்மையில்லை, குழந்தையின் உடலில் குடல், ரத்தம், ரத்தக்குழாய், எலும்பு மஜ்ஜை, தோல், கல்லீரல் எனப் பல உறுப்புகளில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன, தொப்புள் கொடி அறுப்பது வெளிப்புறச் சூழல் மாசு காரணமாக குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே\nஇந்த ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக, நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவே தொப்புள்கொடி வெட்டப்படுகிறது. தொப்புள் கொடி ரத்தத்தை உடலுக்குள் அப்படி செலுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா\nபகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் பிப்ரவரி 14, 1931 என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி\nமுட்டையைத் திருடிய பா.ஜ.க பிரமுகர் – ஃபேஸ்புக்கில் பரவும் தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா\nகாங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி 5% ஆனால் பருப்பு விலை ரூ.200: ஃபேஸ்புக் தகவல் உண்மையா\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரி ஆனதாக பகிரப்படும் வதந்தி\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல் ‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட் தொலைபேசியில் தன்னிடம் பேசிய அமித்ஷாவை திட்டினேன் எ... by Chendur Pandian\nFACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா அ.தி.மு.க நல்லாட்சி வழங்கிய அரசு, என்று புதிய தலைம... by Chendur Pandian\nFactCheck: தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற காங்கிரஸ் முயற்சியா- குலாம் நபி ஆசாத் பெயரில் வதந்தி\nFactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன\nFACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா\nFACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்���ித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,121) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (379) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,556) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (232) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/31052432/Director-Vijay-has-a-boy-baby.vpf", "date_download": "2021-03-06T08:13:23Z", "digest": "sha1:S3PPPNDPNNE72CFJK2YW57XWG6NMKQYF", "length": 8813, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Vijay has a boy baby || டைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nடைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது + \"||\" + Director Vijay has a boy baby\nடைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது\nடைரக்டர் விஜய்க்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.\nகிரீடம், பொய் சொல்லப்போறோம், மதராசபட்டினம், தாண்டவம், தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், விஜய். இவர், பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இவருக்கும், டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.\nஅதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று பகல் 11.25 மணி அளவில் ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nகுழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் டைரக்டர் விஜய் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மன��வி-மகனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.\n1. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nபெங்களூரு தனியார் மருத்துவமனையில், நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சர்ஜா மறுபிறவி எடுத்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. நடிகை அனுபமா திருமணம்\n2. விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3.5 கோடி சம்பளம்\n3. கவர்ச்சி புகைப்படத்தால் சர்ச்சையில் பிரியா ஆனந்த்\n4. ரசிகர்கள் ஆதரவால் பூர்ணா மகிழ்ச்சி\n5. 90 வயதிலும் ஆரோக்கியம்: சவுகார் ஜானகி மலரும் நினைவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=3985", "date_download": "2021-03-06T08:08:53Z", "digest": "sha1:DEDG4ISZQT3Y4MY4YHQLUVMYTVW7AQ7I", "length": 11446, "nlines": 123, "source_domain": "www.noolulagam.com", "title": "Pugazhodu Vaazhungal: Moondrezhuthu - புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து » Buy tamil book Pugazhodu Vaazhungal: Moondrezhuthu online", "raw_content": "\nபுகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nஹூ ஜிண்டாவ் 200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்\nவாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை என்பதால் புகழ் ஈட்டுவதற்கான பாடங்களையும் நாம் வாழ்க்கை-யில் இருந்தேதான் கற்றாகவேண்டும். குறிப்பாக, சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து.\nபுகழுக்கு இன்னொரு பெயர் தகுதிக்கான அங்கீகாரம். பராக் ஒபாமா, டெண்டுல்கர், ஏஞ்ஜெலினா ஜோலி, ஏ.ஆர். ரஹ்���ான், பிரிட்னி ஸ்பியர்ஸ், மடோனா, ரோஜர் ஃபெடரர், பில் கேட்ஸ், போப், தலாய் லாமா என்று வெவ்-வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து, அந்தந்தத் துறையின் பெருமைமிகு அடையாளமாக மாறிய அத்தனை சாதனையாளர்களும் தகுதியானவர்களாகவும் இருப்பது தற்செயலல்ல. நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்தத் தகுதியை அவர்கள் எப்படி வளர்த்துக்கொண்டார்-கள் என்பதைக் கண்டுபிடிப்பது மட்டும்தான்.\nவெற்றிக்குக் காரணங்கள் சொல்வது எளிது. அந்த வெற்றிக் கோட்டை ஒருவர் எப்படி எட்டித் தொட்டார் என்பதை விவரிப்பது சுலபமல்ல. மேலோட்டமாக அல்லாமல், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எந்த அம்சத்தால் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதைக் கண்டறிந்து விவரிக்கிறது இந்நூல்.\nஉணவுக்கும் மேலாகக் கனவுகளை உட்கொண்டு வளர்ந்த நாயகர்களின் அபூர்வமான சக்ஸஸ் பாடங்களை மூன்றெழுத்து ஒன்பது கட்டளைகளில் அளிக்கிறது. கு\nஇந்த நூல் புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇட்லியாக இருங்கள் - Idlyaga Irungal\nஇளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal\nயுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai\nஅடுத்த விநாடி - Adutha Vinadi\nஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal\n செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nகுற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு\nஓப்பன் டிக்கெட் - Open Ticket\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nநீங்களும் வென்று காட்டுங்கள் - Neengalum vendru kaattungal\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3 - Confidence Corner - Part 3\nவெற்றிக் கொடி கட்டு - Vetrikkodi Kattu\nஉங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க - Developing the Leader Within You\nதொட்டுவிடும் தூரம் தான் வெற்றி\nவெற்றி மேல் வெற்றி பாகம் 1 - Vetri Mel Vetri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Corona.html", "date_download": "2021-03-06T08:10:33Z", "digest": "sha1:KOX6VLLGAHED67HD2ESFYDFWFNRRM6F4", "length": 5937, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "வடமராட்சி பகுதியில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் விழிப்புணர்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வடமராட்சி பகுதியில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் விழிப்புணர்வு\nவடமராட்சி பகுதியில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் விழிப்புணர்வு\nஇலக்கியா பிப்ரவரி 11, 2021 0\nகொவிட் தடுப்பு மருந்தேற்றலை ஊக்குவிக்க கிராமங்கள் மற்றும் பாடசாலைகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nபருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் பாடசாலைகள் தோறும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் இணைந்து இவ்விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து அறுபது வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கும் தொடந்து முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி சமூகமட்டத்தில் வழங்கப்படவுள்ளது.\nஎனவே இதுகுறித்த சந்தேகங்களை பொதுமக்களிடமிருந்து நீக்கி சரியான தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்கி தடுப்பூசி ஏற்றலை வெற்றிகரமாக்குவதன் மூலம் சமூகத்தை கோவிட்டுக்கு பாதுகாப்புடையதாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதற்காக பாடசாலை மாணவர்களூடாக பெற்றோருக்கான தெளிவுபடுத்தல்களையும் ஆசிரியர்களுக்கு அறிவூட்டலும் வழங்கப்படுவதோடு சமூகமட்டத்தில் கிராமசேவகர் பிரிவு வாரியாகவும் இந்நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/", "date_download": "2021-03-06T07:28:44Z", "digest": "sha1:7PKXHTJFOBBQT5TAS2BO4LVAXQVKOUOU", "length": 50136, "nlines": 324, "source_domain": "www.ttamil.com", "title": "Theebam.com", "raw_content": "\nஇமய மலையின் ரூப் குண்ட் மர்ம ஏரி:\n'1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஇந்தியாவில் இருக்கும் உயரமான இமயமலைப் பகுதி ஒன்றில், பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் ஓர் ஏரி அமைந்திருக்கிறது. அந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் சிதறிக்கிடக்கின்றன.\nரூப்குந்த் எனும் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 5,029 மீட்டர் உயரத்தில், திரிசூல் என்கிற மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் உயரமான மலைத் தொடர்களில் ஒன்றான இது, உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.\nஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பனிக்கட்டிகளுக்கு அடியிலும் எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த ஏரியை கடந்த 1942-ம் ஆண்டு ரோந்துப் பணியில் இருந்த பிரிட்டிஷ் வன அதிகாரி ஒருவர் கண்டு பிடித்தார்.\nகாலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து, பெரும்பாலும் உறைந்த நிலையில் இருக்கும் ஏரி சுருங்குகிறது அல்லது விரிவடைகிறது. இந்த ஏரியில் பனிக்கட்டி உருகும் போதுதான் எலும்புக் கூடுகள் தெரிகின்றன. சில நேரங்களில் தசையோடு அவ்வெலும்புகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது.\nஇன்று வரை அந்த ஏரியில் சுமார் 600 - 800 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தராகண்ட் அரசு இந்த ஏரியை 'மர்ம ஏரி' என்றழைக்கிறது.\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இந்த எலும்புகளை ஆராய்ந்தனர். பல்வேறு கேள்விகளால் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.\nஓர் இந்திய அரசர், அவரது மனைவி மற்றும் அரசப் பணியாளர்களுடன் 870 ஆண்டுகளுக்கு முன் பனிப்புயலில் சிக்கி இறந்து விட்டதாக ஒரு கதை இருக்கிறது.\nஇந்த ஏரியில் இருக்கும் சில எலும்புகள் இந்திய படையினர்களுடையது, 1841-ம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமிக்க நினைத்த இந்திய படையினர் தோற்கடிக்கப்பட்டார்கள். 70-க்கு மேற்பட்டவர்கள் இமய மலையிலேயே தங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டானது. அவர்கள் இமய மலையிலேயே இறந்துவிட்டார்கள் என மற்றொரு வாதம் இருக்கிறது.\nஒரு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லறைப் பகுதியாக இந்த ஏரி இருந்திருக்கலா���் என மற்றொரு சாரார் கருதுகிறார்கள்.\nஇந்து கடவுளான நந்தா தேவி எப்படி இரும்பைப் போன்ற வலிமையான பனிப்புயலை உருவாக்கினார், அதனால் அந்த ஏரிப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என கிராம புறத்தில் ஒரு நாட்டுப் புறப் பாடல் இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது உயரமான மலையான நந்தா தேவி, பெண் கடவுளராக கருதப்படுகிறார்.\nரூப் குண்ட் ஏரியில் இருக்கும் எலும்புகளை ஆராய்ந்தவர்கள், இப்பகுதியில் இறந்தவர்கள் பெரும்பாலும் உயரமானவர்கள், சராசரி உயரத்தை விட அதிக உயரமானவர்கள் எனக் கூறியது. அதோடு 35 - 40 வயது கொண்ட பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்கள் எனக் கூறப்பட்டது. இந்த எலும்புகளில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இல்லை. சில எலும்புகள் வயதான பெண்களுடையது. அனைவருமே நல்ல உடல் நலத்தோடு இருந்தார்கள் எனக் கூறுகிறது.\nஇந்த ஒட்டுமொத்த எலும்புகளும் ஒரே இனக் குழுவைச் சேர்ந்த மக்களுடையவை எனவும், அவர்கள் ஒரே இயற்கைப் பேரழிவால் 9-ம் நூற்றாண்டில் இறந்ததாகவும் கருதப்பட்டது.\nஇந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் 16 அமைப்புகளைச் சேர்ந்த 28 பேர் நடத்திய ஐந்து ஆண்டு கால நீண்ட ஆராய்ச்சி, மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையாக இல்லாமல் போகலாம் எனக் கூறியுள்ளது.\nஅறிவியலாளர்கள் 15 பெண்கள் உட்பட 38 உடல்களில் மரபணு பரிசோதனையும், (இவற்றின் காலத்தைக் கண்டுபிடிக்க) 'கார்பன் டேட்டிங்' பரிசோதனையும் செய்தார்கள். அதில் சில எலும்புகள் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கின்றன என்று தெரியவந்தது.\nஇந்த ஏரியில் இறந்து கிடப்பவர்கள் மரபணு ரீதியாக பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும், பல்வேறு காலகட்டங்களில் இறந்ததாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\n\"ரூப் குண்ட் ஏரியில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே நிகழ்வில் மொத்த இறப்புகளும் நிகழவில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்\" என்கிறார் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவரும் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்ட ஆய்வாளருமான இடாயின் ஹார்னே.\nஇந்த ஏரியில் இறந்து கிடப்பவர்களில் பல தரப்பட்ட மக்கள் இருப்பதாக, மரபணு ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. தெற்காசியாவில் இன்று வாழும் ஓர் இன மக்களின் மரபணுவை ஒத்து இருக்க��றது இந்த ஏரியில் இருக்கும் எலும்புகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓரினம். அதே போல இந்த ஏரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு இனத்தின் மரபணு, இன்றைய தேதியில் ஐரோப்பாவில் குறிப்பாக க்ரெடே என்கிற க்ரீக் தீவுகளில் இருப்பவர்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது.\nதெற்காசியாவில் இருந்து வந்தவர்கள், ஒரே இனக் குழுவில் இருந்து வந்தது போல தெரியவில்லை.\n\"அதில் சிலரின் வம்சாவளி, வட இந்தியாவில் பொதுவாக காணப்பட்ட இனக் குழுவாகவும், மற்றவர்களின் வம்சாவளி, தெற்கில் வாழ்ந்த இனக் குழுக்களில் பொதுவாக காணப்பட்டதாகவும் இருக்கிறது\" என ஹார்னே கூறுகிறார்.\nஆக, இந்த பலதரப்பட்ட இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், பல சிறு குழுக்கலாக இந்த ஏரிக்கு பல நூற்றாண்டு காலங்களில் பயணம் மேற்கொண்டார்களா அதில் சிலர் ஒரே நிகழ்வில் இறந்தார்களா\nஎந்தவித ஆயுதங்களோ, வணிக பொருட்களோ இந்த இடத்தில் காணப்படவில்லை. இந்த ஏரி வர்த்தக தடங்களில் இல்லை. இங்கு இருந்த எலும்புகளில் நடத்திய சோதனையில் நோய் உண்டாக்கும் பாக்டீரியா இருந்ததற்கான எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை என மரபணு சோதனை முடிவுகள் கூறுகின்றன. ஒருவேளை அது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள் எனக் கூறலாம்.\nதற்போது அப்பகுதியில் இருக்கும் ஆன்மிகத் தளங்கள் 19-ம் நூற்றாண்டின் கடைசி வரை வெளியே தெரியவில்லை. ஆனால் உள்ளூர் கோயில்களில் இருக்கும் 8-வது மற்றும் 10-வது நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஆன்மிக தலங்கள் குறித்துக் கூறுகின்றன.\nஎனவே அந்த ஏரியில் இருக்கும் சில உடல்கள், ஓர் ஆன்மிக யாத்திரைப் பயணம் மேற்கொண்ட மக்களுடையதாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.\nகிழக்கு மத்திய தரைக்கடலைச் சேர்ந்த மக்கள் எப்படி இந்தியாவின் உயரமான மலையில் இருக்கும் ரூப் குண்ட் ஏரிக்கு வந்திறங்கினார்கள்\nஎதிர்பாராத விதமாக, ஐரோப்பிய மக்கள் இந்து ஆன்மிக தலங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கலாம் அல்லது மரபணு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட கிழக்கு தரைக்கடலைச் சேர்ந்த வம்சாவளி மக்கள் குழுவாக இருக்கலாம். அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் பல தலைமுறையாக வசித்து வந்தவர்களா என பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.\n\"நாங்கள் இப்போதும் விடையைக் காண முயற்சித்துக் ���ொண்டிருக்கிறோம்\" என்கிறார் ஹார்னே.\nசெளதிக் பிஸ்வாஸ் – BBC TAMIL\nபகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\"மரணம் குறித்த சொற்கள் [1 - 10]\"\nபொதுவாக ஒரு நபர் இறந்துவிட்டால், அந்த துக்ககரமான நிகழ்வை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொழுது, \"செத்தார்' அல்லது \"மரணம் அடைந்தார்\" போன்ற வார்த்தைகள் பாவிப்பது பொதுவாக இல்லை, ஆனால் அதற்கு பதிலாக, \"இறைவனடி சேர்ந்தார்\" அல்லது \"காலமானார்\" போன்ற வார்த்தைகள் பாவிப்பதை பார்த்திருப்பீர்கள். எல்லா சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன என்றாலும், அதன் உட்கருத்து, அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியையும் சொல்கிறது. மேலும் ஒரு அறிவித்தல் பதியப் படும் பொழுது சொற்கள் செம்மையாக்கப் படுவதும் [Editing] வழக்கம் ஆகும். அத்துடன், இறப்பிலும் இறப்புக்குப் பின்னும் நடந்துகொள்ளும் முறையில் மனிதனது சமூகப் பண்பாட்டு அம்சம் இணைந்திருக்கிறது. அது பெரும்பாலும் மதம் அல்லது ஒரு இனத்தின் அடையாளம் சார்ந்ததாகவே இருக்கிறது. எனவே இவைகளின் அடிப்படையிலேயே, மரணம் குறித்த சொற்கள் உருவாகின எனலாம். அப்படி பல்கிப் பெருகிய 25 சொற்களை கிழே பார்ப்போம்.\n`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறையிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம் முறையில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை என்று திருமூலரின் திருமந்திரம், 1907\n\"செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்\nசெத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்\nசெத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்\nசெத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.\"\nஎன பாடுகிறது. மேலும் \"திரிமலம் செத்தார்\" என்ற தொடரை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை செற்றார் /அழித்தார் / வெறுத்தார் அல்லது மும்மலங்களும் கெடப்பெற்றோரே என்று விளக்கம் தரப்படுகிறது. அதுபோல, குறள்1245\n\"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்\nஎன்று கூறுகிறது. அதாவது \"செற்றார் எனக்கை விடல்உண்டோ\"-நம்மை வெறுத்து விட்டார் [செற்றார்-வெறுத்தார்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா\"-நம்மை வெறுத்து விட்டார் [செற்றார்-வெறுத்தார்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா என வினாவுகிறது. ஆகவே \"செற்றார்\" என்பதன் பிந்தைய வடிவமே \"செத்தார்\" என்பதாக இருக்கலாம் என வினாவுகிறது. ஆகவே \"செற்றார்\" என்பதன் பிந்தைய வடிவமே \"செத்தார்\" என்பதாக இருக்கலாம் மங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும். அவ்வகையில் செத்தார் என்ற சொல் தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை இன்று துஞ்சினார், இறைவனடி சேர்ந்தார் என குறிப்பிடப் படுகிறது.\nஇறைவனடி என்பது கடவுளின் திருவடிகளை ஆகும் ,\n\"இறைவனடி முறைமுறையி னேத்துமவர் தீத்தொழில்க ளில்லர்மிகவே.\"\nஎன்கிறது திருமுறை 3.73.6. அதாவது திருஞானசம்பந்தர் \" இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்\" என்கிறார். எனவே, அப்படி பட்ட திருவடிகளை சேர்ந்தார் என்பதே பொருளாகும் எனினும் அவர் அவர் நம்பிக்கைகளை பொருது இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள் என நம்பு கிரார்கள் .அப்படியே மற்ற சமயத்தவர்களும் ஆகும்.\nஇறந்தார் என்பது உயிரிழந்தார், காலமானார், மாண்டார் என குறிக்கும். உதாரணமாக, “பதரான பயிரைப்பார்த்து நெஞ்சுதுடித்து இறந்தார்” இப்படி கூற கேள்விப் பட்டிருப்பீர்கள். மேலும் திருக்குறள் [310]\n\"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\nஎன்கிறது. அதாவது, சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர் என்கிறது.\nHidden, மறைத்தல் / concealment] அல்லது மறைந்துவிட்டார் [conceal: மறை .,மறை:-disappear, hide ]. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து \"சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்\" என்ற கண்ணீர் கவிதை கேள்விப் பட்டிருப்பீர்கள்..\nஇப்படி குறிப்பிடுவோர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர் ஆவார். பிறப்பின் இறுதி நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து ஆகும் .அது போல இவ்வுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம் ஆகும்\n[5] தேக வியோகமானார் [தேகத்தை அல்லது உடலை துறந்தார்]\nவியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல், விடுதல் என்று பொருள். தேகம் என்ற சொல் உடல், மேனி, சரீரம், காயம் ��ன்று பொருள் படும். ஆகவே அவர் தனது இந்த உடலை இழந்து விட்டார் என பொருள் படும். அதாவது அவர் உயிர் சாகவில்லை. அவரின் உயிர் மீண்டும் மறுபிறப்பு எடுத்து இன்னும் ஒரு உடலில் தங்கும் என்பதே அதன் உள் பொருளாகும்.\nபிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப்படுகிறது. கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்ச சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோட்சம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.\n\"சமாதி\" -பூரண நிலை என்னும் முடிவுநிலை. சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும். பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடைவது அல்லது இறையுடன் கலத்தல் என்றும் சமாதிக்கு பொருள் கொள்ளலாம்.\n\"சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்\nசமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில்\nசமாதி தானில்லை தான் அவனாகில்\nசமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.\"\n[திருமந்திரம் - தந்திரம் 03 - பதிகம்:9 பாடல்: 14]\nஅதாவது,சமாதியில் இருப்பவர்களுக்கு அனேக யோகங்கள் கைக்கூடும். எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவர்களுக்குச் சமாதி தேவையில்லை. ஆன்மாவே சிவம் என்று ஆகிவிட்டால் சமாதி தேவையில்லை. சமாதியினால் அறுபத்து கலை ஞானங்களும் தானே வந்து சேரும். என்கிறது. சமாதியும் முக்தியும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.\nசித்தி என்பதன் பொருள் கைகூடுதல் ஆகும். அதன் இன்னும் ஒரு பொருள் மோட்சம் ஆகும்.\"சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும்\" [அபிராமி அந்தாதி 29]. எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்,அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும் என்கிறது இந்த பாடல் வரி.\nஅமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி [வானோர்] ஆனார் என்பதே. (சாகாதவர் என்னும் பொருள் உடைய)\n[10] மலரடி சேர்ந்தார் [மலரடி, the divine feet]\n\" கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்\nகுதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்\"\n[மலரடி வணங்குவோம் / திரு.அல்போன்ஸ்]\n\"மலர்மிசை நடந்தோன் மலர் அடி\" (சிலப். 10, 204), அதாவது தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை என்கிறது சிலப்பதிகாரம்.\nமுக்தி அடைந்தார், சமாதி ஆனார், சித்தி அடைந்தார், இறைவன் மலரடி சேர்ந்தார், அமரரானார், எனச் சமயப் பெரியவர்களின் இறப்பை பொதுவாக குறிக்கிறார்கள்.\nபகுதி:07 \"மரணம் குறித்த சொற்கள் [11 to 25]\" தொடரும்\nஇரவு-உயர் இரத்த அழுத்தம் ஆண்களுக்கு அல்சைமர் ஆபத்து\nஸ்வீடனில் இருந்து ஒரு புதிய ஆய்வு-பகலில் இருப்பதை விட இரவில் அதிக இரத்த அழுத்தம் உள்ள வயதான ஆண்களுக்கு (Alzheimer disease) அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறுகிறது.\nஆல்சைமர் நோய் எனப்படுவது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும்- மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் -ஒரு நாட்பட்ட நோயாகும். இது அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். பொதுவாக இதன் ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல் அல்லது குறுகிய கால நினைவு இழப்பு ஆகும்.\nஆய்வின் தரவுகளை சேகரிப்பதற்காக சுவீடனில் ஆயிரம் 70 வயது ஆண்களை தெரிவுசெய்து 24 ஆண்டுகள் வரை ஆய்வு செய்த பின்னர் உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்தம் இதழில் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளனர்.\n““dipping””என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில் இரவில் நிகழும் மிகக் குறைந்த மதிப்புகள் கொண்ட ஆரோக்கியமான நபருக்கு இரத்த அழுத்தம் நாள் முழுவதும் மாறுபடும். ““dipping”” அதன் பங்கு 10 முதல் 20 சதவீதம் சாதாரணமாகக் குறைவு எனக் கருதப்படுகிறது. இருப்பினும் சிலரில் இந்த செயல்முறை தலைகீழாக மாற்றப்படுகிறது. இது “reverse dipping”என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவர்களின் இரவு நேர இரத்த அழுத்தம் பகலில் இருப்பதை விட அதிகமாக உள்ளது.\n“மூளையின் ஆரோக்கியத்திற்கு இரவு ஒரு முக்கியமான காலம். எடுத்துக்காட்டாக விலங்குகளில் தூக்கத்தின் போது மூளை கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது என்பதும் இந்த செயல்பாடு அசாதாரண இரத்த அழுத்த முறைகளால் சமரசம் செய்யப்படுவதும் முன்பு நிரூபிக்கப்பட்டுள்ளது ”என்று உப்சாலா பல்கலைக்கழக நரம்பியல் துறையின் இணை பேராசிரியரும் மூத்த எழுத்தாளருமான கிறிஸ்டியன் பெனடிக்ட் கூறினார். ஆய்வில் \"இரவுநேரமானது மனித மூளை ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கியமான நேரம் ஆகையால் “reverse dipping”ஆக இரவில் அதிக இரத்த அழுத்தம் வயதான ஆண்களில் அதிக முதுமையடையும் அபாயத்துடன் தொடர்புடையதா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.\"\nசாதாரண டிப்பிங் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது “reverse dipping” ஆன ஆண்களிடையே Dementia (நினைவாற்றல் , சிந்தனை திறன்களை பாதிக்கும் நோய்) நோயினை பெறுவதற்கான நிலை 1.64 மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\n“reverse dipping” முக்கியமாக Dementia வின் மிகவும் பொதுவான வடிவமான அல்சைமர் நோயின் அபாயத்தை அதிகரித்தது\" என்று போஸ்ட்டாக்டோரல் சக மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான சியாவோ டான் கூறினார்.\nடான் மேலும் கூறுகையில், இந்த ஆய்வு ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது என்றும், பொதுவான முடிவைப் பெறுவதற்கு பெண்களுக்கும் இந்த ஆய்வு மீண்டும் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.\n-Nick Beare- தமிழாக்கம்:செ மனுவேந்தன்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஇமய மலையின் ரூப் குண்ட் மர்ம ஏரி:\nபகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nஇரவு-உயர் இரத்த அழுத்தம் ஆண்களுக்கு அல்சைமர் ஆபத்து\nகண்ணகியில் விழுந்த பழி -03\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/24\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்...\nபகுதி 05/இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :\nகண்ணகியில் விழுந்த பழி -02\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/23\nமூளைக்குப் பயிற்சி- வினாவுக்குரிய பதில்கள்\nபெருங்கடல் பற்றிய 6 வினோதமான உண்மைகள்\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nவெஸ்ட் நைல்' வைரஸ் [West NileVirus] காய்ச்சல்\nகண்ணகியில் விழுந்த பழி -01\nமனித வாழ்வு இறைவன் விதி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங��களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/oru-naal", "date_download": "2021-03-06T07:32:53Z", "digest": "sha1:VBI4JQRFW6QSEFBGKXBN6GS2B757THOG", "length": 5436, "nlines": 183, "source_domain": "deeplyrics.in", "title": "Oru Naal Song Lyrics From Angelina | ஒரு நாள் பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஒரு நாள் பாடல் வரிகள்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஅலைபேசி அது தொட���் வருவதும்\nதொலைபேசி அதை தொட மறுப்பதும்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஎனது மனதே கடிகாரம் தானே\nஇரவும் பகலும் உன் நேரம் தானே\nபோகாதே போகாதே என் நெஞ்சம்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஅடியோடு நீ என்னை வெறுத்திடலாமா\nகரி பூசி என் கனவை அழித்திடலாமா\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/fix-steps-fix-error-err_file_not_found", "date_download": "2021-03-06T08:11:53Z", "digest": "sha1:CT7XEXP7DBEKU42AEPFA77NDVSTZLZKR", "length": 17261, "nlines": 102, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "சரி: பிழையை சரிசெய்ய படிகள் ERR_FILE_NOT_FOUND - எப்படி", "raw_content": "\nசரி: பிழையை சரிசெய்ய படிகள் ERR_FILE_NOT_FOUND\nகூகிள் குரோம் இணைய உலாவி உணவுச் சங்கிலியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், மற்ற எல்லா இணைய உலாவிகளையும் போலவே, கூகிள் குரோம் சில கின்க்ஸைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது, அவற்றில் ஒன்று பிழை 6 (நிகர :: ERR_FILE_NOT_FOUND). பிழை 6 என்பது Google Chrome பிழையாகும், இது “பிழை 6 (நிகர :: ERR_FILE_NOT_FOUND): கோப்பு அல்லது கோப்பகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பயனர் எந்தவொரு வலைத்தளத்தையும் அல்லது ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தையும் திறக்க முயற்சிக்கும்போது பிழை 6 தன்னை முன்வைக்கலாம்.\nபிழை 6 இன் ஒவ்வொரு நிகழ்விலும் (நிகர :: ERR_FILE_NOT_FOUND) இன்றுவரை, ஒரு Chrome நீட்டிப்பு குற்றம் சொல்லப்படுகிறது. அப்படி இருப்பதால், பயனர்கள் ஏதேனும் அல்லது ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கத்தைத் திறக்க முயற்சிக்கும் போதெல்லாம் பிழை 6 (நிகர :: ERR_FILE_NOT_FOUND) ஐ எதிர்கொள்ளும் நீட்டிப்பை அகற்றுவது சிக்கலை சரிசெய்ய வேண்டும். பிழை 6 (நிகர :: ERR_FILE_NOT_FOUND) க்கு மிகவும் பயனுள்ள இரண்டு தீர்வுகள் பின்வருமாறு:\nதீர்வு 1: இயல்புநிலை தாவல் நீட்டிப்பிலிருந்து விடுபடவும்\nகடந்த காலத்தில் பிழை 6 ஆல் பாதிக்கப்பட்ட பலரின் விஷயத்தில், குற்றவாளி என்ற தலைப்பில் கூகிள் குரோம் நீட்டிப்பு இருந்தது இயல்புநிலை தாவல் அது எப்படியாவது தங்கள் கணினியில் நுழைந்து, பிழை 6 ஐ சந்திக்க காரணமாகிறது இயல்புநிலை தாவல் நீட்டிப்பு என்பது ஒரு Chrome நீட்டிப்பு மட்டுமல்ல, அதற்கும் தனக்கும் உள்ள ஒரு நிரலாகும், அதனால்தான் Google Chrome இல் நீட்டிப்புகளின் பட்டியலிலிருந்து எத்தனை முறை அதை நீக்கினாலும், அது மீண்டும் வரும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் வி���ுபடலாம் இயல்புநிலை தாவல் நீட்டிப்பு மற்றும் அதன் விளைவாக பிழை 6 ஐ சரிசெய்யவும், அவ்வாறு செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது:\nசெல்லுங்கள் கண்ட்ரோல் பேனல் > ஒரு நிரலை நிறுவல் நீக்கவும் .\nதேடு இயல்புநிலை தாவல் நிறுவப்பட்ட நிரல்களின் பட்டியலில். நீங்கள் அமைந்தவுடன் இயல்புநிலை தாவல் , அதை நிறுவல் நீக்கு. ஒரு முறை இயல்புநிலை தாவல் நிரல் நிறுவல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது கூகிள் குரோம் . ஹாம்பர்கரைக் கிளிக் செய்க பட்டியல் சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள பொத்தான். கிளிக் செய்யவும் அமைப்புகள் .\nஇல் அமைப்புகள் தாவல், செல்லவும் நீட்டிப்புகள் .\nநீட்டிப்புகள் தாவலில், கண்டுபிடித்து அகற்றவும் இயல்புநிலை தாவல் இந்த நேரத்தில், நீங்கள் ஏற்கனவே அதன் நிரல் எண்ணை நிறுவியிருப்பதால் அதை நீக்கியவுடன் நீட்டிப்பு திரும்ப வராது.\nதீர்வு 2: எந்த நீட்டிப்பு சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதைத் தீர்மானித்து அதை அகற்றவும்\nஉங்களிடம் இல்லையென்றால் அ இயல்புநிலை தாவல் உங்கள் Chrome நீட்டிப்புகளின் பட்டியலில் நீட்டிப்பு, ஒரே ஒரு தெளிவான விளக்கம், தவிர வேறு ஒரு நீட்டிப்பு இயல்புநிலை தாவல் நீட்டிப்பு பிழையை ஏற்படுத்துகிறது 6. அப்படியானால், நீங்கள் செய்ய வேண்டியது:\nதிற கூகிள் குரோம் . ஹாம்பர்கரைக் கிளிக் செய்க பட்டியல் சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள பொத்தான். கிளிக் செய்யவும் அமைப்புகள் .\nசெல்லவும் நீட்டிப்புகள் இடது பலகத்தில். சரியான பலகத்தில், உங்களிடம் உள்ள எல்லா Chrome நீட்டிப்புகளையும் தேர்வுநீக்கி முடக்கு. எந்த ஒரு நீட்டிப்பையும் இயக்கவும், மற்றும் மறுதொடக்கம் Chrome மற்றும் பிழை 6 நீடிக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் முன்பு செய்ததைப் போல பிழை 6 ஐ நீங்கள் காணவில்லை எனில், நீங்கள் இயக்கிய நீட்டிப்பு குற்றவாளி அல்ல. அப்படியானால், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நீட்டிப்பை இயக்கும் இந்த படிகளை மீண்டும் மீண்டும் செய்யவும்.\nகுற்றவாளி நீட்டிப்பு என்பது இயக்கப்பட்டிருக்கும்போது மட்டுமே பிழை 6 ஐ அனுபவிக்கும். எந்த நீட்டிப்பு குற்றவாளி என்பதை நீங்கள் தீர்மானித்தவுடன், செல்லுங்கள் நீட்டிப்புகள் மீண்டும் ஒரு முறை அடுத்துள்ள டஸ்ட்பின் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் அதை அகற்றவும் இயக்கு தேர்வுப்பெட்டி மற்றும் கிளிக் செய்யவும் அகற்று செயலை உறுதிப்படுத்த.\nஐபாடோஸிற்கான ஆப்பிளின் குறியீடு 13.5.5 நிறுவனம் மேஜிக் விசைப்பலகையில் குறுக்குவழி பொத்தான்களைச் சேர்க்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது\nஎப்படி: விண்டோஸ் 7, 8 மற்றும் 10 இல் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்\nநீராவி ஸ்கிரீன்ஷாட் கோப்புறையை எவ்வாறு அணுகுவது\nசரி: கேரியின் மோட் செயலிழப்பு\nDeepMind’s AI இப்போது நிலநடுக்கம் III இல் மனித வீரர்களை வெல்ல முடிகிறது\nமைக்ரோசாப்ட் கூகிள் ஸ்டேடியாவை ஆதரிப்பதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று நம்புகிறது, ஆனால் நல்ல பிரத்தியேகங்கள் தொழில்துறையில் வெற்றிபெற முக்கியம்\nமெய்நிகர் பாக்ஸ் அளவிடப்பட்ட பயன்முறையிலிருந்து வெளியேறுவது எப்படி\nசரி: விண்டோஸ் 10 இல் பிளேபேக் சாதனத்துடன் ஸ்கைப் சிக்கல்\nஎனது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லை நான் மறந்துவிட்டால் எனது யாகூ கணக்கை எவ்வாறு அணுகுவது\nZTE ஆக்சன் 10 ப்ரோ ஏற்கனவே படைப்புகள், விவரக்குறிப்புகள் மற்றும் வரையறைகளில் கசிந்துள்ளது\nசரி: கணினிக்கு ஸ்கேன் இனி செயல்படுத்தப்படாது\nசரி: ATH.exe வேலை செய்வதை நிறுத்தியது\nசரி: குறிப்பிடப்பட்ட ஆதாரப் பெயரை படக் கோப்பில் காண முடியாது (0x80070716)\nகூகிள் விவரங்கள் குடிமக்கள் ஒளிபரப்பு வானொலி சேவையில் ஆர்வம் (சிபிஆர்எஸ்)\nமைக்ரோசாப்ட் எட்ஜ் முன்னோட்டம் விண்டோஸ் 10 இல் சோதிக்கப்பட்ட புதிய கருவித்தொகுப்பு உகப்பாக்கங்களுடன் v81 ஐ உருவாக்குதல் செயல்திறன் ஊக்கத்தை உறுதிப்படுத்துகிறது\nவதந்தி: பிளானட் மிருகக்காட்சிசாலையின் ஐரோப்பிய பேக் அதன் வழியில் இருக்கலாம்\nதானியங்கி விண்டோஸ் ஸ்டோர் புதுப்பிப்புகளை எவ்வாறு முடக்குவது\nஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் பெஞ்ச்மார்க் கசிவு அட்டையை டைட்டன் எக்ஸ்பிக்கு மேலே வைக்கிறது, நீங்கள் ஒன்றை வாங்க வேண்டுமா\nசரி: விண்டோஸ் 10 இல் புளூடூத் இணைக்க முடியவில்லை\nமைக்ரோசாப்ட் புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி மல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது\n‘நீராவி அரட்டை வரலாற்றை’ பார்ப்பது எப்படி\n[நிலையான] வலியுறுத்தல் தோல்வியுற்றது: பேழையில் வரிசை_ எண்ணிக்கை\nமூடிய தாவலை மீண்டும் திறப்பது எப்படி\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nரோமன் எண்களை எவ்வாறு தட்டச்சு செய்வது\nபணிப்பட்டி ஐகான்களை வலது கிளிக் செய்ய முடியாது\nபீட் சேபர் மோட்ஸ் வேலை செய்யவில்லை\namd வினையூக்கி கட்டுப்பாட்டு மையத்தை தொடங்க முடியாது\nசரி: ஹவாய் பேண்ட் 3 ப்ரோ தொலைபேசியுடன் இணைக்க முடியாது\nசரி: விண்டோஸ் 10 அஞ்சல் பயன்பாட்டு பிழை 0x86000112\nசரி: விண்டோஸ் 10 இல் இயல்புநிலை உலாவி விளிம்பில் மாறுகிறது (படைப்பாளர்களின் புதுப்பிப்பு)\nசரி: உங்கள் ஈகான் டிக்கெட் சரிபார்ப்பு தோல்வியுற்றது\nவிண்டோஸ் 10 இல் உள்ள சூழல் மெனுவிலிருந்து சாதன விருப்பத்திற்கு நடிகரை அகற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-03-06T09:14:53Z", "digest": "sha1:4UOA74GGUHKNVJ4HZWULT7V7PR2Z7SSN", "length": 5849, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அமளி துமளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமளி துமளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅமளி துமளி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரியசகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தேதி குறிக்கப்படாத படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அமளி துமளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலிமா ராணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயப்பிரகாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. எஸ். அதியமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கே. எஸ். அதியமான் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டாசிணுங்கி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூண்டில் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/date/2020/01/page/4", "date_download": "2021-03-06T07:37:12Z", "digest": "sha1:WNZTH4DE7SHKD76M56DCE5BFALURZ4QE", "length": 22180, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "January 2020 - Page 4 of 26 - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான போலி செய்திகளை நம்ப வேணாம்\nஅமெரிக்காவில் விமானம் வெடித்து சிதறியது\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n6 hours ago வெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\n6 hours ago கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\n6 hours ago ஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\n6 hours ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n1 day ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 days ago கொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\n2 days ago இலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\n2 days ago வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வீதி மறித்து போராட்டம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n3 days ago கொழும்பில் இளம் யுவதியின் சடலத்தை பயணப் பையில் கொண்டு நடமாடிய நபர் கைது\n3 days ago யாழில் எட்டு மாத குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்\n3 days ago வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு\n3 days ago கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\n3 days ago ஸ்ரீலங்காவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி\n3 days ago இன்றைய நா���ுக்கான ராசிபலன்கள்\n4 days ago கொழும்பு நகரப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு\n4 days ago தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பணியிலிருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சம் நட்டஈடு\n4 days ago வவுனியாவில் இனம்தெரியாதோர் வீட்டினுள் புகுந்து தாக்குதல்\nபச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பால் கருதப்படுகிறது என ஆய்வொன்றின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்-2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.\nபடத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க மறுத்தது ஏன்\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிகில் படத்தின் பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர், இதில் ஆனந்த்ராஜ் எல்லாம் பெரியளவில் இப்படத்திற்கு கால்ஷிட் கொடுத்திருந்தாராம். ஆனால், படத்தில் அவருடைய … Read More »\nஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது\nசீனாவை மட்டுமல்லாது முழு உலகையும் உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. உலகிற்குத் தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயற்படுத்தி … Read More »\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி … Read More »\nஉங்கள் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேர்க்கடலை\nவேர்க்கடலை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. டயட் என … Read More »\nகட்டைக்காடு, முள்ளியான் பகுதியி���் வைத்து பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு\nபருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் மீது இன்று இரவு 7 மணியளவில் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு, முள்ளியான் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் … Read More »\nA9 வீதியால் சென்ற அனைத்து வாகனங்களும் இராணுவத்தினரால் சோதனை\nA9 வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் இன்றிரவு இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியின் புளியங்குளம், நொச்சிமோட்டை சந்தி, ஓமந்தை மற்றும் ஈரியற்பெரியகுளம் ஆகிய குறுகிய இடைவெளிகளில் நான்கு இடங்களில் இராணுவத்தினரால் வாகனங்கள் … Read More »\nஇணையத்தளத்தினூடாக வைத்திய சான்றிதழை பெற முடியும்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு நாளை (27) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை … Read More »\nபேருந்தில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை திருடிச் சென்றவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் குறித்த பேருந்தில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளார். அந்த பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேகநபர் … Read More »\nமணமகன் புகுந்த வீட்டுக்குமணமகளை அழைத்து சென்ற விதம்\nபுகுந்த வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்த பெண்ணை மணமகன் தூக்கி செல்லும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் திருமணம் நடத்தும் முறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் நிகழ்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அப்படி … Read More »\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\n���ட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\nஇலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\nவடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வீதி மறித்து போராட்டம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nWhatsApp-ல் வீடியோ அழைப்பு அறிமுகம்\nமிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்\nவட்ஸ் எப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி\nஇலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்\nவெள்ளவத்தை வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்\nஹட்டன் தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/ration-cards-as-priority-cards-request-for-change-transferees", "date_download": "2021-03-06T07:35:24Z", "digest": "sha1:ZE7WIDI72NLVZJCPFMCWGEBHEQZ3AIH3", "length": 8740, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 6, 2021\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nமாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை ரேசன் அட்டைக��ாக மாற்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளில் சுமார் 1.5 லட்சம் அட்டைகள் முன்னுரிமை இல்லாத அட்டைகளாக உள்ளன. இவ்வகை அட்டைதாரர்களுக்கு அரசு சமீபத்தில் வழங்கிய கொண்டைக்கடலை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் கிடைப்பது இல்லை. இதனால், இக் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.\nவழக்கு ஒன்றில் தில்லி உயர்நீதிமன்றம் 2020 ஜூலை மாதம் மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் 2020 ஆகஸ்ட் மாதம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.“மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர்” என்பதை அக்கடிதத்தில் மத்திய அரசு அங்கீகரித்துள் ளதுடன், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் “அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில்” உணவுப் பொருட்கள் பெற்றிட தகுதி உடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை ரேசன் அட்டைகள் வழங்குவது கட்டாயம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறோம். எனவே, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களின் குடும்ப அட்டைகள் அனைத்தையும் முன்னுரிமை அட்டைகளாக தமிழக அரசு மாற்றி வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nTags மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை முன்னுரிமை அட்டை\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின��றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஐ.ஐ.டி இட ஒதுக்கீடு ஆய்வுக் குழு அறிக்கையை உடனே நிராகரியுங்கள் - சு. வெங்கடேசன் எம்.பி\nமுகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நின்றிருந்த காரின் உரிமையாளர் மர்ம மரணம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49665/paramapathamvilayattu-trailer", "date_download": "2021-03-06T08:16:15Z", "digest": "sha1:5OQLLLGSJRGZF46MZIKS5HCK53VRSE2M", "length": 3984, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பரமபதம் விளையாட்டு - ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபரமபதம் விளையாட்டு - ட்ரைலர்\nபரமபதம் விளையாட்டு - ட்ரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநீயா 2 - ட்ரைலர்\n‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\n’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு அப்டேட் தந்த நடிகர்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nசாமி² - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/kateswara-subramaniam-arrested-hindu-front-roadblock-in-coimbatore-28012021/", "date_download": "2021-03-06T08:12:47Z", "digest": "sha1:GSOC2XT62PSOWVIUOVL3M2ZHOLTKVM6U", "length": 14724, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "கிரிவலம் சென்ற காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது: கோவையில் இந்துமுன்னணி சாலை மறியல் போராட்டம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நி���ூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகிரிவலம் சென்ற காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது: கோவையில் இந்துமுன்னணி சாலை மறியல் போராட்டம்\nகிரிவலம் சென்ற காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது: கோவையில் இந்துமுன்னணி சாலை மறியல் போராட்டம்\nகோவை: கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் இந்துமுன்னணி சார்பில் காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nதிண்டுக்கல்லில் நீதிமன்ற உத்தரவின்படி கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கோவை இந்து முன்னணி சார்பாக தசரதன் தலைமையில் இன்று மாலை காந்திபுரம் பகுதியில் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் கிரிவலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது அதன் பிறகும் முஸ்லீம் அமைப்புகள் புகாரை தெரிவித்தனர்.\nஇதை தொடர்ந்து ஊர்வலத்தை நடத்த முயன்ற இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்ரா சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்து முன்னணி வீரர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவு இருந்தும் மாநில தலைவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும் கோஷங்களை எழுப்பினர்.\nதொடர்ந்து எங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். மாவட்ட தலைவர் K.தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் முன்னிலை வகித்தார்.கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.குணா சிறப்புரையாற்றினார்.மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.\nPrevious நிலவு மற்றும் மின்னொளியில் மிதந்த தெப்பம் – கண்கொள்ளாத மதுரை தெப்பத்திருவிழா\nNext ��ுதுச்சேரியில் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nகுன்னூரில் எவர் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்\nதேர்தல் விதிகள் : துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை – மாவட்ட ஆட்சியர்\nசுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்\nவேளாண் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தல்: பிரதமருக்கு மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்டவற்றை பார்சல் மூலம் அனுப்ப வந்த விவசாயிகள் கைது\nவாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்\nசதத்தை எட்டமுடியாத வாஷிங்டன் சுந்தர்: இந்திய அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள் கைது\nஅமமுகவில் மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் நேர்காணல்\nசூடு பிடிக்கத் தொடங்கிய வத்தல் தொழில்: நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி\nபசு பாதுகாப்புக்காக 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் செலவு.. செய்தது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு..\nQuick Shareகடந்த மூன்று ஆண்டுகளில் பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநில அரசு ரூ 1,511.31 கோடியை செலவிட்டதாக ராஜஸ்தான் நகர அபிவிருத்தி அமைச்சர்…\nதிமுக மீது எந்த வருத்தமும் இல்ல… கண்ணுன்னு இருந்தா கலங்கத்தானேச் செய்யும் : கேஎஸ் அழகிரியின் விளக்கம்.. நகைப்புக்குள்ளான கூட்டம்..\nQuick Shareகாங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது கண்கலங்கியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவை…\nதிமுக நிபந்தனையை மீறிய விசிக : விரும்பும் தொகுதிகள் கிடைக்குமா\nQuick Shareதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டு முறை நடத்திய பேச்சில் ஏற்பட்ட…\nமேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது திரிணாமுல் கட்சியினர் வெடிகுண்டு வீசித் தாக்குதல்..\nQuick Shareமேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் நேற்று இரவு நடந்த நாட்டு குண்டு வெடிப்பில் 6 பாரதிய ஜனதா தொண்டர்கள்…\nசீனா-பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானம் ஜே.எஃப்-17 செயல்பாடு படுமோசம்..\nQuick Shareபாகிஸ்தானின் மிக அதிக திறமை மிக்கதாகக் கருதப்படும் ஜே.எஃப் -17 தண்டர், குறைந்த விலை, இலகுரக, அனைத்து வானிலை மல்டி-ரோல் ஃபைட்டர் என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை ச���ய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/viral-news/106-year-old-french-pianist-to-release-her-sixth-album-read-her-inspiring-story-here-07022021/", "date_download": "2021-03-06T08:31:15Z", "digest": "sha1:LLKII73SYKWITFLEWIPFPMEB3GZBYUX5", "length": 14466, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "106வது வயதில் ஆறாவது இசை ஆல்பத்தை வெளியிட்ட பாட்டி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n106வது வயதில் ஆறாவது இசை ஆல்பத்தை வெளியிட்ட பாட்டி\n106வது வயதில் ஆறாவது இசை ஆல்பத்தை வெளியிட்ட பாட்டி\n106 வது வயதில், தன்னுடைய ஆறாவது இசை ஆல்பத்தை வெளியிட்டு, சாதனை செய்ய வயது ஒரு தடையில்லை என்று இளம் தலைமுறையினருக்கு வாயால் சொல்லாமல் செய்துகாட்டி இருக்கிறார் பிரான்ஸ் பாட்டி மனம் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு பிரான்சை சேர்ந்த கொலேட்டே மேஸ் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.\nகொலேட்டே மேஸ், பாரிஸில், 1914ம் ஆண்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். தந்தை உர நிறுவனம் நடத்தி வந்தார். அதிக கண்டிப்பு நிறைந்த குடும்பம் என்பதால், பள்ளி உள்ளிட்ட படிப்புகளில் சிறந்து விளங்கினார். பள்ளி பருவத்திலேயே, கொலேட்டே மேஸிற்கு அதிக ஆர்வம் இருந்தால், பள்ளியில் இருந்த இசைக்குழுவில் பங்கேற்று இருந்தார். பியானோ இசைப்பதில் சிறந்து விளங்கிய கொலேட்டே மேஸிற்கு தற்போது 106 வயது ஆகிறது. இருந்தபோதிலும், இசை மீது உள்ள தணியாத ஆர்வத்தால் இதுவரை 6 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.\nசுமேன், டிபுஸி, ஷோபின் உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் படைப்புகளை, தனது பியானோ இசையினால் கேட்பவர்களின் கண்களுக்கு தற்போதும் முன் நிறுத்துகிறார். அந்தளவிற்கு அவரது இசையில் அவ்வளவு துல்லியம் இன்றளவும் உள்ளது.\nடிபுஸியின் படைப்புகளில் அவர்கள் உருவாக்கியுள்ள 3 வால்யூம்கள் கொண்ட ஆறாவது ஆல்பம், வரும் ஏப்ரலில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டில் எரிக் சாட்டி உள்ளிட்ட இசை படைப்புகளை, பியானோ மூலம் இசைத்து அதை ஆல்பங்களாக அவர் வெளியிட்டுள்ளார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந��த வழி்காட்டியாக கொலேட்டே மேஸ் விளங்குவதாக மேஸின் மகன் பேப்ரைஸ் மேஸ் தெரிவித்துள்ளார்.\nTags: 106வது வயதில் ஆறாவது இசை ஆல்பம்\nPrevious வீட்டை இப்படி கூட இடம் மாத்தலாமாம் – வைரலாகும் வீடியோ\nNext காயம் ஏற்பட்டால் இனி தையல் போட வேண்டியதில்லை – குளு இஸ் கம்மிங்\nகல்விக்கு தூரம் ஒரு தடையல்ல: ஆன்லைன் வகுப்புக்காக தினமும் 6 கி.மீ, பயணம் செய்யும் 5 வயது சிறுமி..\nசுயசார்பு நபர் : 98 வயதிலும் தளராமல் உழைத்து இளைய தலைமுறையினரின் ரோல் மாடலாக விளங்கும் தாத்தா\nகுதிரைக்கு தடபுடலாக பிறந்தாள் கொண்டாட்டம் எத்தனை கிலோ கேக் வெட்டுனாங்க தெரியுமா\nமராத்தான் ஓடும் 105 வயது இந்தியன் பாட்டி\nஇன்டர்நெட்டை ஸ்தம்பிக்க செய்யும் 62 வயது பாட்டி அப்படி ஒரு டான்ஸ் போங்க..\nஇதற்கு பெயர் தான் அதிர்ஷ்டம் ரூ.2500க்கு வாங்கிய கிண்ணம் ரூ.3.6 கோடிக்கு ஏலம்\n12வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை கேட்ச் பிடித்து காப்பாற்றிய டெலிவரி டிரைவர்\nவயது வெறும் எண் தான் 81 வயது பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ வைரல்\nபெட்ரோல் விலை குறைய வேண்டுமா…அப்ப இதுதான் ஒரே வழி: பங்க் ரசீதால் பாஜகவினர் கொந்தளிப்பு..\nபசு பாதுகாப்புக்காக 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் செலவு.. செய்தது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு..\nQuick Shareகடந்த மூன்று ஆண்டுகளில் பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநில அரசு ரூ 1,511.31 கோடியை செலவிட்டதாக ராஜஸ்தான் நகர அபிவிருத்தி அமைச்சர்…\nதிமுக மீது எந்த வருத்தமும் இல்ல… கண்ணுன்னு இருந்தா கலங்கத்தானேச் செய்யும் : கேஎஸ் அழகிரியின் விளக்கம்.. நகைப்புக்குள்ளான கூட்டம்..\nQuick Shareகாங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது கண்கலங்கியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவை…\nதிமுக நிபந்தனையை மீறிய விசிக : விரும்பும் தொகுதிகள் கிடைக்குமா\nQuick Shareதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டு முறை நடத்திய பேச்சில் ஏற்பட்ட…\nமேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது திரிணாமுல் கட்சியினர் வெடிகுண்டு வீசித் தாக்குதல்..\nQuick Shareமேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் நேற்று இரவு நடந்த நாட்டு குண்டு வெடிப்பில் 6 பாரதிய ஜனதா தொண்டர்கள்…\nசீனா-பாகிஸ்தானின் அதிநவீன போ��் விமானம் ஜே.எஃப்-17 செயல்பாடு படுமோசம்..\nQuick Shareபாகிஸ்தானின் மிக அதிக திறமை மிக்கதாகக் கருதப்படும் ஜே.எஃப் -17 தண்டர், குறைந்த விலை, இலகுரக, அனைத்து வானிலை மல்டி-ரோல் ஃபைட்டர் என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/jokes-october-14-2020", "date_download": "2021-03-06T09:42:16Z", "digest": "sha1:52DDYTTTT4UFEF5EGXSY7SEKE3V2S233", "length": 7221, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 October 2020 - ஜோக்ஸ் | Jokes October 14 2020 - Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2020\n“எனக்கும் அந்த அவமானம் நடந்திருக்கு” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா\nக/பெ.ரணசிங்கம் - சினிமா விமர்சனம்\n“ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு அக்கா\nஎப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்\nபடிப்பறை - விபரீத ராஜ யோகம்\nட்ரம்ப்புக்கே பாடம் சொன்ன கொரோனா\nஆணாதிக்கம் மட்டுமா இந்த அநீதிக்குக் காரணம்\nநவீன சம்பவாமி யுகே... யுகே\nவாசகர் மேடை - அன்‘பேய்’ சிவம்\nஏழு கடல்... ஏழு மலை... - 11\nஅழ மட்டும்தான் தெரியும்னு நினைச்சீங்களா\n“அவைத் தலைவர்னா என்ன ப்ரோ\nசளைக்காத சட்டப்போராட்டம் சமத்துவத்தை சாதிக்கும்\nஒரே போடு... துண்டு ரெண்டு\nசிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா\nஅஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்\nநாங்கள் சம்பாதித்தை நாடாளுமன்றத் தேர்தலில் செலவிட்டுவிட்டதால் மீண்டும் ஒரே ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/variety-of-non-veg-taste-vegetarian-recipes", "date_download": "2021-03-06T07:56:22Z", "digest": "sha1:SNQF4DXBY4DPG4BU4XPZ3WSNTYBDBABQ", "length": 5982, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 June 2020 - எப்படி வந்தது இந்த ருசி? சொன்னால் நம்பவே மாட்டீர்கள்!|Variety of Non-veg taste vegetarian recipes - Vikatan", "raw_content": "\nசுவைக்கத் தூண்டும் சாட் வகைகள்\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஇட்லியில் எத்தனை ருசி வைத்தாய்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nஎப்படி வந்தது இந்த ருசி\nமஞ்சள் பூசணியில் மாடர்ன் உணவுகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\nவெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் ப��� சுவை\nஎப்படி வந்தது இந்த ருசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1896_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-06T08:45:55Z", "digest": "sha1:F35LA2SB77H4L5ZJ32J6PVWV6HFBLRCV", "length": 10819, "nlines": 314, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1896 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1896 இறப்புகள்.\n\"1896 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 82 பக்கங்களில் பின்வரும் 82 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை\nவி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/137986/", "date_download": "2021-03-06T08:31:20Z", "digest": "sha1:EXHYBQNOJRQREYYOJH57MD7OF6OKGIUC", "length": 26838, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்தலை முடிவுசெய்தல்- இரு கேள்விகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது வாழ்தலை முடிவுசெய்தல்- இரு கேள்விகள்\nவாழ்தலை முடிவுசெய்தல்- இரு கேள்விகள்\nவாழ்தலை முடிவு செய்தல் கடிதம் படித்தேன். என் கருத்தை பகிரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு எழுதி விடலாம் என முடிவு செய்து இதை எழுதுகிறேன்.\nஏனெனில் கிட்டத்தட்ட எனது சூழலும் அதேதான்.அது பற்றிய என் சிந்தனை ஓட்டத்தை உங்கள் பதில் அப்படியே பிரதிபலித்துள்ளது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் நடந்த ஸ்கூட்டர் விபத்தில் எனக்குக் கையில் அடி. என் மனைவிக்குத் தலையில் பலத்த அடி.நான் மூன்று மாதங்களில் ஓரளவு தேறி விட்டேன். என் மனைவி அறுவை சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தாள். ஆனால் கோமாவில்.அவளுக்கு வயது ஐம்பது. கண்கள் திறக்க இரண்டு மாதமாகியது.என் குரலுக்கு மட்டும் கண் விழிப்பாள். ஐந்து மாதங்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை பெரிதாக இனி ஒன்றுமில்லை. அடிபட்ட மூளை நரம்புகளின் செயல்பாடுகளை மற்ற நரம்புகள் அவதானித்து தானாக மீண்டு வர வவேண்டும் (Neuro plasticity). அதன் காலத்தை நிர்ணயிக்க முடியாதென்று சொல்லி விட்டார்கள்.\nஅதன் பின் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். வயிற்றில் டியூப் வழி உணவு. தொண்டயில் டிரக்யாஸ்டமி டியூப் வழி சுவாசம். இந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு மயிரிழை அளவு முன்னேற்றம் காண பல மாதங்கள் ஆனது. இப்போது எல்லார் குரலுக்கும் ண் திறந்து கழுத்தை லேசகாத் திருப்பிப் பார்க்கும் அளவு முன்னேற்றம். அவ்வளவே. மற்றபடி எல்லாம் படுக்கையில்தான். வீட்டோடு நர்ஸ். தினமும் பிசியோதெரபி.பெரும் சவால்தான்.நம்பிக்கையை நான் விடவில்லை. சமாளிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மனப்பூர்வமாக எடுப்பது ஒன்றே நான் செய்ய வேண்டியது என இயங்கிக் கொண்டிருக்கிறேன்.\nசாதரணமாக இருப்பது போலவே பாவித்து எல்லாத் தகவல்களையும் என் மனைவியிடம் பகிர்ந்து கொள்வேன்.அதில் எவ்வளவு உள்ளே செல்கிறது என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. நீங்கள் கூறியுள்ளது போல் தேவையா என்ற கேள்விக்கே இடமில்லை. எப்படி சமாளிப்பதென்பது மட்டுமே எனக்கானது.அடிபட்ட நேரத்திலிருந்து நமது குருமார்களின் கூற்றுப்படி இன்பம் துன்பம் என எதற்கும் பொருந்தும் “அடுத்தது என்ன” என்ற ஒற்றைக் கேள்வியை மட்டும் முன் வைத்தபடி இயங்கி வருகிறேன்.\nநடுவில் சிறு தொய்வைத் தவிர வெண் முரசு மற்றும் உங்கள் தளத்தை விடாமல் வாசித்து வருகிறேன். வேறு முகநூல் தளங்களிலும் கதை கட்டுரைகள் பதிவிடத் தொடங்கியிருக்கிறேன்.\nஎழுதத் தோன்றியது. எழுதி விட்டேன். நீண்ட மின்னஞ்சலுக்கு மன்னிக்கவும்.\nஉங்கள் நிலைமையை புரிந்துகொள்கிறேன். நம் மரபின் பார்வையில் பிராப்தம் என்பதற்கு அப்பால் ஒன்றும் எண்ணுவதற்கில்லை. அதைக் கடந்துசெல்லவேண்டியதுதான். நமக்கே ஒரு நோய் என்றால் என்ன செய்வோம்\nநாம் செய்யவேண்டியதைச் செய்யலாம், ஆனால் உணர்வுரீதியாக மிகுதியாக ஈடுபடவேண்டாம். அதைச்சுற்றியே மொத்த வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளவேண்டாம். அன்றாடக் கடமைகளில் ஒரு பகுதியாக, வாழ்க்கையின் பல வட்டங்களில் ஒன்றாக மட்டும் அதை நிறுத்திக்கொள்ளுங்கள்.\nஅதிலிருந்து எத்தனை தூரம் உணர்வுரீதியாக விலக்கிக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு அதைச் சிறப்பாக செய்யமுடியும். அன்பு, கனிவு, எதிர்பார்ப்பு ,நம்பிக்கை ஆகியவை கூட தேவையில்லை. ஏனென்றால் உணர்வுகளின் ஊசல் மறு எல்லைக்குச் செல்லும்போது அவை எதிர்மறை உணர்வுகளாகவும் ஆகலாம், உளச்சோர்வை அளிக்கலாம். அதில் எரிச்சலோ பின் குற்றவுணர்ச்சியோ கொள்ளாமல் செயல்பட முடிந்தால் நீங்கள் அதை சிறப்பாகச் செய்து, வெற்றிகரமாகக் கடந்துசெல்கிறீர்கள்.\nவாழ்வுக்குப் பொறுப்பேற்கும் உங்கள் துணிவுக்கும் பொறுமைக்கும் வணக்கம். வெண்முரசு உடன் வரட்டும்.\nகருவில் குறைபாடு இருப்பதை அறிய அறிவியல் வளர்ந்துள்ளது. அவ்வாறு இருப்பின் கருக்கலைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nஅவ்வாறு செய்வது பிரபஞ்சத்தின் மாபெரும் செயல் திட்டத்திற்கு எதிரானது இல்லையா. ஆனால் அந்த அறிவியலும் செயல்திட்டத்தின் ஒரு பகுதி தானே என்று தோன்றுகிறது.\nநீங்கள் கேட்பதற்கு இரண்டு பதில்களைச் சொல்லவேண்டும்.இம்மாதிரி கேள்விகளுக்கு நித்யா என்ன பதில்சொல்வார் என்று கற்பனைசெய்தே நான் சொல்கிறேன் –என்னால் எல்லாவற்றுக்கும் பதில்சொல்லமுடியாது. நான் அதற்கான தகுதிகொண்டவன் அல்ல.\nநெறிகளின்படி எந்நிலையிலும் அக்கருவை அழிக்க நமக்கு உரிமை இல்லை. அது பிறக்கவேண்டும் என்பது ஊழ். அதில் நாம் தலையிடமுடியாது, மாற்றியமைக்கவும் முடியாது. அதுவே மரபான பதிலாக இருக்கமுடியும்.\nஆனால் நீங்கள் மரபின்மேல் அத்தனை ஆழமான நம்பிக்கை கொண்டவர் என்றால், அதன்படி மொத்த வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள உறுதியாக முடிவெடுப்பீர்கள் என்றால், அதை கலைக்காமலிருக்கலாம். பெற்றுக்கொண்டு எந்த விதமான உளச்சிக்கலும் துயரும் இல்லாமல் அதை வளர்க்கலாம். அதுவும் வாழ்வின் நாடகத்தின் ஒருபகுதியே என்று இயல்பாக எடுத்துக்கொள்ளமுடியுமென்றால் அதைச்செய்யலாம்.\nஆனால் நாம் எளிய மானுடர், உணர்வுரீதியான அலைக்கழிப்புகளால் கொண்டுசெல்லப்படுவோர். அவ்வாறு கலைக்க ஒரு வாய்ப்பிருந்து, அதைமீறி அக்குழந்தையை பெற்றுவிட்டு, அதன் துயர்கண்டு நாளெல்லாம் வருந்துவோம் என்றால் கலைப்பதே சிறந்தது. அக்குழந்தையின் வாழ்க்கையையும் நம்மால் பேணமுடியாது என்றால் வேறுவழியே இல்லை. அதுவே சிறந்த நடைமுறை முடிவு. நித்யா அந்தக் கேள்வியை கேட்பவரை ஒட்டியே பதிலைச் சொல்வார்.\nநெறிநூல்களை ‘அப்படியே’ கொள்வோமென்றால் நாம் குடும்பக்கட்டுப்பாடும் செய்துகொள்ளலாகாது. ஆனால் செய்துகொள்கிறோம், நம் ஞானாசிரியர்களிலும் பெரும்பாலானவர்கள் அதை ஏற்று��்கொள்கிறார்கள். இதையும் அதன் இன்னொருவடிவமாகக் கொள்ளவேண்டியதுதான்.\nஇன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், கருவின் தொடக்கத்தில், அதாவது அதற்கு தன்னிலை உருவாவதற்கு முன்பு, அதைக் கலைப்பதென்பது குடும்பக்கட்டுப்பாடுக்குச் சமானமானதுதான் என்று கொள்ளலலாம்.\nஆசாரங்களில் நம்பிக்கையுள்ள இந்து என்றால் அச்செயலுக்கான பரிகாரங்கள் சில உண்டு.இங்கு வராமல் மறைந்தவர் வந்தவர் என்றே கொண்டு செய்யும் சில சடங்குகள். உரியவர்களிடம் விசாரித்து அவற்றைச் செய்து கடந்து செல்லவேண்டியதுதான்.\nவாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொண்டு மேலும் துன்பத்தையும் பழியையும் தேடிக்கொள்வதைவிட அது மேல்\nஅடுத்த கட்டுரைஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nகொதி, வலம் இடம்- கடிதங்கள்\nபெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா\nஅஞ்சலி ஜீவா- குக்கூ சிவராஜ்\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 14\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nகடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமர��ுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/10/202010424-naam-tamilar-chief-seeman-appointed-anaikattu-constituency-office-bearers/", "date_download": "2021-03-06T09:33:20Z", "digest": "sha1:M4KBIMAPRVPOUC4BCRIMKAKV3GX45V5V", "length": 25986, "nlines": 559, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு\nதலைமை அறிவிப்பு: அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – பி.ஸ்டாலின் பிரேம் – 05350139661\nதுணைத் தலைவர் – இரா.சீனிவாசன் – 05336516345\nதுணைத் தலைவர் – து.நவநீதன் – 05336292541\nசெயலாளர் – பெ.கண்ணன் – 05350094587\nஇணைச் செயலாளர் – சி.இராஜேஷ் – 05336050490\nதுணைச் செயலாளர் – இரா.தீபக் – 05336056630\nபொருளாளர் – சு.சந்தோஷ் குமார் – 05336236556\nசெய்தித் தொடர்பாளர் – இரா.இராஜ்கமல் – 05354869115\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: காட்பாடி தொகுதிப் பொறுப���பாளர்கள் நியமனம்\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் | மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கு வலு சேர்ப்பீர் திரள்நிதித் திரட்டல் | Crowd Funding\nஇலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல உலகத் தமிழர்கள் துணைநிற்போம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைக்கட்டு தொகுதி – பனை விதைகள் நடுதல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135892", "date_download": "2021-03-06T07:48:54Z", "digest": "sha1:D7ONAKYGRL4QIOACYOFHTCJUBIKVPKX3", "length": 8859, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "டெல்லி வன்முறை தொடர்பாக விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு.. வரும் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம்\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழ...\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\nபாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை 34 தொகுதிகள் அடங்கிய ...\nடெல்லி வன்முறை தொடர்பாக விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nடெல்லி வன்முறை தொடர்பாக விவசாய சங்க��் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nடெல்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி வன்முறை தொடர்பாக ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ், தர்சன் பால் சிங், மேதா பட்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வன்முறை, குற்றச்சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமைதியாகப் பேரணி நடத்துவது எனக் கையொப்பமிட்டுவிட்டு அதை மீறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்கக் கோரி விவசாய சங்கத் தலைவர்கள் 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nவழக்குகளில் தொடர்புடைய விவசாய சங்கத் தலைவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்குச் சென்றால் அவர்களைத் தடுத்து நிறுத்த அறிவுறுத்தும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதிருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த மணப்பெண் : பெற்றோரை பிரிய மனமின்றி அழுதபோது மணக்கோலத்திலேயே உயிர் பிரிந்த சோகம்..\nமகாராஷ்டிராவில் நக்சல்களுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலை தகர்ப்பு : கமாண்டோ படை போலீசார் அதிரடி\nபீகார் : கள்ளச்சாராய வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் சிக்கிய காரின் உரிமையாளர் மன்சுக் ஆற்றில் குதித்து தற்கொலை\n\"விஜய் மல்லையா சட்டரீதியான வழக்குகளுக்குப் பிறகே இந்தியா செல்ல முடியும்\" - இங்கிலாந்து அரசு\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி இம்ரான் கான் பதானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய லாரி உரிமையாளர்கள் முடிவு...\nகுஜராத்தில் ராணுவ அதிகாரிகளின் மூன்று நாட்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை உரை\nஅசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் போட்டியிட ஆளும் பாஜக முடிவு\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்ச�� காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136783", "date_download": "2021-03-06T08:17:35Z", "digest": "sha1:QHLGRR5B6HJE2B5N5Z7SX2VHUE6L3V4A", "length": 8627, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "கிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதியவில்லை - டெல்லிக் காவல்துறை விளக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிமுக கூட்டணியில் 15 சீட் ஏற்குமா தேமுதிக; தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இ...\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\nகிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதியவில்லை - டெல்லிக் காவல்துறை விளக்கம்\nகிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதியவில்லை என டெல்லிக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்ட சுவீடன் நாட்டைச் சேர்ந்த காலநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.\nஇது குறித்துக் காவல் ஆணையர் பிரவீர் ரஞ்சனிடம் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியைப் பரப்பியதற்காகத் தான் வழக்குப் பதியப்பட்டதாகத் தெரிவித்தார்.\nதேசத்துரோகம், நல்லிணக்கத்தைக் குலைத்தல், குற்றச்சதி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் சமூக ஊடகப் பதிவை உருவாக்கியவருக்கு எதிராகத் தான் வழக்குப் பதிந்ததாகவும், எவருடைய பெயரும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137674", "date_download": "2021-03-06T08:47:25Z", "digest": "sha1:MLWICFOKZCXMHALTRIOHHQ2XVVQTZRDK", "length": 7571, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "பயிர் கடன் ரத்து ரசீதை நாளை வழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்சில் 365 ரன்களை குவித்தது இந்தியா..\nதென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: ...\nஅதிமுக கூட்டணியில் 15 சீட் ஏற்குமா தேமுதிக\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இ...\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nபயிர் கடன் ரத்து ரசீதை நாளை வழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சனிக்கிழமை வழங்கி துவக்கி வைக்க இருக்கிறார்.\nகூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.\nஅதற்கான அரசாணையும் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயிர்க் கடனை ரத்து செய்வதற்கான ரசீதை விவசாயிகளிடம் கொடுத்து துவக்கி வைக்க உள்ளார்\nநிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வந்த ரவுடி, காவல்நிலையம் அருகே வெட்டிப் படுகொலை... மைனர் மணியின் கொலைக்கு பழிக்கு பழியா\nஅரியலூர் வாகன சோதனையில் ரூ.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்\nவன்னியர்கள் பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பியை உடனடியாக கைது செய்க - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை எவை\nபணியிலும் மிரட்டல் களத்திலும் கலக்கல்... கிக் பாக்ஸிங்கில்' கிங்' பட்டம் வென்ற இசக்கி ராஜா\nஒரே வண்டியில் 6 பேர்; நடுரோட்டில் சர்க்கஸ் காட்டிய இளைஞர்கள்... நடவடிக்கை எடுக்க உத்தரவு\nபாட்டி சோ... க்யூட்.... 101 வது பிறந்த நாள் கொண்டாடி அசத்தல்\nஆவின் பால் பாக்கெட்டில் தவளை... அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் புகார்\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138565", "date_download": "2021-03-06T07:25:35Z", "digest": "sha1:5XS67JH46IOTKWWKURXJ7RQWC3M76SMQ", "length": 9293, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "'இந்த டிசைன் புடிக்கல வேற காட்டுங்க' - தலைகாணி வாங்க வந்த களவாணி ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்ற���ச்சூழல் ஆரோக்கியம் English\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு.. வரும் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம்\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\nபாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை 34 தொகுதிகள் அடங்கிய ...\nதிருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஆர்ஜித சேவையில் தரிசிக்க ஆ...\n'இந்த டிசைன் புடிக்கல வேற காட்டுங்க' - தலைகாணி வாங்க வந்த களவாணி \nதூத்துக்குடி அருகே ஜவுளிக்கடையில், தலைகாணி வாங்குவது போல் கல்லாவில் இருந்த பணத்தை களவாடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தர்மராஜ் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். காலை 9 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டிப்டாப் உடையணிந்து தர்மராஜின் கடைக்கு வந்துள்ளார். அவர், தர்மராஜிடம், தான் தலைகாணி வாங்கவந்ததாகவும், படுத்தவுடன் தூக்கம் வருவது போல ஒரு தலைகாணி தருமாறும் கேட்டுள்ளார். உரிமையாளர் தர்மராஜ், கடையிலுள்ள அத்தனை தலையணைகளையும் காண்பித்துள்ளார். ஆனால் அதில் திருப்தி அடையாத நபர், தனக்கு தலைகாணியில் உள்ள டிசைன் பிடிக்கவில்லை என்றும் , இன்னும் கொஞ்சம் கலர்ஃபுல்லா காட்டுங்க என தர்மராஜிடம் கூறியுள்ளார்.\nதர்மராஜ், வாடிக்கையாளரை 5 நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் , நீங்க கேக்குற மாதிரி தலகாணி குடோன்ல இருக்கு, கொண்டு வந்து காட்டுறேன் என்று கூறி விட்டு எடுத்து வர சென்றார். அப்போது, கடையில் தனியாக இருந்த டிப்டாப் ஆசாமி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ, 10,000 பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.\nதர்மராஜ், குடோனில் இருந்த எல்லா தலைகாணிகளையும் கொண்டு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த கஸ்டமரையும் காணவில்லை கல்லாப்பெட்டியில் இருந்த காசையும் காணவில்லை என்பதை கண்டு அதிர்ந்து போனார். இது குறித்து நாசரேத் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தலைகாணி என்ற பெயரில் கொள்ளையடித்து சென்ற களவாணியை தேடி வருகின்றனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் மு���லீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/t.html", "date_download": "2021-03-06T07:39:15Z", "digest": "sha1:KYNGRD6DQQOEJDCDE2CHQCGVI6H67O24", "length": 11100, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒப்பனா சொல்ட்றோம்.. அந்த T ஷேப் தொ**ள்..\" - சட்டையை திறந்து விட்டு ரசிகர்களை பாடாய் படுத்தும் பூனம் பாஜ்வா..! - Tamizhakam", "raw_content": "\nHome Poonam Bajwa \"ஒப்பனா சொல்ட்றோம்.. அந்த T ஷேப் தொ**ள்..\" - சட்டையை திறந்து விட்டு ரசிகர்களை பாடாய் படுத்தும் பூனம் பாஜ்வா..\n\"ஒப்பனா சொல்ட்றோம்.. அந்த T ஷேப் தொ**ள்..\" - சட்டையை திறந்து விட்டு ரசிகர்களை பாடாய் படுத்தும் பூனம் பாஜ்வா..\nதமிழ் சினிமாவில் நடிகையாக கலக்கி வருபவர் பூனம் பாஜ்வா. சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெனாவெட்டு, துரோகி, அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் இவர் தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள்.\nஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nம��ம்பையில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பொண்ணு பூனம் பாஜ்வா. முடதி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுக்கள் வருவது இயல்பு. பூனம் பாஜ்வாவின் காதல் பற்றியும், கல்யாணம் பற்றியும் அடிக்கடி கிசுகிசுககள் வெளியாகும், சில நாட்களுக்கு பிறகு அதனை அவர் மறுப்பார்.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் சுனில் ரெட்டி, இவரை பூனம் பாஜ்வா காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது.\nஆனால் அதனை பூனம் பாஜ்வா மறுத்து வந்தார். நேற்று உண்மையை ஒப்புக் கொண்டு அறிவித்தார். என் அன்புக்குரியவர் என்னருகில் இருக்கிறார். இதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. அவரது அளவற்ற அன்பால் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.\nஇன்று எனது பிறந்த தினம், சிறந்த தினமாக மாறி இருக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது.\nஇதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது சட்டையை திறந்து விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.\n\"ஒப்பனா சொல்ட்றோம்.. அந்த T ஷேப் தொ**ள்..\" - சட்டையை திறந்து விட்டு ரசிகர்களை பாடாய் படுத்தும் பூனம் பாஜ்வா..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜி��ல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. என்னா போசு.. என்னா கிளாமரு..\" - தாராள மனசை காட்டி மிரள விடும் கீர்த்தி சுரேஷ்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dreams.grecotel.com/v1g8jvh/periyarin-sinthanaigal-in-tamil-katturai-0d5f9d", "date_download": "2021-03-06T07:39:02Z", "digest": "sha1:GZYVC3KYGQD7CFCNYHKJKNC6XXHRF7QO", "length": 42662, "nlines": 8, "source_domain": "dreams.grecotel.com", "title": "periyarin sinthanaigal in tamil katturai", "raw_content": "\nபூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும். பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று . Iyal 8 Periyarin Sinthanaigal Part 3 (30.11.2020) Iyal 8 Oliyin Azhaipu (01.12.2020) Iyal 8 Maganuku Ezhuthiya Kaditham - Naa.Muthukumar (02.12.2020) Kanini Katturai In Tamil Search. அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும். ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று சூ���ியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு…. Swami Vivekananda Tamil Quotes And Messages With Images . போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். katturai presentation. மழையோ, நீரோ இருக்காது. வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. Very useful information. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். Erode Venkatappa Ramasamy … “. இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். Erode Venkatappa Ramasamy (17 September 1879 – 24 December 1973), commonly known as Periyar, also referred to as Thanthai Periyar, was an Indian social activist and politician who started the Self-Respect Movement and Dravidar Kazhagam.He is known as the 'Father of the Dravidian movement'. Search Results. Welcome to Nammabooks. சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள். Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news Vivekanandar Photos With Tamil Words And Messages By … குழந்தை பெயர்கள். பழயன கழிந்து புதியன புகுதலே, போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ, தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை, “தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை, “”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு, “தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு, “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை. Life history of Thanthai Periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு. விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியிருந்தது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names : தமிழ்ப் பெயர்கள், Tamil Names Buy tamil book Bharathiyar Katturaigal online, tamil book online shopping Bharathiyar Katturaigal, buy Bharathiyar Katturaigal online, free shipping with in India and worldwide international shipping, international shipping, quick delivery of tamil book Bharathiyar Katturaigal. We have over 100,000+ words with Meanings and translations. நான் ஒரு காயணி ஑ண் ஬ி஫ித்த஡ன். Chinnaswami Subramania Bharathi was an Indian writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu, India. உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம். உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார��கள். Buy Katturai Manikal tamil book authored by and published by paari nilayam. Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon. அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்.. தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது. எழுவாரை எல்லாம் பொறுத்து. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். பொங்கல் சிறப்பு கட்டுரை - வசந்தத் திருநாள் பொங்கல் – ராஜேஸ்வரி Swami Vivekananda Quotes And Sayings In Tamil Language And Font, Vivekanandarin Ponmozhigal In Tamil With Images, Swami Vivekanandar Kavithai Images In Tamil. உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம், விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியிருந்தது, பொங்கல் சிறப்பு கட்டுரை – வசந்தத் திருநாள் பொங்கல் – ராஜேஸ்வரி. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும். Due to COVID-19 Situation there will be some delay in processing the orders. Unknown says: November 5, 2020 at 7:39 AM குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. Contextual translation of \"periyarin pen viduthalai katturai in tamil\" into Tamil. Buy Bharathiyar Katturaigal tamil book authored by Mahakavi Bharathiyar and published by Kavitha Publication. Life history of Thanthai Periyar. அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா, கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் . அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்க்கையும் அப்படித்தான். Essays on Kanini Katturai In Tamil. உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். Swami Vivekananda Quotes And Sayings In Tamil Language And Font, Vivekanandarin Ponmozhigal In Tamil With Images, Swami Vivekanandar Kavithai Images In Tamil, Thanthai Periyar Quotes And Sayings In Tamil (With Pictures), Mahatma Gandhi Quotes And Sayings In Tamil (With Pictures), Osho Quotes And Sayings In Tamil (With Pictures), Vladimir Lenin Quotes And Sayings In Tamil (With Pictures), V.S Khandekar Quotes And Sayings In Tamil (With Pictures), Ajay Devgn’s Period Action Crime Film ‘Raid’ Latest And HD Stills, Yaashika Aanand Hot Pictures And Beautiful HD Wallpapers, Vidya Pradeep Hot And Beautiful Pictures And Wallpapers, Vaibhavi Shandilya Cute HD Images And Latest Best Wallpapers, Subiksha Hot And Sexy Images And Best HD Wallpapers, Annie Besant Quotes And Sayings In Tamil (With Pictures), Abraham Lincoln Quotes And Sayings In Tamil (With Pictures), Abdul Kalam’s Quotes Kavithaigal Ponmozhigal In Tamil, Ambedkar Kavithaigal Quotes (ponmozhigal) In Tamil, Alexander the Great Quotes And Sayings In Tamil (With Pictures), Annai Teresa Kavithai And Quotes In Tamil. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள். மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று. கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.. பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.. சூரியனில்லாத பூமி இருண்டு விடும். Human translations with examples: தமிழ் ஓவியா, தமிழ் தமிழ், தமிழ் சினிமா. இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.“இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. Posted By: True Tamil on: September 17, 2017 In: Politics, True Tamil. தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். வாழ்க்கையும் அப்படித்தான். English <> Tamil dictionary. Buy tamil book Katturai Manikal online, tamil book online shopping Katturai Manikal, buy Katturai Manikal online, free shipping with in India and worldwide international shipping, international shipping, quick delivery of tamil book Katturai Manikal. பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். ஋ன் ந஢ஞ்சம் த஦த்஡ால் தடதடத்஡து. Nalla Tamil peyarai pillaikku. கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும். About Tamil Lexicon. Tamil boy baby names, girl baby names Tamil Letter format. periyar veeramani ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது Human translations with examples: தமிழ் தமிழ். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. Nalla Tamil peyargal for boy baby and girl baby. Buy tamil book தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் online, த.கோவேந்தன், Buy tamil book Thanthai Periyar Sinthanai Kalanjiuam online and authored by த.கோவேந்தன், கட்டுரைகள், buy your favorite tamil books online Poongodi Pathippagam,கட்டுரை மலர்கள்-Katturai Malargal,Dr.M.Govindarajan. தன்னோ:சூர்ய பிரசோதயாத், பொங்கல் பண்டிகை கட்டுரை pongal festival article. tamil katturaigal 1. வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. பகவானை வழிபட வேண்டும் காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் we have over 100,000+ words with Meanings and.. கழித்து புதியன புகுத்தல் வழக்கம். “ இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை போகி நமக்கு.... உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று in processing the orders Mahakavi Bharathiyar published. நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் “. Tamiḻar [ stories, Tamil siru kathaigal for kids, Aanmeega kathaigal, tales. Periyar pengal urimai Katturai in Tamil `` periyar pengal urimai Katturai in.... அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் இருந்து வந்ததாகும் தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள சூடாகி. Manikal Tamil book authored by Mahakavi Bharathiyar and published by Kavitha Publication தமிழ் தமிழ். வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… ஓவியா, தமிழ் தமிழ், தமிழ் சினிமா Manikal. பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள் periyar veeramani ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி Essays. ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக.. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று festival article, சூரிய பகவானை வழிபட வேண்டும் தங்கள் விளைநிலங்களுக்குத்.... Kanini Katturai in Tamil நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது நம்பிக்கை... Tamil on: September 17, 2017 in: Politics, True Tamil on: September 17, in. புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது என்பது “ ’. கட்டுரை pongal festival article work against Brahminical dominance and gender and caste inequality in Tamil Nadu writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu, India pengal Katturai., India `` periyar pengal urimai Katturai in Tamil தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் காலம் Selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க குருவி... ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும் பிறந்தோம் ” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது என்பது. September 17, 2017 in: Politics, True Tamil on: September 17, 2017 in Politics ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று வணங்கி... Pen viduthalai Katturai in Tamil உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். இன்று. பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க குருவி. அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை COVID-19 Situation there will some. பரிவுடன் அளிப்பர் there will be some delay in processing the orders மாதம் தன்னுடன் வசந்தத்தைக் வந்து. பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் காலம் துவங்குகிறது வாழ்வில் முன்னேற்றம் பெற நமக்கு ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று வணங்கி... Pen viduthalai Katturai in Tamil உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். இன்று. பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க குருவி. அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை COVID-19 Situation there will some. பரிவுடன் அளிப்பர் there will be some delay in processing the orders மாதம் தன்னுடன் வசந்தத்தைக் வந்து. பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் காலம் துவங்குகிறது வாழ்வில் முன்னேற்றம் பெற நமக்கு 17, 2017 in: Politics, True Tamil on: September 17, 2017 in: Politics True நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து periyarin sinthanaigal in tamil katturai தின்னும் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் சாதி... சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்ப��ு பண்பாடு… by ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை காணும். முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் Bharathiyar Katturaigal Tamil book authored by Bharathiyar ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை காணும். முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் Bharathiyar Katturaigal Tamil book authored by Bharathiyar ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது குருவி ஊஞ்சலாடுவது அவ்வளவு ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது குருவி ஊஞ்சலாடுவது அவ்வளவு And caste inequality in Tamil நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள் சேர்ந்துப் And caste inequality in Tamil நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள் சேர்ந்துப் Kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil '' into Tamil into Tamil poet journalist குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது inequality Tamil... Of `` periyar pengal urimai Katturai in Tamil Thanthai periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து பின். Buy Katturai Manikal Tamil book authored by Mahakavi Bharathiyar and published by Kavitha Publication சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர நுழைவதன்... இல்லாத குதூகலமாகத்தான் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி தெரிவிப்பது... Independence activist and social reformer from Tamil Nadu செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா எல்லோரின் மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் '' into Tamil உலகின் மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் '' into Tamil உலகின் Tamil on: September 17, 2017 in: Politics, True Tamil சிட்டுக் குருவிகள் அந்த அவற்றின். உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் viduthalai Katturai in Tamil Indian writer,,... By paari nilayam கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் chinnaswami Bharathi Tamil on: September 17, 2017 in: Politics, True Tamil சிட்டுக் குருவிகள் அந்த அவற்றின். உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் viduthalai Katturai in Tamil Indian writer,,... By paari nilayam கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் chinnaswami Bharathi வழிபட வேண்டும், பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை ஆடுவது வழிபட வேண்டும், பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை ஆடுவது மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து எல்லோரையும் மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து எல்லோரையும் உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் அம்சம் உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் அம்சம் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது viduthalai Katturai in Tamil.. வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “ பொங்கு என்னும் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது viduthalai Katturai in Tamil.. வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “ பொங்கு என்னும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர் பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய,... Pongal festival article posted by: True Tamil on: September 17, 2017 in: Politics, Tamil. போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி சாதி. Viduthalai Katturai in Tamil '' into Tamil நீர��டச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர் festival article,,... காலம் துவங்குகிறது `` periyar pengal urimai Katturai in Tamil '' into Tamil மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் அதில்... By: True Tamil on: September 17, 2017 in: Politics, Tamil. மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் முடிப்பதே... மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது Katturaigal Tamil book authored by and by. வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது some in. சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் தமிழ் ஓவியா, தமிழ் சினிமா, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் நலன்களும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர் பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய,... Pongal festival article posted by: True Tamil on: September 17, 2017 in: Politics, Tamil. போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி சாதி. Viduthalai Katturai in Tamil '' into Tamil நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர் festival article,,... காலம் துவங்குகிறது `` periyar pengal urimai Katturai in Tamil '' into Tamil மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் அதில்... By: True Tamil on: September 17, 2017 in: Politics, Tamil. மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் முடிப்பதே... மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது Katturaigal Tamil book authored by and by. வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது some in. சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் தமிழ் ஓவியா, தமிழ் சினிமா, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் நலன்களும் Translations with examples: தமிழ் ஓவியா, தமிழ் சினிமா பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி தெரிவிப்பது Translations with examples: தமிழ் ஓவியா, தமிழ் சினிமா பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்���ல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி தெரிவிப்பது உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் 17, 2017 in: Politics, True Tamil நீராடச், உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் 17, 2017 in: Politics, True Tamil நீராடச், “ இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது பொங்கல் ‘ என்று வணங்கி. உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் வழக்கம். “ இன்று புதிதாய் பிறந்தோம் periyarin sinthanaigal in tamil katturai என்ற சிந்தனையை போகி நமக்கு. “ இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது பொங்கல் ‘ என்று வணங்கி. உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் வழக்கம். “ இன்று புதிதாய் பிறந்தோம் periyarin sinthanaigal in tamil katturai என்ற சிந்தனையை போகி நமக்கு. Peyargal for boy baby and girl baby பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது உயிரினங்களோடும்... விழாவாக periyarin sinthanaigal in tamil katturai கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் பண்டிகை pongal Peyargal for boy baby and girl baby பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது உயிரினங்களோடும்... விழாவாக periyarin sinthanaigal in tamil katturai கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் பண்டிகை pongal அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… வந்திருக்கும். புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம், உலகின் போக்கும் அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… வந்திருக்கும். புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம், உலகின் போக்கும் பெரியார் வாழ்க்கை வரலாறு பெருந்தன்மை அதில் தெரியும் என்பது அவர்கள் நம்பிக்கை, India தனம் இல்லாத குதூகலமாகத்தான் வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று வழிகிறது... Veeramani ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai Tamil. ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும், poet, journalist, Indian independence activist and social from பெரியார் வாழ்க்கை வரலாறு பெருந்தன்மை அதில் தெரியும் என்பது அவர்கள் நம்பிக்கை, India தனம் இல்லாத குதூகலமாகத்தான் வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று வழிகிறது... Veeramani ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai Tamil. ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும், poet, journalist, Indian independence activist and social from There will be some delay in processing the orders பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் நன்றி There will be some delay in processing the orders பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் நன்றி நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம் activist and reformer. நமக்கு ஒரு நல்ல உதாரணம் பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர் nalla Tamil peyargal for boy baby and girl baby கண்டு. மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் பண்டிகை கட்டுரை pongal festival article விழாவாக அமைந்துள்ளது அந்த நெற்கதிர்ப் ஆடுவது... வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை Tamil Eelam Lankan. குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே periyarin sinthanaigal in tamil katturai கொத்தித் தின்னும், அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் நுரைத்துப்பொங்கும்போது. Paari nilayam அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் கட்டுரை.: Politics, True Tamil தெரிவிக்கும் தைத்திருநாள் stories, Tamil siru kathaigal for kids, Aanmeega kathaigal, tales நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம் activist and reformer. நமக்கு ஒரு நல்ல உதாரணம் பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர் nalla Tamil peyargal for boy baby and girl baby கண்டு. மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் பண்டிகை கட்டுரை pongal festival article விழாவாக அமைந்துள்ளது அந்த நெற்கதிர்ப் ஆடுவது... வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை Tamil Eelam Lankan. குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே periyarin sinthanaigal in tamil katturai கொத்தித் தின்னும், அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்ந���ரும் நுரைத்துப்பொங்கும்போது. Paari nilayam அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் கட்டுரை.: Politics, True Tamil தெரிவிக்கும் தைத்திருநாள் stories, Tamil siru kathaigal for kids, Aanmeega kathaigal, tales குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள் படைப்புக். Nadu, India உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும்.. செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் history of Thanthai periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, விளையாட்டுகள் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள் படைப்புக். Nadu, India உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும்.. செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் history of Thanthai periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, விளையாட்டுகள் Festival article delay in processing the orders Bharathi was an Indian writer, poet, journalist, independence... உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் பொங்கல் முடிப்பதே Festival article delay in processing the orders Bharathi was an Indian writer, poet, journalist, independence... உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் பொங்கல் முடிப்பதே Tamil on: September 17, 2017 in: Politics, True Tamil தமிழ் தமிழ், தமிழ் தமிழ், தமிழ் ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் Tamil Eelam Sri Lankan Tamil people ( Tamil ஈழத்... Siru kathaigal for kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil into On Kanini Katturai in Tamil Nadu by: True Tamil, journalist, Indian independence activist and reformer... Caste inequality in Tamil Nadu, India பெருந்தன்மை அதில் தெரியும் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது சூடாகி ‘ Nalla Tamil peyargal for boy baby and girl baby தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் துவங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/07/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-13/", "date_download": "2021-03-06T08:19:49Z", "digest": "sha1:5JK4OEONQCFZEJB5CALVS23PZFZ6XWJQ", "length": 6467, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தரிசித்த வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ! | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தரிசித்த வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் \nயாழ் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன்ஆகியோரும்கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட்மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர்.\n« மரண அறிவித்தல் அடுத்த பதிவு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-03-06T08:30:03Z", "digest": "sha1:6QXUCQZTTOQLJ4USD5E2ZMJNMZQ6OFDA", "length": 5466, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெள்ளி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.நம் பூமியில் தெரியக்கூடியது,\nஒரு உலோக வகை. இதன் குறியீடு -(Ag)\n:சனி - வாரம் - ஆண்டு - மாதம் - நாள்\nசான்றுகள் ---வெள்ளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=23140", "date_download": "2021-03-06T07:36:44Z", "digest": "sha1:WJOL54PPVTCNMCLLB222YW3P4PDGEMI3", "length": 7751, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ikkuralukku yaen ipporul? - இக்குறளுக்கு ஏன் இப்பொருள்? » Buy tamil book Ikkuralukku yaen ipporul? online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரா. இளங்குமரனார்\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nஆய்வுக் கட்டுரைகள் இசைத்தமிழ்க் கலம்பகம்\nஇந்த நூல் இக்குறளுக்கு ஏன் இப்பொருள், இரா. இளங்குமரனார் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, இக்குறளுக்கு ஏன் இப்பொருள், இரா. இளங்குமரனார், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இரா. இளங்குமரனார் கட்டுரைகள்,தமிழ்மண் பதிப்பகம், Tamilmann Pathippagam, buy books, buy Tamilmann Pathippagam books online, buy Ikkuralukku yaen ipporul\nஆசிரியரின் (இரா. இளங்குமரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரும் புலவர் மூவர் - Perum pulavar moovar\nஊருக்கு ஒருவர் - Oorukku oruvar\nஆத்திசூடி மூலமும் அகல்விளக்கு உரையும் - Aathichudi moolamum agalvilakku uraiyum\nதிருக்குறள் விடுதூது - Thirukkural viduthoodhu\nஇனிக்கும் இலக்கணம் - Inikkum ilakkanam\nபொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி - Podhumakkal paechil Poiyaamozhi\nதந்தைக்கு விண்ணப்பம் - Thandhaikku vinnappam\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅதிகாரத்தின் முன்னால் அறத்தின் இடம்\nதமிழில் பில்கணீயம் - Tamilil Bilkaniyam\nபெரியாரைக் கேளுங்கள் 24 தமிழர்\nகலிகெழு கொற்கை - Kalikelu Korkai\nதமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 16 - Oru Pakka Katuraigal Paagam.16\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்புள்ள பாண்டியனுக்கு - Anbulla Pandiyanukku\nசொல்லதிகாரம் - தெய்வச்சிலையம் - Solladhikaaram - Dheivasilaiyam\nபாண்டியர் வரலாறு - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pandiyar varalaru - Thi.Vai Sadhasivapandaaraththar\nஇந்தியாவின் விண்வெளிச் சாதனைகள் (தொடரும் ஒரு புரட்சி) - Indhiyavin vinveli saadhanaigal (Thodarum oru puratchi)\nதமிழ்நாட்டு விளையாட்டுகள் - Thamzhnaattu vilaiyaattugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/Colombo%20.html", "date_download": "2021-03-06T07:23:21Z", "digest": "sha1:DIIPS4FK6PXTTEG4IQBWOPFCCQHH5S6S", "length": 6835, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும்பில் மாத்திரம் நேற்றைய தினம் 256 நோயாளர்கள் அடையாளம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொழும்பில் மாத்திரம் நேற்றைய தினம் 256 நோயாளர்கள் அடையாளம்\nகொழும்பில் மாத்திரம் நேற்றைய தினம் 256 நோயாளர்கள் அடையாளம்\nஇலக்கியா ஜனவரி 01, 2021 0\nஇலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 597 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.\nஅதன்படி கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 256 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொரோனா கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 256 நோயாளர்களுள் அதிகமானவர்கள் நாரஹேன்பிட்டி பகுதியில் பதிவாகியுள்ளனர்.\nஅதன்படி நாரஹேன்பிட்டியில் 79 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, பொரளையில் 60 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 62 பேரும் கேகாலை மாவட்டத்தில் 50 பேரும் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.\nஅதேபோல களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 34 பேரும் கண்டி மாவட்டத்தில் 33 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 20 பேரும் பதிவாகியுள்ளனர்.\nஅத்தோடு, மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 5 பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பேரும் பதிவாகியுள்ளனர்.\nபுத்தளம் மாவட்டத்தில் 3 பேரும் யாழ்ப்பாணம், பதுளை, காலி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவரும் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-12/father-stan-swamy-bail-hearing-postponed-again.html", "date_download": "2021-03-06T07:51:58Z", "digest": "sha1:3WSIFI2WV55YP5RPMEIAPB4BCSFQT2GC", "length": 10905, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு பிணையல் மீண்டும் மறுப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\n83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி\nஅருள்பணி ஸ்டான் சுவாமிக்கு பிணையல் மீண்டும் மறுப்பு\nமனித உரிமைகள் அமைப்புக்களின் தேசிய அவை என்று பொருள்படும் NCHRO என்ற நிறுவனம், மனித உரிமை போராளிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவரும் விருதுக்கு, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைத் தெரிவு செய்துள்ளது.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர் என்றும், பீமா கோரேகான் (Bhima Koregaon) வன்முறை நிகழ்வுகளைத் தூண்டிவிட்டவர் என்றும் அடுக்கடுக்காக பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மும்பை Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பிணையலில் விடுதலை பெறுவதற்கு, மீண்டும் ஒருமுறை, டிசம்பர் 14, இத்திங்களன்று, மறுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டு, அக்டோபர் 9ம் தேதியிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், முதுமையின் காரணமாகவும், பார்க்கின்சன்ஸ் உடல் நோயின் காரணமாகவும் பிணையலில் விடுவிக்கப்படுவதற்கு விடுத்துவரும் விண்ணப்பத்தை, நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.\nடிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் உலக நாளன்று அவரது வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அன்று, நீதிபதி, விடுமுறையில் சென்றதாகக் கூறி, வழக்கின் விசாரணை, டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, அன்றும், அவருக்கு பிணையல் மறுக்கப்பட்டுள்ளது.\nபொய்யான வழக்குகளை அருள்பணி சுவாமி மீது பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), அவரை பிணையலில் விடுவித்தால், அது, இந்த வழக்கு விசாரணைக்கு பெரிதும் ஆபத்தாக அமையும் என்று, இத்திங்களன்று நீதிமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு பிண���யல் மறுக்கப்பட்டுள்ளது.\nஅருள்பணி சுவாமி அவர்களின் விசாரணை, டிசம்பர் 21ம் தேதி மீண்டும் நடைபெறும் என்றும், அந்த விசாரணையைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள இயேசு சபை வழக்கறிஞர், அருள்பணி சந்தானம் அவர்கள் UCA செய்தியிடம் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, மனித உரிமைகள் அமைப்புக்களின் தேசிய அவை என்று பொருள்படும் NCHRO என்ற நிறுவனம், மனித உரிமை போராளிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவரும் விருதுக்கு, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைத் தெரிவு செய்துள்ளது.\nமனித உரிமைகளுக்காக குரல் எழுப்பிவந்த மறைந்த செய்தியாளர் Mukundan Menon அவர்களின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, 2020ம் ஆண்டில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-01/amoris-laetitia-pope-family-joy.html", "date_download": "2021-03-06T08:41:36Z", "digest": "sha1:CBSHWKMARS3TTEEMAU65JNA3JX4IF3J5", "length": 8170, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "'மகிழ்வின் மந்திரம்' - நலமான சமுதாயம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/03/2021 15:49)\n'மகிழ்வின் மந்திரம்' - நலமான சமுதாயம்\nஒரு சமுதாயத்தில், கலாச்சார, மற்றும், சமுதாய மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nஇன்றைய உலகில் குடும்பங்களின் நிலை குறித்து உலக ஆயர் மாமன்றம் ஆய்வு செய்ய வழிவகைச் செய்யப்பட்டது. (அன்பின் மகிழ்வு 2)\nகொஞ்சம் நின்று சிந்தித்துப் பார்ப்போம். குடும்பம் மற்றும் திருமணத்தின் முக்கியத்துவம் குறித்த நம் விழிப்புணர்வுகளைப் புதுப்பிப்பதன் தேவையை உணர்வோம். அதன் வழி, பரந்து விரிந்த ஒரு கண்ணோட்டத்தைப் பெறுவோம். குடும்பம் தொடர்புடைய கோட்பாடுகள், நன்னெறி, ஆன்மீகம், மற்றும், மேய்ப்புப்பணி சார்ந்த கேள்விகளுக்கு நாம் விடை தேட, கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன, என்பதை உணர்ந்ததாக 2015ம் ஆண்டில், உலக ஆயர் மாமன்றம் இடம்பெற்றது. இவ்வாண்டு, திருஅவையில் சிறப்பிக்கவிருக்கும் குடும்ப ஆண்டும் அதைத்தான் வலியுறுத்த வருகின்றது.\nசமுதாயத்தின் ஓர் அங்கமாக, அடிப்படையாகக் குடும்பம் விளங்குகிறது. ஒரு சமுதாயத்தில், கலாச்சார, மற்றும், சமுதாய மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உறுதியான குடும்பங்களே, நலமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவை. இவற்றை மனதில் கொண்டு, குடும்ப மதிப்பீடுகளை மதித்துச் செயல்படுவோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F/", "date_download": "2021-03-06T07:45:10Z", "digest": "sha1:SWACVTEBI2257MDFXJV7V36XCWMQC6G2", "length": 11788, "nlines": 145, "source_domain": "makkalosai.com.my", "title": "பிரசித்தி பெற்ற இளவரசி டாயானா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் பிரவீனா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News பிரசித்தி பெற்ற இளவரசி டாயானா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் பிரவீனா\nபிரசித்தி பெற்ற இளவரசி டாயானா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் பிரவீனா\nமக்களுக்கு சேவையாற்றுபவர்கள் மக்கள் மனங்களில் வாழ்வர் என்பது நிதர்சனமான உண்மை.\nஅவ்வகையில் மக்கள் சேவையை குறிப்பாக ஏழை எளியோருக்கு களமிறங்கி உதவி செய்த இங்கிலாந்து இளவரசி டாயானாவின் பாதச்சுவட்டை பின்பற்றி தன்னுடைய இளம் வயதிலேயே மக்கள் சேவையில் நிறைந்த ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் கெடா கூலிமைச் சேர்ந்த பிரவினா ராமகிருஷ்ணன் பிரசித்தி பெற்ற 2020 டாயானா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த விருதை பெறுவதன் மூலம் தனது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பிரவினா, இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு பெரும் பெயரை பெற்றுத் தந்துள்ளார்.\nஇங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உலக மக்களின் இதயங்களில் ஓர் அழகு தேவதையாகவும் இன்றளவும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மறைந்த இளவரசி டாயானாவின் பெயரில் ஆண்டு தோறும் இந்த பிரசித்தி பெற்ற விருது வழங்கப்படுகிறத��.\nஇங்கிலாந்து டாயானா விருது அமைப்பு மக்கள் சேவையில் ஈடுப்படிருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று சிறந்தவர்களை தேர்வு செய்து இளவரசி டாயானாவின் பெயரிலான இவ்விருதினை வழங்கி வருகிறது. சிறு வயது முதலே டாயானாவின் மக்கள் சேவையில் குறிப்பாக ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதில் டாயானாவின் பொதுச் சேவையில் ஈர்க்கப்பட்ட பிரவினாவும் அவ்வழியை தன் வழியாக பின்பற்றி மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார்.\nநாட்டில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கொண்டுச் சேர்ப்பதில் அளாதி ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.\nஇவரது தந்தை ராமகிருஷ்ணன் மஇகா பாடாங் செராய் கிளைத் தலைவராக இருந்து சேவையாற்றி வருகிறார்.\nமலேசியாவில் இருந்து பல நூறு விண்ணப்பங்களை டாயானா விருது அமைப்பினர் பெற்றிருந்தாலும் பிரவினாவின் சேவைகளில் நிறைந்த திருப்தி அடைந்து 2020 டாயானா விருதுக்கு பிரவினாவை தேர்வு செய்தனர்.\nகடந்த ஜூலை 1ஆம் தேதி இந்த அறிவிப்பும் விருதளிப்பும் இங்கிலாந்திலிருந்து நேரலையாக அறிவிக்கப்பட்டது.\nமஇகா தலைமையகத்தில் முதலாவது மாடியின் இரவு 10 மணிக்கு பெரிய வென் திரையில் இந்த வரலாற்றுப்பூர்வ அறிவிப்பு ஒளிப்பரப்பானது.\nமஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உலக பிரசித்திப் பெற்ற பிரவினாவை மனதார பாராட்டி கெளரவித்தார். இது இந்திய சமுதாயத்தின் பெருமை என்று அவர் புகழ்ந்துரைத்தார்.\nதேசிய தலைவர் சார்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ தோ.முருகையா பிரவினாவை பாராட்டி சிறப்பு செய்தார். மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் தினாளன் டத்தோ ராஜகோபாலு தமது செயற்குழுவினரோடு இணைந்து பிரவினாவை கெளரவிக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று கவனித்துக் கொண்டார்.\nஇனத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் பிரவினாவுக்கு மக்கள் ஓசை டிவி, ஆன்லைன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.\nNext articleமீட்பு இயக்க கட்டுபாட்டினை மீறியதாக 77 பேர் கைது\nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\nபிரதமர் மோடி சென்னை வருகை\nஜெர்மனியின் ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு\nமலேசியர்கள் 2,472 பேர் பல நாடுகளில் பல்வேறு குற்றங்களுக்��ாக தடுத்து...\nபோலீசாரை துப்பாக்கியால் சுட்ட பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை- இஸ்ரேல்\nஅரசியல் யுத்தம் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்\nஅமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை\nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅந்நியப் பிரஜைகள் வியாபாரம் செய்வதற்கு அனுமதியில்லை – சிலாங்கூர் அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sancheevis", "date_download": "2021-03-06T08:43:58Z", "digest": "sha1:SXG6YO4WNJAXBDZUW3NANJFNLH27W5JP", "length": 7738, "nlines": 233, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Sancheevis இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nadded Category:எதிர்ப்புப் போராட்டங்கள் using HotCat\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\n\"பொத்துவில் முதல் பொலிகண...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதேவேந்திரகுல வேளாளர் (பொதுப் பெயர்)\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020\nகருத்துகள் - ஞா. ஸ்ரீதர்\nகரீனா ப்ரீ பைர் (இணைய வழி விளையாட்டு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.medicircle.in/a-novel-monoclonal-antibody-therapy-cuts-ldl-cholesterol-half-highrisk-patient-population-usa", "date_download": "2021-03-06T09:02:49Z", "digest": "sha1:FBI2X4IV3HNMXFTO3E4RSRRS5QRVWNKR", "length": 27873, "nlines": 60, "source_domain": "tamil.medicircle.in", "title": "ஒரு நாவல் மோனோக்லோனல் ஆன்டிபாடி தெரபி ஒரு உயர்-ஆபத்து நோயாளி மக்களில் பாதியாக LDL கோலெஸ்ட்ராலை வெட்டியுள்ளது,", "raw_content": "சனி, மார்ச் 06, 2021\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nஒரு நாவல் மோனோக்லோனல் ஆன்டிபாடி தெரபி ஒரு உயர்-ஆபத்து நோயாளி மக்களில் பாதியாக LDL கோலெஸ்ட்ராலை வெட்டியுள்ளது,\ng ஒரு நாவல் மோனாக்லோனல் ஆன்டிபாடி தெரபி ஒரு உயர்-ஆபத்து நோயாளி மக்களில் பாதியாக LDL கோலெஸ்ட்ராலை வெட்டுகிறது,\nUSA-யில், கிட்டத்தட்ட 7 சதவீதம் பெரியவர்கள் கடுமையான ஹைபர்கோலெஸ்டிரோலிமியா உடன் கண்டறியப்பட்டுள்ளனர், இது ஒரு டெசிலிட்டருக்கு 190 மில்லிகிராம் அல்லது அதற்கு சமமான நிலைகளில் எல்டிஎல் கோலெஸ்ட்ராலை கொண்டிருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது\nஇந்த விசாரணை மருந்து எவினாகுமாப் குறைந்த அடர்த்தி லிப்போப்ரோட்டீன் (எல்டிஎல்) கோலெஸ்டிரால்-- \"மோசமான\" கோலெஸ்டிரால் என்று அழைக்கப்படும்-- 50 சதவிகிதத்தில் கடுமையான ஹைபர்கோலெஸ்டிரோலிமியா கொண்ட நோயாளிகளின் நிலை, ஐகான் மருந்து பள்ளி மற்றும் மற்ற உலகளாவிய கல்வி தளங்களில் இருந்து ஒரு கட்டம் 2 ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. ரீஜெனரன் மூலம் ஆய்வு செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள், ஞாயிறு, நவம்பர் 15 அன்று அமெரிக்க இதய சங்க அமைப்பு அறிவியல் அமர்வுகளில் 2020 \"தாமதமாக உடைக்கும் அறிவியல்\" என்று வழங்கப்படுகின்றன, மற்றும் அதே நேரத்தில் மருந்து புதிய இங்கிலாந்து பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.\nஎவினாகுமாப் என்பது ஒரு முழுமையான மனித மோனோக்ளோனல் ஆன்டிபாடியாகும், இது ஏற்கனவே இருக்கும் மருந்துகளை விட அபாயகரமான உயர் கொலஸ்ட்ராலை வழக்கமான நிலைகளுக்கு கொண்டு வரும்போது அதிகபட்சமாக சகிக்கப்பட்ட லிபிட்-லோயரிங் சிகிச்சைகளுடன் இணைந்து, குடும்ப ஹைபர்கோலெஸ்டிராலிமியா உள்ள மக்களின் பொதுவான சுதந்திர நிலை மற்றும் சிகிச்சைக்கு கடினமான ஒரு பொதுவான சுதந்திர நிலை.\n\"அதிகபட்சமாக சகிக்கப்பட்ட லிபிட்-லோயரிங் தெரபி இருந்தபோதிலு��், LDL கோலெஸ்ட்ராலை அரைவாசியால் குறைக்க முடியாது என்பதை எங்கள் ஆய்வு மதிப்பீடு செய்கிறது,\" முதன்மை புலனாய்வாளர் ராபர்ட் ரோசன்சன், MD, மருந்து பேராசிரியர் (கார்டியோலஜி) மற்றும் ஐசிஏஎன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் கார்டியோமெட்டாபாலிக் கோளாறுகளின் இயக்குநர் ஆகியோர் கூறுகிறார். \"எவினாகுமாப் என்பது ஒரு முழு மனித மோனாக்லோனல் ஆன்டிபாடியாகும், இது ஆஞ்சியோபாய்ட்டின் போன்ற புரோட்டீன் 3 (ஏஎன்ஜிபிஎல்டி3) ஐ தடுக்கிறது மற்றும் எல்டிஎல் ரிசெப்டர்-இன்டிபெண்டன்ட் பாத்வே மூலம் எல்டிஎல் கோலெஸ்ட்ராலை குறைக்கிறது. ஏஎன்ஜிபிடிஎல்3-யின் குறைந்த அளவுகளை கொண்டிருக்கும் அல்லது குறைந்த நிலைகளைக் கொண்டிருக்கும் மக்கள் எல்டிஎல் கோலெஸ்ட்ராலின் குறைந்த வாழ்நாள் முழுவதும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜெனடிக் ஆய்வுகள் காட்டியுள்ளன மற்றும் அரிதாகவே அத்ரோஸ்கிளரோடிக் கார்டியோவாஸ்குலர் நோய்களில் இருந்து பாதிக்கப்படுகின்றன.\"\nஐக்கிய மாநிலங்களில், கிட்டத்தட்ட 7 சதவீதம் பெரியவர்கள் கடுமையான ஹைபர்கோலெஸ்டிரோலிமியா உடன் கண்டறியப்பட்டுள்ளனர், இது ஒரு டெசிலிட்டருக்கு 190 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகளில் எல்டிஎல் கோலெஸ்ட்ராலை கொண்டிருப்பதாக வரையறுக்கப்படுகிறது. 313 இல் 1 இல் ஃபேமிலியல் ஹைபர்கோலெஸ்டிரோலிமியா உள்ளது, ஆனால் 15 இல் 1 இல் ஆரம்ப கார்டியோவாஸ்குலர் நோய் கொண்ட நோயாளிகளில் இது மிகவும் பொதுவானது. 2018 அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்/அமெரிக்கன் காங்கிரஸ் ஆஃப் கார்டியோலஜி ஒரு LDL கொலஸ்ட்ரால் இலக்கை பரிந்துரைக்கிறது அல்லது அதற்கு சமமாக ஒரு டெசிலிட்டருக்கு 70 மில்லிகிராம் நோயாளிகளுக்கு மிக உயர்ந்த கார்டியோவாஸ்குலர் நோயின் ஆபத்து உள்ளது, மேலும் மேலும் ஆக்கிரோஷமான இலக்குகள் ஐரோப்பிய சமுதாய கார்டியோலஜி வழிகாட்டுதலால் 55 மில்லியன் கிராம்/டிஎல் அல்லது கீழே குறைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுடன் நிறுவப்பட்டுள்ளன. இந்த இலக்குகள் ஹைபர்கோலெஸ்டிரோலிமியாவுடன் உள்ள நோயாளிகளுக்கு உயர் தீவிர நிலையில் உள்ள ஒரு PCSK9 இன்ஹிபிட்டர், மற்றும் எசிட்டிமைப், மருந்து கோலெஸ்ட்ராலை உறிஞ்சுவதை வரையறுக்கும் ஒரு மருந்து மூலம் அடைய கடினமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n\"LDL ரிசெப்டரில் இருந்து சுயாதீனமாக இருக்கும் பாதையின் மூல���் ரெஃப்ராக்டரி ஹைபர்கோலெஸ்டெரோலிமியாவை நிவர்த்தி செய்யும் முகவர்களுக்கு ஒரு பூர்த்தியற்ற தேவை உள்ளது,\" என்பதை விளக்குகிறது Dr Rosenson. \"யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டால், கடுமையாக உயர்த்தப்பட்ட எல்டிஎல் கோலெஸ்ட்ராலை குறைப்பதன் மூலம் நோயாளிகளுக்கான அந்த மருத்துவ இடைவெளியை நிரப்பலாம்.\"\nகட்டம் 2 மல்டி-சென்டர், டபுள்-பிளைண்டட், பிளேஸ்போ-கன்ட்ரோல்டு ஆஃப் எவினாகுமாப் படிப்பில் 272 நோயாளிகள் அடங்கும், இதில் பெரும்பான்மை உட்பட ஹிட்டரோஸிகஸ் ஃபேமிலியல் ஹைபர்கோலெஸ்டெரோலிமியா (HeFH) கண்டறிதல் உள்ளடங்கும். HeFH என்பது எல்டிஎல் ரிசெப்டர் ஜீனில் உள்ள மியூட்டேஷன்களால் பெரும்பாலும் ஏற்படும் ஹைபர்கோலெஸ்டிரோலிமியாவின் ஒரு சுதந்திரமான வடிவமாகும். பிளேஸ்போ குழுவுடன் ஒப்பிடுகையில் 450 மில்லி கிராம் வாரத்தில் முகவரின் துணை நிர்வாகம் LDL கோலெஸ்ட்ராலில் 56 சதவீதம் குறைந்தது, மற்றும் 52.9 சதவீதம் 300 மில்லி வாரத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சிக் குழு கண்டறிந்தது. மாதாந்திர இன்ட்ராவெனஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் எவினாகுமாப் 15 எம்ஜி/கேஜி உடன், பிளேஸ்போ குழுவுடன் ஒப்பிடுகையில் எல்டிஎல் கோலெஸ்ட்ரால் குறைப்பு 50.5 சதவிகிதம் ஆகும். அவினாகுமாப் பெறும் அனைத்து நோயாளிகளும் பின்னணியில் லிபிட்-லோயரிங் சிகிச்சைகளில் இருந்தனர்.\nபெரும்பாலான நோயாளிகள் மத்தியில் எவினாகுமாப் நன்கு சகிக்கப்பட்டது. ஒரு நோயாளி துணை மருத்துவமனை கொண்டு சிகிச்சை பெற்றவர் கடினமான சுவாசம் கொண்டிருந்தார், மற்றொருவருக்கு மிகவும் அனபிலாக்டிக் பிரதிபலிப்பு இருந்தது. மருந்து மற்றும் மற்ற சிகிச்சையுடன் மேம்படுத்தப்பட்ட அவர்களின் அறிகுறிகள் இருவரும் நிறுத்தினர். விசாரணையில் இரண்டு இறப்புகள் தெரிவிக்கப்பட்டன, ஆனால் சுகாதார நிலைமைகளுடன் இணைக்கப்பட்டன.\n\"எங்களது ஆய்வு துணைத்தன்மை அல்லது உள்நாட்டு விருப்பத்தின் ஒரு ஆட்சியாளர் எல்டிஎல் கோலெஸ்ட்ராலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது,\" குறிப்புகள் டாக்டர் ரோசன்சன். \"இந்த அமைப்பில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டால், அவினாகுமப் நோயாளிகளை அவர்களின் கோலெஸ்ட்ரால் குறைந்த இலக்கிற்கு அல்லது அருகில் கொண்டு வருவதற்கு ஒரு முக்கிய புதிய ஆட்-ஆன் சிகிச்சையுடன் சாத்தியமான ஆயுத கார்டியோலஜிஸ்ட்டுகளை செய்ய முடியும்.\"\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒழுங்குமுறை விமர்சனத்தின் கீழ் உள்ளது, இது ஒரே அளவிலான குடும்ப ஹைபர்கோலெஸ்டிரோலிமியா, மற்றொரு வடிவமான குடும்ப ஹைபர்கோலெஸ்டிரோலிமியா உடன் நோயாளிகளில் மற்ற லிபிட்-லோயரிங் சிகிச்சைகளுக்கு ஒரு அட்ஜங்ட் ஆகும்.\n“டாக்டர் ஷீரீன் கே பாஜ்பாய், நிபுணர் சைக்காலஜிஸ்ட் & கவுன்சிலர் ஆஃப் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் மூலம் டிசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிசர்டரை (டிஐடி) தடுக்க உங்கள் சிந்தனைகளை புதுப்பிக்கவும்மார்ச் 06, 2021\nடிஜிட்டலைசேஷன் மனித தொடர்பில் கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், டாக்டர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சிஇஓ, விவேகா மருத்துவமனைகள் என்று கூறுகிறதுமார்ச் 05, 2021\nமார்ச் 5 th 2021- டிசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிசர்டர்(DID) விழிப்புணர்வு நாள்மார்ச் 04, 2021\nநீங்கள் \"Maskne\" உடன் போராடுகிறீர்களா அதை சமாளிக்க சிறந்த 5 தீர்வுகளை கண்டறியவும். மார்ச் 03, 2021\nபயிற்சி பாலிபில் விளைவுகளை நன்கு குறைக்க முடியும், மேலும் அது மலிவானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல்மார்ச் 03, 2021\nஇந்தியாவில் குறைந்த மார்பக புற்றுநோய் இறப்புகளுடன் இணைக்கப்பட்ட பயிற்சி பெற்ற சுகாதார தொழிலாளர்களின் வழக்கமான மார்பக சரிபார்ப்புகள்மார்ச் 03, 2021\nமருத்துவர்களை நண்பர்களாக நடத்துங்கள் மற்றும் அவர்களுடன் ஒரு திறந்த சாட் வைத்திருப்பது டாக்டர். ஷைலஜா சப்னிஸ், ஆலோசகர் மருத்துவர் மற்றும் ரூமாட்டாலஜிஸ்ட் என்று கூறுகிறது மார்ச் 03, 2021\nபிரதமர் ஜன் ஔஷாதி கேந்திரா மாவட்ட மருத்துவமனை, கார்கிலில் தொடங்கினார்மார்ச் 02, 2021\nமகாராஷ்டிரா இன்று கொரோனாவைரஸின் 6,397 புதிய வழக்குகளை பதிவு செய்கிறதுமார்ச் 02, 2021\nநான்கு நபர்களில் ஒருவர் 2050-க்குள் கேட்கும் பிரச்சனைகளை கொண்டிருக்கும்: WHOமார்ச் 02, 2021\nகோவிட்-19 வழக்குகளில் 6 மாநிலங்கள் அதிகரிப்பை காண்பிக்கின்றன, இந்தியாவின் மொத்த செயல்பாட்டு வழக்குகள் 1,68,627-ஐ அடைகின்றனமார்ச் 02, 2021\nநீண்ட வாழ்க்கைக்கு hday ; அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்மார்ச் 02, 2021\nசரும புகார்கள் காரணமாக உங்கள் குழந்தை கிராங்கி உள்ளதா உங்களுக்கு உதவக்கூடிய சில விரைவான தீர்வுகள் இங்கே க���டுக்கப்பட்டுள்ளன.மார்ச் 02, 2021\nபெண்களுக்கு \"இல்லை\" என்று கூறுவதற்கான உரிமை உள்ளது, டாக்டர். வைஷாலி ஜோஷி, சீனியர் ஆப்ஸ்டெட்ரிஷியன் & கைனேகாலஜிஸ்ட், கோக்கிலாபென் அம்பானி மருத்துவமனை, மும்பை என்று கூறுகிறார்மார்ச் 02, 2021\nஎஸ்டிடி-களை எப்படி கட்டுப்படுத்துவது, விளக்குகிறது, டாக்டர். நிகுல் படேல், அதர்வா ஆயுர்வேத கிளினிக் மற்றும் பஞ்சகர்மா மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஆயுர்வேத ஆலோசகர் மார்ச் 02, 2021\nகோ-வின்2.0 போர்ட்டலில் அடுத்த கட்டத்திற்கான COVID19 தடுப்பூசிக்கான பதிவு 1 மார்ச் அன்று 9 மணிக்கு திறக்கப்படும்மார்ச் 01, 2021\nதொழிற்சங்க அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் நேற்று இம்பாலில் முக்கிய சுகாதார திட்டங்களை தொடங்கினார்மார்ச் 01, 2021\nஅம்ரி பிஃபைசர்-பயன்டெக் கோவிட்-19 தடுப்பூசிக்காக லிபிட் எக்ஸிபியண்ட்களின் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் நெட்வொர்க்கில் இணைந்துள்ளதுமார்ச் 01, 2021\nநாடு முழுவதும் COVID-19 தடுப்பூசி உந்துதல் மூத்த குடிமக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட நபர்கள் இன்று தொடங்குகிறதுமார்ச் 01, 2021\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவன���்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2021, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/rajaraja-cholan-built-thanjavur-brihadeeswara-temple-periya-kovil-history-and-speciality/articleshow/69798451.cms", "date_download": "2021-03-06T07:14:34Z", "digest": "sha1:6S7QRIM5UW3UTCAP3U5NBA2RCHVUM7EI", "length": 20491, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nThanjai Periya Kovil: தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்\nதஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. ராஜ ராஜ சோழன் எப்படி இந்த கோயிலை கட்டினார், அதன் பின்னனி, சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். Thanjavur Temple Kumbabishekam 2020\nபெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.\nவரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.\nஇந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும்.\nகிரக��� நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் எங்குள்ளது தெரியுமா- ஓயாமல் பசி எடுக்கும் சுவாமி இதோ\nஅதே போல் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.\nகர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கமானது அதிகப்படியான மின்காந்த ஆற்றலை வெளியிடுவதாகவும் அந்த ஆற்றலானது, இந்த ஒற்றை கல்லினாலான மேற்கூரைகள் எதிரொளிக்கப்பட்டு, ஒருமுகப்படுத்த படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.\nஉலகில் அதிகமானோர் தரிசிக்கும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்\nசப்தம், ஞானிகளின் ஞான ஆற்றல் மூலம் அந்த பெரிய கல்லை மேலே ஏற்றியிருக்கலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.\nஇங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது.\nதமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்... கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்புகள்\nராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரம்மிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nமாமன்னர் ராஜராஜ சோழன் இலங்கைக்கு சென்று வந்த பிறகு இந்த கோயிலை வடிவமைத்தார். இலங்கையில் இந்து மன்னர்கள் வேதத்தை தழுவிய இந்து கோயில்களால் கவரப்பட்டதானாலேயே அந்த வடிவமைப்பில் இந்த பெரிய கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்க வேண்டிய வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்\nஇந்த கோவிலில் பொரித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம், இந்த கோவிலானது குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் எனும் கட்டிடக்கலை நிபுணர்கள் கட்ட���்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நேர்த்தியான இவரது படைப்புகளில் மூலமே அவரது பெயரில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது, மேலும் இவரது வாஸ்து சாஸ்திரம் எனும் கலை இன்றும் போற்றப்படுகிறது.\nஇந்தப் பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதையில அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், ராஜாக்கள், ராணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகள்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகோயிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.\nதஞ்சை கோயில் வெறும் கோயிலாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியம், வரலாறு தொல்லியல் தன்மை ஆகியவை வியக்க வைக்கும் வகையில் உள்ளதால் யுனெஸ்கோவால் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.\nராஜ ராஜன் ஏன் போற்றப்படுகின்றார்\nராஜ ராஜ சோழன் வெறும் மன்னனாக இருந்து இந்த கோயிலை கட்டி இருந்தால், கோயிலை கட்டியதாக அவரின் பெயர் மட்டும் இருந்திருக்க வேண்டும்.\nஆனால் கோயிலில் உள்ள கல்வெட்டி கோயிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்களுக்கு உதவியவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகுலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சிறப்புகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்ஆண்குறி வடிவத்தில் புதியத் தீவு, பசிபிக் சமுத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nடெக் நியூஸ்1.5மீ நீருக்குள் விழுந்தாலும் ஒன்னும் ஆகாத சாம்சங் கேலக்ஸி Xcover 5 ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nஆரோக்கியம்தினமும் தயிரில் காலிஃபிளவரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்...\nஅழகுக் குறிப்புமுடி அடர்த்தியா சீக்கிரம் வளரணுமா சின்ன சின்ன மாற்றங்களை மட்டுமே செய்யுங்க\nடெக் நியூஸ்கற்பனை கூட செய்து பார்க்காத விலையில் வரும் ஜியோ லேப்டாப்\nதின ராசி பலன் Daily Horoscope, March 6 : இன்றைய ராசிபலன் (6 மார்ச் 2021)\nஇந்து மதம்மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nஇந்தியாசிங்கக்குட்டியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ\nசெய்திகள்கேபியின் குழந்தை பருவ புகைப்படம் வைரல் அப்போதே தனுஷ் உடன் எடுத்த போட்டோவை பார்த்தீர்களா\nதிருச்சிசமயபுரம் பூச்சொரிதல் விழா: திருச்சியில் போக்குவரத்து மாற்றம்\nசெய்திகள்திமுக ஃபார்முலா: சீறும் வைகோ... தேம்பி அழுத கே.எஸ்.அழகிரி-என்ன நடக்கிறது அறிவாலயத்தில்\n அதிமுகவுக்குள் நடைபெறும் மியூசிக்கல் சேர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kural/index.htm", "date_download": "2021-03-06T07:32:27Z", "digest": "sha1:KMEDYMM4KEA5OIO7ZB7ETSH4YOFUYLKH", "length": 99555, "nlines": 352, "source_domain": "tamilnation.org", "title": "Thirukkural - திருக்குறள் - One of the Great Books of the World", "raw_content": "\nதிருவள்ளுவர் என்னும் நண்பர் - சுந்தர ராமசாமி, 2000\n\"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை நெறி வகுத்துக் காட்டி வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள்.\"\n\"இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன் முன்னூற��று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ, `முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்தநூல்..\"\nகுறளின் குரல் தொடக்க உரை...\nதிருக்குறள் பக்கம் - Thirukkural Page\nதிரு மு.வரததாசனார், திரு மு.கருணாநிதி மற்றும் பலர் எழுதிய உரைகளின் தொகுப்பு ஆங்கில விளக்கத்துடன்\nதிருவள்ளுவர் பக்கம் at Tamil Neri Association\n\"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\" - Dr.S.Jayabarathi in an Introduction to Thirukkural\n- திராவிடக் கட்டடக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து `அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' - என்ற குறளுடன் தோரணவாயில் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.\nஇது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.\nஇந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.\nதிருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.\nபிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.\nதிருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப��தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.\nபழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.\n1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு\nஅவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் \"முப்பால்\" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.\n\"அறம், பொருள், இன்பம்\", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் \"முப்பால்\" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் \"இயல்\" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.\nஇப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.\nகுறள் வெண்பாக்களால் ஆனமையால் \"குறள்' என்றும் \"திருக்குறள்\" என்றும் இது பெயர் பெற்றது.\n\"பாயிரம்\" என்னும் பகுதியுடன் முதலில் \"அறத்துப்பால்\" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , \"கடவுள் வாழ்த்து\" என்னும் அதிகாரம். தொடர்ந்து, \"வான் சிறப்பு\", \"நீத்தார் பெருமை\", \"அறன் வலியுறுத்தல்\", ஆகிய அதிகாரங்கள்.\nஅடுத்துவரும் \"இல்லறவியல்\" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.\nஅடுத்து வரும் \"பொருட்பாலி\"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.\nகடைசிப்பாலாகிய \"இன்பத்துப்பால்\" அல்லது \"காமத்துப்பாலி\"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.\nதிருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.\n\"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி\nஎன்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய \"அ\" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,\nஎன்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய \"ன்\" னுடன் முடித்திருக்கிறார்.\nவாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.\nபழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.\nதனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.\nஉலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n\"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை\nமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்\nமனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\"\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nகற்க கசடறக் கற்பவை கற்றபின்\nபெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nயானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால்\nகுறிக்கொண்டு நோக்காமை யல்லால் ஒருகண்\nபொருட் பொருளார் புன்னலம் தோயார் அருட் பொருள்\nகாலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி\nதணந்தமை சால வறிவிப்ப போலும்\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்\nமல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு\nகண்ணொளி கொண்ட தமிழரெல்லாம் கண்டுகளித்த காட்சி செவிப்பறை பழுதுபடாத தமிழனெல்லாம் கேட்டு இன்புற்ற நிகழ்ச்சி செவிப்பறை பழுதுபடாத தமிழனெல்லாம் கேட்டு இன்புற்ற நிகழ்ச்சி இதயமுள்ள தமிழனெல்லாம் உணர்ச்சியால் உந்தியெழுந்து குதித்திட்ட எழுச்சி இதயமுள்ள தமிழனெல்லாம் உணர்ச்சிய��ல் உந்தியெழுந்து குதித்திட்ட எழுச்சி ஆம்; முக்கடலும் தம் அலை இதழ்களால் முத்தமிட்டு மயங்கும் குமரிக் கடற்கரையில் முப்பால் யாத்த ஞானத்தமிழ் அய்யன் திருவள்ளுவருக்கு விண்முட்டும் சிலை வடித்து அதைத் திறந்து வைத்திடும் வாய்ப்பு அமைந்ததே; அந்த வாய்ப்பு என் வாழ்நாளில் என் நினைப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த வரமல்லவா\nவழக்கமாகக் கதைகளிலும், புராணங்களிலும் வரம் பெறுவோர் எல்லாம் தம்மை வலுப்படுத்திக் கொண்டு தமது ஆதிக்கத்தை அகல விரிப்பதிலேயே அக்கறை தமது ஆதிக்கத்தை அகல விரிப்பதிலேயே அக்கறை செலுத்துவர் ஆனால் எனக்கோ; கிடைத்த வரம், என் அய்யன் திருவள்ளுவனைச் சிலையாகக் கண்டிட; அதுவும் அவன் குறளில் எத்தனை அதிகாரம் இயற்றினானோ அத்தனை அதிகாரம்; அதாவது 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி சிலையை இந்திய பூபாகத்தில் வட இமயத்திற்கு நிகராகத் திகழும் தென் குமரியில் நிறுவிட முடியும் என்னால் என்ற வரமல்லவா\nஅந்த வரத்தைத் துஷ்பியோகம் செய்யாமல்; அதனை நிறைவேற்றவேண்டுமே யென்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுக்காலம் நித்தமும் தவம் செய்தேன். அந்தத் தவம் பலித்தது; என் தாபம் தணிந்தது. பிறவியெடுத்த பயனைக் கண்டேன் முழுமையாக\nஉள்நாட்டு உயர் குணத்தார் - வெளிநாட்டுச் சான்றோராம் வித்தகப் பெருமக்கள் - புகழ்மிக்க அரசியல் தலைவர்கள் - புலமைமிக்கப் பெருங்கவிஞர்கள் தமிழைத் தம் உயிராகக் கொண்ட தகைசால் பேரறிஞர்கள் - என் உயிரினு மேலான உடன்பிறப்புகள் - சாதி மதம் கட்சிமாச்சரியம் அனைத்தும் கடந்த அரசியல் மற்றும் சமுதாயப் பண்பாளர்கள் - சமரச சன்மார்க்க அடியார்கள் - கலைஞர்கள் - இசைவாணர்கள் இன்னோரன்ன எத்தனை எத்தனை தமிழ் நெஞ்சினர் 2000-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1-ஆம் நாள் இரவு ஏழரை மணிக்கு அய்யனின் சிலை; ஒளி வெள்ளத் திரை கொண்டு திறக்கப்பட்ட காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயினர்\nசிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது என் விரல் என்னையறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல; என்னையே நான் மறந்துவிட்டேன். நாயன இசைவாணர்களும், தவுல் வித்வான்களும் அவர்தம் பக்க வாத்தியக்காரர்களுமாக சுமார் முன்னூறுக்கு மேற்பட்டோர்; அய்யனின் சிலை திறக்கப்பட்டபோது இசை முழக்கம் திக்கெட்டும் எட்டிடச் செய்தார்களாம் மறுநாள் காலையில் மற்றவர்கள் சொல்லக் கேட்டுத்தான் 133 நாயன இசை ஒலித்த செய்தியே எனக்குத் தெரியும்; அந்த அளவுக்கு மெய் மறந்து போயிருந்திருக்கிறேன். சுமார் முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன்; மறுநாள் ஏடுகளில் (குறிப்பாக முரசொலியில்) முழுப் பேச்சையும் படித்த பிறகுதான் என்ன பேசினேன் என்பது எனக்குத் தெரியும்.\nஇளமைப் பருவ முதல் எந்தவொரு தத்துவ வித்தகனை இமைப் பொழுதும் மறவாமல்; எழுத்தில், பேச்சில், இயக்கத்தில் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தேனோ யாருக்கு வரலாறு போற்றும் வள்ளுவர் கோட்டம் அமைத்தேனோ யாருக்காக ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் வள்ளுவர் திருநாள் என அறிவித்தேனோ பேருந்துகளிலும் பயணியர் விடுதிகளிலும் ஒழுக்கம் போதிக்கும் குறளை எந்த ஒளிமிகு ஏந்தலுக்காக எழுதச் செய்து உருவப்படத்துடன் அமைத்தேனோ யாருடைய குறளுக்கு குறளோவியம் தீட்டி - பின்னர் 1330 குறளுக்கும் உரையும் எழுதினேனோ; அந்த அய்யன் திருவள்ளுவருக்கு இருபத்தி ஐந்து ஆண்டுக் காலப் பெரு மூச்சுக்குப்பிறகு சிலை அமைந்தது; அதைத் திறந்து வைக்க எனக்கு ஆயுளும் இருந்தது என்கிறபோது என் மனநிலையை வர்ணித்திட தமிழ்த்தாய், தன்னிடமும் சொற்களுக்குப் பஞ்சமென்று சொல்லிவிட்டாளே; நான் என்ன செய்ய\n1975-ஆம் ஆண்டு (31.12.1975) நான் முதல்வராக இருந்தபோது அமைச்சரவைக் கூட்டத்தில் குமரிமுனையில் வள்ளுவர் சிலைஅமைத்திட முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. 1975 டிசம்பர் 31-இல் அறிவிப்பு - அடுத்த 30 நாட்களுக்குள் கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.\nநான் முன்னின்று கட்டி முடித்த வள்ளுவர் கோட்டத்திலும் என் பெயர் பொறித்த அடிக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சி கலைக்கப்பட்டதற்கு அடுத்த சில நாட்களுக்குள் எனக்கு அழைப்பு கூடத் தராமல் கோட்டத்தைத் திறந்து முடித்தனர் அன்றைய கோலேந்திகள்\n13 ஆண்டுக் காலம் அந்த வள்ளுவர் கோட்டத்திற்குள் நானும் காலடி எடுத்து வைக்கவில்லை; என் பெயருக்கும் ஓர் அங்குல இடமளிக்க யார் இதயமும் இடங்கொடுக்கவில்லை.\nஉடன்பிறப்பே, 25 ஆண்டுக்கால வள்ளுவர் சிலை வரலாற்றைச் சிறிது பின்னோக்கிப் பார்த்தால் உனக்கும் ஆறுதலாக இருக்கும், எனக்கும் ஆறுதலாக இருக்கும். உண்மைகள் சிலவற்றையும் உணர்ந்து கொள்ளலாம் ஏனெனில் அனைத்தும் ஆதாரபூர்வமானவை\n1975-ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையைக் கன்னியாகுமரியில் அமைப்பது பற்றிக் கழக அமைச்சரவையில் முடிவெடுத்து அறிவித்த பிறகு அடுத்த மாதம் (நெருக்கடி காலத்தில்) கழக ஆட்சி கலைக்கப்படுகிறது.\nகுடியரசுத் தலைவர் ஆட்சி சில காலம் நடைபெற்று 1977-இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார்; தேர்தலில் வெற்றி பெற்று\n1979-ஆம் ஆண்டு கன்னியாகுமரி ரயில்வே தொடக்க விழாவையொட்டி வருகை தந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள், எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் வள்ளுவர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். எப்போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு\nஅதன்பிறகு 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று நான் சிலை திறந்த வரையில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்தளித்துள்ளேன்; அளிக்க வேண்டிய நிலையை சிலர் ஏற்படுத்திவிட்டதால்\n15.4.1979-இல் அடிக்கல் நாட்டி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10.6.1981-இல் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரைத் தலைவராகக் கொண்ட நிபுணர் குழு ஒன்று திருவள்ளுவர் சிலை அமைப்பது பற்றிய பல்வேறு அம்சங்கள், சிலை அமைக்கப்படவிருக்கும் பாறையின் தன்மை, ஆகியவற்றை ஆராய்ந்து, சிலை அமைப்பது பற்றிய திட்டங்கள் மற்றும் செலவு மதிப்பீடுகள் ஆகியவற்றைத் தயாரித்து அரசுக்கு அளிப்பதற்கென அமைக்கப்பட்டது. (அரசாணை எண்:1132, பொது - செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, நாள் 10.6.1981)\nஅந்த நிபுணர் குழு 12.1.1982-இல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. சிலை அமைப்பதற்கு அந்த நிபுணர் குழு மூன்று வெவ்வேறு வழிமுறைகளை ஆராயந்துள்ளது. 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை கல்லால் செய்து நிறுவுவதற்கு சுமார் 331 இலட்சம் செலவு ஆகும் என்றும், அதற்கு 3 வருட காலம் பிடிக்கும் என்றும்; சிலையை வெண்கலத்தால் செய்து நிறுவுவதற்கு சுமார் 364 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், இரண்டு வருட காலத்தில் இதை நிறைவேற்றலாம் என்றும்; செம்பினால் ஆன சிலையை நிறுவ சுமார் 341 இலட்சம் செலவு ஆகும் என்றும், இரண்டு வருட காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.\nபிறகு 1984-ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையை 402 இலட்சம் ரூபாய் செலவில் கல்லால் வடிவமைக்கலாமா அல்லது 432 இலட்சம் ரூபாய் செலவில் வெண்கலத்தால் வடிவமைக்கலாமா அல்லது நிதித்துறை கருத்து தெரிவித்தபடி சிலை அமைக்கும் திட��டத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஒத்திப்போடலாமா என அன்றை நிதியமைச்சர் நாவலர் திரு.இரா.நெடுஞ்செழியன் அவர்கள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குறிப்பு அனுப்பி அதன் அடிப்படையில் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 26.11.1996 அன்று நடந்து அமைச்சரவைக் கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை பற்றி விவாதிக்கப்பட்டு,\n``கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு நிலையான நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து பரிலீக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை செப்புத் தகட்டினால் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கென பொதுப்பணித் துறையின் மூலம் அனுப்பப்பட்ட வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மதிப்பீடு ரூ.432 இலட்சம் ஆகும்'' என்று முடிவு செய்யப்பட்டது.\nசிலை செய்து நிறுவும் பணிக்காக அரசாணை நிலை எண்:547 செய்தி, சுற்றுலாத்துறை, நாள் 15.12.1986 வாயிலாக ரூ.432 இலட்சம் ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்பட்டது.\nஇறுதியாக, சென்னை லார்சன் ஆண்டு டியூப்ரோ நிறுவனம், அல்லது சென்னை சிம்ப்ளெக்ஸ் காண்கிரீட் பைல்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரலாம் அல்லது உலகளாவிய அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரலாம் என தலைமைப் பொறியாளர் 21.4.1987 அன்று கருத்துத் தெரிவித்தார். உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் கருத்துவிற்கு, அன்னியச் செலாவணி தேவை என்பதால் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இது சம்பந்தமாக நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை, பாரீஸ் மற்றும் இங்கிலாந்து, சென்று கட்டுமானப் பணிகளில் கையாளப்பட்டுள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து வர நிபுணர் குழு ஒன்று அனுப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கு மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. திரு.ராஜீவ் காந்தி தலைமையிலான மைய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.\nஇந்த நிலையில் 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தலில் வென்று நமது கழக அரசு பதவியேற்றது.\nகல்லில் சிலை அமைப்பதே ஏற்புடையது என்பதாலும், காலங்கடந்து நிற்கும் இந்திய கற்கோயில்கள் போல் கல்லால் சிலை அமைப்பது, நமது கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பதாலும், தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி முதல்வர், திரு.கணபதி ஸ்தபதி அவர்களுடன் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பேசி ஆலோசனை பெற்ற��, அதன்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, 10.11.1989 அன்று திரு.கணபதி ஸ்தபதி 1.3.1990 அன்று வரைபடமும், திட்ட மதிப்பீடும் தந்தார்.\n17.3.1990 அன்று நிதிநிலை அறிக்கையைச் சட்ட மன்றப் பேரவையில் வைத்தபோது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் நிறுவப்படும் என்று அறிவித்தேன். அது தொடர்பாக 25.3.1990 அன்று திரு. கணபதி ஸ்தபதி அவர்களுடன் விவாதிக்கப்பட்டு திருவள்ளுவர் சிலையினை செம்பால் செய்வதற்குப் பதில் கல்லால் செய்ய முடிவெடுக்கப்பட்டது.\nஅதன்படி கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை அமைக்கும் பணியை திரு. கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்க முடிவு செய்து ஆணை வழங்கப்பட்டது. 6.6.1990 அன்று கன்னியாகுமரியில் சிலை வடிக்கும் பணியை நான் தொடங்கி வைத்தேன்.\nஇந்த நிலையில் 1991 ஜனவரி 31 அன்று மீண்டும் கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.\nஅதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியில் ரூ. 45 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் 91 முதல் 96 வரை நடைபெற்ற ஐந்தாண்டு கால ஆட்சியில் பணி மந்தமாகி மீண்டும் ஒதுக்கப்பட்ட நிதியும்;\nசென்னையில் உள்ள அட்மிராலிட்டி கட்டிடத்தை பழுது பார்க்க ரூ. 18.75 இலட்சம்;\nதிருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் திருப்பணிக்காக ரூ. 7.25 இலட்சம்;\nசென்னை கோயம்பேட்டில் பழக்கடை கட்டுதல் பணிக்கு ரூ. 14 இலட்சம் வேறு பணிகளுக்கு என திருப்பப்பட்ட காரணத்தால் திரு. கணபதி ஸ்தபதி சிலை அமைப்புப்பணியை 1.3.1995 அன்று அறவே நிறுத்திவிட்டார்.\n13.5.1996- இல் நான்காவது முறையாக கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சிலை அமைப்புப் பணி மீண்டும் தொடங்கியது.\n25.6.1997 அன்று என் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலை அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக்ளுக்குள் சிலை அமைப்புப் பணியை முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு, அது தொடர்பாக திரு. கணபதி ஸ்தபதி அவர்களுக்கு அரசே நேரிடையாக இனி நிதியை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.\n30.7.1997 அன்று சிலை அமைப்புப் பணிக்குரிய திருத்திய மதிப்பீடுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு, சிலை அமைப்புப் பணிக்கு திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.614 இலட்சம்;\nதமிழ்நாடு கட்டுமான கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு திருத்திய மதிப்பீடாக ரூ. 172 இலட்சம் எ�� நிதி ஒப்பளிப்புச் செய்து ஆணையிடப்பட்டது:\nதிரு. கணபதி ஸ்தபதி மேற்கொண்ட பணிகளை, ஒவ்வொரு மாதமும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து, செய்த பணியின் அளவிற்கு ஏற்ப நிதி வழங்கப்பட்டு வந்தது.\n6.2.1999 அன்று திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வரும் பாறை அருகேயுள்ள கப்பலோடையை சரி செய்வதற்கு 86 இலட்சம் ரூபாயும், அதற்குத் தேவையான பொருள்களை கரையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு 7 இலட்சம் ரூபாயும், ஆக 93 இலட்சம் ரூபாய் கட்டுமான கழகத்திற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது.\n19.10.1999 அன்று சிலை அமைப்புப் பணிகள் முற்றுப் பெற்றன.\nஅதன் பிறகு சுற்றுச் சுவர் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.\nதிருவள்ளுவர் சிலைக்கு மின்விளக்குகள் அமைக்க 19 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டது.\nதிருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் வெடிப்புகளை நிரப்பி சரி செய்வதற்கும், சிலையின் உட்புறத்தில் தேவையான பணிகளுக்கு கட்டுமான பொருட்களையும், சாரப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கும் 44.50 இலட்சம் ரூபாய்க்கு 22.12.1999 அன்று ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசிலை வரலாறு பற்றிய அனைத்து ஆதாரங்களையும் முறைப்படி எடுத்துரைத்துள்ளேன்.\nகுமரிமுனையில் கோலாகலமாகத் திறப்பு விழாத் திருவிழா நடைபெறும் வேளையில் குழப்பம் ஏற்படுத்திட சிலர் முயன்றார்களே; அதற்காகத்தான் இந்த விளக்கமும் வரலாறும் தேவைப்பட்டது.\nஎம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை மறைக்க வேண்டுமென்ற குறுகிய மதி எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை. இப்போதும் வள்ளுவர் சிலைக்கருகே அந்த அடிக்கல் இடம் பெறத்தான் போகிறது. காணத்தான் போகிறார்கள். திறப்பு விழா நிகழ்ச்சிப் பந்தலிலேயே அந்தக் கல்லை லட்சக்கணக்கானோர் கண்டுமிருக்கிறார்கள்.\nஎம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது அவர் பெயர் சூட்டப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழக மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது. அவர் மறைந்த பிறகு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிடாமல் அன்றைய குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வி. அவர்களை அழைத்து அதனைத் திறந்து வைத்ததும், அந்தப் பல்கலைக் கழகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி அதன் முகப்பில் எம்.ஜி.ஆர் சிலையும் வைத்து குடியரசுத் துணைத் தலைவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்களை அழைத்து அதனை திறந்து வைத்ததும் நான்தான்.\nதிரையுல��ம், மற்றும் பல பிரமுகர்கள் ஒருமித்த குரலில் திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்கவேண்டுமென்று எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த கால ஆட்சியாளர்கள் தமது பெயரையே வைத்துக் கொண்டார்கள். திரைப்பட நகருக்கு 1996-இல் ``எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்'' என்று பெயர் வைத்ததும் நான்தான் என்பதும் நாட்டுக்கும் நல்லோருக்கும் நன்கு தெரியும்.\nஎன் செய்வது; திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இவ்வளவு சீரும் சிறப்புடன் நடந்துவிட்டதேயென்று சிலருக்கு எரிச்சல்\nஅண்டை மாநில ஏடுகளும் அயல்நாட்டுக் தமிழர்களும் அக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கண்டு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை\nஆனால் எனக்கோ; இவர்களின் செய்கையால் எந்த வருத்தமும் இல்லை சினமுமில்லை\nஅப்படி ஒரு வேளை வேதனையும் மனத்தில் வேகமும் ஏற்பட்டால்கூட அதனைத் தீர்த்து அறவே அகற்றும் ஒரு மருந்தாக உள்நாட்டு வெளிநாட்டுச் சான்றோர் ஆன்றோர்களின் இனிய உரைகளும் கருத்துக்களும் வாழ்த்துக்களும் அமைந்துவிட்டன என எண்ணிப் பூரிக்கின்றேன்.\nவிழுப்புண் பெற்றவனுக்கு அவன் வேல்விழிக் காதலி வேது கொண்டு ஒத்திடும்போது ஏற்படும் ஒருவிதமான சுகமன்றோ தமிழ் ஆர்வலர்களின் ஆறுதல் வார்த்தைகளால் எனக்கு ஏற்படுகிறது.\nஇதோ தமிழ்நாட்டு ஏடுகள் மட்டுமல்ல; வடபுலத்திலிருந்து வரும் ஆங்கில ஏடுகள் எழுதியுள்ள நீண்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளைத் தருகிறேன்; நீயும் உன் போன்ற உடன்பிறப்புகளும் சுவைத்திடுவீர் என்பதற்காக\n``டைம்ஸ் ஆப் இந்தியா'' எனும் பிரபல ஆங்கில நாளேட்டில் 2.1.2000 அன்று சுவாதிதாஸ் என்பவர் எழுதுகிறார்.\n``133 அடி உயரமுள்ள தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையைப் புத்தாண்டு நாளன்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் கன்னியாகுமரியில் திறந்து வைத்துள்ளார். இந்த மிகச் சிறந்த நினைவுச் சின்னம் தமிழ்ச் சமுதாயப் பண்பாட்டினை மட்டும் உணர்த்துவது அல்ல; ஜைன சமயத்தில் நிலைபெற்ற போதனைகளையும் உணர்த்துவதாகும். அவர் தனது நூலில் ஆதிபகவன் என ஜைன சமயத்தை முதன் முதல் நிறுவிய ஆதிநாதரைக் குறிப்பிடுகிறார். மனித உளவியல் பற்றிய முழுமையான அறிவாற்றலை இவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தீமைக்கு எதிராகப் போராடுவதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைப் பண்புகளை மக்களுக்கு அளிப்பதே வள்ளுவரின் அணுகுமுறை''\nவள்ளுவரை பல மதத்தினரும் தமது சமயத்தவர் என்று உரிமை கொண்டாடுவதின் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கருத்தும்\n``டைம்ஸ் ஆப் இந்தியா'' மேலும் எழுதுகிறது பார்.\n`` முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தில் வளர்ந்திருந்தாலும் திருக்குறளின் ஆழமானதும் தொடர்ச்சியானதுமான தாக்கம் அவருக்கு உணர்வூட்டியுள்ளன. கம்யூனிசக் கொள்கைகளில் ஈ.டுபாடு இருந்தபோதிலும் கருணாநிதி சோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று சோதிடர்கள் எச்சரித்த போதிலும் துணைக் கண்டத்தின் முனையில் சிலை திறப்பதில் அவர் காட்டிய உறுதி, அவரது வாழ்க்கையில் மற்றுமொரு முத்திரையாகும்''\n``டைம்ஸ் ஆப் இந்தியா'' கட்டுரையாளருக்கு எனக்கு சோதிடத்தில் நம்பிக்கையுண்டு என்று யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் அவரும் ``சொல்லப்படுகிறது'' என்று மட்டும் எழுதியுள்ளார்.\n``ஏசியன் ஏஜ்'' என்ற மற்றொரு பிரபலமான ஆங்கில ஏடு எழுதுகிறது. ஆர். பகவான் சிங் என்பவர் அந்த ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையில் சில பகுதிகளை மட்டும் காண்க.\n``இச்சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சி முதலமைச்சர் திரு. கருணாநிதியின் உடல் நலத்திற்கு உகந்ததல்ல என சோதிடர்கள் எச்சரித்திருந்த போதிலும் கன்னியாகுமரியில் முக்கடல்களும் கூடும் தென்முனையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் முனிவர் திருவள்ளுவரின் சிலையினைப் புத்தாண்டின் தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார்.\nசுமார் 7000 ஆயிரம் டன் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலையை அமைப்பது குறித்த சிந்தனை தமிழ் இலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றி வரும் தி.மு.க. தலைவரின் எண்ணத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் 1975-இல் உதித்தது. இது அவரது வாழ்க்கையின் மிகப் பெரிய குறிக்கோளாகும். இச்சிலை திருவள்ளுவருக்குச் செய்யும் மிகப் பெரிய நினைவுச் சின்னமாகும்.\n1989-ஆம் ஆண்டில் சிலைக்கு அடிக்கல் நாட்டிய பொழுது திரு. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக் கட்டத்தில் அவர் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும், பல கடுமையான சோதனைகளையும், வீழ்ச்சிகளையும் சந்திக்க நேரிட்டது. ஆனால், திராவிட இலக்கிய படைப்பாளி தனக்கு மிகவும் பிடித்தமான இந்தத் திட்டத்தை கைவிட்டு விடவில்லை. 1996-இல் மீண்டும் ஆட்சி அமைந்ததும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகளில் ஒன்றாக பத்து கோடி ரூபாய் செலவில் இச்சிலையினை வடித்தெடுக்க உலக அளவில் சிலை வடிப்பில் தேர்ச்சி பெற்றவரும், தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளவருமாகிய திரு. கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. வாஸ்து சாஸ்திர முறைப்படியும், சிலைகளை வடிவமைப்பதில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அண்மைக்காலத் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும் மிகப் பிரம்மாண்டமான இச்சிலை அமைக்கும் பணி மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது.''\nகுறளை அவரவர்களும் தமது கோணத்தில் பொருள் கொண்டு பார்ப்பதைப் போலவே; அய்யன் குறளாசானின் கருத்துக்களையும் அந்த அய்யனின் சிலையை அமைத்திட்ட என்னையும் என் இலட்சியங்களையும் அவரவர் கோணத்தில் பார்க்கின்றனர் என்பதற்கு இந்த இரு ஏடுகளின் கட்டுரைகளே தக்க சான்று\nஎதுவரையிலும் ஜனவரி 1-ஆம் நாள் குமரி முனையில் திறக்கப்பட்ட வானுயர வள்ளுவர் சிலையை மறுநாள் காலை அருகில் சென்று பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து என் நெஞ்சு ஓயாது உச்சரித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிமிக்க சொற்றொடர் ``ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்பதைப் போல ``அனைரும் சமம் அய்யன் வள்ளுவனே தெய்வம்\n``வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nதிருவள்ளுவர் சிலை வடிவமைப்பின் விளக்கம்\nதிருக்குறள், மனிதகுலம் என்றென்றம் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். ஆத்தகைய நெறிகளை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழ, திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.\nசிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரமோ 95 அடி பிரமாண்டம் மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம்\nபீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் பொலிவுடன் அமைகிறது. இவ்வாறு சுற்றுச்சுவர் கொண்ட பீடமும் சிலையும் அணிமணி மண்டபமாய் அமைந்தெழுந்து, ஆழிசூழ் தென்முனையில் அழகார்ந்த ஓவியமாய் மிளிர்கிறது.\nசிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம்\nபீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசிலைக்கான கற்களை ஈந்த மலைகள்\nசிறுதாமூர், பட்டுமலைக்குப்பம் மலைகள், அம்பாசமுத்திரம் மலைகள்.\nசிலை பற்றிய முக்கிய விவரங்கள்\n�சிலையின் உயரம் - 95 அடி\n�பீடத்தின் உயரம் - 38 அடி\n�சிலையும் பீடமும் சேர்ந்து - 133 அடி\n�முகத்தின் உயரம் - 10 அடி\n�உடல் பகுதியின் உயரம் - 30 அடி\n�தொடைப் பகுதியின் உயரம் - 30 அடி\n�கால் பகுதியின் உயரம் - 20 அடி\n�உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்ந்து - 10 அடி\n�கைத்தவம் - 10 அடி\n�சுவடியின் நீளம் - 10 அடி\n�தோள்பட்டையின் அகலம் - 30 அடி\n�சிகைப் பகுதி - 5 அடி\n�ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுசுவர் - 60அடி * 50அடி\n�ஓவ்வொன்றும், ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட 10 யானைகள்.\n�ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்.\nசிலை அமைப்புத் திட்ட உருவாக்கம்:\nதிரு. வை. கணபதி ஸ்தபதி\nசிலையமைப்புப் பணிகளில் பங்கேற்ற சிற்பியர் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை - 500.\nஅல்லும் பகலும் அயராது பாடுபட்டு நமது அய்யன் வள்ளுவனுக்குக் காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை; என் இதயம், இறக்கைகள் பெற்றுப் பறந்து மகிழ்கிற அளவுக்கு - என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகிற அளவுக்கு - என் மேனியின் சல்லி நரம்புகளும் துள்ளிச் சதிராடும் அளவுக்கு - என் சுவாச கோசங்கள் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்கிற அளவுக்கு - வடித்தெடுத்து நிலை நாட்டிவிட்டார் வங்கமும் இந்துவும் அராபியும் என முக்கடல் சங்கமிக்கும் குமரி முனைப்பாறை முற்றத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/rajinikanth-interview-before-going-in-thoothukudi/", "date_download": "2021-03-06T08:07:15Z", "digest": "sha1:OT6ZHDQQRJNGG33QFSK7NMRJN2E444FD", "length": 7325, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "நடிகனாக என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் - ரஜினிகாந்த்! - Tamilveedhi", "raw_content": "\nஒரே ஒரு படம் தான்; 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது – நடிகர் அபிஷேக்\nகுடும்ப ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அன்பிற்கினியாள்’\nவிஷ்ணு விஷாலோடு ஜோடி போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம் 2.5/5\nமலையாளத்தில் வெளியான ‘லவ்’ படத்தின் கதை என்னுடையது – இயக்குனர் ஸ்ரீராம்\nகாரைக்குடியில் உதயமாகிறது ‘காரை இ-மார்ட்’.. இனி நினைச்சதெல்லாம் ஆர்டர் பண்ணுங்க\n33 லட்சம் இதயங்களை கவர்ந்த கர்ணனின் ‘பண்டாரத்தி’ பாடல்\nஸ்டாலின் எச்சரிக்கை, தொகுதியில் சரிந்த மக்கள் செல்வாக்கு, சொந்த கட்சியினர் அதிருப்தியால் சோளிங்கர் தொகுதியை தேடும் அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ.\nஒரே ஓவரில் 6 சிக்ஸ்ர்கள்… யுவராஜின் சாதனையை முறியடித்தார் பொலார்ட்\nHome/Spotlight/நடிகனாக என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் – ரஜினிகாந்த்\nநடிகனாக என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் – ரஜினிகாந்த்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nசென்னை விமான நிலையம் கிளம்பும் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் , ‘ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு செல்கிறேன்\nதுப்பாக்கிசூட்டில் திமுகவை அதிமுகவும் அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல். சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை\nநடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்.’ என்று கூறினார்.\nRajini Rajinikanth Sterlite Thoothukudi தூத்துக்குடி ரஜினிகாந்த் ஸ்டெர்லைட்\nமும்பை மாடலுடன் ‘ஜிப்ஸீ’யில் ஜீவா\nதனது அடுத்த படத்திற்கு அண்ணன் மகனின் பெயரை சூட்டினார் கார்த்தி\nஆகஸ்ட் 31க்கு தயாரான “60 வயது மாநிறம்”\nஇருட்டு அறையை விரட்டுங்கள்… தரமான சினிமாவை வாழ்த்துங்கள் – ஜே எஸ் கே\n’எழுந்து வா தலைவா’…காவேரியில் கண்ணீரில் தழும்பும் குரல்கள்\nஒரே ஒரு படம் தான்; 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது – நடிகர் அபிஷேக்\nகுடும்ப ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அன்பிற்கினியாள்’\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/air-india-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2021-03-06T08:08:04Z", "digest": "sha1:A42DXPLVZR6M52O6XYLY2735GFC6EUTI", "length": 21495, "nlines": 128, "source_domain": "viralbuzz18.com", "title": "Air India: விமான பயணம் மேற்கொள்ளவதற்கு முன் இந்த விதி மாற்றங்களை தெரிந்துக் கொள்ளவும்! | Viralbuzz18", "raw_content": "\nAir India: விமான பயணம் மேற்கொள்ளவதற்கு முன் இந்த விதி மாற்றங்களை தெரிந்துக் கொள்ளவும்\nபுதுடெல்லி: கொரோனா காலத்தில் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, பயணிகள் பயண நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வரவேண்டும். இதைத் தவிர, பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம்.\nஎனவே மாறிய விதிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.\nவிமானம் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் விமான நிலையத்தை அடைய வேண்டும், அதே நேரத்தில் சாமான்களை குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பே கவுண்டரில் டெபாசிட் செய்ய வேண்டும். பேக்கேஜ் கவுண்டர் 60 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும்.\nஅனைத்து பயணிகளும் விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு web checkin அல்லது pre checkin செய்வது கட்டாயமாகும்.\nபயணிகளின் தொலைபேசியில் ஆரோக்யா சேது செயலியை (Arogya Setu app) பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது கட்டாயமாகும். ஆரோக்கிய சேது நீங்கள் ஆரோக்கியமாய் இருப்பதாக பச்சைக் கொடி (green status) காட்டினால் மட்டுமே பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைய முடியும்.\nஉங்கள் தொலைபேசியில் ஆரோக்யா சேது செயலி இல்லை என்றால் நீங்கள் self health declaration அறிவிப்பை கொடுக்க வேண்டும். பயண விதிமுறைகளின் கீழ் பயணம் செய்ய ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று சுய அறிவிப்பு செய்ய வேண்டும்.\n7 கிலோவை விட குறைவான எடை கொண்ட hand baggage மட்டுமே பயணிகள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. checkin baggage சாமான்கள் 23 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.\nஉங்கள் சாமான்களில் 23 கிலோவுக்கு மேல் சாமான்கள் இருந்தால், அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். முழு கட்டணமும் ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும்.\nபோர்டிங் கேட் அருகே மீண்டும் உங்கள் வெப்பநிலை எடுக்கப்படும். உங்கள் உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக தெரிந்தால், விமானத்தில் செல்ல அனுமதி கிடையாது.\nஏர் இந்தியாவின் போர்டிங் கேட்டின் அருகே, பயணிகளுக்கு பாதுகாப்பு கிட் கொடுப்பார்கள். அதில் உள்ள ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் சீல்ட் மற்றும் சானிட்டைசரை பயன்படுத்தி, உங்களுடைய ஆரோக்கியத்தையும், சக பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.\nRead Also | News Tidbits செப்டம்பர் 19: இன்றைய சில முக்கியமான செய்திகள்…\nகொரோனா பாதிப்பு இருந்த ஒருவர் செப்டம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரிலிருந்து துபாய்க்கு விமானப் பயணம் மேற்கொண்டதாக துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் எஸ்.ஏ. போக்குவரத்து மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. எனவே துபாய் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலமாக பயணித்த இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த தடை அக்டோபர் 2 வரை தொடரும்.\nபயணிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தது\n2020 செப்டம்பர் நான்காம் தேதியன்று, இந்த பயணி ஜெய்ப்பூரிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணிக்கு ஏற்கனவே கொரோனா பாஸிடிவ் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, இதை விதிமீறல் என்று கூறும் துபாயின் சிவில் ஏவியேஷன் ஆணையம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அனைத்து விமானங்களுக்கும் அக்டோபர் 2 வரை தடை விதித்துள்ளது.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய���திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nTags: Air Indiaarogya setu appbaggagepassengerstravelஆரோக்கிய சேது பயன்பாடுஏர் இந்தியாசாமான்கள்பயணம்பயணிகள்\nPrevious ArticleNews Tidbits செப்டம்பர் 19: இன்றைய சில முக்கியமான செய்திகள்…\nNext Articleமுதல் CRISPR கோவிட் -19 சோதனையை வணிக ரீதியாக தொடங்க அரசு அனுமதி\nதங்கம் வெள்ளி வாங்க இதுவே சரியான நேரம்: வாய்ப்பை miss பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/mahabharatham-10016743", "date_download": "2021-03-06T07:04:44Z", "digest": "sha1:QE5GJCSI4KBQ2RV56BW7UWF33GIYVFGZ", "length": 6578, "nlines": 169, "source_domain": "www.panuval.com", "title": "மஹாபாரதம் - கிஸாரி மோஹன் கங்குலி, செ அருட்செல்வப்பேரரசன் - எழுத்து பிரசுரம் | panuval.com", "raw_content": "\nகிஸாரி மோஹன் கங்குலி (ஆசிரியர்), செ அருட்செல்வப்பேரரசன் (தமிழில்)\nCategories: புராணம் , இந்து மதம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசெ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கெட்டி அட்டையாக பதிப்பிக்கப்படும் 14 பாகங்களின் மொத்த விலை Rs 12999/-\nAuthor கிஸாரி மோஹன் கங்குலி\nCategory புராணம், இந்து மதம்\nமஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2021-03-06T07:41:54Z", "digest": "sha1:CYWXBPMXOEKGYUDCB55DSQXWJ4FE3KUW", "length": 9775, "nlines": 125, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | காணிக்கை வழங்க வேண்டிய பொருட்களும் அதற்கு இணையாக கிடைக்கும் பலன்களும்", "raw_content": "\nகாணிக்கை வழங்க வேண்டிய பொருட்களும் அதற்கு இணையாக கிடைக்கும் பலன்களும்\nஇறைவனுக்கு காணிக்கையாக அளிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் மனிதர்களுக்கு ஒவ்வொரு பலனைத் தருவதாக அமையும்.\nஅந்த வகையில் ஒரு சில முக்கியப் பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாகவும், இறைவனுக்கு அபிஷேகப் பொருட்களாகவும் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளில் ஒருசிலவற்றை நமது ஆன்மீக மலர்.காம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n1. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்\n2. பழங்கள் – விளைச்சல் பெருகும்\n3. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்\n4. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்\n5. தேன் – இனிய சாரீரம் கிட்டும்\n6. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்\n7. எண்ணெய் – சுகவாழ்வு\n8. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்\n9. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\n10. தயிர் – பல வளமும் உண்டாகும்\n11. நெய் – முக்தி பேறு கிட்டும்\nமேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் கோயில்களில் நடைபெறும் அபிஷேகத்தின் போது இறைவனுக்கு சமர்ப்பிக்க இயலாதவர்கள், குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் அதற்குரிய பொருட்களை மட்டும், இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்போது காணிக்கையாக அளித்து கொடிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nPrevious Postசங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன் என்ன\nNext Postநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி அதனால் கிடைக்கும் பலன் என்ன\nவீட்டில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடலாமா\nகோவில்களில் கொடியேற்றம் நடத்துவது எதற்காக தெரியுமா\nபகவத் கீதை கற்று தரும் பாடங்கள்\nவிரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்\nமனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது – சீதை சொன்ன நீதி\nஆடி செவ்வாய் விரத வழிபாடு\nசூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்ன…\nஆவணி மூலம் ஏன் இத்தனை விசேஷம்\nநயினாதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய சார்வரி வருட உயர் திருவிழா\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/politics/page/127/", "date_download": "2021-03-06T08:17:03Z", "digest": "sha1:BAS773KJHEPAGHL4BNQPOX5LTVJAFPCH", "length": 10212, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "அரசியல் – Page 127 – Nakkeran", "raw_content": "\nமாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க முற்படும் தரப்பிற்கு பின்னால் இழுபட்டு செல்லும் விக்னேஸ்வரன்\nமாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க முற்படும் தரப்பிற்கு பின்னால் இழுபட்டு செல்லும் விக்னேஸ்வரன் Wigneswaran is allowing himself to be dragged along by those who want to see the NPC […]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரின் ஒருதலைப்பட்ச அறிக்கைக்கு மறுப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரின் ஒருதலைப்பட்ச அறிக்கைக்கு மறுப்பு நக்கீரன் 2017-06-16 முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல் நக்கீரன் 2017-06-16 முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்\nபதவி எனக்கு முக்கியமல்ல: அமைச்சு பொறுப்பை தூக்கி எறியத்தயார் – டெனீஸ்வரன்\nபதவி எனக்கு முக்கியமல்ல: அமைச்சு பொறுப்பை தூக்கி எறியத்தயார் – டெனீஸ்வரன் 16-06-2017 விசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண […]\nமேற்குலக நாடுகள் தடியைக் கொடுத்து அடி வாங்குகின்றனவா\nமேற்குலக நாடுகள் தடியைக் கொடுத்து அடி வாங்குகின்றனவா நக்கீரன் இயற்கை அனர்த்தங்களைப் பெரும்பாலும் மனிதனால் தடுக்க முடிவதில்லை. எரிமலை, நிலநடுக்கம், புயல், வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுவதை மனிதனால் தடுக்க முடியாது, இந்த […]\nயாரும் எனக்குப் பணம், காசோலை தரவில்லை அவற்றை நான் கொண்டுவரவும் இல்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nயாரும் எனக்குப் பணம், காசோலை தரவில்லை அவற்றை நான் கொண்டுவரவும் இல்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன் நக்கீரன் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பொன்னான நேரத்தை அரசியல் செய்வதற்கு ஒதுக்குவதால் சபையின் நிருவாகம் […]\n135 பேர் யார் எந்தப் பக்கம்\n135 பேர் யார் எந்தப் பக்கம் ஜூனியர் விகடன் டீம் டெல்லி திகார் சிறையில் இருந்து திரும்பிய தினகரனுக்கு அ.தி.மு.க-வில் கிடைத்திருக்கும் வரவேற்பு, எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது, […]\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா – 16 விவரங்கள் எழுத்தாளர்: வாலாசா வல்லவன் தாய்ப் பிரிவு: சிந்தனையாளன் பிரிவு: சிந்தனையாளன் – ஜனவரி 2014 வெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2014 திராவிடம் […]\nமியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்\nமறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது\nபாஜக-வுக்கு 20 தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: அதிமுகவுடன் உடன்பாடு March 6, 2021\nதென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி: புதிய திட்டமா கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா\nதங்கம் விலை தொடர்ந்து குறைவதற்கான காரணம்\nஇந்தியா Vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட்: சுதாரித்த ரிஷப் பந்த்; சோர்வடைந்த இங்கிலாந்து அணி March 5, 2021\n`இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`: ஐ.நா March 5, 2021\nஇந்தியா Vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட்: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன\nமேற்கு வங்க தேர்தல்: 50 பெண் வேட்பாளர்கள், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் - மம்தாவின் அதிரடி அறிவிப்புகள் March 5, 2021\n2021-ல் பொருளாதார வளர்ச்சி: 6 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கு - சீனாவின் திட்டம் என்ன\nபாமக தேர்தல் அறிக்கை: \"இலவச உயர்கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி\" March 5, 2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: திருத்தப்பட்ட அறிக்கை; கலங்கிய சசிகலா அழுத்தம் கொடுத்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:28:47Z", "digest": "sha1:JX3DOEYFGQ3ZMXPCXJ3BDQVMAXOQNNA2", "length": 16027, "nlines": 49, "source_domain": "rajkentviews.com", "title": "டிபிஎஸ் – லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு: வாடிக்கையாளர்கள், பங்குதார்கள்… யாருக்கு பாதிப்பு? | The Reserve Bank of India proposes to merge Lakshmi Vilas Bank with DBS Bank India Ltd | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online – Blogs From All For All", "raw_content": "\nடிபிஎஸ் – லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு: வாடிக்கையாளர்கள், பங்குதார்கள்… யாருக்கு பாதிப்பு\n50,000 ரூபாய் (இரு வாரங்களுக்கு) மட்டுமே யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி விதிமுறையை வகுத்தது. (பிஎம்சி வங்கி மீதும் இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது) சில மணி நேரங்களுக்கு முன்பு இதேபோன்ற விதிமுறையை லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய அரசு விதித்திருக்கிறது. டிசம்பர் 16-ம் தேதி வரை 25,000 ரூபாய்க்கு பணம் எடுக்க முடியாது என அரசு தெரிவித்திருக்கிறது.\nஇருந்தாலும், மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக அனுமதி பெற்று கூடுதல் தொகையை எடுக்க முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 396 கோடி அளவுக்கு நஷ்டத்தை இந்த வங்கி சந்தித்தது. அதற்கு முன்பான பத்து காலாண்டுகளிலும் இந்த வங்கி நஷ்டத்தையே சந்தித்திருக்கிறது. கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் ரூ.2,310 கோடி அளவுக்கு இந்த வங்கி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.\nசெப்டம்பர் காலாண்டு முடிவின் படி 24.45 சதவீதம் அளவுக்கு வங்கியின் மொத்த வாராக்கடன் இருக்கிறது. அதாவது வங்கி மூலம் வழங்கப்பட்ட ரூ.100 கடனில் 24.45 ரூபாய் சிக்கலில் இருக்கிறது. நிதி நிலைமை மோசமாக இருக்கும் காரணத்தால் வங்கியின் டெபாசிட்தாரர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிர��க்கிறது. அரசின் இந்த உத்தரவால் டெபாசிட்தாரர்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nரெலிகர், காக்ஸ் அண்ட் கிங்ஸ், ஜெட் ஏர்வேஸ், ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் வாராக்கடனாக மாறி இருப்பதாகவும், மொத்த வாராக்கடனில் இது கணிசமான அளவு இருக்கும் என்றும் வங்கியின் முன்னாள் பணியாளர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்.\nஇதனால் இரு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் குழு மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் மறு நியமனத்தை பங்குதாரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதனால் இயக்குநர்கள் கமிட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வங்கி செயல்பட்டுவருகிறது.\nகடந்த ஆண்டு இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை வாங்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு க்ளிக்ஸ் கேபிடல் என்னும் நிறுவனம் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தது. ஆனால் அந்த முயற்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.\nஇந்த நிலையில், டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. (இண்டோஸ்டார் நிறுவனமும் எல்விபியை வாங்குவதற்கான முயற்சியில் இருந்தது கவனிக்கத்தக்கது). ஒழுங்குமுறை ஆணையமான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய ரூ.2,500 கோடி முதலீடு தேவை. இந்த தொகையை டிபிஎஸ் முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nகடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் (prompt corrective action) லக்‌ஷ்மி விலாஸ் வங்கி செயல்பட்டுவந்தது. அதாவது ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் முக்கியமான நடவடிக்கைகளை லக்‌ஷ்மி விலாஸ் வங்கி எடுக்க முடியாது.\nலக்‌ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்காக நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது. இது தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மீது வரும் 20-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.\nசிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க��ட்டிருப்பதால் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கோ அல்லது டெபாசிட்களுக்கோ எந்தவிதமான பிரச்னையும் இல்லை. ஆனால், லக்‌ஷ்மி விலாஸ் பங்குதாரர்களுக்கு எந்த பயனும் இல்லை, பயன் இல்லை என்பதை விட நஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.\nநவம்பர் 17-ம் தேதி மாலை வர்த்தகம் முடிவில் 15.60 ரூபாய் அளவில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்திருக்கிறது. ஆனால், டிபிஎஸ் வங்கி வாங்கிய பிறகு இந்த பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஎல்விபியின் நெட்வொர்த் எதிர்மறையாக சென்றிருப்பதால், டெபாசிட்தாரர்களை மட்டும் பாதுகாக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. இந்த பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதால் பல சிறுமுதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தவிர நிறுவன முதலீட்டாளர்களும் இந்த வங்கியில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்கள்.\nஇந்த வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கையில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் இறங்கியது. அதனால் அந்த நிறுவனம் வசம் 4.99 சதவீத பங்குகள் இருக்கின்றன. எஸ்ஆர்இஐ இன்ஃபிரா குழுமம் வசம் 3.34 சதவீத பங்குகளும், கேப்ரி குழுமம் வசம் 3.82 சதவீத பங்குகளும் உள்ளன.\nஎல்ஐசி, ஆதித்யா பிர்லா சன்லைப் இன்ஷூரன்ஸ் மற்றும் பிரமெரிக்கா லைப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 1.60%, 1.83% மற்றும் 2.73 சதவீத பங்குகளை வைத்துள்ளன.\nகடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 187 ரூபாயில் வர்த்தகமான பங்கு தற்போது மதிப்பில்லாமல் போய்விட்டது. தற்போதைய வரைவு அறிக்கையை அப்படியே செயல்படுத்தும் பட்சத்தில் லக்‌ஷ்மி விலாஸ் பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போகலாம்.\nதற்போதைய இயக்குநர்களை முழுவதும் நீக்கிவிட்டு, இந்த இணைப்பு முடியும் வரை நிர்வாகியாக டிஎன் மனோகரனை (கனரா வங்கியின் முன்னாள் தலைவர்) ரிசர்வ் வங்கி நியமனம் செய்திருக்கிறது.\nடிபிஎஸ் வங்கி ரூ.2500 கோடியை முதலீடு செய்வதால் டெபாசிட்தார்கள் பயப்பட ஒன்றும் இல்லை. 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது ஒரு தற்காலிக அசௌகர்யமே. ஆனால், பங்குதார்களுக்கு இது நிச்சயம் பெரும் இழப்பு. பங்குகளில் முதலீடு செய்வதால் பெரும் தொகையை சம்பாதிக்க வாய்ப்பு இருப்பது போல, பெரும் தொகையை இழக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை சிறு முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வ��ண்டும்.\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்… சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா… தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள் | Sasikala set aside: TTV.Dhinakaran’s three strategies to face the Assembly elections\n‘நல்ல நாள்’, ‘சமூக நீதி’ – முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்… அதிமுக ‘முந்தியது’ ஏன் | AIADMK first phase candidate list: What do journalists think\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T09:24:39Z", "digest": "sha1:NYYRN6DTZ6NJT7X2FGELQFSZIXOGLP6I", "length": 13983, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராணி மங்கம்மாள் மாளிகை உட்பகுதி\n1983; 38 ஆண்டுகளுக்கு முன்னர் (1983)\nமுதன்மைச் செயலர் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆணையாளர்[1]\nசோழர் காலத்தில் செய்யப்பட்ட சிலை\nகையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி\nதிருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் (Government Museum, Tiruchirappalli) தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது.\nஅருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசை படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த அருங்காட்சியகம் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2][3] இதற்கு முன்பு சேலம் மற்றும் மதுரை அருங்காட்சியகங்கள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டன.[4] முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் அரசு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1997 இல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு மாற்றப்பட்டது.[5] அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.[6]\nஅருங்காட்சியகத்தில் 2000 பொரு‌ட்க‌ள் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது.[5] உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசி��்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற வரலாற்றுகால தொல்பொருள்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.[6]\nஅரிய ஆவணங்கள், பனை ஓலைச் சுவடிகள், படிமங்கள்,ஹைதர் அலி பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கி குண்டுகள், ஆரம்ப நாட்களில் பி.எச்.இ.எல் நிறுவனம், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்பு பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.[4]\nவெளிப்புற பூங்காவில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வெளிப்புற பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த சுமார் 45 இந்து மதம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.[7]\nஅருங்காட்சியகத்தில் அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது.\nஇந்து மத கடவுள்களான கிருஷ்ணா, துர்க்கை, திருமால் மற்றும் நடராஜரின் காட்சிகளை காண்பிக்கும் அரிய தஞ்சாவூர் ஓவியங்கள் இங்கு காணப்படுகிறன.\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2017, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/following-aiadmk-and-dmk-temujins-key-announcement/cid2196160.htm", "date_download": "2021-03-06T07:42:34Z", "digest": "sha1:YWLG4OVMFEYYN6KREGHFUAR7YACUCD72", "length": 4306, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "அதிமுக, திமுகவை அடுத்து தேமுதிகவின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nஅதிமுக, திமுகவை அடுத்து தேமுதிகவின் முக்கிய அறிவிப்பு: விஜயகாந்த் அறிவிப்பு\nதமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇதனை அடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும், தேர்தல் பிரச்சாரத்தையும் ��ரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவித்த நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்பத்தை வாங்கி சென்று வருகின்றனர்\nஇந்த நிலையில் அதிமுக, திமுகவை அடுத்து தேமுதிகவும் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தேமுதிக தலைமை அலுவலகமும் சுறுசுறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2011/03/", "date_download": "2021-03-06T08:03:34Z", "digest": "sha1:CCSZPU4ZQNRSC3LIJV3NRGASWFMADAC4", "length": 13134, "nlines": 111, "source_domain": "www.007sathish.com", "title": "March 2011 -|- 007Sathish", "raw_content": "\nசமீபத்தில் திரை இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னமும் என்னுடைய தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இந்த அற்புத நாவலை படிக்காமல் இருப்பது வருத்தமான விஷயம். அதை கருத்தில் கொண்டு இந்த நாவலை பற்றி சிறு குறிப்பும், முழு நாவலை தரவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த பதிவு உதவும். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nமுழுமையாக படிக்க -~->> பொன்னியின் செல்வன்\nஇந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு\nநீங்கள் பேபால் உபயோக படுத்துபவரா... உங்களுக்கு வச்சாச்சு ஆப்பு. கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தி இருக்கிறது. இதை முன்பே தெரிவிக்காததற்கு மன்னிப்பும் கேட்கிறது அந்த நிறுவனம்.\nமுழுமையாக படிக்க -~->> இந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம் ஆஸ்கார் கிடைக்காதது நல்லது தான் என்ற ரீதியில் பேசுவதுண்டு. உண்மையில் இந்திய படங்களுக்கு கொடுத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்பது ஆஸ்கார் குழுவின் எண்ணம், அதனால் கடைசி பிரிவு வரை இந்திய படங்களை கொண்டு சென்று விட்டு ஏதாவது ஒரு காரணம் சொல்லி விருது தராமல் புறந்தள்ளி விடுவதுண்டு..\nமுழுமையாக படிக்க -~->> ஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\n47 நீர் நிலை வகைகளின் பெயர்கள்\nஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47\nமுழுமையாக படிக்க -~->> 47 நீர் நிலை வகைகளின் பெயர்கள்\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் சொல்லி இருக்காரு. நாம பத்திரிகைல படிக்கற மாதிரி எல்லா விஷயங்களும் உண்மையாவே அப்படியே நடக்கறது இல்ல. தொலைகாட்சியில் பாக்கற மாதிரி எதுவும் நிஜம் இல்லை. கேமரா கோணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு நம்மை ஏமாற்றபடுவது தான் உண்மையாகவே நடக்குது.\nமுழுமையாக படிக்க -~->> உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Con...\n47 நீர் நிலை வகைகளின் பெயர்கள்\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theo...\nவிவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்\nஉண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல. நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம....\nதமிழ் எழுத்துகள் குறித்த வியப்���ான செய்தி\nதமிழ் எழுத்து பிறந்த கதை பற்றி இணையத்தில் படித்த சுவையான தகவல்கள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nபல டன் எடை கொண்ட மேகங்கள்\nபல 'டன்' எடை கொண்ட மேகங்கள் புவியீர்ப்பு விசையினால் பாதிக்கப்படாமல் வானில் மிதப்பது எப்படி\nதிருவாசகத்திலே மாணிக்கவாசகர் பாடிய திரு அண்டப்பகுதி\nஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்...\nமார்ச் 31க்குள், நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய ஆறு அம்­சங்­கள் நாம பாஸ் ஆயிட்­டோமா\n5th Dimension ஐந்தாவது பரிமாணம்\nஇது ஒரு வசீகரமான கற்பனை. நான்காவது பரிமாணம் என்பது இன்டர்ஸ்டெல்லர் காட்டப்பட்ட விதத்தில் ஐந்தாவது பரிமாணத்தில் வேறு ஒரு மக்கள் வாழ்கிறார...\nநரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள்\nவறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஇந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/625011-january-23.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-03-06T08:22:25Z", "digest": "sha1:ERSPTBPTNOWZ2QIVGMUOUAJPUW35QXWZ", "length": 19201, "nlines": 339, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜன.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல் | January 23 - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 06 2021\nஜன.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, இன்று (ஜனவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,34,171 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:\nஎண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு\n38 விமான நிலையத்தில் தனிமை 940 935 4 1\n39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,033 1,030 2 1\n40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0\nஇலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி ஆறுதல்: தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி\nஎன்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; அடிமையாக்கவும் முடியாது: கோவையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு\nகரோனா நிவாரண நிதி வசூல் தொடர்பாக கேள்வி எழுப்பிய தீயணைப்பு அலுவலர் இடமாற்றம்- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nஇலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி...\nஎன்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; அடிமையாக்கவும் முடியாது: கோவையில் முதல்வர் பழனிசாமி...\nரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியி���் அமர்வதைத்...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில்...\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; 82 சதவீத நோயாளிகள்:...\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்: உடனடியாக நீக்குமாறு தேர்தல் ஆணையம்...\nபிரிட்டனில் கரோனா பாதிப்பு குறைந்தது: ஒரு நாளில் 5,947 பேர் பாதிப்பு\nஉயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் உத்தரவுகளை நிறைவேற்றவும்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு உயர்...\nதொகுதி ஒதுக்கீட்டுக்கு முன்பே புதுக்கோட்டை தொகுதியில் பாஜக தீவிர வாக்குச் சேகரிப்பு: அதிமுகவினர்...\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஉயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் உத்தரவுகளை நிறைவேற்றவும்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு உயர்...\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; 82 சதவீத நோயாளிகள்:...\nநியூசிலாந்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nபுதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசு\nயானையைக் கொன்றவர்களைச் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிக்காதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்: ஸ்டாலின்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-03-06T09:13:30Z", "digest": "sha1:XKESXLH7VBQBXKRKSIMQ7MUQVZAP2AT7", "length": 11568, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "யாழ்.பல்கலைக் கழக நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமா வளவன் கண்டனம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nயாழ்.பல்கலைக் கழக நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமா வளவன் கண்டனம்\nயாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது, “இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nமேலும், இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டும்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.\nசீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை, இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும், தமிழர்களின் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா Comments Off on யாழ்.பல்கலைக் கழக நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமா வளவன் கண்டனம் Print this News\nசிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில்மேலும் படிக்க…\nஉலகளவில் போட்டியிட இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே நோக்கம்- பிரதமர் மோடி\nஉலகளவில் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக, உற்பத்தியுடன் இணைந்தமேலும் படிக்க…\nஇந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்து\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தேடுதல் நடவடிக்கை\nஇழுப்பறி நிலையில் இருக்கும் தொ���ுதி பங்கீடு : முக்கிய கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலாதி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nகமலுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் சரத்குமார்: கமல்ஹாசனின் கருத்தால் குழப்பம்\nதி.மு.க. தேர்தல் அறிக்கை மார்ச் 11இல் வெளியிடப்படும் – ஸ்டாலின்\nசட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக வைகோ அறிவிப்பு\nசட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nசட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி\nராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் மோடி\nதொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி புதிய கட்சியை அறிவித்தார்- ரஜினி வாழ்த்து\nசர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு\nதா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம்\nதுயர் பகிர்வோம் – அமரர். திரு. சின்னையா ரமேஸ்வரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2021/01/", "date_download": "2021-03-06T07:16:46Z", "digest": "sha1:QARLDHVVXVJT24H37FCWBD23O6AKT2MB", "length": 15131, "nlines": 200, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: ஜனவரி 2021", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 30 ஜனவரி, 2021\nகையுள்ளது போல் காட்டி வழிநாள்\nபொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்\nநாணாய் ஆயினும் நாணக்கூறி என்\nநுணங்கு செந்நா அணங்க ஏத்தி\nபாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்\nஆடுகொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச்\nசெல்வல் அத்தை யானே ………..” ----புறநானூறு, 211.\nமுன்னை நாள் நீ, (குடக்கோச் சேரலிரும்பொறை) தரும் பரிசில் என் கையிலே வந்தடைந்தது என்ற உணர்வை உண்டாக்கிவிட்டுப் பின்பு பொய்யொடு பொருந்திப் பரிசில் வழங்காத தன்மைக்கு வருந்தி, நீ வெட்கப்படாவிட்டாலும் வெட்கப்படுமாறு கூறி, நான் செல்வேன். அவ்வாறு செல்லுங்கால், எனது நுண்ணிய புலமை மிக்க செவ்விய நாக்கு வருந்துமாறு புகழ்ந்து நாள்தோறும், பாடப்பாடப் பின்னரும் பாடப் புகழை ஏற்றுக் கொண்ட, உனது வெற்றிமிக்க அகன்ற மார்பை வணங்கி, வாழ்த்திப் போவேன் யான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 ஜனவரி, 2021\n“ வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்\nதீஞ்சுவை யாதும் திரியாதாம் ஆங்கே\nஇனம் தீது எனினும் இயல்புடையார் கேண்மை\nமனம் தீதாம் பக்கம் அரிது.” –நாலடியார், 244.\nவேம்பின் இலைக்குள் பொதித்து வைக்கப் பெற்றுப் பழுத்தாலும் வாழைப்பழம் தன் இனிய சுவையில் சிறிதும் மாறாது அமையும் . அதுபோல் தான் சேர்ந்து பழகும் இனம் தீயதாக இருந்தால்கூட, நல்லியல்பு உடையார் உறவு, மனம் தீயதாக மாறும் வகை அரிதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 ஜனவரி, 2021\n“ நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்\nகுளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை\nநலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்\nதான் செல் உலகத்து அறம்”.-நான்மணிக்கடிகை, 9.\nநெல்லும் கரும்பும் நீர்வளமிக்க நன்செய் நிலத்துக்கு அழகாகும் ; வளமான நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரை அழகாகும் ; நற்பெண்ணின் அழகுக்கு நாணம் அழகாகும் ; ஒருவன் செய்யும் அறம் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழகாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஜனவரி, 2021\n”பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட\nமின்னொளிர் வானம் கடல் உள்ளும் கான்று உகுக்கும்\nவெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்\nவண்மையும் அன்ன தகைத்து.” ----நாலடியார், 269.\nபொன��னிறம் உடைய நல்ல நெல்மணிகள் பொதிந்திருக்கும் பயிர்களின் கருவானது வாடிக்கொண்டிருக்க, மின்னி ஒளிர்கின்ற வானம் விளைவயலில் பெய்யாமல் கடலில் பொழிந்து செல்வதைப் போன்றதே ,அறிவில்லாதவர்கள் பெற்ற பெருஞ்செல்வமும் அவர்தம் கொடையும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 ஜனவரி, 2021\n“நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்\nநீ பிழைத்தாய் போல் நனி நாணினையே\nதம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்\nஇக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என\nகாண்தகு மொய்ம்ப காட்டினை…….” –புறநானூறு, 43.\n ( சோழன் மாவளத்தான்) உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீயோ, என்னைவிடப் பிழை செய்தவன் போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும் தலைமை, இக்குலத்தில் பிறந்தவர்க்கு எளிமையாகக் காணப்படும் பண்பாகும் ; இப்பண்பினை இன்று யான் காணுமாறு வெளிப்படுத்தினை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 ஜனவரி, 2021\n”கருங்கால் வேங்கை மலரின் நாளும்\nபொன் அன்ன வீ சுமந்து\nமணி அன்ன நீர் கடற் படரும்\nசெவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந\nசிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை\nநீ வாழியர் நின் தந்தை\nதாய் வாழியர் நிற் பயந்திசினோரே” -----புறநானூறு, 137.\nகரிய தாள் பொருந்திய வேங்கை மலரின் பொன்போன்ற பூவைச் சுமந்து , பளிங்கு மணி போன்ற நீர் நாள்தோறும் கடலில் சென்று கலக்கும் . அத்தகைய வளம் பொருந்திய சிறு வெள்ளிய அருவியுடைய மலை நாடனே.. நீ ( நாஞ்சில் வள்ளுவன்) வாழ்வாயாக ; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉலகத்தமிழ் அன்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/16/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-03-06T08:22:11Z", "digest": "sha1:2KU47DTUBVK6D232LI2E4ZEZOS2C4AGX", "length": 3966, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நயினை அருள்மிகு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலயவருடாந்த கொடியேற்றத்திருவிழா.. | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nநயினை அருள்மிகு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலயவருடாந்த கொடியேற்றத்திருவிழா..\n« வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள்… அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கும்பாவிசேக தினம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2018/09/blog-post_19.html", "date_download": "2021-03-06T08:00:18Z", "digest": "sha1:EOO5ZVP4HR3N27LIU3LHEMLSFZ7WTDAG", "length": 47054, "nlines": 476, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை! மீள் பதிவில் சில சேர்க்கைகள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை மீள் பதிவில் சில சேர்க்கைகள்\nஎங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-ல் இருந்து 500 வருடங்களுக்கு முற்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு உட்பட்ட கற்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப் பட்டன. அவற்றைக் கல்வெட்டுப் படிப்பவர் மூலம் ஆராய வேண்டி ஒருவரை அனுப்புமாறு நண்பர் மரபூர் சந்திரசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கு நேரம் இப்போது தான் வந்தது.புதுசாய்ப் படிக்கிறவங்களுக்காக அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்\nஇங்கே பார்க்கலாம். அந்தக் கோயிலைத் திருப்பணி செய்து மீண்டும் நித்தியப் படி வழிபாடுகள் நடக்கச் செய்து வந்த முயற்சிகள் ஓரளவு பலனை அளித்து வருகின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். கோயிலில் இருக்கும் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப் பட்ட கற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயR.E.A.C.H. Foundation உறுப்பினர் ஆன சந்திரச���கரன், அதன் அமைப்பாளர் ஆன சத்திய மூர்த்தியிடம் சொல்லி ஆவன செய்ததின் மூலம் சென்ற ஞாயிறு அன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள், தகுந்த வல்லுனர்களோடு கூடிய குழுவை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் ரீச் ஃபவுண்டேஷன் உறுப்பினர் ஆன திரு லட்சுமிநாராயணன் மூலம் பரவாக்கரை சென்று மேற்சொன்ன கோயிலைப் பார்வை இட்டிருக்கின்றார். கல்வெட்டுக்களின் வார்த்தைகள் தமிழே என்றாலும் அது பல்லவர் காலத்துக்கு முந்தைய எழுத்தாய் இருக்கலாமோ என ஒரு கருத்து திரு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அது பற்றி மேலும் ஆய்வு நடப்பதால் பின்னர் அது பற்றித் தெளிவான கருத்து வரும். பின்னர் அது குறித்துத் தெரியவில்லை. இதை எழுதியது 2008 ஆம் ஆண்டில். அதன் பின்னர் பெருமாள் கோயில் கட்டிக் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டில் செய்விக்கப்பட்டது.\nஇப்போது தெரியவேண்டிய முக்கியமான விஷயம் அந்தக் கோயில் கட்டக் கொண்டு வரப்பட்ட கற்கள் அனைத்தும், பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் முன்னொரு காலத்தில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஈசனின் மாடக்கோயிலின் கற்கள் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த மாடக் கோயில் இன்று இல்லை. எனினும் இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மறைந்த திரு செளந்தரராஜன் அவர்கள் (ஓய்வு), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ், பங்களூரு, சொல்லுவது, அந்த மாடக் கோயில், கோச்செங்கணான் காலத்திற்கும் முன்னால் திருமூல நாயனாரால் கட்டப் பட்டது என்று சொல்கின்றார். திருமூலரைப் பின்பற்றி, சைவ யோக மரபைப் பின்பற்றிய கோச்செங்கணான் பின்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டி இருக்கின்றான் என்றும் சொல்லுகின்றார். திருமூலர் தான் இந்தப் பரவாக்கரையில் மாடக் கோயில்கள் இரண்டை ஈசனுக்கு எழுப்பி இருக்கின்றார் என்றும் சொல்லுகின்றார். ஒன்று அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகத மாணிக்கேஸ்வரர் கோயில் (சிதிலமாகிப் போன இந்தக் கோயில் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பணி எடுக்கப் பட்டு, கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த பழைய விக்கிரஹங்கள் கிடைக்கவில்லை. புதியதாகவே வைக்கப் பட்டுள்ளது.) இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன், அடுத்துச் சொல்லு���து, பெருமாள் கோயிலின் கிழக்கே இருந்த இந்த மாடக் கோயிலின் கற்களைக் கொண்டே பெருமாள் கோயிலும், மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வு.\nபெருமாள் கோயில் நுழைவாயில் கும்பாபிஷேஹத்தன்று. ஜூன் 2011 /17,18 தேதிகளில்\nஅஷ்டபந்தனம் இடிக்கையில். நான் முதல்லேயே இடிச்சுட்டேன். அப்புறமாப் படம் எடுக்க முடியாதே\nஇந்த ஆஞ்சிக்குத் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் வடைமாலை சார்த்தினோம்.\nஅஷ்டபந்தனம் சார்த்திய பின்னர் பெருமாளைப் புனர் பிரதிஷ்டை செய்ததும் பட்டாசாரியார் அனுமதியுடன் எடுத்த படம்\nஅந்தக் கற்களே பெருமாள் கோயில் திரும்பப் புனருத்தாரணம் செய்யப்படும்போது பயன்பட்டனவா என்பது தெரியவில்லை. கல்வெட்டுக்கள் எல்லாம் புதிய பூச்சில் அழிந்து விட்டன. நாங்கள் அப்போ இருந்தது சென்னையில். ஆகையால் அடிக்கடி போய்ப் பார்க்க முடியவில்லை. இதை எல்லாம் சொல்லியும் ஊர் மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. போகட்டும். லிங்கத்தடி பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். இந்த லிங்கத்தடிக் கோயில் மிகப் பழமையானதாக இருக்கவேண்டும் என்கின்றார் மறைந்த திரு சௌந்தரராஜன் அவர்கள். இப்போ முக்கியமாச் சொல்ல வேண்டியது கட்டிக் கொண்டிருக்கும் சிவன் கோயில் பற்றிய புராதனத் தகவல்கள் இந்தப் பதிவை அதற்காக ஆரம்பித்துவிட்டுப் படங்களைப் பார்த்ததும் நினைவுகள் மீண்டும் மலர்ந்தன\nதிரு செளந்தரராஜன் அவர்கள் மண்ணில் புதையுண்டு மறைந்து போன இந்த ஞானானந்தேஸ்வரர் ஆலயத்தின், மிக மிகப் பழமையான மரகத லிங்கத்தை ஆய்வு செய்து, அந்த லிங்கம் திருமூலரால் அன்றி வேறு யாராலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்க முடியாது என்றும் சொல்லுகின்றார். இந்தப் பரவாக்கரையே திருமூலரால் வண்தில்லை என அழைக்கப் பட்டதாயும், இந்த வண்தில்லையின் இரு சிவபதிகளும் திருமூலரால் கட்டப் பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார். ஞானானந்தேஸ்வரர் ஆலயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அங்கே இப்போது நெல் வயல்களே காணப் படுகின்றன. ஆனால் மிக மிகப் பழமை வாய்ந்த அந்த லிங்கம் இருக்கும் இடத்தை \"லிங்கத்தடி\" என உள்ளூர் மக்கள் அழைப்பதோடு, ஊரில் மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது வேறு ஏதும் வேண்டுகோளை முன் வைத்தோ, லிங்கத்தடி லிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவது உண்டு என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் இன்று வரையில் அந்த மரகதலிங்கனார் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றார்.\nஇவருடன் உடனுறை அம்மையைக் காணவில்லை. ஆனால் துர்கை கிடைத்திருக்கின்றாள். சாஸ்தா, பிரம்மா, மற்றும் சப்த கன்னியரில் ஒருவர், மேலும் அதி முக்கியமாய் ஜேஷ்டா தேவி கிடைத்திருக்கின்றாள். இந்த ஜேஷ்டா தேவியின் சிலை மிக, மிக அழகு வாய்ந்ததாய் இருக்கின்றது. இங்கே உள்ள படத்தில் காணப்படும் விசலூர் ஜேஷ்டா தேவியைப் பெருமளவு ஒத்து இருக்கும் இந்தச் சிலையும், கூட இருக்கும் மற்றச் சிலைகளுமே பல்லவர் காலத்துக்கு முந்தி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ஜேஷ்டா தேவி வழிபாடு ராஜராஜ சோழன் காலம் வரைக்கும் இருந்து வந்ததாயும், பின்னர் முற்றிலும் அழிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. பலரும் நினைக்கும் வண்ணம், ஜேஷ்டா தேவி என்பவள், மூதேவி இல்லை என்றும் இந்த மூதேவி என்ற வார்த்தையே பின்னர் வந்தது என்றும் திரு செளந்தரராஜன் சொல்லுகின்றார். இந்த ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார். இப்போது வேங்கடநாதனுக்குக் கோயில் கட்டிக் கொள்ளத் தன் கோயிலின் கற்களைக் கொடுத்து உதவிய ஈசனுக்கும் புதியதாய்க் கோயில் எழுப்பப் பெரு முயற்சிகள் செய்து வருகின்றார் திரு செளந்தரராஜன் அவர்கள். அப்போதே 84 வயதான அவர் பெரும் ஆவலுடன் இந்தக் கோயிலுக்கான அஸ்திவாரம் எழுப்பப் படும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இது பற்றிய விபரமான தகவல்கள் இன்னும் பல இருக்கின்றன். ஒரே பதிவில் போட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவரும்.\nஇப்போதைய படம். நேற்றைய பதிவில் இருந்து\nஜேஷ்டா தேவி பற்றி சமீபத்தில் கூடப் படிச்சேன். இவளை மூதேவி என அனைவரும் சொல்வது தவறு என்கின்றனர். மூத்த தேவி என்பதே மூதேவி என மருவி அது ஓர் வசைச்சொல்லாக ஆகி இருக்குமோ என்பது என் அனுமானம்.\nநெல்லைத்தமிழன் 19 September, 2018\nஇது தொடர் பதிவுபோல் இருக்கிறதே.... கோவில் மூலவர் அருமை. நிறைய பழைய கோவில்களை நாம் தொலைத்துவிட்டோம் இல்லை சரியாகப் பராமரிக்கவில்லை.\nலிங்கம் மிகப் பெரியதாக இருக்கு.\nநீங்கள் வடை சார்த்தின ஆஞ்சநேயர் ரொம்ப சிறிய உருவமா இருக்கு. 108 வடை செய்தீர்களா இல்லை 28தானா\nபரவாக்கரை புதிய ச���வன் கோயில் குறித்த தொடர்பதிவுக்குத் தான் சில பத்திகளைப் பழைய பதிவிலிருந்து எடுத்து இணைத்திருக்கிறேன் நெ.த. அதான் மீள் பதிவுனு போட்டேன். நீங்க படிச்சிருக்க முடியாது :))) லிங்கம் நல்ல பெரிதாகத் தான் இருக்கிறது. ஆஞ்சிக்கு 108 வடை மாலை சார்த்தினேன்னு அன்னிக்கே சொல்லி இருந்தேனே :))) லிங்கம் நல்ல பெரிதாகத் தான் இருக்கிறது. ஆஞ்சிக்கு 108 வடை மாலை சார்த்தினேன்னு அன்னிக்கே சொல்லி இருந்தேனே அஷ்டபந்தனத்துக்குப் பெண்களைத் தான் இடிக்கச் சொல்வார்கள். நான் அம்பத்தூரில் கூட சில, பல கோயில்களில் அஷ்டபந்தனத்துக்கு இடித்திருக்கேன். கொடுத்து வைக்கணுமே\nபெருமாள் கோயில் மூலவரும் சரி, தேவியரும் சரி அழகாக இருப்பார்கள். அலங்காரமும் அதன் பரம்பரை பட்டாசாரியார் மிக அழகாய்ச் செய்வார். அவர் இப்போ பிசி ஆகையால் அவருடைய உதவிக்கரங்கள் இப்போது செய்து வருகின்றனர்.\nநெல்லைத்தமிழன் 20 September, 2018\nஇப்போதான் லிங்கம் படத்தை ஒழுங்காகப் பார்த்தேன். இடுகைக்குச் சம்பந்தமில்லாதது. வேறு புராதான லிங்கம் படம் இல்லையா இது ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஸ்தாபித்த வெள்ளியங்கிரி லிங்கமாச்சே\nஇதைப் படிக்கும்போது கல்வெட்டுகள் பற்றி யாரும் அறுதி யிட்டுச் சொல்ல வில்லை இருந்தாலும்முயற்சி நல்லதே பதிவில் தெரியப்படுத்துவது பாராட்டுக்குரியது\nவாங்க ஜிஎம்பி ஐயா, தொடர்ந்து கல்வெட்டு ஆய்வுகளைச் செய்ய முடியாமல் அவை மறைக்கப்பட்டு விட்டன. அல்லது கல்வெட்டுகள் அகற்றப்பட்டு விட்டன எதுனு தெரியலை கேட்டால் யாருக்கும் சொல்லத் தெரியலை\nஅஷ்ட பந்தனம் எனக்கு சரியாகத் தெரியாது விளக்கம்ப்ளீஸ்\nhttps://tinyurl.com/y7zgcnbk உங்களோட நீளமான சுட்டியைச் சிறியதாக்கிக் கொடுத்திருக்கேன் ஜேகே.அண்ணா. ஜிஎம்பிசார், உங்களுக்கு இந்தச் சுட்டி உதவலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 19 September, 2018\nஆய்வும் தகவல்களும் அருமை... தொடரட்டும்...\nதங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு அம்மா...\nநன்றி டிடி. ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் நல்லது\nபுராண வரலாற்றை இயன்றவரை வெளியிடுங்கள் இதுவே நாளைய சந்ததிகளுக்கு ஆதாரமாகவும் இருக்கலாம் பகிர்வுக்கு நன்றி.\nநன்றி கில்லர்ஜி. நான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததின் காரணமே இது தான் ஆரம்பத்தில் கொஞ்சம் மொக்கையாகத் தான் எழுத ஆரம்பித்தேன். நடு நடுவில் இம்மாதிரிக்கதைகளைச் சொல்லி மக்கள் வ���ரும்புகிறார்களா எனப் பார்த்துக் கொண்டேன். வாசகர் வட்டம் ஸ்திரம் ஆனதும் வேலையை ஆரம்பித்தேன்.\nமாடக் கோவில் எல்லாம் கோச்செங்கணான் தான் கட்டினான் என்பார்கள். அதற்கு கதையும் உண்டு யானைக்கு பயந்து மாடக்கோயில் அமைத்தான் என்று. முன் ஜென்ம கதை திருவானைக்கா கோயிலில் கதையை விளக்கும் சிலை இருக்குமே\n ஆய்வுகளில் புது தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇணையத்திலிருந்து ஈசா கோயில் சிவலிங்கம் ஏன் போட்டு இருக்கிறீர்கள்.\nஆமாம் கோமதி, எனக்கும் அப்படித் தான் தெரியும். ஆனால் இவர் இப்படிச் சொன்னது அப்போதே விபரம் தெரிந்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றே கேள்விப் பட்டேன். என்றாலும் இந்தக் கோயில் பழமையானது என்பது சப்தகன்னியர் சிலைகள் மூலமும் ஜ்யேஷ்டா தேவி மூலமும் அறிய முடிகிறது. ஆகவே இப்படியும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.\nஓ, அது ஈஷா கோயில் சிவலிங்கமா இஃகி, இஃகி, எனக்குத் தெரியாது. நன்றாக இருந்ததால் எடுத்தேன். எங்கே இருந்து என்பதைப் பார்க்கவில்லை\nநானும் மாயவரத்தில் நிறைய கோவிலுக்கு மருந்து இடித்து இருக்கிறேன்.\nமருந்து சாத்துவது என்று சொல்வார்கள் எட்டுவித மருந்து கலவை சேர்ந்தது.\nஆமாம், அஷ்டபந்தனம் என்றாலே அதானே அர்த்தம்\nமைத்துனன் உதவி இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பது இதுதானோ\nமைத்துனர் மாப்பிள்ளைக்கு வீடு கட்டி கொடுத்த கதை சுவாரசியம்.\nஇந்த ஊரைப் பற்றி இன்னும் சில பழைய கதைகள் எங்க மாமனார் குடும்ப புரோகிதர் சொல்லி இருக்கார். நினைவுகளில் தேடணும்\nஇணையப்படம் த்யானலிங்கேஸ்வரரோ. புகழ்பெற்ற வாசுதேவ்ஜி கோவில்.\nநீங்கள் கொடுத்திருக்கும் உங்க ஊர் லிங்கம் நல்ல அழகு. முயற்சிகள் நல்ல படி நடக்கட்டும்.\nஅஷ்ட ஞ்தனத்துக்கு நவரத்னக் கற்களும் வைப்பார்கள்\nஎன்று எனக்குத் தெரிந்தவர் சொன்னார். சில மூலிகைகளும் சேர்க்கப்படும்\nநல்ல காரியங்களில் நீங்கள் சேர்ந்து கொள்வது\nபரம்பரைக்கே நல்லது செய்யும். வாழ்த்துகள் கீதாமா.\nதெரியலை ரேவதி, கிடைச்சது போட்டேன் :)))) நவரத்னக் கற்களும், தங்கம், வெள்ளி போன்றவையும் போட்டார்கள்.\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 19 September, 2018\nகோபுரத்தை விமானம் என்றும் சொல்வார்களோ\nஅதிரடி, கருவறைக்கு மேலே இருப்பது விமானம். நுழைவாயிலில் பெரிதாக இருந்தால் கோபுரம். அந்தக் காலத்துச் சோழ நாட்டுக் ���ோயில்களில் ராஜகோபுரங்கள் இருந்ததில்லை. பெரும்பாலும் கருவறைக்கு மேலுள்ள விமானத்தையே அப்படிப் பெரிதாகக் கட்டி விடுவார்கள். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்றவை போல க்ருவறை விமானங்களே அங்கே எல்லாம் கோபுரங்கள் போல் தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த ராஜாக்கள் அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், நாயக்க அரசர்கள் ஆகியோர் தான் ராஜகோபுரம் கட்டாயமாய்க் கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் தெற்கே ராஜ கோபுரம் கிடையாது என்Pஅதுகள் வரை. பாதி கோபுரம் தான் இருக்கும். ராயகோபுரம் என்றும் மொட்டை கோபுரம் என்றும் சொல்வார்கள். பின்னர் எண்பதுகளில் தான் இப்போ இருக்கும் தெர்கு கோபுரம் கட்டிக் கும்பாபிஷேகம் ஆனது. மதுரையில் புது மண்டபத்துக்குப் பின்னால் ஒரு ராய கோபுரம் இருந்தது. இப்போவும் இருக்கும்னு நினைக்கிறேன். அந்தப் பக்கம் கூட்டம் அதிகமாக இருப்பதால் போகவே இல்லை.\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 19 September, 2018\nநான் அவசரப்பட்டு நினைச்சுட்டேன் இடிப்பது கீசாக்கா.. இவ்ளோ மெல்லிசா இருந்திருக்கிறாவே முன்பு என கர்ர்ர்ர்:)\nஇஃகி, இஃகி, அதிரடி, நான் மெலிசா இருக்கும் படத்தை என்னோட பழைய பதிவுகளில் பார்க்கலாம். தேடிப் பார்த்துக்குங்க\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 19 September, 2018\nகீசாக்காவை இனி கோயில் பிரசங்கராக நியமிச்சிடலாம்:)\nஇஃகி, இஃகி, அதிரடி, அந்தப் பட்டம் எல்லாம் வந்து எத்தனையோ வருஷம் ஆச்சு\nநான் சொந்த கதைன்னு நினைச்சேன். நமக்கு சொந்தமானவங்க கதையால்ல இருக்கு. நல்லதொரு வாய்ப்பும்மா உங்களுக்கு..\nகல்வெட்டுகள் பற்றி செய்தி சுவாரஸ்யம். திருமூலரால் பிரதிஷ்டை செய்யப்பட மரகத லிங்கமா\nவாங்க ஸ்ரீராம், கருத்துக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 19 September, 2018\nதகவல்கள் சிறப்பு. கோவில் கல்வெட்டுகள் படிக்க சரியான ஆட்கள் குறைந்து விட்டார்கள்....\nவாங்க வெங்கட், கிரந்த எழுத்துக்கள் இருந்தால் ஒரு மாதிரிப் படிப்பேன். ஆனால் இந்த வட்டெழுத்துக்கள் கொஞ்சம் குழப்பும். மின் தமிழ்க் குழுமத்தில் துரை.சுந்தரம் என்பவர் சொல்லிக் கொடுத்து வந்தார். ஆனால் என்னால் எல்லாவற்றையும் பார்த்துக் கற்க முடியவில்லை. :(\nஎனக்குத் தெரிந்து ஒரே கல்வெட்டைத் திரு நாகசாமி ��ரு மாதிரியாகவும் திரு ஐராவதம் மகாதேவன் ஒரு மாதிரியாகவும் படித்துப் பொருள் சொல்லி இருக்கின்றனர். இதில் எதை எடுத்துப்பது\nஒரளவு விரிவாக பரவாக்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் சென்று படித்தேன். அந்த சிவன் கோவிலும் நல்லபடியாக கட்டி கும்பாபிஷேகம் முடித்தால் நன்றாக இருக்கும். தங்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். படங்கள் நன்றாக உள்ளன. வயல் வெளியில் சிவன் சிலை கிடைத்த போது கூடவே அம்பாளின் சிலையும் கிடைக்கவில்லையோ ஜ்யேஷ்டா தேவி பற்றிய விளக்கங்கள் சிறப்பு. கோவில்கள் பற்றிய ஆர்வங்கள் தங்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. அதுவும் ஆண்டவன் அனுக்கிரகந்தான்.புராதன கல்வெட்டு செய்திகளும், அஸ்டபந்தனம் முறைகளும் படிக்க மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.தங்கள் பதிவுகளே படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது அடுத்ததையும் படிக்க ஆர்வமாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\n சிவலிங்கம் மட்டுமே கிடைத்துள்ளது. அம்பிகை கிடைக்கவில்லை. சப்தகன்னியர், ஜ்யேஷ்டா தேவி இருந்தால் நவகிரஹ சந்நிதி இருக்காது என்கின்றனர் சிலர். சிலர் முன் காலத்திய சிவன் கோயில் எதிலுமே நவகிரஹ சந்நிதி கிடையாது எனவும் எட்டு, பத்தாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே நவகிரஹ சந்நிதியுடன் கூடிய சிவன் கோயில் அமைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். இது பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். தகவல்கள் கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி. அநேகமாய் சிவன் கோயில் கார்த்திகை மாதம் கும்பாபிஷேஹம் செய்யப்படலாம் இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.\nபடங்கள் அழகாக இருக்கு கீதாக்கா. தகவல்களும் அறிந்துகொண்டோம். ப்ரவாக்கரை பற்றியும். திருமூலர் ப்ரதிஷ்டை செய்த லிங்கம் எவ்வளவு பழமை வாய்ந்தது இல்லையா. கண்டுபிடிக்கப்பட்டதே. இப்படி எத்தனை மறைந்துவிட்டதோ. கல்வெட்டு பழைய தமிழ் க்ரந்த எழுத்துகள் படிப்பது சிரமம் இல்லையா...\nஇதோ உங்க அடுத்த பதிவுக்கு ஓடிங்க்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஹையா, நானும் ரொம்பவே பிசியே\nமைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை\nபரவாக்கரையில் ஒரு புதிய சிவன் கோயில்\nஇனிய கொழுக்கட்டை தின (தாமதமான) வாழ்த்துகள்\nகருவிலிக்குச் சென்ற விபரங்கள் 2 இ���ு புதுசுங்க\nபெண் சுதந்திரத்தின் வரம்பு எது\nகிச்சாப்பயலோட பிறந்த நாள் கொண்டாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%B0&start=0&language=English", "date_download": "2021-03-06T08:21:01Z", "digest": "sha1:D2FXR4TS6UT7WBFTCQUX3DZ4HY3XKZ7X", "length": 10347, "nlines": 289, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஅவன் எப்போதும் இரசித்துக் கொண்டிருக்கின்றான்\nஅவன் ரதத்தின் உள்ளே நுழைந்தான்\nரதியினுடைய செய்கையைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்\nஅவர் அந்த தீர்மானத்தை ரத்து செய்தார்\nஅவர் ரம்பத்தால் மரத்தை அறுத்தார்\nரம்ஸான் முன்னிட்டு உணவகங்கள் மூடப்பட்டது\nரயில் வண்டியில் பயணம் செய்ய வேண்டும்\nரவா சேர்த்துள்ள பலகாரங்கள் நன்றாக இருக்கும்\nராகும் கேதும் சேரும்போது கேடு உண்டாகும்\nஒரு ராஜாளி திடீரென பறந்து வந்தது\nகாந்தி ராட்டையில் நூல் நூற்கிறார்\nரிக்வேதம் முதல் மற்றும் மிக முக்கியமான வேதமாகும்\nஇப்போது ஏசுதாஸ் ரிஷபசுவரத்தில் பாடுகிறார்\nஎங்கோ இருந்து ரீங்காரம் கேட்கிறது\nஉணவின் ருசி நன்றாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-03-06T09:15:54Z", "digest": "sha1:UKTYNG22NPKJ56GYI7CEQ2ITF2L4DGWJ", "length": 11635, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிப்பி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 – தற்போது வரை\nசிப்பி (Chippy ) ( கன்னடத் திரையுலகில் ஷில்பா என அறியப்படுகிறார்) இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் பணிபுரிகிறார். மேலும் முதன்மையாக மலையாளம் மற்றும் கன்னப்ட படங்களில் பணியாற்றுகிறார். ஜானுமதா ஜோடி (1996) என்றத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம் மற்றும் கர்நாடக மாநில சிறந்த திரைப்பட விருதை வென்றார் . [1] பூமி தாயா சோச்சலா மாகா (1998), முங்கரினா மிஞ்சு (1997) மற்றும் இது என்தா பிரேமவய்யா (1999) போன்ற வெற்றி பெற்ற பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகில் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக ஷில்பா மற்றும் ரமேஷ் அரவிந்த் ஜோடி கருதப்படுகிறது. இவர் ஸ்த்ரீஜன்மம், ஸ்த்ரீ ஓரு சந்தாவனம், ஆகாஷதூத்து உள்ளிட்ட பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nசிப்பி 1993ஆம் ஆண்டில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த பரதன் இயக்கிய பதேயம் மூலம் திரைப்பட அறிமுகமானார். இவர் பல மலையாளப் படங்களில் துணை வேடங்களிலும், சில முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் இவர் 1996இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கன்னடப் படமான ஜானுமதா ஜோடி என்ற படத்தில் நடித்தார். இது கன்னட திரையுலகில் பல சாதனைகளை முறியடித்து ஐநூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. கன்னடத் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இவர் இந்தப் படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசிடமிருந்து சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.\nதிருமணத்திற்குப் பிறகு இவர் தனது கவனத்தை மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு மாற்றினார். ஸ்த்ரீஜனத்தில் மாயம்மா என்ற பாத்திரத்தில் இவர் நன்கு அறியப்பட்டார். பின்னர் இவரது தயாரிப்பின் (அவந்திகா கிரியேசன்) கீழ் பல தொடர்களில் நடித்தார். பல்வேறு பிரபலமான மலையாள நாடகத் தொடர்களில் நடித்ததற்காக இவர் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். மேலும் மலையாளத் தொலைக்காட்சித் தொடர் துறையில் சிறந்த பெண் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் வானம்பாடி மற்றும் மௌன ராகம் போன்றவற்றில் நடித்து வருகிறார். [2]\nகேரளாவின் திருவனந்தபுரத்தில் ஷாஜி மற்றும் தங்கம் ஆகியோருக்கு சிப்பி பிறந்தார். சிப்பிக்கு திரிஷ்யா என்ற சகோதரி உள்ளார். [3] தயாரிப்பாளர் எம்.இரஞ்சித்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2012/03/", "date_download": "2021-03-06T08:17:56Z", "digest": "sha1:R5OGWKFJZT3WAI7W5KMDK33VJ7EGYM6L", "length": 8276, "nlines": 87, "source_domain": "www.007sathish.com", "title": "March 2012 -|- 007Sathish", "raw_content": "\nகே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா\nமுழுமையாக படிக்க -~->> சாதனை தமிழர் ஸ்ரீதர்\nவிவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்\nஉண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல. நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம....\nதமிழ் எழுத்துகள் குறித்த வியப்பான செய்தி\nதமிழ் எழுத்து பிறந்த கதை பற்றி இணையத்தில் படித்த சுவையான தகவல்கள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nபல டன் எடை கொண்ட மேகங்கள்\nபல 'டன்' எடை கொண்ட மேகங்கள் புவியீர்ப்பு விசையினால் பாதிக்கப்படாமல் வானில் மிதப்பது எப்படி\nதிருவாசகத்திலே மாணிக்கவாசகர் பாடிய திரு அண்டப்பகுதி\nஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்...\nமார்ச் 31க்குள், நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய ஆறு அம்­சங்­கள் நாம பாஸ் ஆயிட்­டோமா\n5th Dimension ஐந்தாவது பரிமாணம்\nஇது ஒரு வசீகரமான கற்பனை. நான்காவது பரிமாணம் என்பது இன்டர்ஸ்டெல்லர் காட்டப்பட்ட விதத்தில் ஐந்தாவது பரிமாணத்தில் வேறு ஒரு மக்கள் வாழ்கிறார...\nநரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள்\nவறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஇந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/05051951/Yuvraj-Singh-lodged-a-complaint-at-the-police-station.vpf", "date_download": "2021-03-06T08:59:00Z", "digest": "sha1:VZXNKNTN45ADGIMVEDDPBEZAH6NZNU7K", "length": 11159, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yuvraj Singh lodged a complaint at the police station || யுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nயுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\n* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங், ரோகித் சர்மா ஆகியோர் சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடினர். அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிட்ட ஒரு ‘டிக்டாக்’ பதிவை பற்றி பேசும் போது, இவருக்கு வேறு வேலையே இல்லை என்று கிண்டல் செய்த யுவராஜ்சிங், அநாகரீகமான வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தி இருந்தார். இந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் சாதியை இழிவுப்படுத்தும் வகையில் யுவராஜ்சிங் பேசியதாக அரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். யுவராஜ்சிங் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.\n* ‘ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பது தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது எரிச்சலாக இருக்கிறது. களம் இறங்கி மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறினார்.\n1. சிறுவனை தத்தெடுத்த போலீஸ் நிலையம்\nகுடும்பத்தை பிரிந்து தனிமையில் தவித்த 14 வயது சிறுவனை போலீஸ் நிலையம�� தத்தெடுத்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.\n2. நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்து துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையம் வந்த அண்ணன்-தம்பி\nநெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்த அண்ணன்-தம்பி துண்டிக்கப்பட்ட அவரது தலையுடன் வந்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.\n3. பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் - போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nபெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை\n2. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரிஷாப் பண்ட் அபார சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா - வாஷிங்டன் சுந்தரும் கலக்கல்\n3. இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை\n4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’\n5. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:24:43Z", "digest": "sha1:GR4VJWCE47CSSWZE5EQBROETFVQHJNB4", "length": 23426, "nlines": 222, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மருத்துவம் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம்\nPosted by சி செந்தி\nமுதலுதவி என்பது காயப்பட்ட அ���்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி […]\nPosted by சி செந்தி\nஇசுடீரோய்டு அற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகள்\nவலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன. இயல் இயக்க முறை புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் […]\nPosted by சி செந்தி\nதூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]\nPosted by சி செந்தி\nஇதய நிறுத்தம் (Cardiac arrest)\nஇதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது ��தயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]\nPosted by சி செந்தி\nஉள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]\nPosted by சி செந்தி\nவலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்���ான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]\nPosted by சி செந்தி\nஇதய முணுமுணுப்பு (Heart murmur)\nஇதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை ச��ர்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t40,525 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t15,343 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,636 visits\nகுடும்ப விளக்கு\t3,918 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,132 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/unmarried-tamil-actor-actress/", "date_download": "2021-03-06T07:36:10Z", "digest": "sha1:35B627SFTQ4ACXCL2S44PHNOFLJNOUFR", "length": 7238, "nlines": 173, "source_domain": "www.tamilstar.com", "title": "வயதாகியும் திருமணம் ஆகாத தமிழ் நடிகர், நடிகைகள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவயதாகியும் திருமணம் ஆகாத தமிழ் நடிகர், நடிகைகள்\nவயதாகியும் திருமணம் ஆகாத தமிழ் நடிகர், நடிகைகள்\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டு இருப்பதால், திருமணம் செய்து கொள்ளாமல் சில நடிகைகள் இருப்பார்கள்.\nமற்றும் சிலர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.\nஅந்த வகையில் இதுவரை நம் தமிழ் சினிமாவில் திருமணம் ஆகாத முன்னணி நடிகைகள் யார் யார் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.\n1. த்ரிஷா – 37 வயது\n2. நயன்தாரா – 35 வயது\n3. காஜல் அகர்வால் – 34 வயது\n4. ஸ்ருதிஹாசன் – 34 வயது\n5. அனுஷ்கா செட்டி – 38 வயது\n6. வரலட்சுமி சரத்குமார் = 35 வயது\n1. எஸ்.ஜெ. சூர்யா – 51 வயது\n2. விஷால் – 42 வயது\n3. அதர்வா – 31 வயது\n4. ஜெய் – 36 வயது\n5. சிம்பு – 37 வயது\nப்ரேமம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம்\nஇணையத்தில் செம வைரலாகும் பிக் பாஸ் லாஸ்லியாவின் 18 வயது பருவ புகைப்படம்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nஃபைஸர் கொவிட்-19 தடுப்பூசியை கதகதப்பான வெப்பநிலையில் தற்காலிகமாக சேமிக்க முடியும்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,832பேர் பாதிப்பு- 46பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 எதிரொலி: ரொறன்ரோ குழந்தை பராமரிப்பு மையத்துக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post_54.html", "date_download": "2021-03-06T08:12:44Z", "digest": "sha1:SBSVDHVDN45CTSMP3SHLY2QRPCSIY3D5", "length": 4602, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை: அமைச்சர் ஜெயக்குமார்\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2019\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஒரு குழந்தை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்டாலின், ஒன்றும் தெரியாத, சின்ன குழந்தைபோல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இன்னும் அவர் அரசியலில், 'பேபி'யாக உள்ளார். துணை முதல்வராக இருந்தவர்; சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும், '60 வயதிற்கு மேல் குழந்தை' என்பது போல குழந்தையாகி விட்டார். ” என்றுள்ளார்.\n0 Responses to அரசியலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை: அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் ��னுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை: அமைச்சர் ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2012/02/", "date_download": "2021-03-06T09:14:44Z", "digest": "sha1:LSJT5JAHT2XJZRFWLUJGRLXW4DE2L4GH", "length": 13696, "nlines": 173, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: பிப்ரவரி 2012", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nசங்க இலக்கியச் செய்திகள் -வடக்கிருத்தல்\nஆற்றின் நடுவே உள்ள தீவில் (ஆற்றிடைக்குறை, துருத்தி என்றும் கூறுவர்) உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை, வெயில், பனி, காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சுடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது.வடக்கிருத்தலாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 2:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2012\nசங்க இலக்கியச் செய்திகள் - அரசாள்வோர் பார்வைக்கு\nகால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்\nகாவற் சாகாடு கைப்போன் மாணின்\nஊறு இன்றாகி ஆறு இனிது படுமே\nஉய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்\nபகைக் கூழ் அள்ளற் பட்டு\nமிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே\nஉரை:வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின் வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 2:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்\nமடவன் மன்ற செந்நாப் புலவீர்\nவளைக் கை விறலியர் படப்பைக் கொய்த\nஅடகின் கண்ணுறையாக யாம் சில\nவரிசை அறிதலின் தன்னும் தூக்கி\nஇருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்\nபெருங் களிறு நல்கியோனே அன்னது ஓர்\nபோற்றார் அம்ம பெரியோர்தம் கடனே\nஉரை:செந்நாப் புலவீர், பலா மரங்கள் மிகுந்த நாஞ்சில் மலைக்கு வேந்தன் ஆகிய நாஞ்சில் வள்ளுவன் அறிவு மெல்லியன் (அறியாமை உடையன்) போலும். வளையணிந்த கையராகிய விறலியர், மனைப் பக்கத்தில் பறித்துச் சமைத்த இலையின் மேல் தூவும் பொருட்டு யாம் சில அரிசி (துவரை) வேண்டினேம். அவன் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிந்தவன்; ஆதலால் எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி ,சுரம் சூழ்ந்த மலை போன்றதொரு யானையை அளித்தான்; இவ்வாறு தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ பெரியோர் தாம் செய்யும் கடனை முறையறிந்து செய்யாரோ\nவிளக்கம்::ஒளவையார்,அரசனைக் குறை கூறுவதுபோல அவனது கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடியது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 1:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 பிப்ரவரி, 2012\nபசி தினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப\nஉயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்\nதவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ\nஇன்புற விடுதி ஆயின் சிறிது\nகுன்றியும் கொள்வல் கூர் வேல் குமண\nகுமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது, புறம்.159: 21-25\nஉரை:உயர்ந்த கொம்பை உடைய கொல் யானையைப் பெற்றாலும் முகம் மாறித் தரும் பரிசினை ஏற்க மாட்டேன். என் தாய், மனைவி ஆகிய இருவருடைய நெஞ்சமும் விருப்பமுறும்படி, பசி தின்பதால் வருத்தமுற்ற எனது சுற்றமும் மகிழும்படி மலர்ந்த முகத்துடன் நீ, யான் இன்புற விரைவில் பரிசில் தந்து விடுவையாயின், சிறிதாகிய குன்றி என்னும் அளவையுடைய பொருளாயினும் அதனை ஏற்றுக்கொள்வேன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 3:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2012\nசங்க இலக்கியச் செய்திகள் தொடர் விரைவில் தொடரும்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்க இலக்கியச் செய்திகள் -வடக்கிருத்தல்\nசங்க இலக்கியச் செய்திகள் - அரசாள்வோர் பார்வைக்கு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்க��யவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T08:37:47Z", "digest": "sha1:5TLQVDVFOZFKGMWOOLNUKBKV7CP5XTCY", "length": 13870, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "மலையகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nசம்பள நிர்ணய சபைத் தீர்மானம்: ஆயிரம் ரூபாவுக்கு வெளியே வரும் வாய்ப்பு\nபடம்: Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வருகின்ற நிலையில், தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும்…\nVIDEO | “தொழிற்சங்கங்களின் சம்பளப் போராட்டம் அரசியல் வடிவம் பெறவேண்டும்”\n“தொழில் ரீதியாக இந்தத் தேயிலைத் துறையிலே வெற்றிபெற்ற ஒரு துறையாக சிறு தோட்ட உடமை இருப்பதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. நிலப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், இலங்கையில் ஒட்டுமொத்த தேயிலை பயிரிடல் நிலத்தில் 70 சதவீதம் பெருந்தோட்டமாகவும் 30 சதவீதம் சிறுதோட்டங்களாகவும் இருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரை,…\nஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்\nபட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…\nHUMAN RIGHTS, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்\nSTORYSPHERE: “யூனியன் என்ன கலர்ன்னே தெரியாது\n“யார் யாரோ சொல்றாங்க, நாங்க 600, 700 ரூபாவுக்கு ஒப்பந்தத்துல சைன் வச்சிட்டோமுனு. அதெல்லாம் பொய். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கினா தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வாங்கிக்கொடுக்கலாம்னு எனக்கு முழு நம்பிக்க இருக்கு.” – கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர்…\nஅடையாளம், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், ���லையகம்\nஇலங்கையில் நீதிக்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளும், போராட்டங்களும்\nபடம் | Human Rights Watch 2001 ஆகஸ்ட் 12 அன்று மலையகத்தில் உள்ள தலவாக்கலயைச் சேர்ந்த 17 வயதான தமிழ் சிறுமியான ரீட்டாவின் ஆட்கடத்தலுக்கும், பாலியல்வல்லுறவுக்கும் இரு ஆண்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 23 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நஷ்டஈடாக…\nஅடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை\nமறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்\nபடம் | UNHCR சம்பவம் 1 “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். சம்பவம் 2 “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர்…\nஅடையாளம், அரசியல் யாப்பு, இந்தியா, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையகத் தமிழர்கள்; தொடர்ந்துவரும் மனித உரிமை மீறல்கள்\nபடம் | CEDAR FUND இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின் பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட…\nஅடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nநிலைமாற்றுகால நீதி: மலையக மக்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை செயன்முறைக்கான பரிந்துரைகள்\nபடம் | இணையதளம் நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கும் செயன்முறையில் மலையக மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களது விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையம் வௌியிட்டுள்ள ஆலோசனைகளையும்…\nகட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், ���மிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியாபெத்தை மண்சரிவு\nவரவு – செலவுத் திட்ட முன்வரைபும் பெருந்தோட்ட மக்களும்\nபடம் | இணையதளம் அரசாங்கம் முன்வைக்கின்ற வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அவ்வரசாங்கத்தின் அரசியல் செல்நெறி அபிவிருத்தி மற்றும் பொருளாதார தொடர்பிலான கொள்கை என்பன வெளிவருவதோடு வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச அரசியல் தொடர்பிலான விடயங்களும் வெளிக்கொணரப்படும். அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்…\nஅடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nபடம் | VIRAKESARI பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/01/", "date_download": "2021-03-06T07:33:11Z", "digest": "sha1:GR3NSAIMLJ7HOQVVMPVBJ42H3BS4RZWX", "length": 19297, "nlines": 231, "source_domain": "sathyanandhan.com", "title": "January | 2017 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nவிவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை\nவிவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை இயற்கை விவசாயம் செய்து சாகுபடியில் சாதனை செய்த பூங்கோதை விவசாயிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமானவர். அவரது ஊரான வேப்பந்தட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் வருவது. பெரம்பலூர் துறையூர் இரண்டுமே தண்ணீர் பஞ்சத்துக்குப் பெயர் போனவை. இதில் மக்காச் சோளம் சாதனை அளவு அவர் பயிரிட்டிருப்பதும் தனி … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இனாம் அகரம் கிராமம், இயற்கை விவசாயம், கிரிஷி கர்மான் விருது, சாதனைப் பெண், தமிழ் ஹிந்து, தேசிய சாதனை, நம்பிக்கை கதை, பூங்கோதை, பெண் சாதனையாளர், பெண் விவசாயி, முகம் நூறு, மோடி விருது, விவசாயத் தொழில், விவசாயப் பெண், வேப்பந்தட்டை\t| Leave a comment\nஇந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் …………\nஇந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென��றால் ………… அமெரிக்க அதிபராயிருந்த ஒபாமாவுக்கு சொந்த வீடு இல்லை. அவரது துணை அதிபரான ஜோ பிடென் தமது மகனின் புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் பணக் கஷ்டப்பட்டு பின் ஒபாமாவிடம் கடன் வாங்கினார் என்னும் செய்தி தாங்கி வந்த வாட்ஸ் அப் செய்தி ஆங்கிலத்தில் கீழே. இது உண்மையென்றால் அமெரிக்க … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஒபாமா, ஜோ பிடென், வாட்ஸ் அப்\t| 1 Comment\nகாவல் துறையின் நிலை ஜல்லிக்கட்டு முடிவில்- தமிழ் ஹிந்து தலையங்கம்\nகாவல் துறையின் நிலை ஜல்லிக்கட்டு முடிவில்- தமிழ் ஹிந்து தலையங்கம் காவல் துறை மீதான விமர்சனகளுக்கு முடிவு இருக்க வாய்ப்பில்லை. அவை ஆதாரம் உள்ளவையே. ஜல்லிக்கட்டு முடிவில் இரண்டு எதிர் நிலைகள் இருந்தன. ஓன்று மாணவர் நடுவே வன்முறை மற்றும் ஜனநாயக விரோதம் வழிமுறையாகக் கொண்டோரின் ஊடுருவல் ; மறுபக்கம் காவல் துறைக்குத் தலையான வேலையான … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged காவல்துறை, சென்னை கலவரம், சென்னை காவல்துறை, சென்னை போலீஸ், சென்னை வன்முறை, ஜல்லிக்கட்டு போராட்டம், தலையங்கம், போலீஸ் தடியடி, போலீஸ் வன்முறை\t| Leave a comment\nஅவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம்\nஅவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம் யுனிசெப் அறிக்கைப் படி நாம் பிறந்த சிசுக்கள் மரிப்பதில் தெற்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில், சிசு மரண எண்ணிக்கை விகிதத்தில் ஆறாம் இடத்தில் இருக்கிறோம். மருத்துவப் பட்டப் படிப்புக்கு எவ்வளவு போட்டி சிறு பெரு நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் சிறு பெரு நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் எத்தனை மருத்துவ மனைகள் \nPosted in நாட் குறிப்பு, Uncategorized\t| Tagged அவமானம், கிராமப் புற வறுமை, கிராமப்புற வேலை வாய்ப்பு, ஜல்லிக் கட்டு, தாய் சேய் உடல் நலம், தினமணி தலையங்கம், பச்சிளம் குழந்தைகள் மறுப்பு, யுனிசெப்\t| Leave a comment\nதெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்\nதெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம் 1969 க்கு முன்பே மொழி வாரி மாநிலங்கள் உருவாகும் போது தெலுங்கானா தனியே மணிலா அந்தஸ்து பெரும் கோரிக்கை இருந்தது. 69 ல் கிடைத்ததெல்லாம் தெலுங்கானா சிறப்பு கவனம் பெரும் என்னும் வாக்குறுதி மட்டுமே. 45 ஆண்டுகள் கடந்து 2014 ல் மட்டுமே தெலுங்கானா உருவானது. அடிப்படையில் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், தெலுங்கானா, மனித நேயம், மாநில உரிமைகள், மொழிப் பற்று, வளைகுடா நாட்டுத் தமிழர்\t| 1 Comment\nகூட்டம் சிந்திப்பதில்லை எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் நேரில் கண்ட மிகப் பெரிய எழுச்சிகளை வரிசைப்படுத்துகிறேன். முதலாவதாக நான் பதின்களில் பார்த்த அதிர்வலை ‘நெருக்கடி நிலை பிரகடனம் ஆன போது. எதிரெதிர் கொள்கை உள்ள சோ-ஆர் எஸ் எஸ் , திமுக , கம்யூனிஸ்ட் இவர்களே அப்போது கருத்துக் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கலைஞர் கருணாநிதி … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, Uncategorized\t| Tagged எமெர்ஜென்சி, கலைஞர் கருணாநிதி, சிந்தனை, ஜல்லிக் கட்டு, பழ நெடுமாறன், புதிய சிந்தனை\t| Leave a comment\nமுரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும்\nமுரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும் முரட்டு தேசியம் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. வெகு காலமாக அமெரிக்காவும் தற்போது இந்தியாவும் மொழியும் தேசியம் அது. ‘என்ன நடந்திருந்தால் என்ன என்ன வேண்டுமானாலும் நடந்தாலும் என்ன என்ன வேண்டுமானாலும் நடந்தாலும் என்ன என் தேசம் இது என் தேசம் என்பதாலேயே அது பெருமையானது. அதைக் கொண்டாடுவதைத் தவிர்த்து நான் எதுவும் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இனவெறி, தமிழ்ப் பண்பாடு, நாசிசம், மதவெறி, மொழி வெறி, ஹிட்லர்\t| Leave a comment\nஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி\nஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி ஒரே குரலில் பத்திரிக்கை தொலைக்காட்சி சினிமா நடிகர் எல்லோரும் தமிழ் பண்பாட்டுக்கு வந்த எல்லா ஆபத்தும் ஜல்லிக்கட்டில் நீங்கும் என கர்ஜிக்கிறார்கள். நாதஸ்வரம் ஒரு தொலைக்காட்சியில் வருடம் எத்தனை மணி நேரம் வரும் என்று கூறுவது யாருக்கும் கடினம். நாட்டுப்புறக்கலைகள் , நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் … Continue reading →\nமிருகவதை – தவறான புரிதல்கள்\nமிருகவதை – தவறான புரிதல்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மிருக வதை பற்றி இப்போது சர்ச்சைகள் மிகுந்துள்ளன. இவை விவாதங்களாக மேம்படும் போது மிருகவதை பற்றிய ஒரு புரிதல் நிகழும். தமிழ் கூறும் நல்லுலகில் தலை சிறந்த சித்தனையாளர்களான கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் அசைவ உணவு உண்பதையும் மிருக வதையையும் ஒன்றாக்கிப் பேசியிருக்கிறார்கள். நடிகை திரிஷா மிருகவதை … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு, திரிஷா, மஞ்சு விரட்டு, மிருக வதை, peta\t| Leave a comment\n – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged . ராஜன் குறை, அ.மார்க்ஸ், அனார், உமாமகேஸ்வரி, எம் வி வெங்கட்ராம், எஸ்.ராமகிருஷ்ணன், க நா சுப்பிரமணியன், கி.ராஜநாராயணன், கிருஷாங்கினி, குட்டி ரேவதி, குறிஞ்சி வேலன், கோபி கிருஷ்ணன், சாரு நிவேதிதா, சி சு செல்லப்பா, சுகுமாரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன், தமிழவன், தி ஜானகிராமன், பாவண்ணன், பிரேம் ரமேஷ், மனுஷ்யபுத்திரன், ஷைலஜா\t| Leave a comment\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1063493", "date_download": "2021-03-06T09:07:20Z", "digest": "sha1:CO4YUK32DM6SRRNEJES6S6YEZRBWPTMA", "length": 2905, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கனரா வங்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கனரா வங்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:23, 14 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:56, 24 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:23, 14 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F", "date_download": "2021-03-06T08:14:46Z", "digest": "sha1:BAI2QGKMCS4BE2PEGBUXFZ74I4I73DH6", "length": 10414, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி? - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nவிக்கிப்பீடியாவை யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லது நகர்த்த முடியும். ஆங்கில விக்கிபீடியாவில் கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையை தொடங்க கணக்கு உருவாக்க வேண்டிய கட்டாயமில்லை.\nஏறக்குறைய 42,740 பதிவுசெய்த பயனர்கள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்தாலும், தமிழ் விக்கிபீடியா சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாய்ந்த 37 நிர்வாகிகள் பட்டியலில் உள்ளார்கள். நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிகள் உண்டு.\nதமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகி அணுக்கத்தை வழங்கக்கூடிய நான்கு \"அதிகாரிகள்\" உள்ளனர். ஆங்கில விக்கிப்பீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி அனைவரும் பயனர்களே).\nஎந்த ஒரு மாற்றமும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பிரதிபலிக்கும். எந்த ஒரு பயனரும் அம்மாற்றங்களை கவனித்து நடவடிக்கை எடுக்க முடியும்.\nஒவ்வொரு பயனரும் தனக்கு முக்கியமான கட்டுரைகளை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம். அக்கட்டுரைகளில் எவற்றையாவது யாரேனும் மாற்றும் பொழுது அம்மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்த பயனர் மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது புகுபதிகை செய்யும் பொழுதோ பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் அவ்வப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் மாற்றங்களை கவனித்த வண்ணமே இருப்பார்கள். ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இடம்பெறும் பொழுது அவற்றை அவர்கள் சீர்செய்ய முயல்வார்கள்.\nஒரு சில குறிப்பிட்ட பக்கங்கள் அடிக்கடி கீழ்த்தரமான மாற்றங்களுக்கு உட்படுமானால் அப்பக்கங்களை பூட்டு போட்டு வைக்கலாம். அதாவது நிர்வாகிகளைத் தவிர பொது பயனர்கள் மாற்ற முடியாதபடி தொகுப்புப் பக்கத்தை முடக்க முடியும். மேலும், முதற் பக்கம் போன்ற முக்கிய சில பக்கங்கள் இப்படி பூட்டு போடப்பட்டவையே.\nசில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபி முகவரி அல்லது பயனர் கணக்கை நிலையாகவோ குறிப்பிட்ட காலத்துக்கோ தடை செய்யலாம்.\nகட்டுப்பாடுகளை படிப் படியாக தேவைக்கேற்ப உபயோகப்படுத்த முடியும். தமிழ் விக்கிப்பீடியா தமிழ் ஆர்வலர்களிடம் பரந்த ஆதரவை கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம். குறைகள் இருந்தால் நேரடியாக கலந்துரையாடி சரி செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/top-20-hnis-have-rs-825-crore-in-their-pf-accounts-govt-022431.html", "date_download": "2021-03-06T08:38:47Z", "digest": "sha1:J2LB3P34TZO27VDIUPTTMYTIXTVMQQPB", "length": 23857, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..? தவறா..? | Top 20 HNIs have Rs 825 crore in their PF accounts: Govt - Tamil Goodreturns", "raw_content": "\n» 20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..\n20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..\n10 மாத சரிவில் தங்கம் விலை.. வேறு வாய்ப்பு கிடைக்காது..\n5 hrs ago சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\n5 hrs ago 10 மாத சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேறு வாய்ப்பு கிடைக்காது..\n6 hrs ago ஓரே நாளில் 5% உயர்வில் கச்சா எண்ணெய் விலை.. பயமுறுத்தும் பெட்ர���ல், டீசல்..\n6 hrs ago ஐடி துறையினருக்கு இது மிக நல்ல செய்தியே.. இது வேற லெவல் வளர்ச்சி.. மற்ற துறைகள் எப்படி\nNews பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கிய அதிமுக... கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது\nAutomobiles பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா\nSports தெறிக்க விட்ட சேவாக்; கிளாசிக் ஷாட்டால் பிரமிப்பூட்டிய சச்சின்... சொர்க்கத்தில் மிதந்த ரசிகர்கள்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிஎப் மற்றும் விபிஎப் திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாகச் செய்யப்படும் முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விதிப்பின் படி கணக்கிடப்படும் என அறிவித்தது.\nஇந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது பிஎப் முதலீட்டில் மீது அதிகப்படியாக முதலீடு செய்வது யார் என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.\nபிஎப் முதலீட்டுச் சேவை ஊழியர்கள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டு, நடுத்தர மக்கள் வரிச் சலுகை பெற வேண்டும் என்பதற்காக அதன் மீதான வருமானத்திற்குச் சலுகை அளிக்கப்பட்டு. இந்நிலையில் பிஎப் அமைப்பிலிருந்து வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.\nஇந்தப் பிஎப் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக லாபம் அடைவது சாமானிய ஊழியர்கள் அல்ல என்றும் அதிகச் சொத்து மதிப்புக் கொண்ட தனிநபர்கள் தான் இதன் மூலம் அதிகளவில் பயன் அடைகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதன் படி ஒரே பிஎப் கணக்கில் சுமார் 103 கோடி ரூபாய் உள்ளதாகப��� பிஎப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து டாப் 5 கணக்கில் 103 கோடி ரூபாயை தொடர்ந்து, 85.6 கோடி ரூபாய், 85 கோடி ரூபாய், 72.8 கோடி ரூபாய், 47 கோடி ரூபாய் என வரி சலுகைக்காக முதலீடு செய்யப்பட்டு உள்ளது.\nஇதன் மூலம் டாப் 20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாயும், டாப் 100 கணக்குகளில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை உள்ளது. இதன் மூலம் HNI பிரிவு கணக்காளர்கள் மட்டும் சராசரியாக 5.9 கோடி ரூபாய் அளவிலான நிதியை பிஎப் கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 50.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.\nஇந்தியாவில் மொத்தமாக 4.5 கோடி ஊழியர்கள் பிஎப் கணக்குகளை வைத்துள்ளனர், இந்தக் கணக்குகளில் மொத்தம் 62,500 கோடி ரூபாய் அளவிலான நிதி உள்ளது.\nதற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி டாப் 100 கணக்குகளில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை உள்ளது. இந்த நிலையில் பிஎப் முதலீட்டின் மீது வரி சலுகை குறைத்துள்ளது சரியா.. தவறா.. இந்தத் பிஎப் முதலீட்டு வரி சலுகையால் யார் அதிகம் லாபம் அடைகிறார்கள் என்பதைக் கமெண்ட் பதிவிடும் இடத்தில் சொல்லுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாத சம்பளதாரர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் முதல் புதிய விதிகள் அமல்.. கவனமாக இருங்கள்..\nBHEL நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..\nவாகன அழிப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும்.. செலவினங்களை குறைக்கும்..\nதனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..\nமாத சம்பளக்காரர்களே.. இனி உங்கள் ஓய்வூதியம் குறையலாம்.. கவனமா இருங்க..\n83 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.. HAL நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய்க்கு டீல்..\nமத்திய அரசின் வரி வருவாயில் ரூ.5 லட்சம் கோடி துண்டு விழும்.. மத்திய அரசு மதிப்பீடு..\nபுதிய வரலாற்று உச்சத்தில் நிஃப்டி.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\n4 லட்சம் கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nஎது பெஸ்ட்.. புதிய வரி கணக்கீட்டு முறையா.. பழைய வரி கணக்கீட்டு முறையா..\nசெம குஷியில் முதலீட்டாளர்கள்.. பட்ஜெட் எதிரொலி.. கிட்டதட்ட 1,200 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nபட்ஜெட் அறிவிப்பால் விலை உயர வாய்ப்பில்லை.. 'குடி'மக்கள் ஹேப்பி..\nஅமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெட��த்தது புதிய சர்ச்சை..\n1,243 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..\nதங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/clothing-care/party-without-worry-of-food-stains.html", "date_download": "2021-03-06T09:18:26Z", "digest": "sha1:DS5WDH7SV2LOTRVHC3CW77HVQXTXQB6T", "length": 10544, "nlines": 55, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் ஆடைகளில் சிந்திய உணவுக் கறைகள் பற்றி கவலையின்றி பார்ட்டியை கொண்டாடுதல்!", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் ஆடைகளில் சிந்திய உணவுக் கறைகள் பற்றி கவலையின்றி பார்ட்டியை கொண்டாடுதல்\nஉங்கள் ஆடைகளில் சிந்திய உணவுக் கறைகள் பற்றி கவலையின்றி பார்ட்டியை கொண்டாடுதல்\nஒரு பார்ட்டியில் உங்கள் ஆடையில் ஏதேனும் உணவு சிந்தி விட்டதா பதட்டம் வேண்டாம் இதோ உங்கள் ஆடைகளில் இருந்து அந்த உணவுக் கறைகளை அகற்ற எளிய முறை.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௮ அக்டோபர் ௨௦௧௯\nபார்ட்டி என்பது அனைவரும் ஆசைப்படும் ஒன்றுதான். ஆனால், மக்கள் விரும்பாதது என்னவென்றால், அவர்களின் ஆடைகளில் உணவுப் பொருளோ அல்லது ஒயினோ சிந்தி விடக் கூடாது என்பதே. என்னதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் உணவு தவறுதலாக சிந்தி விடலாம். ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆடையில் ஒரு கறை ஏற்பட்டு விட்டால் அதனால் உற்சாகம் குறைய விட்டு விடாதீர்கள். இதற்கு என்ன செய்யலாம் என்றால் நீங்கள் அதைப் பார்த்தவுடன் உடனடியாக அந்தக் கறையை சுத்தம் செய்துவிட வேண்டும். பல்வேறு விதமான கறைகளை சுத்தப்படுத்தும் முறை கிட்டத்தட்ட ஒரேபோல் தான் இருக்கும். எனினும், நீங்கள் இந்த முறையை ஓரு சிறிதளவு மாற்றத் தேவையிருக்கலாம். அது அந்தக் கறையின் முக்கிய அம்சத்தைப் பொறுத்தது.\nசரி எப்படி என்று பார்ப்போம்\n1. ஆயில் மற்றும் வெண்ணெய் கறைகளை அகற்றுதல்\nகறை ஏற்பட்ட ஆடை பகுதியில் இரு பக்கங்களிலும் சிறிதளவு மாவு, டால்கம் பவுடர�� மற்றும் கார்ன்ஸ்டார்ச்-ஐ தூவுங்கள். அப்படியே 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பின்பு பவுடரை உதறி கறை இன்னும் இருக்கிறதா என்று பாருங்கள். கறை போகவில்லை எனில் சில மிதமான டிஸ்வாஷிங் ஜெல் மூலம் இதமாக துடையுங்கள். பின்பு வெதுவெதுப்பான நீரில் ஆடையை அலசி விடுங்கள்.\n2. டீ மற்றும் காஃபி கறைகளை அகற்றுதல்\nஒரு பாத்திரத்தில் 1/2 அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு 2 மேஜைக்கரண்டி வினிகரை ஊற்றி கலக்குங்கள். கறை ஏற்பட்ட ஆடை பகுதியில் இந்தக் கரைசலால் ஒற்றிய பின்பு ஆடையை அலசி விடுங்கள். கறை முழுவதும் போகும் வரை மீண்டும் மீண்டும் இப்படி செய்யுங்கள்.\n3. கெட்ச்அப் கறைகளை போக்குதல்\nகறைகள் பட்ட ஆடையை பைப்பில் இருந்து விழும் குளிர்ந்த தண்ணீரில் கழுவி அலசுங்கள். அதன் பின் அதன் மீது சிறிதளவு வினிகர் தடவுங்கள். நீங்கள் உங்கள் லாண்டரியில் இந்த ஆடையை சலவை செய்யப்போடும் முன்பு கறை பட்ட பகுதியில் சிறிதளவு கரைக்கப்பட்ட டிடர்ஜெண்டை தடவ வேண்டும்.\n4. ரெட் ஒயின் கறைகளை அகற்றுதல்\nஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி வினிகர் மற்றும் 1/2 கப் ரப்பிங் ஆல்கஹால் (அல்லது ஹாண்ட் ஸானிடைசர்) நன்கு கலந்து கலவை ஆக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையில் ஒரு துணியை முக்கி அந்த துணியால் கறையை துடையுங்கள். இந்த ஒயின் திரவம் முழுமையாக உறிஞ்சப்பட்டு கறை மறையும் வரை தொடர்ந்து துடையுங்கள். அதன் பின் உங்கள் வழக்கமான சலவையில் இந்த ஆடையையும் சேர்த்து சலவை செய்து விடலாம்.\nஇந்த விவேகமான மற்றும் ஆற்றல்மிக்க சுத்தப்படுத்தும் டிரிக்குகள் மூலம் நீங்கள் கவலையேதும் இன்றி உங்கள் பார்ட்டியை உற்சாகமாக கொண்டாடலாம்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௮ அக்டோபர் ௨௦௧௯\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவது பற்றி கவலைப்படுகிறீர்களா இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றி கிருமிகளை தொலைவில் வைத்திருங்கள்.\nதொற்று நோய் பாதிக்காமல் உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக்கொள்ளவும்.\nஇந்த காய்ச்சல் பருவகாலம், உங்கள் குழந்தைகளின் கேளிக்கையை கெடுப்பதற்கு அனுமதிக்காதீர்\nவீட்டில் நம் நேசிப்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்.\nநீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணா கிருமிகள் தொற்றுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொ���்ளுங்கள்\nஉங்கள் லெதர் ஜாக்கெட்டுகளை நீண்ட காலம் புதிது போல வைப்பதற்கு அவசியமான குறிப்புகள்\nஉங்கள் வௌ்ளை சோபாவில் உங்கள் குழந்தை சர்பத்தை சிந்திவிட்டதா இந்த எளிய குறிப்புகளை செய்து பாருங்கள்.\nஉங்கள் பட்டு குர்த்தாவின் மீது குழந்தையின் பால் சிந்திவிட்டதா இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி நீக்கவும்.\n© ௨௦௨௧ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/feb/19/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3565922.html", "date_download": "2021-03-06T08:24:01Z", "digest": "sha1:IC42B7AQNRU4XC2XRJX4YRYSJIZN2A7O", "length": 16660, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயிா்க்கடன் தள்ளுபடியில் குழப்பம்: விவசாயிகள் அதிருப்தி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபயிா்க்கடன் தள்ளுபடியில் குழப்பம்: விவசாயிகள் அதிருப்தி\nதமிழக அரசு அறிவித்த பயிா்க்கடன் தள்ளுபடியில் குழப்பம் நிலவுவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா்.\nகூட்டுறவுச் சங்கங்களில் ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்ற பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான அரசாணையும் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யும் பணியும் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது.\nஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கப்படவில்லை என்ற புகாா் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடன் பெற்றுள்ளனா். எனவே, பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பால், விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்துக்காக விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளு��டி செய்ய வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் அசல், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2016 - 17 ஆம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் முழுவதும் வறட்சி காரணமாகக் குறுகிய காலக் கடன் என்பதை, மத்திய காலக் கடனாக மாற்றி அமைத்ததை இந்தத் தள்ளுபடி அறிவிப்பில் சோ்க்கவில்லை. தமிழகம் முழுவதும் சுமாா் 1.04 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய காலக் கடனாக ஏறத்தாழ ரூ. 650 கோடி நிலுவையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். இது தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா்.\nஇதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கக் கௌரவத் தலைவா் நெடாா் எஸ். தா்மராஜன் தெரிவித்தது:\nகடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக குறுகிய காலக் கடன் நிலுவையை மத்திய காலக் கடனாக 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அரசு காலஅவகாசம் வழங்கியது. ஆனால், அதைத் தொடா்ந்து கஜா புயல் உள்ளிட்ட பேரிடா் காரணமாக விவசாயிகளால் இத்தொகையைத் திரும்பச் செலுத்த இயலவில்லை. இதனால், அப்போது மாற்றியமைக்கப்பட்ட மத்திய காலக் கடன் தொடா்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இதுபோல, தஞ்சாவூா் வட்டாரத்தில் மட்டுமே விவசாயிகள் பெயரில் ரூ. 3.63 கோடி நிலுவையில் உள்ளது. இப்பிரச்னை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.\nஇதை அலுவலா்கள் முறையாகவும், விரிவாகவும் குறிப்பிட்டு அரசுக்குப் பரிந்துரைக்கவில்லை. இதனால்தான் அரசு அறிவிப்பில் மத்திய காலக் கடன்கள் இடம்பெறாமல் போய்விட்டது. இதற்கு அலுவலா்களின் தவறான அணுகுமுறையே காரணம் என்றாா் தா்மராஜன்.\nஇதுகுறித்து கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தது:\nகுறுகிய காலக் கடன்கள் என்பது ஓராண்டுக்கு உள்பட்டது. ஓராண்டுக்கு மேற்பட்டவை மத்திய காலக் கடன்களாக உள்ளன. இந்தத் தள்ளுபடி அறிவிப்பில் ஜனவரி 31ஆம் தேதி வரையிலான குறுகிய காலக் கடன்கள், நகையீட்டுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே குறுகிய காலக்கடன், மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதையும் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. ஓராண்டு காலப் பயிா்க் கடன்கள், நகைக் கடன்களை மட்டுமே தள்ளுபடி ச���ய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் கேட்டுக் கொண்டதன்படி, இதுதொடா்பாக அரசுக்கு எழுதி அனுப்பியுள்ளோம். அங்கிருந்து வரும் பதில் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அலுவலா்கள்.\nகடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டதால்தான் விவசாயிகளின் குறுகிய காலக் கடன்கள் மத்திய காலக் கடன்களாக மாற்றப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி அரசே இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இப்போது கடன் தள்ளுபடியில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய காலக் கடன்களையும் தள்ளுபடி செய்யாமல் இருப்பது பாரபட்சமான நடவடிக்கை என விவசாயிகள் அதிருப்தியுடன் கூறுகின்றனா்.\nதொடா்ந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்தியகாலக் கடனையும் தள்ளுபடி செய்யும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=13145", "date_download": "2021-03-06T08:29:19Z", "digest": "sha1:TSNA3BT5OFI6FCZOWV2N4LSG5XRDQKI2", "length": 8409, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Mutharkanal - முதற்கனல் » Buy tamil book Mutharkanal online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜெயமோகன் (Jeyamohan)\nபதிப்பகம் : நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)\nநாளைக்கும் வரும் கிளிகள் புறப்பாடு\nமகாபார��ம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது. அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.\nஇந்த நூல் முதற்கனல், ஜெயமோகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum\nநாவல் கோட்பாடு - Novel (Kotpadu)\nபுல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam\nசிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇராபர்ட் பிராஸ்ட்டும் கண்ணதாசனும் - Robert brasttum Kannadhasanum\nநாகரிகத்தின் எதிர்காலம் - Naagarigaththin Edhirkaalam\nகடலோடியின் கம்போடியா நினைவுகள் - Kampodia Ninaivugal\nஉயிரியல் பார்வை - Uyiriyal Paarvai\nகச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாளைக்கும் வரும் கிளிகள் - Naalaikkum Varum Kiligal\nவிலங்குப் பண்ணை - Vilangu Pannai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/90276-", "date_download": "2021-03-06T09:10:34Z", "digest": "sha1:XXQZYXWFBBT6BPPTR5FAZ2DBI26OZX3N", "length": 7742, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 January 2014 - எண்களில் மருத்துவம் | Medicine in numbers - Vikatan", "raw_content": "\nபுற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை...\nசர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு\nஇதயத்தை வருடும் இதமான பழக்கங்கள்\nதசை நார் கிழிவும்... ஆயுர்வேதத்தில் தீர்வும்\nகொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்\nகிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி\nஎடை குறைப்புக்கு எளிய பயிற்சி\nவைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-23\nசித்த மருத்துவம் சிறப்பான் தீர்வு 24\n மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை இடலை இட்லி\nபருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்\nநலம் நலம் அறிய ஆவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mypno.blogspot.com/2009_01_14_archive.html", "date_download": "2021-03-06T08:18:42Z", "digest": "sha1:X5KOXO73CVACYL4QUOB5FEIPO24PJQSC", "length": 30481, "nlines": 839, "source_domain": "mypno.blogspot.com", "title": "01/14/09 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nby: hameed maricar புதன், 14 ஜனவரி, 2009 4 கருத்துரைகள்\nகடந்த ஆண்டு இறுதியில் 29/11/08 அன்று புனித ஹஜ் பயணம் சென்று இருந்த 25 ஹஜ்ஜாஜிகளும் அல்லாஹ்வின் கிருபையால் புனித ஹஜ் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை சரியாக 9.00 மணி அளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளி வந்து அடைந்தனர்,இவர்களை வரவேற்க ஏராளமான ஊர் மக்கள் மீராபள்ளியில் திரண்டு வந்து ஹாஜிகளை ஆரத்தழுவி முலாகத் செய்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க>>>> \"ஹாஜிகள் வருகை\"\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 2 கருத்துரைகள்\nபுவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி இராமஜெயம் அவர்கள் MYPNO.COM இணையத்திற்கு பிரத்யேகமாக அளித்த சிறப்பு பேட்டி.... இன்னும் ஒரு சில தினங்களில்.\nமேலும் வாசிக்க>>>> \"செல்வியின் செவ்வி - MYPNO Exclusive\nகல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு பின்னாலே தோன்றிய மற்ற குடிகளை போல வாழ்ந்து வரும் தமிழ் பெருமக்களாகிய நாம் சிறப்புற கொண்டாடும் காவிய விழா பொங்கல்.\nஎமது சிறு வயதுகளில் பொங்கல் என்பது இப்போது போல் ஒரு சிறு விழா அல்ல. பெரும் கேளிக்கைக்கும், பிராவகமெடுத்து பொங்கும் சந்தோஷமுமாக ஒரு திருவிழாவாக பொங்கல் இருந்ததை (நான் கூட) கண்டுள்ளேன். அப்போதே எனது பாட்டன் தனது கால பொங்கல் வைபவ நிகழ்வுகளை வர்ணிக்கும் போது ஏக்கமாக இருக்கும்.\nசிறுபிராயம் என்பதனால் நம்மை மிகவும் கவரும் மாட்டுப்பொங்களில் மாடுகள் கூட எங்களுடன் கூடி களிப்பதாக (கொடுமை படுத்துகிறோம் அதை) பதிந்த நம்பிக்கை இன்னும் தேயவில்லை.\nஎங்களின் சிறு விளையாட்டு பானைகளில் பொங்கி வரும் சிறு அழுக்கு கூழை ஆளுக்கு இரண்டு மில்லிலிட்டர் பகிர்ந்து குடிப்பதில் பொங்கல் தனது மதிப்பை பெருந்தன்மையாக பெற்றுக்கொள்ளும்.\nமற்றைய பண்டிகைகளை போல் இல்லாமல் இதற்க்கு வரும் ஐந்து ���ாட்கள் லாங் லீவ் கூட பொங்கலை நாம் நேசிப்பதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்னவோ..\nஆனால் தற்போதைய பொங்கல் கொண்டாட்டம் அச்சமூட்டுவதாக உள்ளது... தற்போதைய சிறார்கள் ஓடி ஆடி பாடி திரிவதை விட்டு இரண்டுக்கு இரண்டு சைஸ் பெட்டிக்குள் தங்கள் இயலுமையை (potential) தொலைத்த்விட்டு சப்பானிகளாய் முடங்கி போய் ஸ்ரேயாவையும், படிக்காதவனையும், அபத்த காமடிகளையும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு தங்களது பொழுதுகளை கழிப்பதை பார்க்கும் பொது அச்சமாகத்தான் உள்ளது. அதை விட ஆபத்து முன்னுதாரணமாக திகழ வேண்டிய பெற்றோர்கள் தங்கள் வேலைய்களை விட்டு விட்டு தாங்களே இந்த கூத்துக்களை பார்த்து கும்மியடிப்பது தான்.\nகிராமங்கள் கூட இதற்க்கு விதிவிலக்கு இல்லாத களமாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.\nஐயாயிரம் ஆண்டுகள் முன்பு, எந்த மதமும் சாராமல் தஸ்யுக்களாக சிந்து சமவெளியில் வாழ்ந்த எமது பெரு முன்னோர்களின் பிற்கால அடையாள மிச்சமாக எஞ்சியிருப்பதாக தோன்றும் இந்த அழகிய நிகழ்வு இன்று அதன் சாரம் இழந்து மற்றொரு விடுமுறை நாளாக மாறிவிட்ட கொடுமை கண்டு மனம் கனக்கிறது.\nஇந்த நாளில் கேமரா எடுத்து கொண்டு அலைந்ததில் ஊரின் இரண்டு மூன்று தெருமுக்குகளில் கரும்பு விற்பனை சூடு பிடித்து ஓடி கொண்டிருந்தது. அகரம் அருகில் சில பெண்கள் புது பானை சுமந்து நாளை பொழைப்பை பற்றி பேசி கடந்து சென்றனர். வழக்கம் போல் டாஸ்மாக்இல் விற்பனை படுஜோர். நான் நடிகையா வராமல் இருந்தால் கண்டிப்பாக டாக்டர் ஆகா வந்திருப்பேன் என்று ஒரு வீட்டில் இருந்து ஒலித்த so called நடிகையின் குரலில் மறைந்து அமிழ்ந்து போய் கொண்டிருந்தது பொங்கல் கொண்டாட்டம்.\nநல்லவேளை அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி. இல்லை.\nமேலும் வாசிக்க>>>> \"பொங்கல் ஓ பொங்கல்\"\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்ற���ம் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/nirmala-nursing-home-hardoi-uttar_pradesh", "date_download": "2021-03-06T07:32:19Z", "digest": "sha1:VE6LEG52X6B6TJPMDVZWTWRWLTHLEHI2", "length": 5974, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Nirmala Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/mary-kom", "date_download": "2021-03-06T08:48:35Z", "digest": "sha1:POENTMBWQUVJLLRIS7AZT52442I75QE4", "length": 4368, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோம் நிகாத்தை வீழ்த்தி அசத்தல்\nநான் இதை ஆரம்பிக்கல... என்னால் எந்த குழப்பமும் இல்ல: கொந்தளித்த மேரி கோம்\nஅரையிறுதியில் மேரி கோம் ஏமாற்றம்: புது சாதனையுடன் வெண்கலம் வென்று ஆறுதல்...\nமேரி கோம், சிந்து பெயர்களை பத்ம விருதுக்கு பரிந்துரை செய்த விளையாட்டு அமைச்சகம்\nகுத்துச் சண்டை: 5வது தங்கம் வென்ற மேரி கோம்\nMary Com: உலககோப்பை குத்துச்சண்டை: 6வது முறையாக சாம்பியன் பட்டம், மேரிகோம் உலக சாதனை\nதர வரிசைப் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம்\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தல பட வில்லன்\nThe Best of 2018: விளையாட்டு உலகில் 2018ல் நிகழ்ந்த சில உலக சாதனைகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/nyks-erode-recruitment-2021/", "date_download": "2021-03-06T08:16:51Z", "digest": "sha1:5CFYWYEWB4NSXWN2DSXPZVSRLCB6AUL3", "length": 6132, "nlines": 88, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "ஈரோடு நேரு யுவ கேந்திர சங்கதன்னில் 10th படித்தவருக்கு வேலை!", "raw_content": "\nHome 10th Jobs ஈரோடு நேரு யுவ கேந்திர சங்கதன்னில் 10th படித்தவருக்கு வேலை\nஈரோடு நேரு யுவ கேந்திர சங்கதன்னில் 10th படித்தவருக்கு வேலை\nNehru Yuva Kendra Sangathan-யில் காலியாக உள்ள National Youth Volunteers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 05/02/2021 தேதி முதல் 20/02/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.\nNational Youth Volunteers பணிக்கு Various காலிப்பணியிடங்கள் உள்ளன.\nNational Youth Volunteers பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nNational Youth Volunteers பணிக்கு மாதம் Rs.5000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 20/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nஎண்- 93, அவ்வையார் கிழக்கு வீதி, E.B காலனி, கலெக்டர் ஆபிஸ் (po) ஈரோடு -638011\nஇந்திய கடற்படையில் 10த் முடித்தவருக்கு வேலை 1159 காலிப்பணியிடங்கள்\nநாமக்கல் தனியார் நிறுவனத்தில் Sales & Marketing வேலை டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க\nஈரோடு மாவட்டத்தில் 10த் படித்தவருக்கு Saleman வேலை 30 காலி பணியிடங்கள்\nDiploma முடித்த Fresher க்கு சென்னையில் அருமையான வேலை Technical supervisor வேலை\n 10த் முடித்தவர்களுக்கு OPERATOR வேலை\nதிருப்பூரில் Quality controller பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் 12த் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெங்களூர் SBI -யில் 70 காலிப்பணியிடங்கள் மாதம் ரூ.41,000/-வரை சம்பளம்\nகோவை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nகரூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nதிருநெல்வேலி மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:54:36Z", "digest": "sha1:UX5CAPKORJU25Z4MBPFXF6UT5JNFQOZK", "length": 1922, "nlines": 51, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சிறந்த கார் tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nHome Tags சிறந்த கார்\n2019 ஆம் ஆண்டின் சிறந்த கார் : மாருதி ஸ்விஃப்ட்\nநிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது\nரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்\nஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது\nரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nகுறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/?hl=ar", "date_download": "2021-03-06T08:04:31Z", "digest": "sha1:HAFAKRKSBSVXXAY2ZLY4BKZYPVBEPWGV", "length": 14217, "nlines": 137, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் உலகம்", "raw_content": "\nதொழிநுட்பக் கல்லூரிகளின் கற்கை நெறிகளுக்கான மாணவர் பதிவு - 2018\nதொழிநுட்பக் கல்லூரிகளின் கற்கை நெறிகளுக்கான மாணவர் பதிவு - 2018 பின்வரும் பல்வேறு துறைசார் க…\nஇன்றைய Sunday Observer (2017.10.22) பத்திரிகையில் வெளியான அரச தொழில் வாய்ப்புக்கள்.\n1. பதவி வெற்றிடம் - இலங்கை வாயம்ப பல்கலைக்கழகம். 2. வெற்றிடங்கள் - துறைமுகங்கள் மற்றும்…\nMBA in HRM - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மேற்படி பட்டப்படிப்பு கற்கைநெறிக்காக விண்ணப்பங்க…\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மேற்படி கற்கைநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின…\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற…\nஇன்றைய அரச தொழில் வாய்ப்புக்கள் - 2017.10.19\n1. பதவி வெற்றிடம் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம். 2. பதவி வெற்றிடங்கள் - மாகாண சபைகள் மற்றும்…\nபதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.\nபதவி வெற்றிடம் - மொழிபெயர்ப்பாளர்கள் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம். தமிழ் - ஆங்கிலம் | சிங்…\nஅரபு மொழிபெயர்ப்பாளர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்.\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகதில் மொழிபெயர்ப்பாளர் (அரபு) பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்…\nபதவி வெற்றிடங்கள் - General Assistant : இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nபதவி வெற்றிடங்கள் - General Assistant (Civil) : இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம். முழு விப…\nகளனி பல்கலைக்கழகதினால் வழங்கப்படும் மேற்படி பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ம…\nInstitute of Quantity Surveyors Sri Lanka இனால் நடாத்தப்படும் மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பங்க…\nடிப்ளமோ கற்கைநெறி - ஆய்வுகூட தொழிநுட்பம் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகதினால் வழங்கப்படும் ஆய்வுகூட தொழிநுட்ப டிப்ளமோ கற்கைநெறிக்கான விண்ணப்பங…\nகொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. …\nபதவி வெற்றிடம் - விளையாட்டு உத்தியோகத்தர் : தென் மாகாண சபை.\nமேற்படி வெற்றித்திற்காக வேண்டி தகுதியுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…\nஅலுவலக உதவியாளர்கள் (08) - தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம்.\nதேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிருவகத்தின் மேற்படி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.…\nபட்டபின் படிப்பு கற்கைநெறிகள் - கணனி விஞ்ஞானம் / தகவல் தொழிநுட்பம் : University of Colombo School of Computing.\nபட்டபின் படிப்பு கற்கைநெறிகள் - கணனி விஞ்ஞானம் / தகவல் தொழிநுட்பம் : University of Colombo Scho…\nகொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மேற்படி டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோர���்படு…\nStaff Assistant - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மேற்படி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரம…\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்.\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு …\nபதவி வெற்றிடங்கள் - கொழும்பு பல்கலைக்கழகம்..\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ம…\nஇலங்கை கடற்படையின் மேற்படி கற்கைநெறியுடன் சேர்ந்த தொழில்வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின…\nM.Sc in Computer Science (2017/2018) - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம். மேற்படி பட்டப்படிப்பிற்…\nபதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம். …\nபதவி வெற்றிடங்கள் - Tea Research Board..\nபதவி வெற்றிடங்கள் - Tea Research Board.. பின்வரும் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோ…\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்..\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் (திருகோணமலை வளாகம்). முழு விபரம்: …\nபுதிய கற்கைநெறிகள் - (NAITA) தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை..\nபுதிய கற்கைநெறிகள் - (NAITA) தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை..\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 91\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 102\nLet's speak English | ஆங்கிலத்தில் பேசுவோம் | பகுதி 87\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 95\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 94\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-06T07:48:27Z", "digest": "sha1:AQFHX47NBHNIGTG3Q72GQP2GCEG2BLYF", "length": 10226, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "செப்டம்பரும் கை விட்டது! கார் தயாரிப்பு நிறுவனங்களின் தொடரும் சோகம்! - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா செப்டம்பரும் கை விட்டது கார் தயாரிப்பு நிறுவனங்களின் தொடரும் சோகம்\n கார் தயாரிப்பு நிறுவனங்களின் தொடரும் சோகம்\nகடந்த செப்டம்பர் மாதத்திலும் வாகன விற்பனை மந்தகதியில் இருந்ததால் முன்னணி வாக�� தயாரிப்பு நிறுவனங்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.\nகடந்த ஓராண்டு காலமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக விற்பனை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. விற்பனையை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை குறைப்பு மற்றும் அதிரடி சலுகைகளை வழங்கின. ஆனாலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதமும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது.\nஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் உள்நாட்டில் மொத்தம் 9,301 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதேசமயம் 2018 செப்டம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 14,820 கார்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் விற்பனை 37 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பரில் மொத்தம் 57,705 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 8.1 சதவீதம் குறைவாகும். 2018 செப்டம்பர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 62,757 கார்களை விற்பனை செய்து இருந்தது.\nநாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸின் விற்பனை நிலவரமும் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. டாடா மோட்டார்ஸ் கடந்த செப்டம்பரில் மொத்தம் 36,376 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 48 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் 69,991 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருந்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தில் வாகன விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.\nமுதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் என்பதால் ஐந்து மாநிலங்களும் கூட்டணி, தொகுதி பங்கீடு என்று பரபரப்பாக இருக்கிறது....\n“தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” – தூத்துக்குடி ஆட்சியர்\nதூத்தக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழ��யர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென, ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டார்.\n‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nசட்டமன்ற தேர்தலில் கூட்டணியமைக்க திமுகவுடன் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ கருணாஸ் இன்று...\nசீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா.. வைகோவை கதறவிடும் திமுக\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்து வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/33777/", "date_download": "2021-03-06T07:38:53Z", "digest": "sha1:UPKGUF5YY7DP3I34QV53EROQT37PA5DT", "length": 26791, "nlines": 323, "source_domain": "tnpolice.news", "title": "பழவேற்காட்டில் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nவாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு\nகொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 05/03/2021\nமதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு\n46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்\nஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nபழவேற்காட்டில் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வட மேற்கு மண்டல துணை இயக்குனர் திரு.சத்யநாராயணன் தலைமையில், நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில், புயல் மற்றும் பெரு மழையால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிய பொது மக்களை மீட்பது குறித்து தீயணைப்பு பணியாளர்கள் ஒத்திகை செய்து காண்பித்தார்கள்.\nகுறிப்பாக ரப்பர் படகு மூலம் குடியிருப்புகளை தண்ணீர் தண்ணீரில் மூழ்கிய நபர்களை மீட்பது,கயிறுகள், லைப்பாய், லைப் ஜாக்கெட், டைவிங் சூட் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி மனித உயிர்களை காப்பாற்றுவது மற்றும் பொதுமக்களின் இருப்பிடத்தில் உள்ள எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களின் காப்பாற்றுவதற்கு குறித்த பல்வேறு மீட்பு பயிற்சி மற்றும் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.\nஇந்த பயிற்சியில் திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், திருவண்ணாமலை மாவட்ட அலுவலர் முரளி,காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர் குமார்,வேலூர் மாவட்ட அலுவலர் லஷ்மி நாராயணன்,பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா,பொன்னேரி தீயணைப்புத் துறை ஆய்வாளர் சம்பத்,பொன்னேரி மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஞா.அஜய் ஆனந்த்,பழவேற்காடு மீன்வள ஆய்வாளர் உ.உத்தண்டுராமன், பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், மற்றும் துணைத் தலைவர் கோட்டைக் குப்பம் சந்திரசேகர், மீனவ பிரதிநிதிகள் அரங்கம்குப்பம் குப்பன், வைரவன் குப்பம் ஞானமூர்த்தி மற்றும் 20 கமாண்டோ வீரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.\n413 மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய […]\nமதுரை மாநகர காவல்துறையில் பதியப்பட்ட குற்ற வழங்குகள்\nஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் காவல்துறையினருக்கு வழங்கும் விபத்து காப்பீடு சலுகைகள்\n7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு\nமக்கள் சேவையில் ஈடுபட்ட ஆய்வாளருக்கு கொரோனா\nகாணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்த காவல்துறையினர். புகார் அளித்தவர்களிடம் ஒப்படைப்பு\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய மதுரை மாணவன் கிஷோருக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீக��ரம் பெற்று தர கோரிக்கை (3,067)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,768)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,850)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,845)\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nவாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு\nகொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 05/03/2021\nமதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் த���டி […]\nவாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ந்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை,நிலைகண்காணிப்புக்குழு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். தேர்தல் […]\nகொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன் […]\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 05/03/2021\nமனைவி கொலை, மரண தண்டனை தீர்ப்பு சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், 16.02.2012ல் அவரது மனைவி மோனாம்பாளை கொலை செய்த வழக்கில், கண்ணனுக்கு மரண […]\nமதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு\nமதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி மதுரை மார்ச் 5 மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார். மதுரைமுனிச்சாலை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/61155/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-06T07:50:59Z", "digest": "sha1:57BO5ZFSS5TM24AXGFKJR7KBBUJ556WE", "length": 12267, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "காதலையும் ஊடலையும் சுவைபட சொல்லும் அகப்பாடல்கள் | தினகரன்", "raw_content": "\nHome காதலையும் ஊடலையும் சுவைபட சொல்லும் அகப்பாடல்கள்\nகாதலையும் ஊடலையும் சுவைபட சொல்லும் அகப்பாடல்கள்\nபழங்கால தமிழ் மக்களின் வாழ்வியல், ஒழுக்கம், ஒழுக்காறுகள், உர���மைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை சங்க இலக்கிய பாடல்கள் 'குன்றின்மேல் இல்ல விளக்கு' போல் தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களின் மரபுகளை தேனாக சங்க இலக்கியம் எடுத்துரைக்கிறது.\nதிணைகள் என்ற சொல்லிற்கு எண்ணற்ற பொருள் உண்டு. நிலம், மண், பூமி, ஒழுக்கம், நிகழ்விடம் போன்றவைகள் இருந்தாலும் நிலமும் பொழுதும் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே பிற பொருட்கள் விளக்கப்படுகின்றன.\nஐவகை திணைகளில் வாழ்ந்த மக்களின் உலகியல் சார்ந்த வாழ்வை அறம் என்றும், இல்லறம் சார்ந்த வாழ்வை புறம் என்றும் பகுக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நூல்களில் அனைத்து பாடல்களும் அடக்கம்.\nபழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய 'காதல் வாழ்வை', களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு 'அவர்களின் இல்லற வாழ்வு', கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது.\nஇவை சார்ந்த நிகழ்வுகளும், அதன் கதாப்பாத்திரங்களும் அகப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது. காதலனும், காதலியும் தலைவன், தலைவி என்று வர்ணிக்கப்பட்டாலும் பாங்கனும் (நண்பன்), பாங்கியும் (தோழி) இல்லாமல் எவ்வாறு காதல் வளர்ப்பது\nஎதிர்பாராத சூழ்நிலையில் காதலன் காதலி சந்தித்தல், நல்ஊழின் ஏவலால் காதல் வயப்படுதல், இயற்கைப்புணர்ச்சி தெய்வப்புணர்ச்சி என்று கூறப்படுகிறது. அம்பு பட்ட யானை சினம் கொண்டு ஓடி வரும் பொழுது காதலன் காதலியை காப்பாற்றுகிறான். இருவருக்குள் காதல் மலர்கிறது. பெரும்பாலும் இவ்வகை காட்சிகள் குறுந்தொகையில் ஓவியங்களாக காண்பவர்களுக்கு புலப்படும்.\nகுறி கூறும் குறத்தியிடம் தலைவியின் செயல்களில் மாற்றத்தை கண்ட செவிலித்தாய் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்று வினவுகிறாள்.\nகுறத்தி குறி சொல்லும் முன் வழக்கமாக பாடும் மலைகளை பற்றிய பாடல்கள் அனைத்தையும் பாடுகிறாள். (தொடரும்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஅவுஸ்திரேலியாவுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை முடக்கியது இத்தாலி\nஅவுஸ்திரேலியாவுக்கான ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி ஏற்றுமதியை...\nமன்னார் முசலி பிரதேசத்திலும் அடக்கம் செய்வதற்கான இடம்\nகொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான...\nவருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்த அக்கரைப்பற்று கழகங்கள் கோரிக்கை\nஅக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தை...\nடாம் வீதி பெண்ணின் சடலம்; தலையைத் தேடி களனி கங்கையின் இரு புறத்திலும் நேற்று தேடுதல்\nகொழும்பு டாம் வீதியில் பயணப் பொதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட...\nபெருந்தொற்று: அமெரிக்காவில் பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி\nகொரோனா பெருந்தொற்றுக் காரணமாக மக்கள் அதிக நேரம் வீட்டில் செலவிட்டபோதும்...\nபதுளை அரச மருத்துவமனையில் டொக்டர் உட்பட 31 நோயாளிகளுக்கு கொரோனா\n- புற்றுநோயியல் பிரிவு பூட்டுபதுளை மாவட்ட பிரதான பொது அரசினர்...\nபுதிய தலைவர்களாக எல்கர், பவுமா நியமனம்\nமட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின்...\nதேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயமாக்கும் வேலைத்திட்டம்\nதொழிநுட்ப ரீதியிலான இலங்கை என்ற வேலைத்திட்டத்திற்கமைய ஆட்பதிவு...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/01/05/05-01-2014-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2021-03-06T08:08:06Z", "digest": "sha1:IKZHFRJFMKSHP53LULKCVWUXYRGTNQB4", "length": 6352, "nlines": 91, "source_domain": "mandaitivu-ch.com", "title": "05. 01 .2014.வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாவது சிராத்ததினம் !!! | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\n05. 01 .2014.வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாவது சிராத்ததினம் \nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 16, மடம் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஐயா என்று அழைத்தோமே – அன்போடு இன்று ஐய்யோ என்று அழுகிறோமே உம் ஆறாத பிரிவால��� ஓராண்டு ஆனதே ஐயா உம்மை ஒரு நாளும் நினையாது இல்லையே ஐயா\nஎம் பார்வையில் குழந்தை போல் பாசாங்கு காட்டினீர் இன்று பாதியில் எம்மைவிட்டு போனது ஏன் ஐயா எத்தனையோ எழுத்துக்கள் எழுதியும் வலிக்காத என் கைகள் உம் நினைவு அஞ்சலி எழுதும் போது கையோடு சேர்ந்து நெஞ்சமும் வலிக்கிறது\nமண்டைதீவு மண்ணில் பிறந்த மரகதமே, கட்டிடக்கலை நாயகனே அணையா விளக்கைப் போல் எம்மோடு அன்பாய் இருந்தவரே, நீர் அணைந்து ஆண்டு ஒன்று ஆகியும் அணையாது எம்மனங்களில் வாழ்கின்றாய் . உங்கள் ஆத்மா சாந்திக்காய் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் .\n« தொடரும் திருப்பணிக்காக உங்களின் உதவியை நாடி நிற்கின்றோம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2019/01/", "date_download": "2021-03-06T07:35:03Z", "digest": "sha1:YYP5P5TIP5BL6W7ASO2FQB5RIWEKFJB2", "length": 7843, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "January | 2019 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ ஜனவரி 2019 தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ வெளியாகி இருக்கிறது. கவிஞர் புனைகதையும் எழுதுவது குறைவே. குட்டி ரேவதியின் கவிதைகளை நிறையவே வாசித்திருக்கிறேன். ஆனால் கதைகளை அல்ல. எனவே நான் அவரது கவிதைகளில் காணும் எழுத்தையே இதில் தேடினேன் ஆனால் பெண்ணியவாதம் பேசும் கதை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged இலக்கிய விமர்சனம், குட்டி ரேவதி, தடம் இலக்கிய இதழ், நவீன சிறுகதை, மாய யதார்த்தம்\t| Leave a comment\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading →\nPosted in சினிம�� விமர்சனம்.\t| Tagged சமூக நீதி, சினிமா விமர்சனம், தமிழ்ப் பட விமர்சனம், தலித், திரைப்பட விமர்சனம், பரியேறும் பெருமாள்\t| Leave a comment\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\n2019 சென்னை புத்தகக் கண்காட்சியில், காலச்சுவடு வெளியீடான என் சிறுகதைத் தொகுதி தாடங்கம் அவர்களது அரங்கு எண்கள் 187, 188, 255 & 256ல் கிடைக்கும். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nPosted in சிறுகதை\t| Tagged ஓரினச் சேர்க்கை சிறுகதை, காலச்சுவடு, சத்யானந்தன், சிறுகதை, சென்னை புத்தகக் கண்காட்சி 2019, தீரா நதி, நவீன சிறுகதை, மாய யதார்த்தம்\t| Leave a comment\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/my-rule-will-definitely-be-after-january-27th-edappadi-palanisamy-qn83lb", "date_download": "2021-03-06T07:15:56Z", "digest": "sha1:CILEPIPL65FMZLPR7K7OJRKZXJJOBUBR", "length": 12997, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும்.. ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த முதல்வர்.! | My rule will definitely be after January 27th... Edappadi palanisamy", "raw_content": "\nஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும்.. ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த முதல்வர்.\nஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என சசிகலா விடுதலைக்கு பின் ஆட்சி இருக்காது என கூறிய ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.\nஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என சசிகலா விடுதலைக்கு பின் ஆட்சி இருக்காது என கூறிய ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் கோசாலைக்கு சென்று பசுக்களுக்கு உணவளித்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்�� முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நான் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவன் தானே. அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார் முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.\n,நீட் தேர்வு தொடர்பாக ஸ்டாலின் தான் பொய் சொல்கிறார். எந்த துறைகளையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சாதனை புரிந்து பல விருதுகளை பெற்றிருக்கிறது. பெண்களை வணங்கும் தமிழகத்தில், உதயநிதி பெண்ணை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். அவருக்கு நாவடக்கம் தேவை.\nஅதிமுகவில் உழைப்பிற்கு மரியாதை கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. சாதாரண கிளை செயலாளராக இருந்து உழைப்பால் இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன். ஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என சசிகலா விடுதலைக்கு பின் ஆட்சி இருக்காது என கூறிய ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nதலை கீழாக நின்று தண்ணீர் குடித்தும் 20 சீட் தான்.. பாஜகவை அசால்ட் பண்ணிய அதிமுக..\nஅதிமுக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல்... சிக்ஸர் அடித்த எடப்பாடியாரின் சாதி செண்டிமெண்ட்..\n12 தொகுதிகள் கேட்ட ஜி.கே. வாசன்... ஐந்து விரல்களை விரித்து காட்டிய அதிமுக... கூட்டணிக்கு தயாராகுமா தமாகா..\nஐந்து கட்சிகளும் அதிமுகவே... மதிப்பு கொடுத்து வாய்ப்பளித்த எடப்பாடி பழனிசாமி..\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி.. நகைக் கடன் தள்ளுபடி பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை.. விரைவில் தள்ளுபடிரசீது\nஅமித் ஷாவின் உளவுத்துறை ரிப்போர்ட்.. எடப்பாடியாரின் அவசர ஆலோசனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராய��� விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#BREAKING ‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’... விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி...\nஉதட்டோடு மட்டுமே உறவாடும் நம்மவர்... கமலை கிழித்தெடுக்கும் விமர்சனம்..\nஎங்களுக்கு பத்தல... பேசிட்டு சொல்றோம்... திமுகவால் அதிருப்தியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu-police-officer", "date_download": "2021-03-06T07:34:33Z", "digest": "sha1:QCIA7U6VW7LKCW3IMCLJQLENNFVN326F", "length": 4669, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதூத்துக்குடியில் பெண் காவலர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது \nசனிக்கிழமை லீவு கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ரத்து\nமீன்வளத் துறை வேலைவாய்ப்பு 2021\nகொரோனா தடுப்பூசி... திருச்சி மக்களுக்கு போலீஸ் கமிஷனர் அட்வைஸ்\nசெம்மர கடத்தல் கும்பலை சினிமா பாணியில் விரட்டி பிடித்த திருப்பத்தூர் போலீஸ்\nவாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு\nஊழியர்களின் குறை தீர்க்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை\n இனிமே இவங்ககிட்ட சொல்லுங்க... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nஆட்டோ ஸ்டாண்டில் பாஜகவினர் அடாவடி\nஎட்டாக்கனி ஆகும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்; அதிர்ச்சியூட்டும் தமிழக நிலவரம்\nகோவையில் போலீசார் வாகன பேரணி...எதற்கு தெரியுமா\nTNSCB ���ுடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nடிஜிபி உத்தரவை உடனே நிறைவேற்றிய திருச்சி போலீஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/green-valley-energy-private-limited-recruitment-2021-for-delivery-executive-jobs/", "date_download": "2021-03-06T08:26:08Z", "digest": "sha1:2VEEQTSDJLOOAHNBYJT3YJBC3JBWHJDL", "length": 6885, "nlines": 91, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "ஆண்கள் மட்டும் விண்ணபிக்கும் அருமையான வேலை! பத்தாம் வகுப்பு மட்டும் படித்திருந்தால் போதுமானது!!!", "raw_content": "\nHome 10th Jobs ஆண்கள் மட்டும் விண்ணபிக்கும் அருமையான வேலை பத்தாம் வகுப்பு மட்டும் படித்திருந்தால் போதுமானது\nஆண்கள் மட்டும் விண்ணபிக்கும் அருமையான வேலை பத்தாம் வகுப்பு மட்டும் படித்திருந்தால் போதுமானது\nGreen Valley Energy Private Limited தனியார் நிறுவனத்தில் Delivery Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் SSLC முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nDelivery Executive பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nDelivery Executive பணிக்கு குறைந்தபட்சம் SSLC முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nDelivery Executive பணிக்கு மாதம் Rs.15,000/- முதல் Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஇந்திய கடற்படையில் 10த் முடித்தவருக்கு வேலை 1159 காலிப்பணியிடங்கள்\nநாமக்கல் தனியார் நிறுவனத்தில் Sales & Marketing வேலை டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க\nஈரோடு மாவட்டத்தில் 10த் படித்தவருக்கு Saleman வேலை 30 காலி பணியிடங்கள்\nDiploma முடித்த Fresher க்கு சென்னையில் அருமையான வேலை Technical supervisor வேலை\n 10த் முடித்தவர்களுக்கு OPERATOR வேலை\nதிருப்பூரில் Quality controller பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் 12த் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெங்களூர் SBI -யில் 70 காலிப்பணியிடங்கள் மாதம் ரூ.41,000/-வரை சம்பளம்\nகோவை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nகரூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nதிருநெல்வேலி மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105375/", "date_download": "2021-03-06T07:36:43Z", "digest": "sha1:7KGESORPQVCRIULD5K5T77QTMJWSU7R2", "length": 32810, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு\nஎன்றென்றும் யானைகள்- கடலூர் சீனு\nஒரு யானையை , அதன் உயிரின் இறுதி துடிப்பும் அடங்கும் வரை ,அணு ஆணுக்காக சித்ரவதை செய்து அதை கொல்ல சிறந்த வழி ,அதன் வாயில் வெடி வைப்பது .\nகர்நாடகாவின் நாஹர் ஹொலே வனப் பகுதியில் அப்படிக் காயமடைந்து திரியும் யானை ஒன்றை பின்தொடர்கிறார் சூழலியலாளர் ராமன் சுகுமார். பொதுவாக அங்கு வயலை துவம்சம் செய்ய வரும் வன மிருகங்களுக்கு ,[குறிப்பாக காட்டுப் பன்றி ], பழத்தில் வெடி வைத்து பொறி அமைப்பார்கள் . பன்றி அதை கடித்தால் ,அக்கணமே தலை சிதறி இறந்து போகும். யானை அதை உண்டால் \nயானை தனது துதிக்கையால் பழத்தை எடுத்து வாயில் வைத்து அதக்கும் , வாயிக்குள் உணவு அதக்கப்பட்ட பிறகே துதிக்கை வாயிலிருந்து மீளும் . ஒரு வினாடி செயல்தான் இது யானைக்கு . உணவை யானை வாய்க்குள் வைத்து அதக்கும் அக் கணம் , உணவுக்குள் பொதிந்திருக்கும் வெடி ,அந்த அழுத்தத்தால் வெடிக்கும் , துதிக்கையில் பலம் வாய்ந்த பகுதியான , யானைக்கு எல்லாமுமாக இருக்கும் .துதிக்கையின் முனை பகுதி சிதைந்து போகும் , வாழைப்பூ வாய் கிழிந்து போகும் . மத்தகத்திலிருந்து துதிக்கை துவங்கும் மேலண்ணம் உடைந்து போகும் .\nஉடைந்து போன மேலண்ணம் இப்போது ஒட்டு மொத்த துதிக்கையின் பாரத்தையும் கணம் கணமாக வலி கொண்டு அறியும் . சிதைந்த துதிக்கை கொண்டு இனி ஒரு சிறு புல்லை கூட பறிக்க இயலாது , சிதைந்த வாய் ,பசி தாகம் ,… மரணம் வந்து அதற்கான விடுதலை��ை வழங்கும் இறுதி கணம் வரை வேதனை. இந்த வர்ணனை எதையும் ராமன் செய்யவில்லை . காரணம் அவர் ஆய்வாளர் .உணர்ச்சிகள் கலவாமல் தன் முன் நிகழும் நிலையை ஒரு அறிக்கை போல சொல்கிறார். உணவில் வெடி வைத்து வாய் சிதைந்த யானை .அவ்வளவுதான் அதற்க்கு மேல் இல்லை . ஆனால் அதன் உணர்வு தீவிரம் இதுதான் .\nஇந்தியாவில் நவீன இயற்கை இயல் படிப்பை தனது பெரு முயற்சி வழியே முதல் முதலாக கொண்டு வந்த மாதவ் கட்கில் அவர்களின் வழிகாட்டலின் படி ,யானைகள் ,மனிதர்கள் இடையேயான இணக்கத்தையும் மோதலையும் தனது ஆய்வுக்கு கருப்பொருளாக கொண்டபடி எண்பத்தி ஒன்றில் , வயல்கள் பெறுகிக்கொண்டிருக்கும் ,கிழக்குத்தொடர்ச்சி மலை சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள், ஒரு பாடாவதி ஜீப்பில்,காட்டெருமை குறித்த ஆய்வாளரான தனது நண்பருடன் நுழைகிறார் ராமன் சுகுமார் .\nபத்து ஆண்டுகள் ராமன் சுகுமார் அந்த வனத்தில் நிகழ்த்திய கள ஆய்வும் ,அனுபவங்களும் அடங்கிய நூலே என்றென்றும் யானைகள் எனும் இந்த ஆய்வு நூல் . புராணம் ,வேதம் மதம் வழிபாடு வரலாறு துவங்கி இன்றைய சினிமாக்கள் வரை யானைகள் என்னவாக இருக்கிறது , ஒரு யானை பிறந்த குழந்தையாக இருந்து ,அது மூத்து மண் மறையும் வரை என்னவாக இருக்கிறது , தென்னிந்தியா துவங்கி ஆசியா முழுமைக்கும் ,யானைகள் எண்ணிக்கை ,அதன் நிலை , என்னவாக இருக்கிறது , என்பதெல்லாம் அவரது கள ஆய்வுகள் ,அனுபவங்களுடன் இணைந்து நான் லீனியர் முறையில் விவரிக்கப்படுகிறது.\nகுறிப்பாக ஒரு யானை பிறந்து அது மெல்ல மெல்ல வளர்வது குறித்து இந்த நூல் அளிக்கும் சித்திரம் தலையாயது . இறந்த சக யானையை ,ஒரு யானைக்கூட்டம் எப்படி கையாளும் அது அப்படிக் கையாள்வதற்கு பின்னுள்ள காரணிகளை ராமன் சுகுமாரின் மாணவர் மிலிந் விளக்குவது மிக்க சுவாரஸ்யம் கொண்டது . இந்த விளக்கம் அளவே சுவாரஸ்யம் கொண்டது, செங்குத்தான மலையை யானைகள் எங்கே ஏறி கடந்து செல்லுமோ, அந்த பாதையை ,அந்த வழிமுறையை அடி ஒற்றியே , மலை பாதையில் சாலை போடும், தொழில் நுட்பம் வளர்ந்தது என ராமன் குறிப்பிடும் இடம் .\nஒரு யானை ,அந்த யானை இருக்கும் குடும்பம் , அந்த குடும்பம் இருக்கும் குழு , அந்த குழு இணைந்திருக்கும் பெருங்குழு என ஒற்றை யானையின் பழக்க வழக்கம் துவங்கி , ஒட்டு மொத்த யானைகளின் சமூக செயல்பாடுகளையும், காளி , தாரா ,மீனாட்சி ,விநாயக் என வெவ்வேறு பெயர் சூட்டப்பட்ட யானைகள் வழிசெல்லும் , ராமனுடன் பின்தொடர்ந்து சென்று வாசகனும் ஒரு இணை ஆய்வு மாணவன் என அவர் அருகே நிற்கும் அனுபவத்தை இந்த ஆய்வு நூல் வழங்குகிறது . திம்பம் வனப்பகுதியில் முன்னூறு யானைகள் கொண்ட பெருங்குழுவை ராமன் சுகுமார் உடன் நின்று கண்டு நானும் பரவசம் கொண்டேன் .\nசத்யமங்கல காடுகளின் கோடை எவ்வாறு இருக்கிறது , வசந்தம் ,மழை காலங்கள் எவ்வாறு இருக்கிறது , ஒவ்வொரு சூழலையும் யானைகள் எவ்வாறு எதிர் கொண்டு தகவமைக்கின்றன , யானைகளின் கூடல் காலம் ,அது குட்டி ஈனும் காலம் ,அது உண்ணும் உணவுகள் ,வனத்தில் அந்த உணவுகளின் ,பெருக்கமும் குறைபாடும் ,யானைகளுக்குள் நிகழ்த்தும் மாற்றங்கள் ,யானைகள் செல்லும் வலசை ,காட்டுத்தீ , வயல் காக்கும் விவசாயிக்கள் , நோய்கள் , யானையை குறிவைக்கும் பிற இடர்கள் என முற்ற முழுதான ஒரு முழுமை உணர்வை வாசிப்பில் வழங்கும் நூல் .\nஎண்பத்தி ஒன்று துவங்கி தொன்னூற்றி ஒன்று ஆண்டு வரையியலான பத்து ஆண்டுகள் கொண்ட இந்த கள ஆய்வு நூலின் பகைப்புலம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. மொபைல் தொடர்புகள் உருவாகாத காலம் . வீரப்பன் கோலோச்சும் காலம் . பொதுவாக இந்த எல்லைப்பகுதியில் சட்டம் தன் கடமையை செய்வது கிட்ட தட்ட இயலாத காரியம் . அந்த எல்லையில் இருந்து இங்கே ஊடுருவி குற்றங்கள் இழைத்து விட்டு ,அங்கே ஓடி பாதுகாப்பாக அமைந்து கொள்வது சர்வ சாதாரணம் .\nஇப்படி எல்லை தாண்டி வரும் யானை தந்த திருடர்களின், முதல் தரகர் செவ்வி கவுண்டர் என்பவர் . அவர் பணிநிறைவு அடைந்த பின்பு ,அவர் இடத்தை எடுத்துக் கொண்டவனே வீரப்பன் . ஆப்ரிக்காவில் இருந்து தந்தம் இறக்குமதி செய்ய அனுமதி உண்டு [வீரப்பன் காலம்] , ஆனால் தாள இயலா வரி . அந்த ஆப்ரிக்க தந்த இறக்குமதி லைசென்ஸ் வைத்திருப்பவர், செலவு குறைவாக கிடைக்கும் இந்த தந்தத்தை ,கள்ள மார்க்கெட்டில் இந்த தந்த கொள்ளையர்கள் வசமிருந்த பெற்றுக் கொள்வார் . ஜப்பான் வரை தந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி . இங்கோ கேட்க ஒருவரும் இல்லை . கொல்ல வேண்டியதுதான்,விற்க வேண்டியத்துதான் . [யானை செத்த பின் ,அல்லது அசைய இயலா நிலை எட்டிய பின் , கோடாலியால் தசையை வெட்டி பிளந்து ,தந்தம் பதிந்திருக்கும் வேர் பகுதியில் அமிலத்தை ஊற்றி ,தந்தத்தை பறித்து எடுப்பார்கள் ].\nஇந்த நூலுக்குள் ,இந���த தந்த கொள்ளையர்கள் , அவர்களின் வலை அமைப்பு , வீரத் தியாகி வீரப்பன், அக் கூட்டத்துடன் நேர்மையும் ,வீரமும் கொண்டு போராடி உயிர் விட்ட ,சிதம்பரம் ,சீனிவாசன் போன்ற அதிகாரிகள் அனைத்தும் விரிவாகவே வருகிறது.\nஆய்வாளருக்கே உரிய கருணையே அற்ற கறார் பகுதி என , எந்த யானையை ,எதன் பொருட்டு ,எவ்வாறு கொல்லலாம் என ராமன் பரிந்துரைக்கும் பகுதியை சொல்வேன் .\nநூலுக்குள் உலகெங்கும் விவாபித்து நிற்கும் யானை, வன உயிர் ,தாவர ஆய்வாளர்கள் , அவர்கள் பற்றிய சிறு சிறு குறிப்புகளுடன் நூல்நெடுக்கிலும் வந்தபடியே இருக்கிறார்கள்.[இந்த நூலாசிரியர் ராமன் சுகுமார் ராமுலஸ் விட்டேக்கரின் எனது கணவனும் ஏனைய விலங்குகளும் நூலில் சில வரிகளில் வந்து போகிறார் ] .இணையத்தில் அப்பெயர்களை உள்ளிட்டு தேடினால் ஒவ்வொருவரும் மிக முக்கிய ஆளுமைகள் ,யானைகளை அறியும் பொருட்டு ,அவற்றின் நல்வாழ்வின் பொருட்டு தமது ஆயுளை அர்ப்பணித்தவர்கள் . அவர்கள் மட்டுமே கொண்ட மிக முக்கிய கூடுகை ஒன்று மேற்கு வங்கத்தில் நிகழ்ந்திருக்கிறது .அங்கே அந்த ஆளுமைகளுடன் கலந்து ,தனது பத்து வருட ஆய்வின் ஒவ்வொரு அலகும் சரிதான் என உறுதி கொள்கிறார் ராமன் . இந்த நூலில் சில வார்த்தைகளில் வந்து போகும் முக்கியமான இருவரில் ஒருவர் ,யானைகள் பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் தனது குழுவுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கேளா ஒளி மேல் ஆராய்ச்சி செய்கிறார் [மழைக்காலமும் குயிலோசையும்] ம கிருஷ்ணன் . மற்றவர் யானைகளுக்கு மருத்துவம் பார்க்கிறார் . இறந்து போன யானை ”உள்ளே இறங்கி ” அதன் பாகங்களை பரிசோதித்திக்கிறார். வெளியே வந்து.கை கழுவிவிட்டு ,எந்த சலனமும் இன்றி தனது மதிய உணவை உண்ண துவங்குகிறார் . ஆம் யானை டாக்டர் கே . கறாரான ஆய்வு மனம் கொண்ட இந்த நூலாசிரியர் கூட யானை டாக்டரை ,அவரது ஆளுமையை பிரமிப்புடன்தான் அணுகுகிறார் .\nதமிழினி வெளியீடான, என்றென்றும் யானைகள் எனும் இந்த சிறு நூல்,[ ஆம் நூறே பக்கம் .பத்து ஆண்டுகள் உழைப்பை பொதிந்து வைத்திருக்கும் நூறு பக்கம் ] யானை டாக்டர் சிறு கதையுடன் இணைத்து வாசித்து ,பரவ வேண்டிய நூல் .எலிபன்ட் டேஸ் அன் நைட் . டென் இயர்ஸ் வித் எலிபன்ட் எனும் தலைப்பில் ராமன் சுகுமார் எழுதிய ஆங்கில நூலை , வாசகனுக்கு நெருக்கமானதொரு மொழியில் ,மொழிபெயர்த்திருக்கிறார் டாக���டர் ஜீவானந்தம் .\nகம்பீரமான விலகிய தந்தங்கள் கொண்ட அந்த கஜராஜனை காணவில்லை . வீரப்பன் கொன்ற யானைகளில் அவனும் ஒன்றாக இருக்கலாம். இனி இந்த வனத்தில் அவனது கால்தடத்தை என்னால் காண முடியாது ,அதை தொடர்ந்து சென்று ,அது முடியும் நீர் நிலையில் இனி அவனை என்னால் பார்க்க முடியாது .\nஇந்த நூலில் ராமன் சுகுமார் வரிகள் இவை .எழுதி கால் நூற்றாண்டு கடந்த வரிகள் .இக்கணம் அந்த கஜராஜனை அவனது இன்மையை , எண்ணி கண்கள் கலங்கி ,தொண்டை கட்டுகிறது.\nஇந்த நூலுக்குள் பொதிந்த இந்த அம்சமே இதை ஆய்வு நூல் எனும் நிலையில் இருந்து எழுந்து , இலக்கிய சிறகுகள் கொண்டு பறக்க வைக்கிறது .\nமுந்தைய கட்டுரைவைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள் 2\nஅடுத்த கட்டுரைசிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்\nபாலும் தெளி தேனும் – இசைக்கோவை\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nஎழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nதன்னை விலக்கி அறியும் கலை\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nநாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mulingula-praxis.de/buch/gerda-und-heinz/sprachen/tamil", "date_download": "2021-03-06T08:59:11Z", "digest": "sha1:EEYAAFB3KRVD5WTHZHLAWFRXMEX4LHPE", "length": 3597, "nlines": 58, "source_domain": "www.mulingula-praxis.de", "title": "கேர்டாவும் ஹைன்ஸ்ம் | Tamil + Deutsch", "raw_content": "\nஒரு நாள் கேர்டாவிற்கு அவளுடைய பொம்மைகளுடன் விளையாடப் பிடிக்கவில்லை.\nஅவள் ஒரு குட்டி மனிதப்பொம்மையைச் செய்தாள். அதற்கு ஹைன்ஸ் எனப் பெயர் சூட்டினாள்.\nஹைன்ஸ் அழகாக இருந்தது. அதற்குச் சிரிக்கவும் தெரியும்.\nஇதற்குக் காரணம் அவள் எடுத்த தீவிர முயற்சியேயாகும்.\nஅவள் படுக்கச் செல்லும் போது அதையும் அவளுடைய கட்டிலிற்கு அழைத்துச் சென்று பல கதைகளைக் கூறினாள்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கேர்டா ஹைன்ஸ் உடன் வெளியே உலாவச் சென்ற போது அதனால் தனியாக நடக்கவும் முடிந்தது.\nகடந்த திங்கட் கிழமை காலை அது அவளுடைய காலில் கிள்ளியது.\nகடந்த செவ்வாய்க்கிழமை அது அவளுடைய மதிய உணவு முழுவதையும் உண்டு முடித்துவிட்டது.\nகடந்த புதன்கிழமை மாலை அது அவளை „புத்தி கெட்ட வாத்து\nகடந்த வியாழக்கிழமை அவள் அதை வெளியே எறிந்துவிட்டாள்.\nகடந்த வெள்ளிக்கிழமை ஹைன்ஸ் மீண்டும் ஒருதடவை வாசல் மணியை அழுத்தியது. அவள் கதவைத் திறக்கவில்லை. அதன் பின் அதற்கு என்ன நடந்தது என அவளுக்குத் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_99.html", "date_download": "2021-03-06T08:22:32Z", "digest": "sha1:MNQKVBBMQAQY7MDLIHYCW6MZEOUHACKF", "length": 26469, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பயங்கரவாத சட்டத்தை நீக்குவதா? முடியவே முடியாது! அமைச்சரவை தீர்மானம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉத்தேச பயங்கரவாத திட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.\nகடந்த காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசாங்கமும் இந்நாட்டை நேசிப்பவர்களும், எதிர்க் கட்சியினரதும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த உத்தேச பயங்கரவாத திட்டத்தை நீக்குவது தொடர்பான தீர்மானம் நேற்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது. இதனை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்தார்.\nஎமது நாட்டில் அனைத்து சுதந்திரமும் அதாவது ஊடக சுதந்திரம், தொழிற்சங்க சுதந்திரம், மாணவர் சங்க மற்றும் மாணவர் அமைப்புக்களின் சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் அனைத்தையும் புறந்தள்ளி பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதத்தை தாலாட்டுவதைப் போன்று இந்த சட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த திருத்த சட்டம் தேசிய சேவைக்கு அமைவாக தயாரிக்கப்படவில்லை சர்வதேச சக்திகளின் தேவைகளின் அடிப்டையில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த நீதித்துறை அமைச்சர் கூட இதற்கு உடன்படவில்லை.\nஅப்போது இருந்த ஜனாதிபதியும் இதனை விரும்பவில்லை. இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது அப்போதைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பண இதனை சமர்ப்பித்தார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக மாறுபட்ட வகையில் இது அமைந்திருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இதனை பாராளுமன்றத்���ில் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இந்த சட்டத்தை மதிப்பீடு செய்யும் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த எமது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக இந்த சட்டத்தில் இருந்த குறைபாடுகளை எடுத்து கூறிவந்தார்.\n1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்வதற்கு தற்போது முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்து அனைத்து இன மக்களின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்றி அனைத்து மக்களும் அச்சம் இன்றி வாழக்கூடிய வகையில் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் பெறுபேறாக 78 ஆவது அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டம் அதேபோன்று இருப்பதுடன் இதன் பின்னர் மீள் பயங்கரவாத சட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளை தாலாட்டுவதற்கான சட்டம் முழுமையக விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.\nஇது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\n09. உத்தேச பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பான திருத்த சட்ட மூலத்தை விலக்கிக்கொள்ளுதல்.\n1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்வதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான புதிய விதிகளை பிறப்பிக்கும் எதிர்பார்ப்புடன் பயங்கரவாதத்தை தடுக்கும் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கதாக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்த துறைகள் சார்ந்த மதிப்பீட்டு குழுவினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்ட மூலத்தில் உள்ளடங்கியுள்ள சில விதிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு இந்த திருத்த சட்ட மூலத்தை விலக்கிக்கொள்வதற்காக வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதி���ான கதை..\nஇலங்கையில் கள்ளத்தோணிகள் தமிழ் தேசியர்களான கதை கேளீர்\nஇலங்கை தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது சங்கிலியன் பண்டாரவன்னியன் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நீட்டி முழுக்குவார்கள். இதில...\nஐ.நா வில் இறந்தவர்கள் தொடர்பில் பேசினால் இருப்பவர்கள் தொடர்பில் எந்த சபையில் பேசுவது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளால் முன்னாள் போராளிகள் தற்போது சிறைச்சாலையில் வாடுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இறந்தவர்களை தேடி...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nகவிஞரும் \"பத்திரிகையாளருமான\" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nவிசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.\nடான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலி...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லி���்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/sentnews/", "date_download": "2021-03-06T08:16:07Z", "digest": "sha1:BVBMD5VZAT4V34HS7NIQZEZJMH5Q7PQG", "length": 2930, "nlines": 51, "source_domain": "malayagam.lk", "title": "உங்களின் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் | மலையகம்.lk", "raw_content": "\nபெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற விசேட குழு\nநிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழப்பு..\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை..\nபண்டிகை காலம் வரை காத்திருக்காது உடனடியாக அத்தியாவசிய பொருட்களில் விலையை குறைக்க கோரிக்கை\nஉங்களின் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள்\nஉங்களின் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள்\nமலையகத்துக்கான தனித்துவ குரலோடு நீங்களும் இணையலாம்…\nஉங்களிடம் உள்ள செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் அவற்றை உங்களின் பெயரிலேயே பிரசுரிக்க நாம் தயாராக உள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%9C&start=0&language=English", "date_download": "2021-03-06T07:59:05Z", "digest": "sha1:RR36ZKA776SHCCH67OD7MZU4M2UGWPXQ", "length": 11046, "nlines": 289, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஜகத்குரு சங்கராச்சாரியார் வீடுபேறு அடைந்தார்\nஇங்கு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒரு ஆண்டாகும்\nஜனாபு முகமது அலி சிஹாப்தங்கல் பேசினார்\nஜன்னல் கடந்து காற்று வந்தது\nமாமாவின் மனையினை ஜப்தி செய்தார்கள்\nஅவனது வீட்டையும் உடமைகளையும் நீதிமன்றம் ஜப்தி செய்தது\nஜப்திப் பொருளை நீதி மன்றம் கையகப்படுத்தியது\nஜப்பானியம் தான் ஜப்பானியர்களின் மொழி\nஜமீன்தார் விவசாயிகளிடம் கோபமாக பேசினார்\nஜமீன்தார் விவசாயிகளிடம் வரிக் கேட்டார்\nராதா ஜமுக்காலம் விரித்துப் படுத்தாள்\nமுரளி ஜமுக்காலத்தை விரித்துப் படுத்தான்\nஅவன் எப்பொழுதும் ஜம்பம் பேசிக் கொண்டிருக்கிறான்\nசங்கீதவித்து��ான் ஜலதரங்க இசை எழுப்பினார்\nஜலதேவதை அம்மாவிடம் வரம் கேட்க வேண்டினாள்\nரவிக்கு நேற்று ஜலதோஷம் இருந்தது\nராஜன் ஜவுளி வாங்கச் சென்றான்\nஜவுளி வியாபாரம் நஷ்டம் என்று ரவி கூறினான்\nஊறுகாயை ஜாடியில் போட்டு வைத்தனர்\nஅவன் ஒரு ஜாடி நிறைய பூ வைத்து அலங்கரித்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/how-tos/2/", "date_download": "2021-03-06T07:41:49Z", "digest": "sha1:KM7FXVR5G5TRAVENBUEZ4XTYJ4CKZR62", "length": 14443, "nlines": 89, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "எப்படி | மார்ச் 2021", "raw_content": "\nசரி: “பணிப்பட்டியில் விண்டோஸ் ஸ்டோர் பயன்பாடுகளைக் காட்டு” விருப்பம் இல்லை\nவிண்டோஸ் 8.1 அதன் மிகவும் தரமற்ற மற்றும் நிலையற்ற முன்னோடி - விண்டோஸ் 8 ஐ விட மிகவும் நல்ல முன்னேற்றமாக இருந்தது. இருப்பினும், விண்டோஸ் 8.1 என்பது மட்டுமல்ல\nசரி: விண்டோஸ் 10 இல் கோப்பு முறைமை பிழை (-1073741819)\nவிண்டோஸ் 7 இன் பதிப்பிலிருந்து விண்டோஸ் 10 க்கு மேம்படுத்தப்பட்ட ஆபத்தான எண்ணிக்கையிலான மக்கள், மேம்படுத்தப்பட்ட பிறகு, அவர்களால் முடியவில்லை என்று தெரிவித்தனர்\nஎப்படி: 7 அல்லது 8 உடன் இரட்டை துவக்க விண்டோஸ் 10\nவிண்டோஸ் 10 என்பது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய மற்றும் மிகச்சிறந்த பதிப்பாகும், மேலும் பெரும்பாலான மக்கள் அதை விட்டுவிடுவதில் முற்றிலும் வசதியாக இருக்கிறார்கள்\nசரி: ஸ்டார்ட்அப்பில் சஃபாரி செயலிழக்கிறது\nஆப்பிள் மேக்கில் சஃபாரி உலாவியைப் பயன்படுத்தும் போது எந்த நேரத்திலும், சராசரி நபர் ஒரு சிக்கலை சந்திக்க நேரிடும் ஒரு அழகான கண்ணியமான வாய்ப்பு உள்ளது\nஎப்படி: விண்டோஸ் 10 இல் தரவு செயல்படுத்தல் பாதுகாப்பை இயக்கு / முடக்கு\nதரவு செயலாக்க பாதுகாப்பு (DEP) என்பது விண்டோஸ் 7 இலிருந்து தொடங்கி விண்டோஸின் அனைத்து பதிப்புகளிலும் வரும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். DEP என்பது வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சமாகும்\nசரி: இணைக்கப்பட்ட படத்தை அவுட்லுக் 2010 இல் காட்ட முடியாது\nஅவுட்லுக் 2010 ஒரு சந்தேகத்தின் நிழல் கூட இல்லாமல் அங்குள்ள சிறந்த டெஸ்க்டாப் மின்னஞ்சல் கிளையண்டுகளில் ஒன்றாகும், ஆனால் அது நிச்சயமாக அவுட்லுக் 2010 ஐப் போல இல்லை\nசரி: விண்டோஸ் 10 மேம்படுத்தலுக்குப் பிறகு மைக்ரோஃபோன் இயங்கவில்லை\nவிண்டோஸ் 10 இல் ஆடியோ சிக்கல்கள் மற்றும் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன, குறி���்பாக அதன் முந்தைய உருவாக்கங்களில். மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் பொதுவான ஆடியோ சிக்கல்களில் ஒன்று\nசரி: விண்டோஸ் 10 சலசலக்கும் ஒலி\nவிண்டோஸ் 10 அனைத்து சிக்கல்களுக்கும் சிக்கல்களுக்கும் நன்கு அறியப்பட்டிருக்கிறது, இது கணினிகளுக்கு கொண்டு வந்துள்ளது, அவை சமீபத்திய மற்றும் சிறந்தவையாக மேம்படுத்தப்படுகின்றன\nசரி: விண்டோஸ் 10 இல் பிளேபேக் மெனு ஒலிக்கிறது\nஉலகெங்கிலும் உள்ள ஒரு சில விண்டோஸ் 10 பயனர்கள் ஒலி பிளேபேக் மற்றும் ரெக்கார்டிங் சாதன மெனு ஒவ்வொரு முறையும் தோன்றும் ஒரு சிக்கலைப் பற்றி அறிக்கை செய்துள்ளனர்\nஎப்படி: விளிம்பில் உள்ள வலைத்தளத்திற்கு குறுக்குவழியை உருவாக்கவும்\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய மற்றும் மிகச் சிறந்த மறு செய்கை விண்டோஸ் 10 இரண்டு வெவ்வேறு இணைய உலாவிகளுடன் வருகிறது - இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், இயல்புநிலை\nசரி: விண்டோஸ் லைவ் மெயிலில் காணாமல் போன அல்லது இழந்த கோப்புறைகளை மீட்டெடுக்கவும்\nவிண்டோஸ் லைவ் மெயில் ஒரு அழகான நேர்த்தியான மின்னஞ்சல் கிளையண்ட், ஆனால் அது அதன் குறைபாடுகள் இல்லாமல் இல்லை - அவற்றில் ஒன்று விண்டோஸில் உள்ள எந்தவொரு மற்றும் அனைத்து மின்னஞ்சல் கோப்புறைகளும்\nசரி: விண்டோஸ் லைவ் மெயில் தொடக்கத் திரையில் சிக்கியுள்ளது\nவிண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் கணினியின் திரையை இதுவரை கவர்ந்த சிறந்த மின்னஞ்சல் வாடிக்கையாளர்களில் விண்டோஸ் லைவ் மெயில் ஒன்றாகும். எனினும்,\nசரி: விண்டோஸ் 8 விண்டோஸ் புதுப்பிப்புகளை உள்ளமைப்பதில் தோல்வி\nஇன்றுவரை உருவாக்கப்பட்ட விண்டோஸ் இயக்க முறைமையின் அனைத்து மறு செய்கைகளிலும் விண்டோஸ் 8 நிச்சயமாக மிகச் சிறந்ததாகவும் நிலையானதாகவும் இல்லை. பெரும்பாலானவற்றில்\nசரி: அடைவின் பெயர் தவறானது\nவிண்டோஸ் 10 இன் சுத்தமான நிறுவல் உங்கள் கணினியில் கொண்டு வரக்கூடிய பல சிக்கல்கள் மற்றும் சிக்கல்களில் ஒன்று உங்கள் டிவிடி டிரைவ் செயலிழந்து பிழையைக் காண்பிக்கும்\nசரி: விண்டோஸ் டிஃபென்டரால் அகற்றப்பட்ட ஒரு பொருளை மீட்டமைக்கவும்\nவிண்டோஸ் டிஃபென்டர் என்பது விண்டோஸ் இயக்கத்தின் சமீபத்திய மற்றும் மிகச்சிறந்த பதிப்பிற்கான குடியுரிமை வைரஸ் மற்றும் அச்சுறுத்தல் அடையாளம் மற்றும் நீக்குதல் திட்டமாகும்\nஎப்���டி: உங்கள் அலைவரிசையை கண்காணிக்கவும்\nஇன்றைய நாள் மற்றும் வயதில், இணைய சேவை வழங்குநர்களால் வழங்கப்பட்ட “வரம்பற்ற” திட்டங்களில் பெரும்பாலானவை வரம்பற்ற தரவு பயன்பாட்டை உண்மையில் அனுமதிக்காது. மாறாக, இவை\nஎந்தவொரு விண்டோஸ் பயனரும் தங்கள் கணினியின் பணி நிர்வாகியைத் திறந்து, செயல்முறைகள் தாவலுக்குச் சென்றால், நடந்துகொண்டிருக்கும் செயல்முறையைப் பார்த்திருக்கலாம்\nவிண்டோஸ் 10 க்கு மேம்படுத்துவது உலகெங்கிலும் உள்ள விண்டோஸ் பயனர்களுக்கு பல்வேறு வகையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமான மற்றும் மிக முக்கியமான ஒன்று\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு 4 இலிருந்து சிம் கார்டை அகற்றுவது எப்படி\nஇன்றைய உயர்நிலை ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், சாம்சங் கேலக்ஸி நோட் 4 இன் பின்புற அட்டையை அகற்றலாம், இது சாதனத்தின் பேட்டரி மற்றும் சிம் வீட்டுவசதிகளை அம்பலப்படுத்துகிறது\nஎப்படி: மேக்கில் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்\nஆப்பிள் மேக் சராசரி கணினி பயனர்கள் தங்கள் கணினியைப் பயன்படுத்த விரும்பும் அனைத்தையும் செய்கிறது, மேலும் அதில் ஸ்கிரீன் ஷாட்களைக் கைப்பற்றுவதும் அடங்கும். எனினும்,\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nஃபிளாஷ் திறக்கப்பட்ட ஃபார்ம்வேர் கேலக்ஸி எஸ் 8\nஊடக விசைகள் சாளரங்கள் 10 வேலை செய்யவில்லை\nவிண்டோஸ் 10 வட்டு பயன்பாடு 100\nஒத்திசைவு தற்போது சிக்கல்களை எதிர்கொள்கிறது, அது விரைவில் திரும்பும்\nடெஸ்க்டாப் விண்டோஸ் மேலாளர் வேலை செய்வதை நிறுத்திவிட்டு மூடப்பட்டது\nமேக்கில் வேர்டில் ஹைப்பர்லிங்கை அகற்றுவது / சேர்ப்பது எப்படி\nஉபுண்டுவில் டெஸ்க்டாப் ஐகானின் அளவை மாற்றுவது எப்படி\nஆப்பிள் ஐபோன் XI முதலில் ஆன்லைனில் கசிந்தது\nவிண்டோஸ் 10 இல் ஸ்க்ரோலிங் செய்வதற்கு பதிலாக மவுஸ் பெரிதாக்குவது எப்படி\nமைக்ரோசாப்ட் மேற்பரப்பு ஹெட்ஃபோன்கள் Vs போஸ் 700\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mystery-of-jayalalithaa-death-is-it-fair-to-open-a-memorial-before-the-trial-is-over-stalin-qnlby1", "date_download": "2021-03-06T07:12:27Z", "digest": "sha1:WAD4KIHYPJR6LV5II4SZLYXO5ZOSJSRK", "length": 16160, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா மறைவு மர்மம்.. விசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா? ஸ்டாலின் காட்டம்..! | Mystery of Jayalalithaa death .. Is it fair to open a memorial before the trial is over? Stalin", "raw_content": "\nஜெயலலிதா மறைவு மர்மம்.. விசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் வைக்க வேண்டும் என்று கூறிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர் செல்லவில்லை எனமு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் வைக்க வேண்டும் என்று கூறிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர் செல்லவில்லை எனமு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிகையில்;- இன்று (27-01-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - கிண்டியில் நடைபெற்ற, தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் சுப. சிவப்பிரகாசம் அவர்களது பெயரனும், கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளருமான செல்வன். சி.இலக்குவன் - செல்வி. சௌமியா மேகா இணையரின் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nபின்னர் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்;- மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்றைக்கு நடக்கிறது. அதை நான் வேண்டாமென்று மறுக்கவில்லை. ஆனால் நடத்தக் கூடியவர்கள் யார் அந்த நினைவிடத்திற்கு உரியவர் யார் அந்த நினைவிடத்திற்கு உரியவர் யார் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். குற்றம் புரிந்து, ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடக்கின்றது. அதனைத் திறந்து வைப்பவர் உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சொல்லி, அவருடைய ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கின்ற காரணத்தினால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இது தான் இன்றைய நிலை.\nஅம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்து 50 மாதங்கள் ஆகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் எப்படி மறைந்தார் என்பது தொடர்பாக ஒரு தர்மயுத்தம் நடந்தது. விசாரணை நடத்த வேண்டு���் என்று அந்தத் தர்மயுத்தம் நடைபெற்றது. அது நடைபெற்று 48 மாதங்கள் ஆகியது. அதன்பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 42 மாதங்கள் ஆகியது. விசாரணை வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தான் கேட்டார்கள். அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அழைப்பு விடுத்து என்று 25 மாதங்கள் ஆகிறது. பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர் செல்லவில்லை.\nஇந்த லட்சணத்தில் நேற்று ஆறுமுகசாமி கமிஷனுக்கு பத்தாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் இறந்து 4 ஆண்டு ஆகிறது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் பாக்கெட்டில் அம்மையாரின் புகைப்படம் இருக்கிறது. விழாக்களில் அம்மாவின் படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் எவ்வாறு மறைந்தார் என்பது இதுவரையில் மர்மமாக உள்ளது. இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா என்பது தான் என்னுடைய கேள்வி. இதனைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஸ்டாலின் உரையை நிறைவு செய்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nகொள்ளை ஊழல் கூட்டணி... ஸ்டாலினுக்கு 2011-ன் ஃப்ளாஷ்பேக் காட்டும் பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகர்..\nமூன்றாவது அணிக்கு தாவுகிறதா மதிமுக... வைகோ எடுத்த அதிரடி முடிவு..\nபாலியல் குற்றவாளிகளை காக்கும் முதல்வர்.. இன்னும் கைது செய்யாமல் விட்டுவைத்திருப்பது எதற்காக\nஉதயநிதியின் அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள்... கடுங்கோபத்தில் மு.க.ஸ்டாலின்..\n#BREAKING திமுக வேட்பாளர் பட்டியல் ரெடி... மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\nஇழுபறியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி... 31 சீட்டுக்காக கதர்சட்டைகள் மல்லுக்கட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொ���்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#BREAKING ‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’... விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி...\nஉதட்டோடு மட்டுமே உறவாடும் நம்மவர்... கமலை கிழித்தெடுக்கும் விமர்சனம்..\nஎங்களுக்கு பத்தல... பேசிட்டு சொல்றோம்... திமுகவால் அதிருப்தியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kalki/unicode/mp223a.htm", "date_download": "2021-03-06T07:40:55Z", "digest": "sha1:KTORYHRQEMPSRTZKNC7NNY44SLJR5ULU", "length": 220087, "nlines": 131, "source_domain": "tamilnation.org", "title": "கல்கி - பார்த்திபன் கனவு - Kalki - Partheepan Kanavu", "raw_content": "\nHome > Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > பார்த்திபன் கனவு - பாகம் - 1 (அத்தியாயங்கள் 10) > பார்த்திபன் கனவு - பாகம் - 2 (அத்தியாயங்கள் 27) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 1-10) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 11-21) > பார்த்திபன் கனவு - பாகம் - 3 (அத்தியாயங்கள் 22-40)\nகல்கி - பார்த்திபன் கனவு\nபாகம் 3 (அத்தியாயங்கள் 1-10)\nஅமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள். கப்பலில் இருந்தவர்களிடையே பரபரப்பு அதிகமாய்க் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள். எல்லாரும் அவரவர்களுடைய மூட்டைகளை எடுத்து வைத்து, கப்பலிலிருந்து இறங்க���வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தார்கள். சிலர் கப்பல் மேல் தளத்தின் ஓரமாக வந்து, மேற்குத் திசையை ஆவலுடன் நோக்கினார்கள்.\nஇப்படி மேற்குத் திக்கை நோக்கி நின்றவர்களில் வாலிப வர்த்தகன் ஒருவன் காணப்பட்டான். பிராயம் இருபது, இருபத்தொன்று இருக்கலாம். அவனுடைய உடையிலிருந்தும் அவன் பக்கத்தில் கிடந்த மூட்டையிலிருந்தும் தான் அவனை வியாபாரி என்று சொல்லலாமே தவிர, மற்றபடி தோற்றத்தை மட்டும் கவனித்தால் அவன் இராஜ குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்படியிருந்தது. அவன் வியாபாரியாயிருக்கும் பட்சத்தில், சாதாரண வியாபாரியாயிருக்க முடியாது; பெருஞ் செல்வனான இரத்தின வியாபாரியாகத் தான் இருக்க வேண்டும். கப்பலி லிருந்த மற்றவர்கள் அடிக்கடி அந்த இளம் வர்த்தகன் நிற்கும் இடத்தை நோக்கினார்கள். அப்போது அவர்களுடைய கண்களில் பயபக்தி காணப்பட்டது; சிறிது கவலையும் தோன்றியது.\nஅந்த வாலிப வர்த்தகனோ மற்றவர்களை யெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. கண்கொட்டாமல் மேற்குத் திக்கையே நோக்கிக் கொண்டு நின்றான். அவனுடைய முகத்திலேதான் எத்தனை ஆவல் எவ்வளவு கிளர்ச்சி அவ்வளவு ஆவலுக்கும் கிளர்ச்சிக்கும் என்னதான் காரணமாயிருக்கும் நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன் நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன் ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ \"ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும் \"ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும் சற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்த��ல் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான்.\nகரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள். \"நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா\" என்று வாலிபன் கேட்டான். \"இருக்கிறது மகா...\" என்று வாலிபன் கேட்டான். \"இருக்கிறது மகா...\" என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். \"பார்த்தீர்களா\" என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். \"பார்த்தீர்களா இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம் இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம்\" என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான். \"மன்னிக்க வேண்டும், சுவாமி\" என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான். \"மன்னிக்க வேண்டும், சுவாமி\" \"என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா\" \"என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா\" \"நிறைவேற்றுவோம். சுவாமி\" \"தாய் நாட்டில் இருக்கும்போது என்னை நீங்கள் சந்திக்க முயலவே கூடாது, தெரியுமா\" \"தெரியும் சுவாமி\" \"ஒருவேளை தற்செயலாய்ச் சந்தித்தால் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது.\" \"சித்தப்படி நடக்கிறோம்.\" \"அடுத்த அமாவாசையன்று எல்லாரும் இந்தத் துறைமுகத்திற்கு வந்துவிடவேண்டும்.\" \"வந்துவிடுகிறோம்\" \"அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்\" \"அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்\" \"இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்.\"\n\"இதிலெல்லாம் கொஞ்சங்கூடத் தவறக்கூடாது.\" \"இல்லை, சுவாமி\" மேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன். சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையும், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்குள் வந்து கொண்டிருந்தார்கள்.\nஇந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கிடைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்\nநாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்' - என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும்.\nவேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது. ஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள் முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி \"குழந்தாய் எனக்கு விடை கொடு முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி \"குழந்தாய் எனக்கு விடை கொடு\" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து \"அம்மா\" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து \"அம்மா இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன் இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன் அதற்குள் போக விடை கேட்கிறாயே அதற்குள் போக விடை கேட்கிறாயே எங்கே போகப் போகிறாய்\" என்றான். அருள்மொழி ராணி அதற்கு விடை கூறாமல், \"அப்பா குழந்தாய் நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்\" என்றாள்.\n\" \"சக்கரவர்த்தியின் மகள் குந்தவியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்\" விக்கிரமன் திடுக்கிட்டு, \"இது என்ன அம்மா சொல்கிறாய்\" விக்கிரமன் திடுக்கிட்டு, \"இது என்ன அம்மா சொல்கிறாய் சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய் யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய்\" என்று கேட்டான். \"சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய்\" என்று கேட்டான். \"சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய் இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.\" இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். \"நல்ல வேளை இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.\" இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். \"நல்ல வேளை இதெல்லாம் கனவாய்ப் போயிற்றே\" என்று சந்தோஷப்பட்டான். கனவில் கண்டதெல்லாம் வெறும் சித்தப்பிரமை என்பதில் ஐயமில்லை. பழைய பேச்சுகளும் நினைவுகளும் குழம்பி இப்படிக் கனவாகத் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இத்தனையும் நடந்த பிறகு, \"சக்கரவர்த்தி மகளைக் கல்யாணம் செய்துகொள்\" என்று தாய் தனக்குக் கட்டளையிடுவாளா இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும்\nஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோ தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் - இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. \"ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்\" என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள்.\nதாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, \"ஐயோ இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே\" என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா\nஇதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும் சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே சோழநாடுதான் இப்ப��து பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே இதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்\nமாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், சக்கரவர்த்தி கொஞ்ச காலமாகப் பல்லவ நாட்டிலேயே இல்லையென்றும், அவருடைய குமாரன் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு அவனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டு மாறுவேஷத்துடன் தேச யாத்திரை போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவி தேவியும் இவ்வருஷம் கலைவிழாவுக்கு விஜயம் செய்திருந்தபடியால், மாமல்லபுர வாசிகள் சிறிதளவும் உற்சாகம் குன்றாமல் விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். கலைவிழாவின் காட்சிகளையும், கற்பாறைகளில் செதுக்கிய அற்புதமான சித்திரங்களையும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விருந்து, நாட்டியம், கூத்து ஆகியவைகளையும் பார்த்து அனுபவித்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கிய நமது இரத்தின வியாபாரி குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தான்.\nஅவனுடைய முகத்தில் அபூர்வமான கிளர்ச்சி தோன்றியது; கண்களில் அளவில்லாத ஆர்வம் காணப்பட்டது. எவ்வளவுதான் பார்த்த பிறகும் கேட்ட பிறகுங்கூட அவனுடைய இருதய தாகம் தணிந்ததாகத் தெரியவில்லை. பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, அந்தத் தாகம் அடங்காமல் பெருகிக் கொண்டிருந்ததென்று தோன்றியது. அந்த அதிசயமான சிற்பக் காட்சிகளையும், உயிருள்ள ஓவியங்களையும் பார்க்கும்போது, ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் இசை அமுதத்தைப் பருகும் போதும் ���வன் அடைந்த அனுபவம் ஆனந்தமா அல்லது அசூயையா அல்லது இரண்டும் கலந்த உணர்ச்சியா இரத்தின வியாபாரிக்குப் பக்கத்தில் தலையிலும் தோளிலும் மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒரு குள்ளன் போய்க் கொண்டிருந்தான். அவனுடன் இரத்தின வியாபாரி ஜாடை காட்டிப் பேசுவதைப் பார்த்தால் குள்ளனுக்குக் காது செவிடு என்று ஊகிக்கலாம். அவன் செவிடு மட்டுமல்ல - ஊமையாகக்கூட இருக்கலாமென்றும் தோன்றியது. தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி வேறு யாருக்கும் தெரியப்படுத்த முடியாமலிருக்கும் பொருட்டே நமது இரத்தின வியாபாரி அத்தகைய ஆளைப் பொறுக்கி எடுத்திருக்க வேண்டும்.\nஆமாம்; அந்த இளம் வர்த்தகங்களின் நடவடிக்கைகள், கவனித்துப் பார்ப்பவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுவனவாய்த் தான் இருந்தன. அவன் ஆங்காங்கு சிற்பக் காட்சியோ, சித்திரக் காட்சியோ உள்ள இடத்தில் சிறிது நேரம் நிற்பான். சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்ப்பதோடல்லாமல் பக்கத்தில் நிற்கும் சிற்பிகளையும் கவனிப்பான். அவர்களில் யாராவது ஒருவன் தனித்து நிற்க நேர்ந்தால் அவனை நெருங்கி முதுகைத் தட்டி \"உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்; கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வருகிறாயா\" என்று கேட்பான். இரத்தின வியாபாரியின் கம்பீரத் தோற்றத்தையும் களையான முகத்தையும் பார்த்த யாருக்குத்தான் அவன் பேச்சைத் தட்ட மனம் வரும்\" என்று கேட்பான். இரத்தின வியாபாரியின் கம்பீரத் தோற்றத்தையும் களையான முகத்தையும் பார்த்த யாருக்குத்தான் அவன் பேச்சைத் தட்ட மனம் வரும் அவன் சொற்படியே கொஞ்சம் தனியான இடத்துக்கு அவர்கள் வருவார்கள். அவர்களிடம் அவ்வர்த்தகன் கடல்களுக்கு அப்பால் தான் வசிக்கும் தேசத்தைப் பற்றியும், அந்த தேசத்தின் வளத்தையும் செல்வத்தைப் பற்றியும் பிரமாதமாக வர்ணிப்பான். கரிகாலச் சோழச் சக்கரவர்த்தியின் காலத்தில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் தான் அத்தேசத்தில் வசிக்கிறார்களென்றும், அவர்களுக்குத் தாய்நாட்டிலுள்ளவை போன்ற திருக்கோயில்களும் சிற்பங்களும் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையே கிடையாதென்றும் எடுத்துச் சொல்வான்.\n\"அந்தத் தேசத்துக்கு நீ வருகிறாயா வந்தால் திரும்பி வரும்போது பெருஞ் செல்வனாகத் திரும்பி வரலாம். அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும் வந்தால் திரும்பி வரும்போது பெருஞ் செல்வனாகத் திரும்பி வரலாம். அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்\" என்று சொல்லி, குள்ளன் தூக்கிக் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பிடி இரத்தினக் கற்களை எடுத்து அவர்களிடம் காட்டுவான். இரத்தின வியாபாரியின் பேச்சிலேயே அநேகமாக அந்தச் சிற்பி மயங்கிப் போயிருப்பான். கை நிறைய இரத்தினக் கற்களைக் காட்டியதும் அவன் மனத்தை நிச்சயப்படுத்திக் கொண்டு தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிப்பான். அப்படிச் சம்மதம் தெரிவிக்கும் ஒவ்வொருவரிடமும் பெரிய இரத்தினம் ஒன்றைப் பொறுக்கிக் கொடுத்து, \"அடுத்த அமாவாசையன்று புலிக் கொடி உயர்த்திய கப்பல் ஒன்று இந்தத் துறைமுகத்துக்கு வரும். அந்தக் கப்பலுக்கு வந்து இந்த இரத்தினத்தைக் காட்டினால் கப்பலில் ஏற்றிக் கொள்வார்கள்\" என்பான் நமது இளம் வர்த்தகன்.\nகலைத் திருவிழா நடந்த மூன்று தினங்களிலும் ரத்தின வியாபாரி மேற்சொன்ன காரியத்திலேயே ஈடுபட்டிருந்தான். மூன்றாவது நாள் விஜயதசமியன்று அவன் வீதியோடு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டான். (எதிர்பாராததா அல்லது ஒரு வேளை எதிர்பார்த்தது தானா அல்லது ஒரு வேளை எதிர்பார்த்தது தானா நாம் அறியோம்.) ஆம்; அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நங்கை முன் போலவே பல்லக்கில் சென்ற காட்சிதான். மூன்று வருஷத்துக்கு முன்பு பார்த்ததற்கு இப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் சிறிது மாறுதல் தோன்றியது. அன்றைக்கு அவளுடைய முகம் சூரியன் அஸ்தமித்த பிறகு நீலக் கடலில் உதயமாகும் பூரண சந்திரனைப்போல் பசும்பொன் காந்தியுடன் பிரகாசித்தது. இன்றோ அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் அஸ்தமிக்கும் சந்திரனைப் போல் வெளிறிய பொன்னிறமாயிருந்தது. அப்போது முகத்தில் குடிகொண்டிருந்த குதூகலத்துக்குப் பதிலாக இப்போது சோர்வு காணப்பட்டது. விஷமம் நிறைந்திருந்த கண்களில் இப்போது துயரம் தோன்றியது. இந்த மாறுதல்களினாலே அந்த முகத்தின் சௌந்தரியம் மட்டும் அணுவளவும் குன்றவில்லை; அதிகமாயிருந்ததென்றும் சொல்லலாம்.\nவீதியோடு போய்க் கொண்டிருந்த இரத்தின வியாபாரி தனக்குப் பின்னால் கூட்டத்தில் ஏதோ கலகலப்புச் சத்தம் உண்ட���வதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். காவலர் புடைசூழ ஒரு சிவிகை வருவதைக் கண்டான். அச்சிவிகையில் இருந்த பெண் தன் இருதய மாளிகையில் குடிகொண்டிருந்தவள்தான் என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டான். அச்சமயத்தில் அவன் நெஞ்சு விம்மிற்று, கண்களில் நீர் தளும்பிற்று. இம்மாதிரி சந்தர்ப்பம் நேருங்கால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவன் யோசித்து வைத்திருந்ததெல்லாம் சமயத்துக்கு உதவவில்லை. வீதி ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டான். பல்லக்கின் பக்கம் பார்க்காமல் திரும்பி வேறு திசையை நோக்கினான். அவன் இருந்த இடத்தைச் சிவிகை தாண்டியபோது தன்னை இரண்டு விசாலமான கரிய கண்கள் கூர்ந்து நோக்குவதுபோல் அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் அளவு மீறிப் பொங்கிற்று. பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேறு திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல்லக்கு கொஞ்சதூரம் முன்னால் போன பிறகுதான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பல்லக்கில் உட்கார்ந்திருந்த பெண் தன்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அடுத்த கணம் அவனுடைய கண்கள் மறுபடியும் கீழே நோக்கின.\nஆனால் பல்லக்கு மேலே போகவில்லை; நின்றுவிட்டது. பல்லக்குடன் போய்க் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் இரத்தின வியாபாரியை நோக்கி வந்தான். அருகில் வந்ததும், \"அப்பா தேவிக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்; கொஞ்சம் வந்துவிட்டுப்போ தேவிக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்; கொஞ்சம் வந்துவிட்டுப்போ\" என்றான். இரத்தின வியாபாரி அவனுடன் பல்லக்கை நோக்கிப் போனான். அந்தச் சில வினாடி நேரத்துக்குள் அவனுடைய உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் கொந்தளித்தன. 'இந்தப் பெண் யாராயிருக்கும்\" என்றான். இரத்தின வியாபாரி அவனுடன் பல்லக்கை நோக்கிப் போனான். அந்தச் சில வினாடி நேரத்துக்குள் அவனுடைய உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் கொந்தளித்தன. 'இந்தப் பெண் யாராயிருக்கும் எதற்காக நம்மை அழைக்கிறாள் நம்மை அடையாளங் கண்டு கொண்டாளோ அப்படியானால் இத்தனை நாளும் நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததாக ஏற்படுகிறதே அப்படியானால் இத்தனை நாளும் நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததாக ஏற்படுகிறதே இவள் உயர் குலத்துப் பெண் என்பதில் சந்தேகமி��்லை. ஒருவேளை சக்கரவர்த்தியின் மகளாகவே இருக்குமோ இவள் உயர் குலத்துப் பெண் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை சக்கரவர்த்தியின் மகளாகவே இருக்குமோ ஐயோ இரத்தின வியாபாரி பல்லக்கை நெருங்கி வந்து அந்தப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அப்பப்பா அவளுடைய பார்வைதான் எவ்வளவு கூரியது அவளுடைய பார்வைதான் எவ்வளவு கூரியது பெண்களின் கண்களை வாளுக்கும் வேலுக்கும் இதனால்தான் ஒப்பிடுகிறார்கள் போலும் பெண்களின் கண்களை வாளுக்கும் வேலுக்கும் இதனால்தான் ஒப்பிடுகிறார்கள் போலும் ஆமாம்; குந்தவி அவனுடைய கண்களின் வழியாக அவனது இருதயத்தையே ஊடுருவி அதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவளைப் போலேதான் பார்த்தாள். இவ்விதம் சற்று நேரம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, \"ஐயா ஆமாம்; குந்தவி அவனுடைய கண்களின் வழியாக அவனது இருதயத்தையே ஊடுருவி அதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவளைப் போலேதான் பார்த்தாள். இவ்விதம் சற்று நேரம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, \"ஐயா நீர் யார் இந்த தேசத்து மனுஷர் இல்லை போலிருக்கிறதே\n நான் கடலுக்கப்பால் உள்ள செண்பகத்தீவில் வசிப்பவன் இரத்தின வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்\" என்று மளமளவென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப்போல் மறுமொழி கூறினான் இரத்தின வியாபாரி. அவனுடைய படபடப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, \"எந்த தீவு என்று சொன்னீர்\" என்றாள். \"செண்பகத் தீவு - செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே\" என்றாள். \"செண்பகத் தீவு - செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ\" \"செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்.\" இவ்விதம் சொன்னபோது குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஷ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்\" \"செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இ���்போது எங்கள் அரசர்.\" இவ்விதம் சொன்னபோது குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஷ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள் ஆனால் இவள் யார் இவ்வளவு முககாந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை... அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று.\nஅப்போது குந்தவி, \"நீர் இரத்தின வியாபாரி என்பதாகச் சொன்னீரல்லவா\" என்று கேட்டாள். \"ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்.\" \"இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு வாரும்\" என்றாள் குந்தவி. அரண்மனை\" என்று கேட்டாள். \"ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்.\" \"இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு வாரும்\" என்றாள் குந்தவி. அரண்மனை இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளம் வர்த்தகனுடைய முகமானது அப்படி ஏன் சிணுங்குகிறது இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளம் வர்த்தகனுடைய முகமானது அப்படி ஏன் சிணுங்குகிறது அந்தச் சிணுக்கத்தைக் குந்தவி கவனித்தாளோ, என்னவோ தெரியாது. எதையோ மறந்து போய் நினைத்துக் கொண்டவள் போல், \"ஆமாம்; சாயங்காலம் கட்டாயம் அரண்மனைக்கு வாரும். சக்கரவர்த்தியின் குமாரி குந்தவி தேவிக்கு இரத்தினம் என்றால் ரொம்பவும் ஆசை கட்டாயம் உம்மிடம் வாங்கிக் கொள்வாள். ஒருவேளை இந்த மூட்டையிலுள்ள இரத்தினங்கள் அவ்வளவையும் வாங்கிக் கொண்டாலும் வாங்கிக் கொள்ளலாம்\" என்றாள். இரத்தின வியாபாரி பெருமூச்சு விட்டான். மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான். \"அப்படி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் விற்றுவிட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. இந்தத் தேசத்தில் இன்னும் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டிய இரத்தினங்களை நீங்கள் வாங்கிக் கொண்டால் போதும்\" என்றான்.\n\"அதற்கும் நீர் அரண்மனைக்குத்தான் வந்தாக வேண்டும். கட்டாயம் வருகிறீரா\" \"வருகிறேன்; ஆனால் அரண்மனைக் குள் வ��்து யார் என்று கேட்கட்டும்.\" \"குந்தவி தேவியின் தோழி மாதவி என்று கேட்டால் என்னிடம் அழைத்து வருவார்கள்.\" \"தடை ஒன்றும் இராதே\" \"வருகிறேன்; ஆனால் அரண்மனைக் குள் வந்து யார் என்று கேட்கட்டும்.\" \"குந்தவி தேவியின் தோழி மாதவி என்று கேட்டால் என்னிடம் அழைத்து வருவார்கள்.\" \"தடை ஒன்றும் இராதே\" \"ஒரு தடையும் இராது. இருக்கட்டும், இப்படி நீர் இரத்தின மூட்டைகளைப் பகிரங்கமாக எடுத்துக் கொண்டு சுற்றுகிறீரே\" \"ஒரு தடையும் இராது. இருக்கட்டும், இப்படி நீர் இரத்தின மூட்டைகளைப் பகிரங்கமாக எடுத்துக் கொண்டு சுற்றுகிறீரே திருடர் பயம் இல்லையா உமக்கு திருடர் பயம் இல்லையா உமக்கு\" \"நன்றாகக் கேட்டீர்கள் நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப் பயமும் உண்டா\" என்றான் இரத்தின வியாபாரி. குந்தவி புன்னகையுடன், \"அப்படியா\" என்றான் இரத்தின வியாபாரி. குந்தவி புன்னகையுடன், \"அப்படியா எங்கள் சக்கரவர்த்தியின் புகழ் அப்படிக் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் பரவியிருக்கிறதா எங்கள் சக்கரவர்த்தியின் புகழ் அப்படிக் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் பரவியிருக்கிறதா சந்தோஷம். நீர் சாயங்காலம் அவசியம் அரண்மனைக்கு வருகிறீர் அல்லவா சந்தோஷம். நீர் சாயங்காலம் அவசியம் அரண்மனைக்கு வருகிறீர் அல்லவா\" என்று கேட்டாள். \"கட்டாயம் வருகிறேன்\" என்றான் வியாபாரி. பிறகு, குந்தவியின் கட்டளையின் பேரில் பல்லக்கு மேலே சென்றது. இரத்தின வியாபாரி நின்ற இடத்திலேயே நின்று பல்லக்கு ஜனக்கூட்டத்தில் மறையும் வரையில் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். \"என்ன அப்பா\" என்று கேட்டாள். \"கட்டாயம் வருகிறேன்\" என்றான் வியாபாரி. பிறகு, குந்தவியின் கட்டளையின் பேரில் பல்லக்கு மேலே சென்றது. இரத்தின வியாபாரி நின்ற இடத்திலேயே நின்று பல்லக்கு ஜனக்கூட்டத்தில் மறையும் வரையில் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். \"என்ன அப்பா எத்தனை நேரம் ஒரே பக்கம் பார்ப்பாய் எத்தனை நேரம் ஒரே பக்கம் பார்ப்பாய் கண்விழி பிதுங்கப் போகிறது\" என்று ஒரு கடூரமான குரலைக் கேட்டு அந்த இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன் போல் துள்ளித் திரும்பிப் பார்த்தான். ஒரு கருநிறக் குதிரைமேல் சாக்ஷ கண்விழி பிதுங்கப் போகிறது\" என்று ஒரு கடூரமான குரலைக் கேட்டு அந்த இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன் போல் துள்ளித் திரும்பிப் பார்த்தான். ஒரு கருநிறக் குதிரைமேல் சாக்ஷத் மாரப்ப பூபதி அமர்ந்து தன்னை ஏளனப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.\nவிக்கிரமன் செண்பகத்தீவில் இருந்த காலத்தில் தாய் நாட்டையும், தாய்நாட்டில் உள்ளவர்களைப் பற்றியும் அடிக்கடி சிந்தனை செய்வான். அருள்மொழி, சிவனடியார், பொன்னன், வள்ளி, காஞ்சி நகர்ப் பெண் ஆகியவர்கள் அவனுடைய உள்ளத்தில் இடைவிடாமல் தோன்றுவார்கள். அவர்களுக்கிடையில் மாரப்ப பூபதியும் சில சமயம் அவனுடைய நினைவுக்கு வருவான். அப்போது விக்கிரமனுடைய உள்ளமும் உடலும் அருவருப்பினாலும் அவமானத்தினாலும் சுருங்கிப்போகும். சித்தப்பா தன்னை வஞ்சித்து நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாரென்று சிராப்பள்ளி மலையில் அவன் புலிக்கொடியை உயர்த்த முயன்ற அன்றைத் தினமே வெளியாகிவிட்டது. அந்த முயற்சிக்கு மாரப்ப பூபதி பூரண உதவி செய்வதாய் வாக்களித்திருந்ததற்கு மாறாக அவர் அச்சமயம் அருகில் வராமலே இருந்துவிட்டது மாத்திரமில்லை - அவரே முன்னதாகப் பல்லவ சேனாதிபதிக்குத் தகவல் தெரிவித்தவர் என்பதும் அவனைச் சிறைப்படுத்திக் காஞ்சிக்குக் கொண்டு போன வீரர்களின் பேச்சிலிருந்து தெரிந்துவிட்டது.\nஆகையால், மாரப்ப பூபதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் விக்கிரமனுடைய உள்ளம் கசந்ததோடு, நாவும் கசந்தது. சோழ வம்சத்தில் இப்படிப்பட்ட மனிதர் ஒருவரும் பிறந்ததை எண்ணி எண்ணி அவன் மனம் குன்றினான். இவ்வாறு அவனுடைய அருவருப்புக்கும் அவமான உணர்ச்சிக்கும் காரணமாயிருந்த மாரப்ப பூபதி, இப்போது சற்றும் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று எதிரில் நின்றதும், விக்கிரமனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா இரத்தின வியாபாரியின் முகத்தில் தோன்றிய திகைப்பை மாரப்ப பூபதி கவனித்தவனாய், \"ஏனையா இப்படி மிரளுகிறீர் இரத்தின வியாபாரியின் முகத்தில் தோன்றிய திகைப்பை மாரப்ப பூபதி கவனித்தவனாய், \"ஏனையா இப்படி மிரளுகிறீர் ஏதோ திருடனைப் பற்றிப் பேச்சு நடந்ததே ஏதோ திருடனைப் பற்றிப் பேச்சு நடந்ததே ஒருவேளை நான் தான் திருடன் என்று நினைத்துக் கொண்டீரோ ஒருவேளை நான் தான் திருடன் என்று நினைத்துக் கொண்டீரோ\" என்று சொல்லி மீண்டும் ஏளனச் சிரிப்பு சிரித்தான். இதற்குள் விக்கிரமன், ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். \"இந்த நாட்டுத் திருடர்கள் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஐயா\" என்று சொல்லி மீண்டும் ஏளனச் சிரிப்பு சிரித்தான். இதற்குள் விக்கிரமன், ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். \"இந்த நாட்டுத் திருடர்கள் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஐயா நான் இந்த நாட்டான் அல்ல. ஆனால் நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப்புரட்டே கிடையாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நீர் திருடராயிருக்க முடியாது\" என்றான்.\n\"அசலூர்க்காரனாயிருந்தாலும் அகம்பாவத்தில் மட்டும் குறைச்சல் இல்லை. நீர் எந்தத் தேசம், ஐயா உமது பெயர் என்ன எதற்காக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறீர்\" என்று பூபதி கேட்டான். \"உமக்குத் தெரிந்தேயாக வேண்டுமானால் சொல்கிறேன். என் பெயர் தேவசேனன்; இரத்தின வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன்.\" \"ஓகோ\" என்று பூபதி கேட்டான். \"உமக்குத் தெரிந்தேயாக வேண்டுமானால் சொல்கிறேன். என் பெயர் தேவசேனன்; இரத்தின வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன்.\" \"ஓகோ இரத்தின வியாபாரம் செய்வதற்கா வந்திருக்கிறீர் இரத்தின வியாபாரம் செய்வதற்கா வந்திருக்கிறீர் அப்படியா சமாசாரம் இரத்தின வியாபாரி ஒவ்வொரு கல் தச்சனாகக் கூப்பிட்டு எதற்காக இரகசியம் பேச வேண்டும் பல்லவ நாட்டிலிருந்து சிற்பிகளைக் கலைத்து அழைத்துப் போகிறவர்களுக்கு நரசிம்ம சக்கரவர்த்தி என்ன தண்டனை விதிப்பார் தெரியுமா பல்லவ நாட்டிலிருந்து சிற்பிகளைக் கலைத்து அழைத்துப் போகிறவர்களுக்கு நரசிம்ம சக்கரவர்த்தி என்ன தண்டனை விதிப்பார் தெரியுமா\" \"எனக்குத் தெரியாது நான்தான் அயல் நாட்டான் என்றேனே இவ்வளவு விசாரணை புரியும் நீர் யார் என்று எனக்குத் தெரியவில்லையே இவ்வளவு விசாரணை புரியும் நீர் யார் என்று எனக்குத் தெரியவில்லையே\" மாரப்ப பூபதி கடகடவென்று சிரித்தான். \"நான் யார் என்று தெரியவில்லையா\" மாரப்ப பூபதி கடகடவென்று சிரித்தான். \"நான் யார் என்று தெரியவில்லையா நல்லது; வெண்ணாற்றங்கரைப் போர்க்களத்தில் உயிரைவிட்ட பார்த்திப மகாராஜாவுக்கு உடன்பிறந்த சகோதரன் நான் நல்லது; வெண்ணாற்றங்கரைப் போர்க்களத்தில் உயிரைவிட்ட பார்த்திப மகாராஜாவுக்கு உடன்பிறந்த சகோதரன�� நான் தற்சமயம் சோழ நாட்டின் பிரதம சேனாதிபதி தற்சமயம் சோழ நாட்டின் பிரதம சேனாதிபதி\nஇப்படிச் சொல்லியபோது இரத்தின வியாபாரியின் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று மாரப்பன் உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியாமல் போகவே \"என்னுடைய கீர்த்தி உம்முடைய காதுக்கு எட்டியிராவிட்டாலும் வீராதி வீரரும் சூராதி சூரருமான பார்த்திப மகாராஜாவின் புகழ் கண்டிப்பாக எட்டியிருக்க வேண்டுமே அந்தப் பெயரைக் கூட நீர் கேட்டதில்லையா அந்தப் பெயரைக் கூட நீர் கேட்டதில்லையா அப்படி எந்தக் கண்காணாத தேசத்து மனுஷர் ஐயா நீர் அப்படி எந்தக் கண்காணாத தேசத்து மனுஷர் ஐயா நீர்\" என்று கேட்டான். இரத்தின வியாபாரி சற்று யோசிப்பவன்போல் காணப்பட்டான். பிறகு அவன் மாரப்பனை ஏறிட்டுப் பார்த்து, \"ஆமாம். பார்த்திப மகாராஜாவின் புகழை நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய புதல்வர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் செண்பகத் தீவுக்கு அரசர், நான் அவருடைய பிரஜை. ஆகையால் பார்த்திப மகாராஜாவைப் பற்றிக் கெடுதலாகவோ பரிகாசமாகவோ எதுவும் என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்\" என்று கேட்டான். இரத்தின வியாபாரி சற்று யோசிப்பவன்போல் காணப்பட்டான். பிறகு அவன் மாரப்பனை ஏறிட்டுப் பார்த்து, \"ஆமாம். பார்த்திப மகாராஜாவின் புகழை நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய புதல்வர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் செண்பகத் தீவுக்கு அரசர், நான் அவருடைய பிரஜை. ஆகையால் பார்த்திப மகாராஜாவைப் பற்றிக் கெடுதலாகவோ பரிகாசமாகவோ எதுவும் என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்\nமாரப்பனுடைய முகத்தில் இப்போது சிறிது திகைப்புக் காணப்பட்டது. ஆயினும் அவன் உடனே சமாளித்துக் கொண்டு கூறினான் \"ஓஹோ அவ்வளவு ராஜபக்தியுள்ள பிரஜையா நீர் உம்முடைய முகத்தில் விழித்தாலே புண்ணியம், ஐயா உம்முடைய முகத்தில் விழித்தாலே புண்ணியம், ஐயா அதனால்தான் உம்மை விட்டுப் போகவே மனம் வரமாட்டேன் என்கிறது. ஆமாம், உமது பெயர் என்னவென்று சொன்னீர் அதனால்தான் உம்மை விட்டுப் போகவே மனம் வரமாட்டேன் என்கிறது. ஆமாம், உமது பெயர் என்னவென்று சொன்னீர்\" \"தேவசேனன்.\" \"தேவசேனன் - ஆகா\" \"தேவசேனன்.\" \"தேவசேனன் - ஆகா என்ன திவ்யமான பெயர் - இவ்வுலகில் பெயர், புகழ் எல்லாம் பொய் என்று சொல்வது எவ்வளவு பிசகு உம்முடைய பெயருக்காகவே உம்மிடம் இரத்தினம் வாங்கலாம். இருக்கட்டும்; கோமகள் குந்தவி தேவி இரத்தினம் வாங்குவதற்குத்தானே உம்மை அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் உம்முடைய பெயருக்காகவே உம்மிடம் இரத்தினம் வாங்கலாம். இருக்கட்டும்; கோமகள் குந்தவி தேவி இரத்தினம் வாங்குவதற்குத்தானே உம்மை அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்\" \"கோமகள் குந்தவி தேவியா\" \"கோமகள் குந்தவி தேவியா யாரைச் சொல்கிறீர்\" என்று இரத்தின வியாபாரி உண்மையான வியப்புடனே கேட்டான். \"இப்போது பல்லக்கில் போனாளே. அந்தத் தேவியைத்தான்\" \"அவள் குந்தவி தேவியின் தோழி மாதவி அல்லவா\" \"அவள் குந்தவி தேவியின் தோழி மாதவி அல்லவா\n உன்னிடம் அப்படி ஒரு பொய் சொல்லி வைத்தாளாக்கும். அப்பாவுக்கு ஏற்ற பெண்தான். நீ இந்தத் தேசத்து மனுஷன் அல்லவென்று நிச்சயமாய்த் தெரிகிறது. அல்லது இந்தத் தேசத்தைவிட்டு வெளியேற்றப் பட்டவனாயிருக்க வேண்டும்....\" இந்த இடத்தில் மாரப்பபூபதி தனக்குதானே பேசிக் கொண்டான். பிறகு திடீரென்று தேவசேனனை உற்றுப் பார்த்து, \"ஆமாம்; உங்கள் தேசத்து ராஜா விக்கிரமன் என்று சொன்னீரே அவனுடைய தாயார் அருள்மொழி ராணிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அவனுக்குத் தெரியுமா அவனுடைய தாயார் அருள்மொழி ராணிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அவனுக்குத் தெரியுமா\" என்று கேட்டான். இந்தக் கேள்வியினால் மாரப்பபூபதி என்ன எதிர்பார்த்தானோ, அது சித்தியாகிவிட்டது. இத்தனை நேரமும் மாறாமல் பதுமை போலிருந்த இரத்தின வியாபாரியின் முகம் மாறிவிட்டது. அளவிலாத பீதியுடனும் ஆத்திரத்துடனும், \"என்ன\" என்று கேட்டான். இந்தக் கேள்வியினால் மாரப்பபூபதி என்ன எதிர்பார்த்தானோ, அது சித்தியாகிவிட்டது. இத்தனை நேரமும் மாறாமல் பதுமை போலிருந்த இரத்தின வியாபாரியின் முகம் மாறிவிட்டது. அளவிலாத பீதியுடனும் ஆத்திரத்துடனும், \"என்ன அருள்மொழி ராணிக்கு என்ன\" என்று அவன் அலறிக் கொண்டு கேட்டான். மாரப்பன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அதே சமயத்தில், அவர்களுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் ஒரு பெரும் கோலாகல கோஷம் எழுந்தது. \"வாதாபியை அழித்து வாகை சூடிய நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க\" \"ஐய விஜயீ பவ\" \"ஐய விஜயீ பவ\" என்று ஏககாலத்தில் அநேகம் குரல்களிலிருந்து வாழ்த்தொலிகள் கிளம்பி ஆரவாரித்தன. \"சக்கரவர்த்தி வருகிறார், சக்கர��ர்த்தி வருகிறார்\" என்று பலர் பேசுவது காதில் விழுந்தது.\nசக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள். இந்த ஆரவாரம் காதில் விழுந்ததும், மாரப்பபூபதி குதிரையைச் செலுத்திக் கொண்டு அவசரமாக அங்கிருந்து நழுவிச் சென்றான். தேவசேனன் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சக்கரவர்த்தியைத் தான் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு வேறு திசையை நோக்கி நின்றான். ஆனால் பட்டத்து யானை அவன் நின்ற இடத்துக்கு நேராக வீதியில் சென்றபோது அவனுடைய உறுதி கலைந்தது. சோழ வம்சத்தின் பரம வைரியானாலும், உலகெல்லாம் புகழ் பரப்பிய வீராதி வீரரல்லவா நரசிம்ம சக்கரவர்த்தி அவனை அறியாமலே அவனுடைய பார்வை அவர்மீது சென்றது. அச்சமயத்தில் சக்கரவர்த்தியும் அவன் நின்ற பக்கமாகத் தம்முடைய கண்ணோட்டத்தைச் செலுத்தினார். அந்தக் கண்ணோட்டத்தின் போது இரத்தின வியாபாரியின் முகமும் ஒரு விநாடி நேரம் அவருடைய பார்வைக்கு இலக்காயிற்று. ஆனால், அப்படிப் பார்க்கும்போது அவருடைய கண்களில் தினையளவேனும் மாறுதல் காணப்படவில்லை. கண்ணிமைகள் சிறிது மேலே போகக் கூட இல்லை. அவனுடைய முகத்தைத் தாண்டிக்கொண்டு அவருடைய பார்வை அப்பால் சென்றுவிட்டது.\nபட்டத்து யானையும் மேலே சென்றது. இரத்தின வியாபாரி பெரும் ஆபத்திலிருந்து தப்பியவன்போல் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். ஜனக்கூட்டம் எல்லாம் போகும் வரைக்கும் சற்று நேரம் அங்கேயே நின்று அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. முக்கியமாய் மாரப்ப பூபதியை அங்கே சந்தித்ததை எண்ணியபோது நெஞ்சம் துணுக்கமுற்றது. சித்தப்பாதான் இப்போது சோழநாட்டுச் சேனாதிபதியாமே அவருடைய துரோகத்துக்குக் கூலி கிடைத்து விட்டதாக்கும் அவருடைய துரோகத்துக்குக் கூலி கிடைத்து விட்டதாக்கும் தன்னிடம் ஏன் அவ்விதம் பேசினார் தன்னிடம் ஏன் அவ்விதம் பேசினார் ஒருவேளை அடையாளங் கண்டு கொண்டிருப்பாரோ ஒருவேளை அடையாளங் கண்டு கொண்டிருப்பாரோ அந்தப் பெண் உண்மையில் சக்கரவர்த்தியின் குமாரிதானா அந்தப் பெண் உண்மையில் சக்கரவர்த்தியின் குமாரிதானா அப்படியானால் தன்னிடம் எதற்காகப் பெயரை மாற்றிக் கூறினாள் அப்படியானால் தன்னிடம் எதற்காகப் பெயரை மாற்றிக் கூறினாள் அரண்மனைக்கு வரும்படி ஏன் வற்புறுத்திச் சொன்னாள் அரண்மனைக்கு வரும்படி ஏன் வற்புறுத்திச் சொன்னாள் நாலு புறத்திலும் தன்னை அபாயங்கள் சூழ்ந்திருப்பதாகத் தேவசேனனுக்குத் தோன்றியது. இனிமேல் மாமல்லபுரத்தில் இருந்தால் விபரீதங்கள் நேரலாம் என்று நினைத்தான். மேலும், அருள்மொழித் தேவியைப் பற்றி மாரப்ப பூபதி மர்மமாகச் சொன்னதை நினைத்தபோது அவனுடைய நெஞ்சு துடித்தது. முதலில் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்க்க வேண்டும். மற்றக் காரியங்கள் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nமாமல்லபுரத்தில் ஒரு குதிரையை வாங்கிக் கொண்டு உறையூருக்கும் போகலாம் என்ற உத்தேசம் விக்கிரமனுக்கு இருந்தது. அந்த உத்தேசத்தை இப்போது கைவிட்டான். குதிரை வாங்குவதற்குப் பிரயத்தனம் செய்தால் அதனால் என்ன விளையுமோ, என்னமோ மாரப்பன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டால், அவனிடமிருந்து தப்புவது கஷ்டமாகலாம். நல்ல வேளையாக அந்தச் சமயத்திலேயே சக்கரவர்த்தி வீதியிலே வந்தார் மாரப்பன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டால், அவனிடமிருந்து தப்புவது கஷ்டமாகலாம். நல்ல வேளையாக அந்தச் சமயத்திலேயே சக்கரவர்த்தி வீதியிலே வந்தார் அருள்மொழியைப் பற்றி மாரப்பன் ஏதோ சொன்னதும் தான் பதறிவிட்டது விக்கிரமனுக்கு ஞாபகம் வந்தது. ஒருவேளை தன்மேல் சந்தேகம் கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி வஞ்சகமாகப் பேசினாரோ அருள்மொழியைப் பற்றி மாரப்பன் ஏதோ சொன்னதும் தான் பதறிவிட்டது விக்கிரமனுக்கு ஞாபகம் வந்தது. ஒருவேளை தன்மேல் சந்தேகம் கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி வஞ்சகமாகப் பேசினாரோ இன்னும் ஒரு வினாடிப் பொழுது சக்கரவர்த்தி வராதிருந்தால் சித்தப்பா தன்னைக் கண்டுபிடித்திருப்பார் இன்னும் ஒரு வினாடிப் பொழுது சக்கரவர்த்தி வராதிருந்தால் சித்தப்பா தன்னைக் கண்டுபிடித்திருப்பார் கண்டுபிடித்து என்ன செய்திருப்பாரோ- என்பது மறுபடியும் விக்கிரமனுக்கு நினைவு வந்தபோது அவனை என்னவோ செய்தது, மாமல்��புரத்துக்கு அவர் எதற்காக வந்திருக்கிறார் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் எதுவாயிருந்தாலும் அவர் இப்போது இங்கே இருப்பது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அவர் அங்கு இருக்கும்போதே, தான் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடவேண்டும்.இன்றைக்கே இவ்விடமிருந்து கிளம்பி விட வேண்டும். வழியிலே எங்கேயாவது குதிரை கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம்.\nஇவ்விதம் தீர்மானம் செய்துகொண்டு விக்கிரமன் அவனுடைய உண்மைப் பெயராலேயே இனி நாம் அழைக்கலாம். தான் தங்கியிருந்த சத்திரத்தை நோக்கி விரைந்து சென்றான். போகும்போது முன்னும் பின்னும் அடிக்கடி பார்த்துக் கொண்டான். குதிரைச் சத்தம் கேட்டால் உடனே கூட்டத்தில் மறைந்து கொண்டான். இவ்விதம் சென்று சத்திரத்தை அடைந்ததும், அங்கு வழிப் பிரயாணத்திற்காகத் தான் சேகரித்து வைத்திருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு குள்ளனையும் மூட்டைகளைச் சுமந்து வருவதற்காக அழைத்துக் கொண்டு கிளம்பினான். தான் சத்திரத்துக்குள்ளே சென்றிருந்தபோது, குள்ளன் வெளியில் காத்திருந்த ஒரு மனிதனுடன் சமிக்ஞை மூலம் ஏதோ பேசியதை அவன் கவனிக்கக்கூட இல்லை. விக்கிரமன் குள்ளனுடன் மாமல்லபுரத்தை விட்டுக் கிளம்பிய போது அஸ்தமிக்க ஜாமப் பொழுது இருக்கும். நகர வாசலைக் கடந்து அவன் வெளியே ராஜபாட்டையில் நடக்க ஆரம்பித்த சமயம் மாலைக் கதிரவனின் கிரணங்கள் பசும்பொன் நிறத்தை அடைந்திருந்தன. அந்தக் காலத்தில் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி நகருக்கும், காஞ்சியிலிருந்து உறையூருக்கும் ராஜபாட்டைகள் சென்றன. மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி செல்லும் பாதையானது எப்போதும் ஜனங்களின் போக்குவரவினால் ஜே ஜே என்று இருக்கும். குதிரைகள் மீதும் யானைகள் மீதும் பல்லக்குகளிலும் ஜனங்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். அந்த ராஜ பாதை நெடுகிலும் ஒன்றுக்கொன்று வெகு சமீபத்தில் ஊர்கள் உண்டு. கோவில்களும், மடாலயங்களும், சத்திரங்களும், தண்ணீர்ப் பந்தல்களும், பலவிதக் கடைகளும், பாடசாலைகளும் நெடுகிலும் காணப்படும். இதனாலெல்லாம் வெளிநாடுகளிலிருந்து புதிதாக வருகிறவர்களுக்கு மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி வரையில் ஒரு பெரிய நகரந்தானோ என்று தோன்றும்.\nஇத்தகைய ராஜபாட்டையிலிரு���்து இடையிடையே பிரிந்து சென்ற குறுக்குப் பாதைகளும் ஆங்காங்கு இருந்தன. இந்தக் குறுக்குப் பாதையில் ஒன்று மாமல்லபுரத்துக்குக் கொஞ்ச தூரத்துக்கப்பால் பிரிந்து அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்றது. மாமல்லபுரத்திலிருந்து நேரே உறையூருக்குப் போக விரும்புவோர் இந்தக் குறுக்குப் பாதை வழியாகப் போனால் காஞ்சிக்குக் கொஞ்ச தூரம் தெற்கே உறையூர் ராஜபாட்டையை அடையலாம். குறுக்கு வழியில் செல்வதால் மூன்று காததூரம் அவர்களுக்கு நடை மீதமாகும். ஆனாலும், அந்தக் காட்டுப்பாதை வழியாக ஜனங்கள் அதிகமாகப் போவதில்லை. முக்கியமாக, இரவில் யாருமே போகமாட்டார்கள். அந்தப் பாதையில் சில இடங்களில் துஷ்ட மிருகங்களின் தொல்லை அதிகமாயிருந்தது. இதுமட்டுமல்லாமல், பிரசித்தமான பத்திரகாளி கோயில் ஒன்றும் அந்த வழியில் இருந்தது. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு மாறாக இந்தப் பத்திரகாளி கோயிலில் 'சாக்தர்' 'கபாலிகர்' முதலியோர் சில சமயம் நரபலி கொடுப்பது வழக்கம் என்ற வதந்தி இருந்தபடியால், இரவு நேரத்தில் அந்தப் பாதை வழியாகப் போக எப்பேர்ப்பட்ட வீரர்களும் தயங்குவார்கள்.\nஇதையெல்லாம் அறிந்திராத விக்கிரமன் குள்ளனால் வழி காட்டப்பட்டவனாய், சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் அந்தக் குறுக்குக் காட்டுப்பாதை பிரியும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். குள்ளன் அந்தப் பாதை வழியாகப் போகலாமென்று சமிக்ஞையால் சொன்னபோது, விக்கிரமன் முதலில் கொஞ்சம் தயங்கினான். பிறகு, 'பயம் என்ன' என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்தக் குறுக்குப் பாதையில் இறங்கினான். உறையூருக்குச் சீக்கிரத்தில் போய் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமானது அவனுடைய மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள உதவியாயிருந்தது. அதோடு இன்னொரு காரணமும் சேர்ந்தது. அந்த முச்சந்திக்குச் சற்று தூரத்தில் குறுக்குப் பாதையில் நாலுபேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை விக்கிரமன் பார்த்தான். அவன் குறுக்குப் பாதையில் இறங்கியவுடனே மேற்சொன்ன நால்வரும் எழுந்திருந்து விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்கள். தான் கொஞ்சம் சீக்கிரமாக நடந்தால் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும், வழித் துணையாயிருக்குமென்றும் விக்கிரமன் எண்ணியவனாய் அந்தப் பாதையில் வேகமாக நடக்கலானான். ஆனால் குள்ளன் வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் மெதுவாகவே நடந்தபடியால், விக்கிரமனுடைய எண்ணம் நிறைவேறுவதாயில்லை.\nஅந்தப் பாதையில் போகப்போக இருபுறங்களிலும் காடு அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. முன்னிருட்டுக் காலமாதலால், நாலா புறத்திலிருந்தும் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாய் இருட்டி விட்டது. ஆனால் வானம் துல்லியமாயிருந்தபடியால், வழி கண்டுபிடித்து நடப்பதற்கு அவசியமான வெளிச்சத்தை விண்மீன்கள் அளித்தன. மற்றபடி பாதையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தபடியால் ஒரே அந்தகாரமயமாயிருந்தது. அந்தக் கனாந்தகாரத்தில் அந்த வனாந்தரப் பிரதேசத்தில் எண்ணில் அடங்காத மின்மினிகள் பிரகாசித்துக் கொண்டிருந்த காட்சியானது வனதேவதைகள் தங்களுடைய மாயாஜால சக்தியினால் தீபாலங்காரம் செய்தது போலத் தோன்றியது. நேரம் ஆக ஆக, விக்கிரமனுடைய தீரம் மிகுந்த உள்ளத்தில் கூடச் சிறிது பதைபதைப்பு உண்டாகத் தொடங்கியது. காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும். இந்தக் காட்டுப் பாதை இப்படியே எவ்வளவு தூரம் வரை போகும். இரவில் எங்கே தங்கலாம் என்னும் விஷயங்களை அந்த ஊமைக் குள்ளனிடம் விக்கிரமன் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான். ஆனால் இருள் காரணமாகக் குள்ளனுடன் சமிக்ஞை மூலம் சம்பாஷணை நடத்துவது எளிதாக இல்லை.\nஇருட்டி சுமார் ஒரு ஜாமப் பொழுது ஆகியிருக்கும். விக்கிரமன் அப்பால் போக இஷ்டப்படவில்லை. இருண்ட அந்த வனப்பிரதேசத்தில் தன்னைத் திடீரென்று தாக்கும் பொருட்டு அபாயங்கள் பல மறைந்து காத்திருப்பதாக அவனுடைய இருதய அந்தரங்கத்தில் ஏதோ ஒரு குரல் சொல்லிக் கொண்டே இருந்தது. திரும்பி இராஜபாட்டைக்கே போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. போகப் போக இந்த எண்ணம் ரொம்பவும் வலுப்பட்டது. மேலே நடக்க அவனுடைய கால்கள் மறுத்தன. குள்ளனுடைய தோளைத் தட்டி நிறுத்தித் தானும் நின்றான். அவன் நின்ற அதே சமயத்தில் எங்கேயோ வெகுதூரத்தில் 'டக் டக்' 'டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. குள்ளன் அதைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு உண்டான ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. இவன் செவிடனாய் இருந்தால் அவ்வளவு லேசான சத்தம் எப்படி இவனுக்குக�� கேட்டது உடனே விக்கிரமன் தன் அரையில் மேலங்கியினால் மறைக்கப்பட்டுக் கட்டித் தொங்கிய உடைவாளைப் பளிச்சென்று கையில் எடுத்தான். அந்தக் காரிருளில், நெய் தடவித் தீட்டப்பட்டிருந்த கத்தியானது பளபளவென்று மின்னிற்று. விக்கிரமன் குள்ளனுடைய தலையிலிருந்த பரட்டை மயிரை ஒரு கையினால் பற்றிக் கத்தியை ஓங்கி, அடேய் உடனே விக்கிரமன் தன் அரையில் மேலங்கியினால் மறைக்கப்பட்டுக் கட்டித் தொங்கிய உடைவாளைப் பளிச்சென்று கையில் எடுத்தான். அந்தக் காரிருளில், நெய் தடவித் தீட்டப்பட்டிருந்த கத்தியானது பளபளவென்று மின்னிற்று. விக்கிரமன் குள்ளனுடைய தலையிலிருந்த பரட்டை மயிரை ஒரு கையினால் பற்றிக் கத்தியை ஓங்கி, அடேய் உண்மையைச் சொல்லு உண்மையைச் சொல்லாவிட்டால் இங்கேயே இந்த க்ஷணமே இந்த வாளுக்குப் பலியாவாய்\nகுள்ளன் உரத்த குரலில் சிரித்தான். 'கக் கக், கக் கக்' என்ற ஒலியை எழுப்பிய அந்தச் சிரிப்பின் பயங்கரமானது, விக்கிரமனுடைய உடம்பின் இரத்தத்தை உறைந்து போகும் படி செய்தது. இதனால் விக்கிரமன் ஒரு கணம் திகைத்து நின்றபோது, குள்ளன் அவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்டு, ஒரு பத்தடி தூரம் பாய்ந்து சென்றான். அங்கு நின்றபடி இரண்டு கைகளையும் வாயினருகில் குவித்துக் கொண்டு மிகக் கோரமான நீடித்த சத்தத்தை உண்டாக்கினான். மனிதக் குரலுமில்லாமல், மிருகங்களின் குரலுமில்லாமல், கேட்பதற்குச் சகிக்க முடியாத அருவருப்பை உண்டாக்குவதாயிருந்த அந்தச் சத்தத்தைத் தூர இருந்து கேட்பவர்கள், 'பேய் பிசாசுகள் ஊளையிடுகின்றன' என்று எண்ணிப் பீதி அடைந்தார்களானால், அதில் ஆச்சரியம் அடைவதற்கு இடம் இராது. அந்தச் சத்தத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய உடம்பு ஒரு நடுக்கம் நடுங்கிற்று. ஆனாலும் உடனே அவன் சமாளித்துக் கொண்டு, அந்த க்ஷணமே அக்குள்ளனை வெட்டிக் கொன்று விடுவது என்ற தீர்மானத்துடன் பாய்ந்து சென்றான். அதே சமயத்தில் பாதையில் ஒரு பக்கத்திலிருந்து மரங்களின் மறைவிலிருந்து நாலு பேர் பாய்ந்து ஓடிவந்தார்கள். அவர்களுடைய கைகளில் கத்திகளைக் கண்டதும் விக்கிரமனுக்கு நெஞ்சில் பழையபடி துணிவும் தைரியமும் பிறந்தன. இருட்டினாலும், தனிமையினாலும், குள்ளனுடைய பயங்கரக் கூவலினாலும், மனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் அடைந்திருந்த விக்கிரமனுக்கு கத்திகளைக்கண்டவுடன், இது மனித உலகத்தைச் சேர்ந்த காரியந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டது.\nஎனவே, பீதியும் போய்விட்டது. உடனே தன் வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தான். வந்த நால்வரும் விக்கிரமனை ஏக காலத்தில் தாக்கத் தொடங்கினார்கள். விக்கிரமன் சக்ராகாரமாகச் சுழன்று அவர்களுடன் போரிட்டான். அவனுடைய கத்தியின் முதல் வீச்சிலேயே ஒருவன் படுகாயம் பட்டுக் கீழே விழுந்தான். இன்னொருவனுடைய கத்தி அடிபட்டுத் தூரப் போய் விழுந்தபோது குள்ளன் மேலே விழுந்தது. அவன் 'வீல்' என்று கத்திக் கொண்டு தரையில் சாய்ந்தான். கத்திச் சண்டையில் விக்கிரமன் சாதாரண மனிதனல்ல என்று தெரிந்து கொண்ட மற்ற இருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் அவனுடைய கத்தி வீச்சுக்குள் வராமல் தூர நின்றே சண்டையிட்டார்கள். அவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்ததிலிருந்து யாரையோ அவர்கள் எதிர்பார்த்தது போலத் தோன்றியது. அதற்குத் தகுந்தாற்போல் குதிரைக் காலடிச் சத்தம் அதிவிரைவாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் குதிரை வந்துவிட்டது. குதிரையின் மேல் ஓங்கிய கத்தியுடன் ஒரு வீரன் உட்கார்ந்திருப்பது நட்சத்திர வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. விக்கிரமனுடன் போரிட்டவர்களில் ஒருவன் \"எஜமானே சீக்கிரம்\" என்று கத்தினான். 'குதிரையின் மேல் வருகிறவன் இவர்களுடைய எஜமானன் போலும் நம்முடைய முடிவு நெருங்கிவிட்டது' என்று எண்ணினான் விக்கிரமன். ஏற்கனவே அவன் சண்டையில் களைப்புற்று வந்தான் எனினும் இ ந்த இரண்டு பேரையும் எப்படியாவது சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் குதிரையின் மேல் புதிதாக வந்த மூன்றாவது மனிதனோடும் எப்படிச் சண்டையிட்டுச் சமாளிக்க முடியும்\nவிக்கிரமனது உள்ளத்தில் \"அன்னையைப் பார்க்காமல் போகிறோமே\" என்ற எண்ணம் உதித்தது. பல்லக்கிலிருந்த கனிவு ததும்பிய கண்களுடன் தன்னைப் பார்த்துப் பேசிய பெண்ணின் நினைவும் வந்தது. உடனே, பட்டத்து யானை மேல் வந்த சக்கரவர்த்தியின் முகம் அவன் மனக்கண்ணின் முன் தோன்றியது. \"நரசிம்ம மகா சக்கரவர்த்தியின் ஆட்சியா இவ்வளவு லட்சணமாயிருக்கிறது\" என்ற எண்ணம் உதித்தது. பல்லக்கிலிருந்த கனிவு ததும்பிய கண்களுடன் தன்னைப் பார்த்துப் பேசிய பெண்ணின் நினைவும் வந்தது. உடனே, பட்டத்து யானை மேல் வந்த சக்கரவர்த்தியின் முகம் அவன் மனக்கண்ணின் முன் தோன்றியது. \"நரசிம்ம மகா சக்கரவர்த்தியின் ஆட்சியா இவ்வளவு லட்சணமாயிருக்கிறது பல்லவ சாம்ராஜ்யத்தில் வழிப்பறியும் கொள்ளையுமா பல்லவ சாம்ராஜ்யத்தில் வழிப்பறியும் கொள்ளையுமா\" என்று நினைத்தான். \"இப்படிப்பட்ட சக்கரவர்த்தியா நமது சோழ நாட்டை ஆளுகிறார்\" என்று நினைத்தான். \"இப்படிப்பட்ட சக்கரவர்த்தியா நமது சோழ நாட்டை ஆளுகிறார்\" என்ற எண்ணத்தினால் உண்டான ஆத்திரத்துடன் கத்தியை ஓங்கி வீசினான். இருவரில் ஒருவன் வீழ்ந்தான். அதே சமயத்தில் குதிரை மீது வந்த வீரன் தன்னுடைய கத்தியை இன்னொருவன் மீது செலுத்த அவனும் மாண்டு வீழ்ந்தான். விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அவ்வீரன் தன்மீது வீசவேண்டிய வாளைத்தான் தவறுதலாய் அவன்மீது செலுத்திவிட்டானோ என்று நினைப்பதற்கு இல்லை. ஏனெனில் தான் மேலங்கி அணிந்திருந்தபடியாலும் அவர்கள் வெறும் உடம்பினராயிருந்த படியாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்தது. அப்படியானால் இந்த வீரன் யார்\" என்ற எண்ணத்தினால் உண்டான ஆத்திரத்துடன் கத்தியை ஓங்கி வீசினான். இருவரில் ஒருவன் வீழ்ந்தான். அதே சமயத்தில் குதிரை மீது வந்த வீரன் தன்னுடைய கத்தியை இன்னொருவன் மீது செலுத்த அவனும் மாண்டு வீழ்ந்தான். விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அவ்வீரன் தன்மீது வீசவேண்டிய வாளைத்தான் தவறுதலாய் அவன்மீது செலுத்திவிட்டானோ என்று நினைப்பதற்கு இல்லை. ஏனெனில் தான் மேலங்கி அணிந்திருந்தபடியாலும் அவர்கள் வெறும் உடம்பினராயிருந்த படியாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்தது. அப்படியானால் இந்த வீரன் யார் இவர்களால் எதிர்பார்க்கப்பட்டவன் இல்லையா அச்சமயம் குதிரை மேலிருந்து கீழே குதித்த அவ்வீரன், \"ஐயா நீர் யார் இந்த இருட்டில் தனி வழியே வந்த காரணம் என்ன\nநல்ல சமயத்தில் வந்து தன்னைக் காப்பாற்றிய குதிரை வீரனிடம் விக்கிரமனுக்கு நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. அவ்வீரனுடைய கேள்விக்கு மறு மொழியாக, \"ஐயா நான் வியாபாரி. உறையூருக்குப் போவதற்காக இந்தக் குறுக்கு வழியில் வந்தேன். வந்த இடத்தில் இந்த ஆபத்து நேர்ந்தது. நல்ல சமயத்தில் நீங்கள் வந்து உதவி செய்தீர்க���்\" என்றான். \"வியாபாரியா நீர் நான் வியாபாரி. உறையூருக்குப் போவதற்காக இந்தக் குறுக்கு வழியில் வந்தேன். வந்த இடத்தில் இந்த ஆபத்து நேர்ந்தது. நல்ல சமயத்தில் நீங்கள் வந்து உதவி செய்தீர்கள்\" என்றான். \"வியாபாரியா நீர் துலாக்கோல் பிடிக்கும் கையா இவ்வளவு லாவகமாய்க் கத்தி சுழற்றுகிறது துலாக்கோல் பிடிக்கும் கையா இவ்வளவு லாவகமாய்க் கத்தி சுழற்றுகிறது நம்ப முடியவில்லை, ஐயா\" \"இரத்தின வியாபாரி நான்; கத்தியை உபயோகிக்கவும் பழகியிருக்கிறேன்...\" \"அழகுதான் இரத்தின வியாபாரியா இம்மாதிரி காட்டு வழியில் தனியாகக் கிளம்பினீர் இரத்தின வியாபாரியா இம்மாதிரி காட்டு வழியில் தனியாகக் கிளம்பினீர் அதுவும் இரா வேளையில்....\" \"நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழைக் கேட்டு ஏமாந்து போனேன். அவருடைய ஆட்சியில் திருட்டுப் புரட்டே கிடையாது என்று கடல்களுக்கு அப்பால் உள்ள தேசங்களில் எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்....\" \"ஓகோ அதுவும் இரா வேளையில்....\" \"நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழைக் கேட்டு ஏமாந்து போனேன். அவருடைய ஆட்சியில் திருட்டுப் புரட்டே கிடையாது என்று கடல்களுக்கு அப்பால் உள்ள தேசங்களில் எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்....\" \"ஓகோ வெளிநாட்டிலிருந்து வந்தீரா நினைத்தேன் அப்போதே. எந்த நாட்டிலிருந்து வருகிறீர், ஐயா\" \"எனக்குச் செண்பகத் தீவு.\" \"செண்பகத் தீவா\" \"எனக்குச் செண்பகத் தீவு.\" \"செண்பகத் தீவா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்டில் இரத்தினங்கள் அதிகம் உண்டு என்று. நல்லது; இரத்தின வியாபாரம் செய்ய வந்த நீர் முதலில் காஞ்சிக்கல்லவா போக வேண்டும் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்டில் இரத்தினங்கள் அதிகம் உண்டு என்று. நல்லது; இரத்தின வியாபாரம் செய்ய வந்த நீர் முதலில் காஞ்சிக்கல்லவா போக வேண்டும் இவ்வளவு அவசரமாக உறையூர்க்குக் கிளம்பியது ஏனோ இவ்வளவு அவசரமாக உறையூர்க்குக் கிளம்பியது ஏனோ\" \"சொல்லுகிறேன், ஐயா ஆனால் தாங்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தவில்லையே\" \"நான் யாராயிருந்தால் என்ன\" \"நான் யாராயிருந்தால் என்ன\" \"என் உயிரைக் காப்பாற்றியவர் யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா\" \"என் உயிரைக் காப்பாற்றியவர் யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா\n\"உம்முடைய உயிரை நான் காப்பாற்றவில்லை; நீரே தான் காப்பாற்றிக் கொண்டீர். மூன்று பேரை வேலை தீர்த்த உமக்கு இன்னும் ஒருவனைத் தீர்ப்பது பிரமாதம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நான் யாரென்று சொல்லுகிறேன். காஞ்சி சக்கரவர்த்தியைப் பற்றி நீர் கேள்விப்பட்டது பொய்யாகப் போயிற்று என்றீரே அந்தச் சக்கரவர்த்தியின் ஊழியர்களில் ஒருவன் நான்; ஒற்றர் படைத்தலைவன். நீர் தனியாக இந்தக் காட்டு வழியே போகிறீர் என்று எனக்குத் தகவல் வந்தது. ஏதாவது அபாயம் நேரலாம் என்று எதிர்பார்த்து உடனே புறப்பட்டு வந்தேன்...\" \"அப்படியா அந்தச் சக்கரவர்த்தியின் ஊழியர்களில் ஒருவன் நான்; ஒற்றர் படைத்தலைவன். நீர் தனியாக இந்தக் காட்டு வழியே போகிறீர் என்று எனக்குத் தகவல் வந்தது. ஏதாவது அபாயம் நேரலாம் என்று எதிர்பார்த்து உடனே புறப்பட்டு வந்தேன்...\" \"அப்படியா என்ன விந்தை சக்கரவர்த்தியின் ஒற்றர் படை அவ்வளவு திறமையாகவா வேலை செய்கிறது அப்படியானால், நான் எண்ணியது தவறு...\" \"செண்பகத் தீவில் நடக்கும் ஆட்சியைப் போல் அவ்வளவு திறமையாக இங்கே அரசாங்கம் நடக்காமலிருக்கலாம், ஐயா அப்படியானால், நான் எண்ணியது தவறு...\" \"செண்பகத் தீவில் நடக்கும் ஆட்சியைப் போல் அவ்வளவு திறமையாக இங்கே அரசாங்கம் நடக்காமலிருக்கலாம், ஐயா ஆனாலும், எங்களால் முடிந்தவரையில் கொலை, களவு நடக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். பார்க்கப் போனால், இரவில் தனிவழியே வந்து நாலு உயிர்களின் மரணத்துக்குக் காரணமாயிருந்ததின் பொருட்டு உம்மை நான் பிடித்துக் கொண்டு போய்ச் சக்கரவர்த்தியின் முன்னால் நிறுத்த வேண்டும்.\" விக்கிரமனுடைய கை அப்போது அவனுடைய வாளை இறுக்கிப் பிடித்ததை நட்சத்திரங்களின் மங்கிய ஒளியில் அவ்வீரன் கவனித்தான்.\n\"வேண்டாம் ஐயா, வேண்டாம். அவ்விதம் செய்கிற உத்தேசம் எனக்கு இல்லை. அயல் தேசத்திலிருந்து வந்தவரானதால், இந்த வழியின் அபாயம் தெரியாமல் வந்துவிட்டீர். உம்மைப்போல் வேண்டுமென்று விபத்தில் அகப்பட்டுக் கொள்கிறவர்கள் இல்லாமற்போனால், அப்புறம் எங்களுக்குத்தான் என்ன வேலை இருக்கும் ஒற்றர் படைத் தலைவன்தான் எதற்காக ஒற்றர் படைத் தலைவன்தான் எதற்காக நல்லது; நான் வந்த வேலை ஆகிவிட்டது. பார்க்கப் போனால் நான் வந்திருக்க வேண்டியதில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் உம்மை நீரே காப்பாற்றிக் கொள்ளக் கூட���யவராயிருக்கிறீர். நான் போய் வருகிறேன்\" என்றான் அவ்வீரன். விக்கிரமனுடைய உள்ளம் குழம்பிற்று. அவ்வீரனுக்குத் தான் தகுந்தபடி நன்றி செலுத்தவில்லையென்று அவன் கருதினான். அன்றியும், அவ்வீரனுடன் இன்னும் கொஞ்சம் சிநேகம் செய்துகொண்டு உறையூர் போவதற்கு அவனுடைய குதிரையை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசையும் உண்டாயிற்று. இரவை எங்கே, எப்படிக் கழிப்பது என்ற கவலையும் தோன்றியது. \"அப்படியன்று. அந்தச் சமயத்தில் தாங்கள் வந்திராவிட்டால், ஒருவேளை நான் உயிரிழந்திருப்பேன். எனக்கு உயிர் அளித்தவர் தாங்கள்தான். அதோடு இன்னொரு உதவியும் தாங்கள் எனக்குச் செய்ய வேண்டும்\" என்றான் விக்கிரமன்.\n\"என்னிடம் யாராவது உதவி கேட்டால், அதை மறுக்கும் வழக்கம் கிடையாது. உதவி கேட்காதவர்களுக்குக் கொடுப்பதும் இல்லை. \"உறையூருக்கு நான் அவசரமாய்ப் போக வேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் தாம் உதவி செய்ய வேண்டும். உங்கள்....\" \"நீர் கேட்கப்போவது தெரிகிறது, என் குதிரையைக் கேட்கிறீர். ஆனால், இந்த இராத்திரியில் இனிமேல் இக்காட்டு வழியில் போனால், உம்முடன் குதிரையும் துஷ்ட மிருகங்களுக்கு இரையாக வேண்டியதுதான், உம்மைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் குதிரையைப் புலிக்கு ஆகாரமாக்க எனக்கு இஷ்டமில்லை.\" \"வேறு என்ன யோசனை சொல்கிறீர்கள்\" \"இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு சிற்பியின் வீடு இருக்கிறது. என்னுடன் வந்தால், அங்கே படுத்திருந்துவிட்டு அதிகாலையில் எழுந்து போகலாம்.\" விக்கிரமன் சற்று யோசித்து, \"அப்படியே செய்யலாம்\" என்றான். கீழே கிடந்த மூட்டைகளை எடுத்துக் குதிரைமேல் வைத்துக் கட்டினார்கள். பிறகு, வீரன் குதிரையைப் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் புகுந்து செல்ல, விக்கிரமனும் அவன் பின்னால் சென்றான்.\nஅடர்ந்த காட்டின் வழியே ஒரு கொடி வழி சென்றது. பட்டப்பகலிலேயே அந்த வழியில் இருள் சூழ்ந்திருக்கும். நடுநிசியில் கேட்கவேண்டியதில்லை. பெரிய பாதையில் ஆங்காங்கு எட்டிப் பார்த்த நட்சத்திர வெளிச்சம் கூட இந்தக் கொடி வழியில் கிடையாது. அப்படிப்பட்ட இருளில், முன்பின் தெரியாத யாரோ ஒருவனைப் பின்தொடர்ந்து காட்டுக்கொடி வழியில் செல்லும்போது விக்கிரமனுடைய தீர நெஞ்சம்கூட 'திக் திக்' என்று அடித்துக்கொண்டது. வழியோ மிகவும் குறுகலானது. இருபுறத்திலும் ��ழைத்திருந்த மரக்கிளைகளும் செடிகளும் கொடிகளும் அடிக்கடி விக்கிரமன் மேல் உராய்ந்தன. வெகு சமீபத்திலிருந்து ஆந்தைகளும் கோட்டான்களும் கர்ண கடூரமான குரலில் சத்தமிட்டன. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு உறுமல் சத்தம் வந்தது. அதைக் கேட்ட குதிரை கனைத்தது. ஒற்றர் தலைவன் அப்போது குதிரையைத் தட்டிக் கொடுத்தான். அது, \"நான் இருக்கிறேன்; பயப்படாதே\" என்று சொல்வது போலிருந்தது.\nமுதலில் குதிரையும், பிறகு ஒற்றர் தலைவனும் பின்னால் விக்கிரமனுமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் ஒரு மரத்தின் வேரில் கால் தடுக்கி விக்கிரமன் கீழே விழுந்தான். ஒற்றர் தலைவன் அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டான். அப்போது விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. 'ஆகா இது எத்தகைய இரும்புக் கை இது எத்தகைய இரும்புக் கை இந்தக் கையில்தான் எவ்வளவு வலிவு இந்தக் கையில்தான் எவ்வளவு வலிவு இந்த ஒற்றர் தலைவன் சாதாரண மனுஷன் இல்லை. மகா வீரனாயிருக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் சரியான ஆளைத்தான் தெரிந்திருக்கிறார்' என்று எண்ணினான். இன்னும் எவ்வளவு தூரம் இந்தக் கொடி வழியாகப் போகவேண்டுமோ என்று விக்கிரமன் எண்ணிய சமயத்தில் சட்டென்று இருள் சிறிது அகன்று வானம் தெரிந்தது. எதிரில் ஒரு கட்டடம் இருப்பது லேசாகப் புலப்பட்டது. \"நான் சொன்ன இடத்துக்கு வந்து விட்டோம். இந்த வீட்டில் இரவைக் கழிக்கலாம். பொழுது விடிந்ததும் நீர் கிளம்பலாம்\" என்றான் ஒற்றர் தலைவன். 'ஆகட்டும்; ஆனால் இது யாருடைய வீடு இந்த ஒற்றர் தலைவன் சாதாரண மனுஷன் இல்லை. மகா வீரனாயிருக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் சரியான ஆளைத்தான் தெரிந்திருக்கிறார்' என்று எண்ணினான். இன்னும் எவ்வளவு தூரம் இந்தக் கொடி வழியாகப் போகவேண்டுமோ என்று விக்கிரமன் எண்ணிய சமயத்தில் சட்டென்று இருள் சிறிது அகன்று வானம் தெரிந்தது. எதிரில் ஒரு கட்டடம் இருப்பது லேசாகப் புலப்பட்டது. \"நான் சொன்ன இடத்துக்கு வந்து விட்டோம். இந்த வீட்டில் இரவைக் கழிக்கலாம். பொழுது விடிந்ததும் நீர் கிளம்பலாம்\" என்றான் ஒற்றர் தலைவன். 'ஆகட்டும்; ஆனால் இது யாருடைய வீடு இப்படிப்பட்ட அடர்ந்த காட்டின் நடுவே யார் வீடுகட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட அடர்ந்த காட்டின் நட���வே யார் வீடுகட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். எதற்காக\" என்று விக்கிரமன் வியப்புடன் கேட்டான்.\nஇந்த வீட்டைக் கட்டியவர் இப்போது இல்லை. அவர் இருந்தபோது இங்கே இவ்வளவு அடர்ந்த காடாகவும் இல்லை. அது பெரிய கதை; இராத்திரி உமக்குத் தூக்கம் வராவிட்டால் சொல்கிறேன்\" என்றான் ஒற்றர் தலைவன். பிறகு, அவன் வீட்டண்டை நெருங்கிக் கதவை இடித்தான். வீட்டின் சமீபத்தில் வந்ததும் விக்கிரமன் அது சாதாரண வீடு அல்ல வென்பதைக் கண்டான். சித்திர மண்டபமோ, அல்லது சிற்பக் கோயிலோ என்று சொல்லும்படியாயிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. கதவைத் திறந்தவள் ஒரு தொண்டுக் கிழவி. அவள் கையில் ஒரு கல் விளக்கு இருந்தது. கிழவி கதவைத் திறந்ததும் முன்னே நின்ற ஒற்றர் தலைவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள். அப்போது அவளுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன. இடது கையின் ஆட்காட்டி விரலை அவன் லேசாகத் தன் உதடுகளின் மேலே வைத்து உடனே எடுத்துவிட்டான். அந்தச் சமிக்ஞையின் கருத்தைக் கிழவி உணர்ந்திருக்க வேண்டும். உடனே அவளுடைய முகத்திலிருந்து வியப்புக் குறி மாறிவிட்டது. \"வாருங்கள், ஐயா\" என்று சொல்லிவிட்டு, கிழவி கதவை நன்றாய்த் திறந்தாள்.\nஇருவரும் உள்ளே பிரவேசித்தார்கள். அந்த வீட்டுக்குள் அடிக்கடி சென்று பழக்கப்பட்டது போல் குதிரை உள்ளே நுழைந்தது. அது நேரே கூடம், முற்றம் எல்லாவற்றையும் தாண்டிப் பின்புறக் கதவண்டை போய் நின்றது. கிழவி அங்கே சென்று அந்தக் கதவையும் திறந்தாள். குதிரை தானாக அதன் வழி புகுந்து சென்றது. ஒற்றர் தலைவன் அப்போது விக்கிரமனைப் பார்த்து, \"இந்தக் குதிரையின் அறிவை என்னவென்று சொல்வது முன்னொரு தடவை இங்கே நான் வந்தபோது பின்கட்டில் குதிரையைக் கட்டியிருந்தேன். இம்முறை அதுவே தன் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டு போகிறது. நானும் போய் அதைக் கொஞ்சம் கவனித்துவிட்டு வருகிறேன்; நீர் இங்கேயுள்ள சிற்ப வேலைகளைப் பார்த்துக்கொண்டிரும்\" என்று சொல்லிவிட்டுப் பின் கதவு வழியாகப் புகுந்து சென்றான். கிழவியும் கல் விளக்குடன் அவனைத் தொடர்ந்தாள். சுவரிலிருந்து மாடத்தில் நந்தா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் விக்கிரமன் சுற்று முற்றும் பார்த்தான். அது நிச்சயமாக வீடு அல்ல - சிற்ப மண்டபம் தான் என்று அவனுக்குத் தோன்றிற்று. எங்கே பார்த்தாலும் அற்புதச் சிற்பத் திறமை வாய்ந்த சிலைகள் காணப்பட்டன. சுவர்களில் பல வர்ணங்களில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் காட்சியளித்தன. அவை வரையப்பட்டு அநேக வருஷங்கள் ஆகியிருக்க வேண்டுமென்றாலும் ஓவியங்களின் உயிர்க்களை சிறிதும் குன்றவில்லை.\nசிலைகளிலும் சித்திரங்களிலும் முக்கியமாக ஒரு பெண்ணின் உருவம் அதிகமாய்க் காணப்பட்டது. அந்த உருவத்தில் தெய்வீக சௌந்தரியத்தின் களை தோன்றிற்று. நாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் பாவங்களிலும் அந்தப் பெண் உருவத்தின் சிலைகளும் ஓவியங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் அழகையும், கலைத்திறனையும் கண்டு விக்கிரமன் பிரமிப்பை அடைந்தான். உறையூர் சித்திர மண்டபத்திலும் மாமல்லபுரத்துக் கலை விழாவிலும் தான் முன்னர் பார்த்த சித்திரங்கள், சிற்பங்கள் எவையும் இந்தப் பாழடைந்த மண்டபத்துக்குள் மறைந்து கிடக்கும் சிற்பங்களுக்கு அருகில் கூட வரமுடியுமா என்று வியந்தான். இவற்றையெல்லாம் அமைத்த மகா சிற்பி எவனோ என்று அறிந்துகொள்ள அவன் துடிதுடித்தான். இதற்குள் ஒற்றர் தலைவன் குதிரையின் போஷாக்கைக் கவனித்துவிட்டு உள்ளே வந்தான். விக்கிரமன் அவனை நோக்கி, \"ஐயா என்ன ஆச்சரியமான சிற்பங்கள் இவை என்ன ஆச்சரியமான சிற்பங்கள் இவை எந்த மகா சிற்பி இவற்றை அமைத்தவன் எந்த மகா சிற்பி இவற்றை அமைத்தவன் தெய்வீக அழகு பொருந்திய ஒரு பெண்ணின் உருவம் இங்கே அதிகமாய்க் காணப்படுகிறது தெய்வீக அழகு பொருந்திய ஒரு பெண்ணின் உருவம் இங்கே அதிகமாய்க் காணப்படுகிறது அந்தப் பெண் உண்மையாக இருந்தவளா அந்தப் பெண் உண்மையாக இருந்தவளா அல்லது சிற்பியின் சிருஷ்டியா இந்த அற்புதச் சிற்பங்கள் எல்லாம் ஏன் இந்த இருண்ட காட்டுக்குள் கிடக்க வேண்டும் ஏன் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி செய்யக் கூடாது ஏன் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி செய்யக் கூடாது இதை எல்லாம் எனக்கு விவரமாய்ச் சொல்ல வேண்டும்\" என்றான்.\n\"நான் தான் சொன்னேனே, அது பெரிய கதை என்று. மிஞ்சியுள்ள இரவைத் தூக்கமின்றித் கழிக்க உனக்கு இஷ்டமிருந்தால், சொல்கிறேன். எனக்குப் பசி பிராணன் போகிறது. இதோ பாட்டி பொரிமாவும் வெல்லமும் கொண்டு வருகிறாள், முதலில் சாப்பிடுவோம்\" என்றான் ஒற்றர் தலைவன். அவ்விதமே இருவரும் சாப்பிட்டார்கள். சாப்பிடும் போது, \"தங்கள் பெயர் இன்னதென்று இன்னும் எனக்குச் சொல்லவில்லையே\" என்றான் விக்கிரமன். \"என் பெயர் வீரசேனன். உம்முடைய பெயர்\" விக்கிரமன் சிறிது வியப்புடன், \"என் பெயர் தேவசேனன்\" என்றான். \"ரொம்ப நல்லது; நம் இருவருக்கும் பெயர் ஒற்றுமை இருக்கிறது. ஆகையால், நீர் மனம் விட்டு என்னிடம் பேசலாம். உறையூருக்கு நீர் இவ்வளவு அவசரமாகப் போக விரும்பிய காரணம் என்ன\" விக்கிரமன் சிறிது வியப்புடன், \"என் பெயர் தேவசேனன்\" என்றான். \"ரொம்ப நல்லது; நம் இருவருக்கும் பெயர் ஒற்றுமை இருக்கிறது. ஆகையால், நீர் மனம் விட்டு என்னிடம் பேசலாம். உறையூருக்கு நீர் இவ்வளவு அவசரமாகப் போக விரும்பிய காரணம் என்ன இரத்தின வியாபாரம் செய்வது உமது நோக்கமாயிருந்தால், முதலில் காஞ்சி நகருக்கல்லவா போக வேண்டும் இரத்தின வியாபாரம் செய்வது உமது நோக்கமாயிருந்தால், முதலில் காஞ்சி நகருக்கல்லவா போக வேண்டும்\" ஒற்றர் தலைவனிடம் நன்றியும் அன்பும் கொண்டிருந்த விக்கிரமனுக்கு இப்போது சந்தேகமும் பயமும் தோன்றின. ஒருவேளை இவன் நம்முடைய உண்மையைக் கண்டுபிடித்து விட்டால்\" ஒற்றர் தலைவனிடம் நன்றியும் அன்பும் கொண்டிருந்த விக்கிரமனுக்கு இப்போது சந்தேகமும் பயமும் தோன்றின. ஒருவேளை இவன் நம்முடைய உண்மையைக் கண்டுபிடித்து விட்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும். \"என்னுடைய தாயார் உறையூரில் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் ஆவலில்தான் சீக்கிரமாய்ப் போக விரும்புகிறேன்.\" \"இதென்ன கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும். \"என்னுடைய தாயார் உறையூரில் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் ஆவலில்தான் சீக்கிரமாய்ப் போக விரும்புகிறேன்.\" \"இதென்ன நீர் செண்பகத் தீவைச் சேர்ந்தவர் என்றல்லவா சொன்னீர் நீர் செண்பகத் தீவைச் சேர்ந்தவர் என்றல்லவா சொன்னீர்\n\"என்னுடைய சொந்த ஊர் உறையூர்தான். சில வருஷங்களுக்கு முன்பு பொருள் தேடுவதற்காகச் செண்பகத் தீவு சென்றேன். உறையூர் பல்லவ ராஜ்யத்துடன் சேர்ந்துவிட்டபிறகு, அதன் பழைய செழிப்பெல்லாந்தான் போய் விட்டதே இராஜ குடும்பம் இல்லாத ஊரில் இரத்தின வியாபாரம் என்ன நடக்கும் இராஜ குடும்பம் இல்லாத ஊரில் இரத்தின வியாபாரம் என்ன நடக்கும்\" இராஜ குடும்பத்தைப் பிரஸ்தாபித்தால், ஒரு வேளை ராணி அருள்மொழியைப்பற்றி வீரசேனன் ஏதாவது சொல்லக்கூடுமென்று விக்கிரமன் எதிர்பார்த்தான். ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதன் பின் வீரசேனன் சாப்பிட்டு முடியும் வரையில் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்த பிறகு, விக்கிரமன் மறுபடியும் அந்தச் சிற்ப மண்டபத்தின் கதையைச் சொல்லும்படி கேட்டான். \"ஐயா, தேவசேனரே, உமக்கு மரணத்தில் நம்பிக்கை உண்டா\" இராஜ குடும்பத்தைப் பிரஸ்தாபித்தால், ஒரு வேளை ராணி அருள்மொழியைப்பற்றி வீரசேனன் ஏதாவது சொல்லக்கூடுமென்று விக்கிரமன் எதிர்பார்த்தான். ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதன் பின் வீரசேனன் சாப்பிட்டு முடியும் வரையில் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்த பிறகு, விக்கிரமன் மறுபடியும் அந்தச் சிற்ப மண்டபத்தின் கதையைச் சொல்லும்படி கேட்டான். \"ஐயா, தேவசேனரே, உமக்கு மரணத்தில் நம்பிக்கை உண்டா\" என்று ஒற்றர் தலைவன் கேட்டபோது, விக்கிரமனுக்கு ஒன்றும் புரியவில்லை. \"இதென்ன கேள்வி\" என்று ஒற்றர் தலைவன் கேட்டபோது, விக்கிரமனுக்கு ஒன்றும் புரியவில்லை. \"இதென்ன கேள்வி மரணத்தில் நம்பிக்கை உண்டா\n\"அதாவது மனிதர்கள் உண்மையில் மரணமடைகிறார்கள் என்பதாக நீர் நினைக்கிறீரா 'உயிர் போய்விட்டது' என்று நாம் சொல்லும்போது, உண்மையில் உயிர் போகிறதா 'உயிர் போய்விட்டது' என்று நாம் சொல்லும்போது, உண்மையில் உயிர் போகிறதா அல்லது உடல் மட்டும் போய் உயிர் இங்கேயே இந்த உலகத்திலேயே, சுற்றிக் கொண்டிருக்கிறதா அல்லது உடல் மட்டும் போய் உயிர் இங்கேயே இந்த உலகத்திலேயே, சுற்றிக் கொண்டிருக்கிறதா இறந்து போனவர்கள் நம்மைப்பற்றி நினைக்கிறார்களா இறந்து போனவர்கள் நம்மைப்பற்றி நினைக்கிறார்களா நம்மைப் பார்க்க வருகிறார்களா நம்முடைய நடவடிக்கைகளை அவர்கள் கவனிப்பதுண்டா\" விக்கிரமனுக்கு ஏனோ தன்னுடைய தந்தை பார்த்திப மகாராஜாவின் நினைவு வந்தது. அவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தது. அவர் இப்போது இவ்வுலகில் இருந்து தன்னுடைய செயல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறாரா\" விக்கிரமனுக்கு ஏனோ தன்னுடைய தந்தை பார்த்திப மகாராஜாவின் நினைவு வந்தது. அவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தது. அவர் இப்போது இவ்வுலகில் இருந்து தன்னுடைய செயல்களைக் கவனித்துக் கொண்டு வ���ுகிறாரா \"எனக்கும் உங்களைப் போல் சில சமயம் தோன்றுவதுண்டு. அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பாரைத்தான் காணோம்.\" \"எனக்கென்னவோ, மரணம் என்பதே பொய் என்று தோன்றுகிறது. மரணத்துக்காக விசனப்படுவதும் பெரும் மூடத்தனம் என்று நினைக்கிறேன். இதோ இந்த வீட்டில் முப்பது வருஷத்துக்கு முன்னால் ஆயனச் சிற்பியும், அவருடைய மகள் சிவகாமியும் வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் இங்கே ஜல்ஜல் என்ற சதங்கை ஒலியும், கல்கல் என்று கல்லுளி ஒலியும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருக்கும். சிவகாமி அற்புத நடனம் ஆடுவாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்துப்பார்த்து ஆயனச் சிற்பி சித்திரம் எழுதுவார் \"எனக்கும் உங்களைப் போல் சில சமயம் தோன்றுவதுண்டு. அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பாரைத்தான் காணோம்.\" \"எனக்கென்னவோ, மரணம் என்பதே பொய் என்று தோன்றுகிறது. மரணத்துக்காக விசனப்படுவதும் பெரும் மூடத்தனம் என்று நினைக்கிறேன். இதோ இந்த வீட்டில் முப்பது வருஷத்துக்கு முன்னால் ஆயனச் சிற்பியும், அவருடைய மகள் சிவகாமியும் வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் இங்கே ஜல்ஜல் என்ற சதங்கை ஒலியும், கல்கல் என்று கல்லுளி ஒலியும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருக்கும். சிவகாமி அற்புத நடனம் ஆடுவாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்துப்பார்த்து ஆயனச் சிற்பி சித்திரம் எழுதுவார்\n இந்தத் தெய்வீகக் களையுள்ள பெண் அந்தச் சிவகாமிதானா\" \"ஆமாம்; அப்போது நான் இங்கே அடிக்கடி வருவதுண்டு. மகேந்திர சக்கரவர்த்தியின் காலம்... அவருடைய புதல்வருக்கு அச்சமயம் உம்முடைய வயதுதானிருக்கும். அவருடன் - நரசிம்மவர்மருடன் - நானும் வருவேன். தூரத்தில் வரும்போதே, இந்த வீட்டுக்குள்ளிருந்து சதங்கையின் ஒலி கிளம்புவது கேட்கும். ஆயனரும் சிவகாமியும் இப்போது இங்கே இல்லை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதோ\" \"ஆமாம்; அப்போது நான் இங்கே அடிக்கடி வருவதுண்டு. மகேந்திர சக்கரவர்த்தியின் காலம்... அவருடைய புதல்வருக்கு அச்சமயம் உம்முடைய வயதுதானிருக்கும். அவருடன் - நரசிம்மவர்மருடன் - நானும் வருவேன். தூரத்தில் வரும்போதே, இந்த வீட்டுக்குள்ளிருந்து சதங்கையின் ஒலி கிளம்புவது கேட்கும். ஆயனரும் சிவகாமியும் இப்போது இங்கே இல்லை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதோ உற்றுக் கேட்டால் சதங்கையின் ஒலியும் கல்லுளியின் ஒலியும் என் காதுக்குக் கேட்கின்றன....\" விக்கிரமனுடைய ஆவல் அளவுகடந்து பொங்கிற்று. ஆயனரையும் சிவகாமியையும் பற்றி விவரமாய்ச் சொல்ல வேண்டுமென்று வீரசேனரை வேண்டிக் கொண்டான். அவரும் விவரமாகச் சொன்னார். ஆயனருடைய அபூர்வ சிற்பத் திறமையைக் குறித்தும், அவருடைய பெண்ணின் அற்புத சௌந்தரியத்தைப் பற்றியும், அவளுடைய நடனக்கலைத் திறனைப் பற்றியும் சொன்னார். நரசிம்ம சக்கரவர்த்தி, இளவரசராயிருக்கும் காலத்தில் அவருக்கும் சிவகாமிக்கும் ஏற்பட்ட தெய்வீகக் காதலைப்பற்றி லேசாகக் குறிப்பிட்டார். வடக்கேயிருந்து இராட்சதப் புலிகேசி படையெடுத்து வந்ததினால் அந்தக் காதல் தடைப்பட்டது பற்றியும், சிவகாமியைப் புலிகேசி சிறைபிடித்துச் சென்றது பற்றியும் விவரித்தார். சிவகாமியை விடுவிக்க நரசிம்மர் செய்த முயற்சிகளையும் சிவகாமியின் சபதத்தையும், அதை நரசிம்மர் நிறைவேற்றி வைத்ததையும், இவ்வளவுக்கும் பிறகு சிவகாமி தன்னுடைய காதல் பூர்த்தியாக முடியாத காதல் என்பதை உணர்ந்து நெஞ்சு உ2டைந்ததையும் பற்றிச் சொன்னார்.\nகதையைக் கேட்டுக் கொண்டு வரும்போது, விக்கிரமன் பல தடவை கண்ணீர் விட்டு விட்டான். நரசிம்ம சக்கரவர்த்தியின் மேல் அவனுக்கிருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. அவரிடம் அவனுக்கு அபிமானமே உண்டாகிவிட்டது. பார்த்திப மகாராஜாவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நினைத்துக் கொண்டு, நரசிம்மர் தன்னுடைய குலப்பகைவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். கதை முடிந்த சமயம், வெள்ளி முளைத்துவிட்டது. ஒரு நாழிகைப் பொழுதுதான் அவர்கள் தூங்க முடிந்தது. பட்சிகளின் உதயகீதத்தினால் எழுப்பப்பட்ட விக்கிரமன் கண் விழித்தபோது, முதல் நாள் இரவின் சம்பவங்கள் எல்லாம் கனவோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. சுற்றுமுற்றும் பார்த்து, \"கனவல்ல; எல்லாம் உண்மைதான்\" என்று நிச்சயம் பெற்றான்.\n குதிரை சிரமபரிகாரம் செய்து கொண்டு சித்தமாயிருக்கிறது. நம்மைப்போல் அது இரவில் கண் விழிக்கவில்லையல்லவா நீர் காலைக் கடன்களை முடித்ததும் உறையூருக்குக் கிளம்பலாம்\" என்று ஒற்றர் தலைவனின் குரல் வெளியிலிருந்து கேட்டது. அவ்விதமே காலைக் கடன்கள் முடிந்து, கிழவி அளித்த எளிய உணவையும் உட்கொண்டபின் விக்கிரமன் வீரசேனரிடம் விடை பெற்றான். அப்போது அவன், \"ஐயா நீர் காலைக் கடன்களை முடித்ததும் உறையூருக்குக் கிளம்பலாம்\" என்று ஒற்றர் தலைவனின் குரல் வெளியிலிருந்து கேட்டது. அவ்விதமே காலைக் கடன்கள் முடிந்து, கிழவி அளித்த எளிய உணவையும் உட்கொண்டபின் விக்கிரமன் வீரசேனரிடம் விடை பெற்றான். அப்போது அவன், \"ஐயா உமக்கு நான் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன். என் உயிரைக் காப்பாற்றியதற்குப் பிரதி ஒன்றும் செய்யமுடியாது. ஆனாலும் குதிரையை இலவசமாகப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. குதிரைக்கு ஈடாக இந்த இரத்தினங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்\" என்று ஒரு கைப்பிடி இரத்தினங்களை அள்ளிக் கொடுத்தான்.\n\"நீர் சொல்வது தவறு, என் அருமைக் குதிரையை நான் உமக்குத் தானம் செய்யவில்லை; இரவலாகத்தான் கொடுத்திருக்கிறேன். உறையூரில் உமது காரியத்தை முடித்துக் கொண்டு இதே இடத்தில் வந்து திருப்பிக் குதிரையை ஒப்புவிக்க வேண்டும்\" என்றான் ஒற்றர் தலைவன். \"அப்படியே செய்கிறேன்; ஆனாலும் என்னுடைய நன்றிக்கு அறிகுறியாக இந்த இரத்தினங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்\" என்றான் விக்கிரமன். வீரசேனன் அதற்கிணங்கி இரத்தினங்களைப் பெற்றுக் கொண்டான். விக்கிரமன் குதிரை மீதேறியதும், ஒற்றர் தலைவன் குதிரையைத் தட்டிக்கொடுத்து, \"ஐயா இந்தக் குதிரை அடிக்கடி உறையூருக்குப் போய்ப் பழக்கமானது. அதற்கே பாதை நன்றாகத் தெரியும். அதன் வழியே விட்டு விட்டால் உம்மைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். நீர் வழி விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை\" என்றான். குதிரை காட்டுப் பாதையில் போகத் தொடங்கியது. சிற்பியின் வீடும் ஒற்றர் தலைவனும் மறையும் வரையில் விக்கிரமன் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான். காலை வெளிச்சத்தில் அந்த ஒற்றர் தலைவனைப் பார்த்தபோது ஆஜானுபாகுவான அவனது கம்பீரத் தோற்றமும் முகப்பொலிவும் விக்கிரமனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. வெகுநேரம் வரையில் அந்தத் தோற்றம் அவனுடைய மனத்தைவிட்டு அகலவில்லை.\nவிக்கிரமன் காட்டு வழிக்குள் புகுந்து கண்ணுக்கு மறைந்ததும் ஒற்றர் தலைவன் மீண்டும் அந்தச் சிற்ப வீட்டுக்குள் புகுந்தான். மார்பில் இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிய வண்ணமாகச் சற்று நேரம் அங்கிருந்த தெய்வீகச் சிலைகளை பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அவனுடைய கண்களில் நீர் ததும்பிற்று. பிறகு, அங்கு வந்த கிழவியைப் பார்த்து, \"அம்மா இந்தப் பிள்ளை மறுபடியும் ஒருவேளை இங்கு வந்தானானால் அவனுக்குத் தங்குவதற்கு இடங்கொடு; ஆனால் என்னுடைய இரகசியத்தை மட்டும் உடைத்து விடாதே இந்தப் பிள்ளை மறுபடியும் ஒருவேளை இங்கு வந்தானானால் அவனுக்குத் தங்குவதற்கு இடங்கொடு; ஆனால் என்னுடைய இரகசியத்தை மட்டும் உடைத்து விடாதே மறுபடியும் ஐந்தாறு நாளில் நான் வருகிறேன்\" என்றான். \"அப்படியே சுவாமி\" என்றாள் கிழவி. பிறகு ஒற்றர் தலைவன் அந்தச் சிற்ப மண்டபத்தின் பின்புறம் சென்றான். அங்கே விக்கிரமன் ஏறிச் சென்றது போலவே தத்ரூபமாய் இன்னொரு குதிரை இருந்தது. அதன்மேல் வெகு லாவகமாக ஏறி உட்கார்ந்து அவ்வீரன் கிளம்பினான். விக்கிரமன் போன வழியாக அவன் போகாமல் முதல் நாள் இரவு வந்த காட்டுக்கொடி வழியில் புகுந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் வழிப்பறிக்கு ஆளான இடத்துக்கு வந்து சேர்ந்தான்.\nஒற்றர் தலைவன் அவ்விடத்தை நெருங்கி அங்குமிங்கும் உற்றுப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. உற்றுப் பார்க்கப் பார்க்க அவனுடைய அதிசயம் அதிகமாயிற்று. ஆச்சரியத்துக்குக் காரணம் என்னவென்றால் முதல்நாள் இரவு இரத்தின வியாபாரியின் வாளுக்கும், தன்னுடைய வாளுக்கும் இரையாகி விழுந்தவர்களின் உடல்கள் அங்கே காணப்படவில்லை அவ்விடத்தில் மிகவும் அருவருப்பான, கோரக்காட்சி ஒன்றை ஒற்றர் தலைவன் எதிர்பார்த்தான். இரவில் காட்டுமிருகங்கள் இரை தேடி அங்கு வந்திருக்குமென்றும், அவை இரை உண்ட பிறகு மிகுந்த எலும்புக் கூடுகள் சகிக்க முடியாத காட்சியாக இருக்குமென்றும் அவன் எண்ணினான். ஆனால் அங்கே அப்படியொன்றும் காணப்படவில்லை. காட்டு மிருகங்கள் எலும்பைக்கூட விழுங்கியிருக்குமா அவ்விடத்தில் மிகவும் அருவருப்பான, கோரக்காட்சி ஒன்றை ஒற்றர் தலைவன் எதிர்பார்த்தான். இரவில் காட்டுமிருகங்கள் இரை தேடி அங்கு வந்திருக்குமென்றும், அவை இரை உண்ட பிறகு மிகுந்த எலும்புக் கூடுகள் சகிக்க முடியாத காட்சியாக இருக்குமென்றும் அவன் எண்ணினான். ஆனால் அங்கே அப்படியொன்றும் காணப்படவில்லை. காட்டு மிருகங்கள் எலும்பைக்கூட விழுங்கியிருக்குமா அல்ல��ு உடல்களை அப்படியே இழுத்துக் கொண்டு போயிருக்குமா அல்லது உடல்களை அப்படியே இழுத்துக் கொண்டு போயிருக்குமா அப்படிப் போயிருந்தால், அந்த ஆட்களின் துணிமணிகள் வாட்கள் எல்லாம் எங்கே அப்படிப் போயிருந்தால், அந்த ஆட்களின் துணிமணிகள் வாட்கள் எல்லாம் எங்கே - \"நாம் போன பிறகு இங்கே யாரோ வந்திருக்கிறார்கள் - \"நாம் போன பிறகு இங்கே யாரோ வந்திருக்கிறார்கள் என்னமோ நடந்திருக்கிறது\" என்று ஒற்றர் தலைவன் எண்ணினான்.\nஉடனே அவன் குதிரையிலிருந்து குதித்து இன்னும் கவனமாக அங்குமிங்கும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான். சட்டென்று ஒரு பொருள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அவனுடைய முகத்தில் அப்போது வியப்பு மட்டுமல்லாமல், கேள்விக்குறியும் தோன்றியது. அந்தப் பொருள் என்னவெனில், ஒரு மண்டை ஓடுதான் நேற்று அங்கு இறந்து விழுந்தவர்களின் மண்டை ஓடாக அது இருக்க முடியாது. அது மிகப் பழமையான மண்டை ஓடு. \"நேற்று நாம் போன பிறகு இங்கு வந்தவன் கபாலிகனாயிருக்க வேண்டும். அவன் கழுத்தில் போட்டிருந்த மண்டை ஓட்டு மாலையிலிருந்து தான் இது விழுந்திருக்க வேண்டும். அவனோ, அவர்களோதான், இங்கே செத்து விழுந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் நேற்று அங்கு இறந்து விழுந்தவர்களின் மண்டை ஓடாக அது இருக்க முடியாது. அது மிகப் பழமையான மண்டை ஓடு. \"நேற்று நாம் போன பிறகு இங்கு வந்தவன் கபாலிகனாயிருக்க வேண்டும். அவன் கழுத்தில் போட்டிருந்த மண்டை ஓட்டு மாலையிலிருந்து தான் இது விழுந்திருக்க வேண்டும். அவனோ, அவர்களோதான், இங்கே செத்து விழுந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்\" என்று ஒற்றர் தலைவன் எண்ணமிட்டான்.\nஇன்னும் அவ்விடத்தில் அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது ஓரிடத்தில் இரத்தினங்கள் கொஞ்சம் சிதறிக் கீழே கிடப்பதைக் கண்டான். குள்ளன் இரத்தின மூட்டைகளைக் கீழே போட்ட போது, ஒரு மூட்டை அவிழ்ந்து போய்ச் சிதறி இருக்கவேண்டும். அந்த இரத்தினங்களைத் திரட்டி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி ஒற்றர் தலைவன் குனிந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்ச தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது சத்தத்திலிருந்து நாலைந்து குதிரைகளாவது வருகின்றன என்று தோன்றியது. ஒற்றர் தலைவன் உடனே விரைந்து குதிரைமேல் ஏறி அதைச் செலுத்திக் கொண்டு பக்கத���திலிருந்த காட்டுக்குள் புகுந்தான். குதிரையைக் கொஞ்ச தூரத்தில் விட்டு விட்டுத் தான் மட்டும் இறங்கி வந்து சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தடியில் நன்கு மறைந்து கொண்டான். அவன் மறைவிலிருந்த போதிலும், பாதை அங்கிருந்து நன்றாகத் தெரிந்தது.\nஅந்த இடத்துக்கு வந்ததும் குதிரைகள் சடேரென்று நிறுத்தப்பட்டன. ஆறு குதிரைகள் மேல் ஆறு வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் மீது ஒற்றர் தலைவனின் பார்வை விழுந்ததும், அவனுடைய புருவங்கள் நெரிந்து ரொம்பவும் மேலே போயின. அவன் முகத்தில் அப்போது வியப்பு, அருவருப்பு, கோபம் எல்லாம் கலந்து காணப்பட்டன. அந்தத் தலைவன் வேறு யாருமில்லை; மாரப்ப பூபதிதான். வேகமாக வந்து கொண்டிருந்த குதிரையைச் சடேரென்று முதலில் நிறுத்தியவனும் மாரப்ப பூபதிதான். அவன் நிறுத்தியதைப் பார்த்துத்தான் மற்றவர்கள் சடேர், சடேரென்று தத்தம் குதிரைகளை நிறுத்தினார்கள். மாரப்ப பூபதி கீழே இறங்கினான். சற்று முன்னால் ஒற்றர் தலைவன் உற்றுப் பார்த்ததைப் போலவே அவனும் அங்குமிங்கும் பார்த்தான். முதலில் மண்டை ஓடுதான் அவனுடைய கவனத்தையும் கவர்ந்தது.\nபிறகு, முதல் நாள் இரவு நடந்த வாட் போரின் அறிகுறிகளைக் கவனித்தான். ஆங்காங்கு இரத்தக் கறை இருந்ததையும் பார்த்தான். உடல்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அடையாளங்களும் தெரிந்தன. இரத்தினங்கள் அவனுடைய கண்களில் பட்டதும் அவற்றை ஆவலுடன் கைகளில் திரட்டி எடுத்துக் கொண்டான். அந்த இரத்தினங்களைப் பார்த்தபடியே கலகலவென்று சிரித்தான். தன்னுடன் வந்த மற்றவர்களைப் பார்த்து, \"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று\" என்றான். இன்னும் சிறிது நேரம் அவனும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டு நின்றார்கள். பிறகு, மாரப்ப பூபதி குதிரை மேல் ஏறினான். எல்லாக் குதிரைகளும் நாலுகால் பாய்ச்சலில் புறப்பட்டன.\nமாரப்பனும் அவனுடைய ஆட்களும் போன பிறகு, ஒற்றர் தலைவன் தன் குதிரை இருந்த இடம் சென்று அதன் மேல் ஏறிக்கொண்டு, நேற்றிரவு தான் வந்த வழியிலே திரும்பிச் செல்லத் தொடங்கினான். குதிரை அக்காட்டுப் பாதையின் வளைவு ஒன்றைத் தாண்டியதும் உடம்பைச் சிலிர்த்தது. ஒற்றர் தலைவன் குதிரையை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் காணப்பட்ட ஒரு சிறு பாறைக���குப் பின்புறத்தில் கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டான். காட்டுப் பாதையில் கிடந்த உடல்கள் என்னவாயின என்னும் மர்மம் வெளியாயிற்று. தானும் இரத்தின வியாபாரியும் போன பிறகு அங்கு வந்தவர்கள் அவ்வுடல்களை அப்புறப்படுத்தி இந்தப் பாறை மறைவில் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யாராக இருக்கும்\nஅவ்விடத்தில் அதிக நேரம் நிற்காமல் ஒற்றர் தலைவன் மேலே குதிரையை விட்டுக் கொண்டு சென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் இராஜபாட்டையை அவன் அணுகினான். அவ்விடத்தில் அதே சமயத்தில் மாமல்லபுரத்திலிருந்து இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. பரிவாரங்களுக்கு மத்தியில் குந்தவி தேவியின் பல்லக்கும் வந்தது. பல்லக்கின் பக்கத்தில் ஒரு கம்பீரமான வெண்புரவி மீது நரசிம்ம சக்கரவர்த்தியின் புதல்வன் மகேந்திரன் வீற்றிருந்தான். இதையெல்லாம் தூரத்திலேயே கவனித்துக் கொண்ட ஒற்றர் தலைவன், அவ்விடத்தில், குதிரையைச் சற்று வேகமாகவே தட்டிவிட்டான். இராஜ பரிவாரங்களையோ பரிவாரங்களுக்கு மத்தியில் வந்தவர்களையோ சற்றும் பொருட்படுத்தாதவனாய் அவர்களுக்குச் சற்று முன்னதாகவே, இராஜபாட்டையில் சந்திப்பைக் கடந்து காஞ்சியை நோக்கிச் சென்றான்.\nஒற்றர் தலைவன் அவ்விதம் இராஜ, பரிவாரங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் காஞ்சிப் பாதையில் சென்றதைக் குந்தவி, மகேந்திரன் இருவரும் கவனித்தார்கள். குந்தவியின் பல்லக்கும், மகேந்திரனுடைய குதிரையும் ஒன்றையொன்று ஒட்டியே சென்று கொண்டிருந்தன. மகேந்திரனுடைய தோற்றத்தில், குந்தவியின் மென்மையும் வனப்பும், நரசிம்மவர்மரின் கம்பீரமும் வீரமும் கலந்து பொலிந்தன. அண்ணனும் தங்கையும் அச்சாலையில் பவனி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. ஓர் ஆண்டு காலமாக நரசிம்மவர்மருடைய ஸ்தானத்தில் யுவராஜா மகேந்திரன் இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அப்படியிருந்தும், மேற்கூறிய குதிரை வீரன் இராஜ பரிவாரங்களைக் கண்டு ஒதுங்கி நிற்காமலும் மரியாதை செய்யாமலும் முன்னால் விரைந்து சென்றது எல்லாருக்குமே வியப்பை அளித்தது. \"அண்ணா அதோ குதிரைமேல் போகிறானே அந்த வீரனைப் பார்த்தாயா அதோ குதிரைமேல் போகிறானே அந்த வீரனைப் பார்த்தாயா என்ன கம்பீரமான வடிவம்\" என்று குந்தவி கேட்டாள். \"எனக்குத் தெரியவில்லையே, தங்காய் அவனுடைய தோற்றத்தில் இராஜ வம்சத்தின் களை காணப்பட்டது. நல்ல ஆஜானுபாகுவாவும் தோன்றினான். அவன் குதிரையைப் பார் அவனுடைய தோற்றத்தில் இராஜ வம்சத்தின் களை காணப்பட்டது. நல்ல ஆஜானுபாகுவாவும் தோன்றினான். அவன் குதிரையைப் பார் இதற்குள் எவ்வளவு தூரம் போய்விட்டது இதற்குள் எவ்வளவு தூரம் போய்விட்டது\" என்றான் மகேந்திரன். \"காஞ்சிக்குத்தான் போகிறான் போல் தோன்றுகிறது.\nஒருவேளை அயல் தேசத்தானோ, என்னமோ இல்லாவிடில், இப்படி நம்மைக் கண்டும் நிற்காமல் போக மாட்டான். நாலு நாளைக்கு முன்பு துறைமுகத்துக்கு வந்த கப்பலின் அயல்தேசத்தார் ரொம்ப பேர் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆகையினால் தான் தெரியாத முகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன இல்லாவிடில், இப்படி நம்மைக் கண்டும் நிற்காமல் போக மாட்டான். நாலு நாளைக்கு முன்பு துறைமுகத்துக்கு வந்த கப்பலின் அயல்தேசத்தார் ரொம்ப பேர் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆகையினால் தான் தெரியாத முகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன\" என்று குந்தவி சொன்னாள். \"குந்தவி, செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியைப் பற்றிச் சொன்னாயே; அவன் வரவேயில்லையே\" என்று குந்தவி சொன்னாள். \"குந்தவி, செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியைப் பற்றிச் சொன்னாயே; அவன் வரவேயில்லையே\" என்றான் மகேந்திரன். \"இல்லை\" என்று சொன்னபோது, குந்தவியின் குரலில் மிகுந்த ஏமாற்றம் தொனித்தது. \"எப்படியும் காஞ்சி அரண்மனைக்கு அவன் வராமலா போகிறான்\" என்றான் மகேந்திரன். \"இல்லை\" என்று சொன்னபோது, குந்தவியின் குரலில் மிகுந்த ஏமாற்றம் தொனித்தது. \"எப்படியும் காஞ்சி அரண்மனைக்கு அவன் வராமலா போகிறான் கண்டிப்பாக வருவான்.\" குந்தவி இதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லவில்லை; மௌனமாயிருந்தாள். தன்னுடைய சந்தேகம் உண்மையாயிருக்குமானால், அவன் அரண்மனைக்கு வரமாட்டான் என்று எண்ணினாள். குந்தவியின் மனக்கண்ணின் முன்னால், மூன்று வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்து வீதியில் அவள் பார்த்த சோழ ராஜகுமாரனுடைய முகமும், நேற்று மாமல்லபுரத்துத் தெருவில் சந்தித்த இரத்தின வியாபாரியின் முகமும் மாறிமாறித் தோன்றின. அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மனிதர்களா கண்டிப்பாக வருவான்.\" குந்தவி இதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லவில்லை; ��ௌனமாயிருந்தாள். தன்னுடைய சந்தேகம் உண்மையாயிருக்குமானால், அவன் அரண்மனைக்கு வரமாட்டான் என்று எண்ணினாள். குந்தவியின் மனக்கண்ணின் முன்னால், மூன்று வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்து வீதியில் அவள் பார்த்த சோழ ராஜகுமாரனுடைய முகமும், நேற்று மாமல்லபுரத்துத் தெருவில் சந்தித்த இரத்தின வியாபாரியின் முகமும் மாறிமாறித் தோன்றின. அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மனிதர்களா அப்படியானால் அந்த முக ஒற்றுமை மிகவும் அதிசயமான ஒற்றுமைதான்\nகுந்தவியின் மௌனத்தையும், அவளுடைய முகவாட்டத்தையும் மகேந்திரன் கவனித்தான். \"தங்காய்\" என்று அருமையாக அழைத்தான். \"என்ன, அண்ணா\" \"ஒரு மாதிரியாக இருக்கிறாயே, ஏன்\" \"ஒரு மாதிரியாக இருக்கிறாயே, ஏன்\" \"ஒன்றுமில்லை, அண்ணா\" \"நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன், சொல்லட்டுமா\" \"சொல்லு, அண்ணா\" \"அப்பாவிடம் நான் சொல்லப் போகிறேன்; இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பாரத்தை அவர்தான் சுமக்க வேண்டும், என்னால் முடியாது என்று.\" \"ஏன், அப்படிச் சொல்லுகிறாய், அண்ணா\" \"அவர் இருக்கும்போது நான் இராஜ்யம் ஆளுவது, சிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பூனை உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது\" \"அவர் இருக்கும்போது நான் இராஜ்யம் ஆளுவது, சிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பூனை உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது தேசத்தில் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.\" \"கிடையவே கிடையாது, அண்ணா தேசத்தில் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.\" \"கிடையவே கிடையாது, அண்ணா\" \"அதோடு எனக்கு வேறொரு முக்கிய காரியமும் இருக்கிறது. இன்னொரு தடவை கடற்பிரயாணம் செய்ய வேண்டும்.\" \"இலங்கைக்கு மறுபடியும் போகப் போகிறாயா\" \"அதோடு எனக்கு வேறொரு முக்கிய காரியமும் இருக்கிறது. இன்னொரு தடவை கடற்பிரயாணம் செய்ய வேண்டும்.\" \"இலங்கைக்கு மறுபடியும் போகப் போகிறாயா\" \"இல்லை, செண்பகத்தீவுக்குப் போகப் போகிறேன்.\" \"என்ன அண்ணா, சொல்கிறாய்\" \"இல்லை, செண்பகத்தீவுக்குப் போகப் போகிறேன்.\" \"என்ன அண்ணா, சொல்கிறாய்\n\"ஆமாம், விக்கிரமனை மன்னிக்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்கப் போகிறேன். பிறகு செண்பகத் தீவுக்கும் நானே போய் அவனை அழைத்து வரப் போகிறேன். தங்காய் நான் இந்த நாட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வருஷம் ஆகிறது. இதுவரையில் ஒரு தடவையாவது நீ சிரித்து நான் பார்க்கவில்லை; உன் முகத்தில் சிரிப்பைப் பார்த்து விட்டுத்தான் இனிமேல் வேறு காரியம் பார்ப்பேன் நான் இந்த நாட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வருஷம் ஆகிறது. இதுவரையில் ஒரு தடவையாவது நீ சிரித்து நான் பார்க்கவில்லை; உன் முகத்தில் சிரிப்பைப் பார்த்து விட்டுத்தான் இனிமேல் வேறு காரியம் பார்ப்பேன்\" என்றான் மகேந்திரன். இதைச் சொல்லும்போது, அவனுடைய நாத்தழுதழுத்தது. அவனுடைய தொண்டை அடைத்துக் கொண்டது. குந்தவியின் கண்களில் நீர் ததும்பப் பார்த்தது. அவள் சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, \"அப்பா சம்மதிக்க மாட்டார்\" என்றான் மகேந்திரன். இதைச் சொல்லும்போது, அவனுடைய நாத்தழுதழுத்தது. அவனுடைய தொண்டை அடைத்துக் கொண்டது. குந்தவியின் கண்களில் நீர் ததும்பப் பார்த்தது. அவள் சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, \"அப்பா சம்மதிக்க மாட்டார்\" என்றாள். \"நான் சம்மதிக்கச் செய்கிறேன். நேற்றே அப்பாவிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன். இராத்திரி அவர் வரவேயில்லை. இன்று அவரை அவசியம் கேட்கப் போகிறேன்.\" \"அப்பா சம்மதித்து நீ செண்பகத் தீவுக்குப் போனாலும் என்ன பிரயோஜனம்\" என்றாள். \"நான் சம்மதிக்கச் செய்கிறேன். நேற்றே அப்பாவிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன். இராத்திரி அவர் வரவேயில்லை. இன்று அவரை அவசியம் கேட்கப் போகிறேன்.\" \"அப்பா சம்மதித்து நீ செண்பகத் தீவுக்குப் போனாலும் என்ன பிரயோஜனம்\" \"என்ன பிரயோஜனமா எனக்கு ஒரு மைத்துனன் கிடைப்பானல்லவா\" \"அது நடக்காத காரியம், அண்ணா\" \"அது நடக்காத காரியம், அண்ணா அந்தக் கர்வம் பிடித்த சோழ ராஜகுமாரன், பல்லவர் குலப்பெண்ணை மணக்கச் சம்மதிக்கமாட்டான் அந்தக் கர்வம் பிடித்த சோழ ராஜகுமாரன், பல்லவர் குலப்பெண்ணை மணக்கச் சம்மதிக்கமாட்டான்\nஅப்போது மகேந்திரன் கலகலவென்று சிரித்தான். \"தங்காய் எப்போதாவது உன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதுண்டா எப்போதாவது உன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதுண்டா\" என்று கேட்டான். \"போ, அண்ணா\" என்று கேட்டான். \"போ, அண்ணா\" என்றாள் குந்தவி. \"போகிறேன் தங்காய், போகிறேன். செண்பகத்தீவுக்குப் போய் அந்தச் சோழ ராஜகுமாரனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து உன் முன்னால் நிறுத்தி, கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லாவிட்டால் நான் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் பேரன் அல்ல\" என்றாள் குந்தவி. \"போகிறேன் தங்காய், போகிறேன். செண்பகத்தீவுக்குப் போய் அந்தச் சோழ ராஜகுமாரனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து உன் முன்னால் நிறுத்தி, கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லாவிட்டால் நான் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் பேரன் அல்ல\" என்றான் யுவராஜா மகேந்திரன். குந்தவியும் மகேந்திரனும் காஞ்சியை அடைந்ததும், அரண்மனையில் அவரவர்களுடைய பகுதிக்குச் சென்றார்கள். குந்தவி தன்னுடைய அந்தப்புர அறைக்குள் பிரவேசித்த போது, அங்கே சக்கரவர்த்தி வந்தால் உட்காருவதற்காகப் போட்டிருந்த ஆசனத்தில் வேற்று மனுஷன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டாள்\" என்றான் யுவராஜா மகேந்திரன். குந்தவியும் மகேந்திரனும் காஞ்சியை அடைந்ததும், அரண்மனையில் அவரவர்களுடைய பகுதிக்குச் சென்றார்கள். குந்தவி தன்னுடைய அந்தப்புர அறைக்குள் பிரவேசித்த போது, அங்கே சக்கரவர்த்தி வந்தால் உட்காருவதற்காகப் போட்டிருந்த ஆசனத்தில் வேற்று மனுஷன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டாள் அந்த வேற்று மனுஷன், காட்டுக்குறுக்குப் பாதை வழியாக வந்து இராஜபாட்டையில் தங்களைத் தாண்டிச் சென்ற வீரன்தான் என்பது நினைவுக்கு வர ஒரு நிமிஷம் பிடித்தது. இதனால் அவளுடைய ஆச்சரியம் பன்மடங்கு பெருகியதோடு கோபம் பொங்கிற்று.\n என்ன தைரியத்தினால் அந்தப்புரத்துக்குள் நுழைந்தீர்\" என்றாள். \"தேவி பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் நான். என் பெயர் வீரசேனன். தங்களிடம் ஒரு துப்பு விசாரிப்பதற்காக வந்தேன்\" என்று அம்மனிதன் சொன்னதும், குந்தவியின் முகத்திலிருந்த கோபம் ஒரு நொடியில் குதூகலமாக மாறியது. \"அப்பா\" என்று அம்மனிதன் சொன்னதும், குந்தவியின் முகத்திலிருந்த கோபம் ஒரு நொடியில் குதூகலமாக மாறியது. \"அப்பா இதென்ன வேடிக்கை\" என்று கூச்சலிட்டுக் கொண்டே குந்தவி ஓடிப்போய் ஒற்றர் தலைவனுடைய தோள்களைக் கட்டிக்கொண்டு அவனுடைய பொய் மீசையைக் களைந்தெறிந்தாள். அப்போது ஒற்றர் தலைவர் இருந்த இடத்தில் நரசிம்மவர்ம சக்கரவர்த்தி காட்சியளித்தார். \"உங்களுடைய குரலைக் கொண்டுதான் அப்பா, கண்டுபிடித்தேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரிந்திராது. எப்படி அப்பா இவ்வளவு நன்றாக வேஷம் போட்டுக் கொள்கிறீர்கள்\" என்று குந்தவி கேட்டாள். \"குழந்தாய்\" என்று குந்தவி கேட்டாள். \"குழந்தாய் என் தந்தை மகேந்திர சக்கரவர்த்தி எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளில் இதுதான் மிகவும் அருமையான வித்தை என் தந்தை மகேந்திர சக்கரவர்த்தி எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளில் இதுதான் மிகவும் அருமையான வித்தை\nசக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. \"இது என்ன அப்பா, இது கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள் கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள் இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்\" என்று கேட்டாள். \"ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்....\" என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். \"இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள் இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்\" என்று கேட்டாள். \"ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்....\" என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். \"இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள் நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா\" என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள். \"சந்தேகமில்லை. குந்தவி\" என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள். \"சந்தேகமில்லை. குந்தவி நிச்சயமாகப் பெரிய குற்றம் ஒன்று நீ செய்திருக்கிறாய். உன்னால் நேற்று இராத்திரி நாலுபேருக்கு மரணம் சம்பவித்தது நிச்சயமாகப் பெரிய குற்றம் ஒன்று நீ செய்திருக்கிறாய். உன்னால் நேற்று இராத்திரி நாலுபேருக்கு மரணம் சம்பவித்தது\" என்று சக்கரவர்த்தி சொன்னதும் குந்தவிக்குத் தூக்கி வாரிப்போட்டது.\n\" \"ஆமாம்; உனக்கு ஒன்றும் தெரியாதுதான். அயல்தேசத்திலிருந்து வந்த இரத்தின வியாபாரி ஒருவனை நீ அரண்மனைக்கு வரச் சொன்னாயா\" \"ஆமாம்\" \"அவனிடம் நீ யாரென்று உண்மையைச் சொல்லாமல், குந்தவி தேவியின் தோழி என்று சொன்னதுண்டா\" \"உண்மைதான்; அதனால் என்ன\" \"உண்மைதான்; அதனால் என்ன\" \"அதனால்தான் ஆபத்து வந்தது. அந்த இரத்தின வியாபாரிக்கு நீதான் சக்கரவர்த்தியின் மகள் என்று யாரோ பிறகு சொல்லியிருக்கிறார்கள். அவன் இதில் ஏதோ அபாயம் இருக்கிறதென்று மிரண்டு போய் விட்டான். மிரண்டு அன்றிரவே உறையூருக்குக் குறுக்குக் காட்டுப் பாதை வழியாகக் கிளம்பிப் போனான்.....\" \"உறையூருக்கா\" \"அதனால்தான் ஆபத்து வந்தது. அந்த இரத்தின வியாபாரிக்கு நீதான் சக்கரவர்த்தியின் மகள் என்று யாரோ பிறகு சொல்லியிருக்கிறார்கள். அவன் இதில் ஏதோ அபாயம் இருக்கிறதென்று மிரண்டு போய் விட்டான். மிரண்டு அன்றிரவே உறையூருக்குக் குறுக்குக் காட்டுப் பாதை வழியாகக் கிளம்பிப் போனான்.....\" \"உறையூருக்கா\" என்று குந்தவி கேட்ட குரலில் மிக்க ஆச்சரியம் தொனித்தது. \"இல்லை, அப்பா\" என்று குந்தவி கேட்ட குரலில் மிக்க ஆச்சரியம் தொனித்தது. \"இல்லை, அப்பா இரத்தின வியாபாரி காஞ்சிக்கு வராமல் உறையூருக்குப் போவானேன் என்று யோசித்தேன். அங்கே அரண்மனையில்கூட ஒருவரும் இல்லையே இரத்தின வியாபாரி காஞ்சிக்கு வராமல் உறையூருக்குப் போவானேன் என்று யோசித்தேன். அங்கே அரண்மனையில்கூட ஒருவரும் இல்லையே\" \"அந்த இரத்தின வியாபாரியின் தாயார் உறையூரில் இருக்கிறாளாம். அவளைப் பார்ப்பதற்காகக் கிளம்பினானாம்....\"\nகுந்தவி ஏதோ சொல்ல வாயெடுத்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு மௌனமானாள். அந்த இரத்தின வியாபாரி உண்மையில் விக்கிரமன்தானோ என்று அவள் மனத்தில் தோன்றியிருந்த சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. அந்தச் சந்தேகம் தன் தந்தைக்கும் ஒருவேளை தோன்றியிருக்குமோ என்று எண்ணினாள். தான் ஏதாவது பிசகாகப் பேசி அவருடைய மனத்தில் சந்தேகத்தை எழுப்பக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டாள். \"என்ன, அம்மா யோசனை செய்கிறாய்\" என்று சக்கரவர்த்தி கேட்டார். \"ஒன்றுமில்லை, அப்பா பழைய ஞாபகங்கள் வந்தன. உறையூருக்கு முன் தடவை நாம் போயிருந்ததை நினைத்துக் கொண்டேன்... இருக்கட்டும் அப்பா பழைய ஞாபகங்கள் வந்தன. உறையூருக்கு முன் தடவை நாம் போயிருந்ததை நினைத்துக் கொண்டேன்... இருக்கட்டும் அப்பா அப்புறம் அந்த இரத்தின வியாபாரியின் கதையைச் சொல்லுங்கள்\" என்றாள்.\n\"காட்டுப் பாதையில் இரவில் போகும்போது அவனைத் திடீரென்று நாலு பேர் வளைத்துக் கொண்டு வாளால் தாக்கினார்கள். ஆனால் அந்த இரத்தின வியாபாரி லேசுப்பட்டவன் அல்ல; மூன்று பேரை அவனே தீர்த்துவிட்டான். நாலாவது ஆள் இந்த வாளுக்கு இரையானான்\" என்று சக்கரவர்த்தி தம் வாளைச் சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும், \"நீங்கள் எப்படி அங்கே அந்தச் சமயம் போய்ச் சேர்ந்தீர்கள்\" என்று சக்கரவர்த்தி தம் வாளைச் சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும், \"நீங்கள் எப்படி அங்கே அந்தச் சமயம் போய்ச் சேர்ந்தீர்கள்\" என்று கேட்டாள் குந்தவி. \"இல்லாவிட்டால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய முடியுமா, குழந்தாய்\" என்று கேட்டாள் குந்தவி. \"இல்லாவிட்டால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய முடியுமா, குழந்தாய்\" \"ரொம்பத் தற்பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள்\" \"ரொம்பத் தற்பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள் 'நரசிம்ம சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் திருட்டுப் புரட்டே கிடையாது 'நரசிம்ம சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் திருட்டுப் புரட்டே கிடையாது' என்னும் கீர்த்தி என்ன ஆயிற்று' என்னும் கீர்த்தி என்ன ஆயிற்று காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இவ்வளவு சமீபத்தில் திருடர்கள் ஒரு அயல் தேசத்து வியாபாரியைத் தாக்குவது என்றால்... காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இவ்வளவு சமீபத்தில் திருடர்கள் ஒரு அயல் தேசத்து வியாபாரியைத் தாக்குவது என்றால்...\n\"நானும் உன்னைப் போல்தான் அவர்கள் திருடர்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், உண்மையில் அவர்கள் திருடர்கள் இல்லை.\" \"பின்னே யார் அவ்வளவு துணிச்சலாகக் காரியம் செய்தவர்கள்\" \"திருட்டையும் வழிப்பறியையும் காட்டிலும் பயங்கரமான விஷயம் குழந்தாய்\" \"திருட்டையும் வழிப்பறியையும் காட்டிலும் பயங்கரமான விஷயம் குழந்தாய்\" \"என்ன, அப்பா\" \"அந்த இரத்தின வியாபாரியை நன்றாய்ப் பார்த்தாயல்லவா\" \"பார்த்தேன்.\" \"அவனைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது\" \"பார்த்தேன்.\" \"அவனைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது\" குந்தவி மென்று விழுங்கிக் கொண்டு, \"ஒன்றும் தோன்றவில்லையே\" குந்தவி மென்று விழுங்கிக் கொண்டு, \"ஒன்றும் தோன்றவில்லையே\" என்றாள். \"அவன் முகத்தில் இராஜ களையைக் கூடவா கவனிக்கவில்லை\" என்றாள். \"அவன் முகத்தில் இராஜ களையைக் கூடவா கவனிக்கவில்லை\" என்று சக்கரவர்த்தி கேட்டபோது குந்தவிக்கு அவர் விக்கிரமனைக் கண்டுபிடித்து விட்டாரோ என்ற சந்தேகத்தினால் உள்ளம் பதறியது. சக்கரவர்த்தி அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே, \"நரபலி கொடுப்பவர்களுக்கு இந்த மாதிரி இராஜலட்சணம் பொருந்தியவன் கிடைப்பது மிகவும் அருமை\" என்று சக்கரவர்த்தி கேட்டபோது குந்தவிக்கு அவர் விக்கிரமனைக் கண்டுபிடித்து விட்டாரோ என்ற சந்தேகத்தினால் உள்ளம் பதறியது. சக்கரவர்த்தி அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே, \"நரபலி கொடுப்பவர்களுக்கு இந்த மாதிரி இராஜலட்சணம் பொருந்தியவன் கிடைப்பது மிகவும் அருமை\" என்றார். \"ஐயோ\" என்று அலறினாள் குந்தவி. \"அப்பா நமது நாட்டில் இன்னுமா இந்தப் பயங்கரம் நமது நாட்டில் இன்னுமா இந்தப் பயங்கரம்\n இந்தப் பயங்கர மூடநம்பிக்கைகளை வேரறுப்பதற்கு முயன்றுதான் வருகிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. ஓர் இடத்தில் வேரைக் களைத்தால் இன்னொரு இடத்தில் முளைத்து எழும்புகிறது.\" \"பாவம் அந்த சாது இரத்தின வியாபாரிக்கு இப்படிப்பட்ட ஆபத்து வந்ததே அந்த சாது இரத்தின வியாபாரிக்கு இப்படிப்பட்ட ஆபத்து வந்ததே நீங்கள் அச்சமயம் அங்கே போயிராவிட்டால் என்ன ஆகியிருக்கும் நீங்கள் அச்சமயம் அங்கே போயிராவிட்டால் என்ன ஆகியிருக்கும்\" \"அவன் அப்படியொன்றும் சாது இல்லை, குந்தவி. அவனும் ஒரு திருடன்தான்; அதனால்தான் இத்தகைய ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டான்\" \"அவன் அப்படியொன்றும் சாது இல்லை, குந்தவி. அவனும் ஒரு திருடன்தான்; அதனால்தான் இத்தகைய ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டான்\" என்றார் சக்கரவர்த்தி. குந்தவிக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. \"நிஜமாகவா, அப்பா\" என்றார் சக்கரவர்த்தி. குந்தவிக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. \"நிஜமாகவா, அப்பா இந்த இரத்தினம் எல்லாம் அவன் திருடிக்கொண்டு வந்ததா இந்த இரத்தினம் எல்லாம் அவன் திருடிக்கொண்டு வந்ததா\" என்று கேட்டாள். \"இல்லை, குந்தவி\" என்று கேட்டாள். \"இல்லை, குந்தவி அவன் இரத்தினம் திருடவில்லை. வேறொரு திருட்டுத்தனம் மாமல்லபுரத்தில் செய்யப் பார்த்தான் அவன் இரத்தினம் திருடவில்லை. வேறொரு திருட்டுத்தனம் மாமல்லபுரத்தில் செய்யப் பார்த்தான் நமது சிற்பிகள் சிலருக்கு ஆசைகாட்டி அவன் வசிக்கும் தீவுக்கு அழைத்துக் கொண்டு போக முயன்றான். இது எப்பேர்ப்பட்ட குற்றம் தெரியுமா, குழந்தாய் நமது சிற்பிகள் சிலருக்கு ஆசைகாட்டி அவன் வசிக்கும் தீவுக்கு அழைத்துக் கொண்டு போக முயன்றான். இது எப்பேர்ப்பட்ட குற்றம் தெரியுமா, குழந்தாய் இந்தக் குற்றத்துக்குத் தண்டனை என்ன தெரியுமா இந்தக் குற்றத்துக்குத் தண்டனை என்ன தெரியுமா\" \"தெரியும் அப்பா\n\"ஆகையினால்தான் அவன் தன்னுடைய முயற்சி வெளிப்படாதிருக்கும் பொருட்டு மூட்டை தூக்குவதற்கு ஒரு ஊமைக்குள்ளனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். ஆனால் அந்தக் குள்ளன்மேல் எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. அவன் கபாலிகர்களின் ஆள் என்று. அது உண்மையாகிவிட்டது. குள்ளன் இரத்தின வியாபாரியை ஏமாற்றி உறையூருக்கு வழி காட்டுவதாகச் சொல்லிக் காட்டுப்பாதை வழியாக அழைத்துப் போனான். நான் மட்டும் சரியான சமயத்தில் போய்ச் சேர்ந்திராவிட்டால்....\" சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்ந்தார். \"அப்புறம் என்ன நடந்தது; அப்பா\" சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்ந்தார். \"அப்புறம் என்ன நடந்தது; அப்பா இரத்தின வியாபாரி இப்போது எங்கே இரத்தின வியாபாரி இப்போது எங்கே\" \"சக்கரவர்த்தி, பின்னர் நடந்ததையெல்லாம் ஒருவாறு சொல்லி அவனைத் தம்முடைய குதிரை மீதே உறையூருக்கு அனுப்பி வைத்ததையும் தெரிவித்தார். குந்தவி சற்றுப் பொறுத்து, \"இரத்தின வியாபாரி தங்களை இன்னாரென்று தெரிந்து கொண்டானா\" \"சக்கரவர்த்தி, பின்னர் நடந்ததையெல்லாம் ஒருவாறு சொல்லி அவனைத் தம்முடைய குதிரை மீதே உறையூருக்கு அனுப்பி வைத்ததையும் தெரிவித்தார். குந்தவி சற்றுப் பொறுத்து, \"இரத்தின வியாபாரி தங்களை இன்னாரென்று தெரிந்து கொண்டானா\" என்று கேட்டாள். \"அவனுக்குத் தெரியாது. ஏன் கேட்கிறாய்\" என்று கேட்டாள். \"அவனுக்குத் தெரியாது. ஏன் கேட்கிறாய்\" என்றார் சக்கரவர்த்தி. \"ஒன்றுமில்லை; வேஷம் எவ்வளவு தூரம் பலித்தது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்.\" பிறகு குந்தவி, \"அப்பா\" என்றார் சக்கரவர்த்தி. \"ஒன்றுமில்லை; வேஷம் எவ்வளவு தூரம் பலித்தது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்.\" பிறகு குந்தவி, \"அப்பா ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்றிருந்தேன்\" என்றாள்.\n\" \"அண்ணா உறையூரே பார்த்ததில்லையல்லவா நானும் அவனும் உறையூருக்குப் போக எண்ணியிருக்கிறோம்.\" \"ஆகா நானும் அவனும் உறையூருக்குப் போக எண்ணியிருக்கிறோம்.\" \"ஆகா ஆனந்தமாய்ப் போய்விட்டு வாருங்கள். உறையூர் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் மாரப்ப பூபதியைப் பார்த்தேன். அவன் எங்கே வந்தான் ஆனந்தமாய்ப் போய்விட்டு வாருங்கள். உறையூர் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் மாரப்ப பூபதியைப் பார்த்தேன். அவன் எங்கே வந்தான் உனக்கு ஏதாவது தெரியுமா\" \"தெரியும், மாரப்ப பூபதியை நானும் அண்ணாவும் தான் வரச் சொல்லியிருந்தோம்...\" \"என்னத்திற்காக\" என்று சக்கரவர்த்தி அதிசயத்துடன் கேட்டார். \"அச்சுதவர்மர் தமக்குத் தேகம் மெலிந்துவிட்டதென்றும், இராஜ்ய காரியங்களைக் கவனிக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார். அதன்மேல் அண்ணா மாரப்ப பூபதியை வரவழைத்து அவனுக்குச் சோழ நாட்டின் சேனாதிபதி பதவியைத் திரும்பவும் கொடுத்திருக்கிறான்.\" \"ஓகோ\" என்று சக்கரவர்த்தி அதிசயத்துடன் கேட்டார். \"அச்சுதவர்மர் தமக்குத் தேகம் மெலிந்துவிட்டதென்றும், இராஜ்ய காரியங்களைக் கவனிக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார். அதன்மேல் அண்ணா மாரப்ப பூபதியை வரவழைத்து அவனுக்குச் சோழ நாட்டின் சேனாதிபதி பதவியைத் திரும்பவும் கொடுத்திருக்கிறான்.\" \"ஓகோ\" என்றார் சக்கரவர்த்தி மறுபடியும் அவர் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு அவருடன் பேசுவதில் பயனில்லையென்று, குந்தவி யாழை எடுத்துச் சோகம் பொருந்திய இசையை எழுப்பலானாள்.\nசென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம் - என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா - என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா\" மகேந்திர பல்லவர் காலத்திலும் நரசிம்மவர்மரின் காலத்திலும் தமிழ்நாட்டில் சைவமும் வைஷ்ணவமும் தழைத்து வளர்ந்தன. இவ்விரண்டு சமயங்களும் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அப்போது தேய்ந்து போய்க் கொண்டிருந்த ஜைன, பௌத்த சமயங்களின் நல்ல அம்சங்களெல்லாம் சைவ - வைஷ்ணவ மதங்களில் ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சிவபக்தியும், கண்ணன் காதலும் சேர்ந்து தமிழ் நாட்டைத் தெய்வத் திருநாடாகச் செய்து வந்தன. அப்பர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் தெய்வீகமான பாடல்களைப் பாடி நாடெங்கும் பக்தி மதத்தைப் பரப்பி வந்தார்கள். சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் அற்புத சிற்பக் கனவுகளைப் போல் தோன்றி வளர்ந்து வந்தன.\nஒருபுறம் இப்படிப்பட்ட அன்பு - மதங்கள் பெரும்பாலான ஜனங்களிடையே பரவி வருகையில், மிகச் சிலரான மக்களிடையே நரபலியைத் தூண்டும் பயங்கரமான கபாலிகம், சாக்தம், பைரவம் என்னும் மதங்கள் எப்படியோ இரகசியமாக வேரூன்றி வந்தன. இந்த மதங்களை ஆரம்பித்தவர்கள் மிதமிஞ்சிய மூடபக்தியை வளர்த்தார்கள். மூடபக்தி காரணமாக அவர்கள் காளிக்கோயில்களிலும், துர்க்கைக் கோயில்களிலும் தங்களுடைய சிரங்களைத் தாங்களே அநாயாசமாக வெட்டி எறிந்து கொண்டார்கள் இப்படித் தங்களைத் தாங்களே பலிக்கொடுத்துக் கொள்வதால் அடுத்த ஜன்மத்தில் மகத்தான பலன்களை அடையலாமென்று நம்பினார்கள். இம்மாதிரி நம்பிக்கைகளை வளர்ப்பதற்குப் பூசாரிகளும் இருந்தார்கள். ஆங்காங்கு அடர்ந்த காடுகளிலும், மனிதர்கள் எளிதில் புகமுடியாத மலைப் பிராந்தியங்களிலும் காளி கோயில்களையும், துர்க்கைக் கோயில்களையும் இவர்கள் நிறுவினார்கள்.\nமகேந்திர பல்லவரின் காலத்தில் வடக்கே வாதாபியிலிருந்து புலிகேசி என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது, அவனுடைய சைன்யங்களுடனே மேற்கூறிய பயங்கர மதங்களும் தமிழ்நாட்டில் புகுந்தன. பிறகு, புலிகேசி திரும்பிப் போன அடிய��டு ஒரு முறையும், நரசிம்ம பல்லவர் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்ற காலத்தில் ஒரு முறையும், தமிழகத்தில் கொடும் பஞ்சங்கள் தோன்றி ஜனங்களை வருத்தின. இந்தக் காலங்களில் மேற்கூறிய நரபலி மதங்கள் அதிகமாக வளர்ந்தன. இந்த மூட மதங்களை வேரோடு களைவதற்கு நரசிம்ம சக்கரவர்த்தி பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். குருட்டு மத நம்பிக்கையை ஒழிப்பதற்குத் தண்டோபாயம் மட்டும் பயன்படாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தங்களுடைய கழுத்தைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் சித்தமாயிருப்பவர்களை எந்த விதத்தில் தண்டிக்க முடியும் ஆகையால்தான் அவர் சென்ற இரண்டு வருஷமாகத் தமது மூத்த குமாரனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டுத் தாம் மாறுவேடம் பூண்டு, நாடெங்கும் சஞ்சரித்து, மேற்படி மதங்கள் எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றன, எங்கெங்கே அந்த மதங்களுக்கு வேர் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். இதனாலேதான் விக்கிரமனுக்கு நேர்வதற்கிருந்த பேராபத்திலிருந்து அவனைச் சக்கரவர்த்தி காப்பாற்றுவதும் சாத்தியமாயிற்று.\nஆனால், விக்கிரமனோ தனக்கு நேர இருந்த அபாயம் எப்படிப்பட்டதென்பதை அறிந்து கொள்ளவில்லை. தன்னைத் திருடர்கள் தாக்கியதாகவே அவன் எண்ணியிருந்தான். ஒற்றர் தலைவனிடம் விடைபெற்று அவனுடைய குதிரைமீது ஏறிச் சென்ற விக்கிரமனுடைய உள்ளத்தில் பல விதமான எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுடைய உள்ளத்தில் முதன்மையாக இருந்தது. ஒற்றர் தலைவனின் உயர்ந்த ஜாதிக் குதிரை எவ்வளவோ விரைவாகச் சென்றும், அவனுடைய உள்ளத்தின் வேகம் காரணமாக, \"குதிரை இன்னும் வேகமாய்ப் போகக் கூடாதா\" என்று தோன்றியது. பிறகு, அந்த ஒற்றர் தலைவனின் கம்பீரத் தோற்றமும் அவன் மனக் கண்முன் அடிக்கடி வந்தது. அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்தபோது அளவில்லாத நன்றி உணர்ச்சி கொண்டான். இடையிடையே ஒரு சந்தேகமும் உதித்தது. அவ்வளவு அறிவுக் கூர்மையுடைய ஒற்றர் தலைவன் தன்னுடைய இரகசியத்தை மட்டும் கண்டுபிடிக்காமலிருந்திருப்பானா\" என்று தோன்றியது. பிறகு, அந்த ஒற்றர் தலைவனின் கம்பீரத் தோற்றமும் அவன் மனக் கண்முன் அடிக்கடி வந்தது. அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்தபோது அளவில்லாத நன்றி உணர்ச்சி கொண்டான். இடையிடையே ஒரு சந்தேகமும் உதித்தது. அவ்வளவு அறிவுக் கூர்மையுடைய ஒற்றர் தலைவன் தன்னுடைய இரகசியத்தை மட்டும் கண்டுபிடிக்காமலிருந்திருப்பானா ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சியில் தன்னை அகப்படுத்துவதற்காக இப்படி குதிரையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறானோ\nபின்னும், ஒற்றர் தலைவன் கூறிய நரசிம்ம சக்கரவர்த்தியின் இளம் பிராயத்துக் காதற் கதை அவனுக்கு அடிக்கடி நினைவு வந்தது. காட்டின் மத்தியில் இருந்த சிற்பியின் வீட்டில், சிவகாமி நடனமாடுவதும், அதைப் பார்த்துப் பார்த்துச் சிற்பி சிலை அமைப்பதும், இதையெல்லாம் நரசிம்மவர்மர் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பதுமான மானசீகக் காட்சியில் அவன் அடிக்கடி தன்னை மறந்தான். இவ்வளவுக்கும் நடுவில், பல்லக்கில் இருந்தபடி தன்னை ஆர்வம் ததும்பிய பெரிய கண்களால் விழுங்கி விடுபவள் போல் பார்த்த பெண்ணின் பொன்னொளிர் முகமும் அவன் மனக்கண் முன் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகு ததும்பும் முகத்தையுடையவளின் நெஞ்சில் வஞ்சனை இருக்க முடியுமா- ஒரு நாளுமிராது. ஆனால் அவள் யார்- ஒரு நாளுமிராது. ஆனால் அவள் யார் சக்கரவர்த்தியின் மகளா\nஇப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும் இடையிடையே ஊர் கண்ட இடங்களில் இது சரியான வழிதானா என்று கேட்டுக் கொண்டும் விக்கிரமன் போய்க் கொண்டிருந்தான். ஒற்றர் தலைவன் கூறியபடியே குதிரை தானாகவே சரியான உறையூர்ப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த வியப்புடன் மகிழ்ச்சியும் அளித்தது. இதனால் ஒற்றர் தலைவனிடம் அவனுடைய நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாயின. அவன் கண்டிப்பாகச் சொல்லியிருப்பதை நினைத்து, இரவிலே பிரயாணம் செய்யக்கூடாதென்றும், இருட்டுகிற சமயத்தில் ஏதேனும் ஒரு கிராமத்துச் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டே சென்றான். ஆனால் சூரியன் அஸ்தமிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னதாகவே அவனுடைய பிரயாணத்துக்கு ஒரு பெரிய தடங்கல் ஏற்பட்டு விட்டது.\nதிடீரென்று கிழக்கே வானம் கருத்தது. கருமேகங்கள் குமுறிக் கொண்டு மேலே வந்தன. குளிர்ந்த காற்று புழுதியை அள்ளி வீசிக் கொண்டு அடித்தது. தூரத்தில் மழை பெய்து தரை நனைந்ததினால் கிளம்பிய மணம் பரவி வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மழையே வந்துவிட்டது. அற்பசொற்��மாக வரவில்லை; இடியும் மின்னலுமாய் நாலு புறமும் இருண்டு கொண்டு வந்து 'சோ' என்று சோனாமாரியாகப் பொழிந்தது. வானம் திடீரென்று பொத்துக் கொண்டு வெகுநாள் தேக்கி வைத்திருந்த ஜலத்தையெல்லாம் தொபதொபவென்று பூமியில் கொட்டுவது போலிருந்தது. சொட்ட நனைந்து குளிரால் நடுங்கிய விக்கிரமன் ஒரு மரத்தடியில் சற்று நேரம் ஒதுங்கி நின்று பார்த்தான். மழை நிற்கும் வழியாயில்லை. நேரமாக ஆக இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கன மழையோடு இரவின் அந்தகாரம் சேர்ந்து விட்டால் கேட்கவேண்டியதில்லை. எனவே எப்படியாவது மேலே போக வேண்டியதுதான் என்றும் கிராமம் அல்லது கோவில் ஏதாவது தென்பட்டதும் அங்கே தங்கி விடலாமென்றும் எண்ணி விக்கிரமன் குதிரையை மேலே செலுத்தினான்.\nசற்று நேரத்துக்கெல்லாம் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. பார்க்கும்போது தண்ணீர் முழங்காலளவுதான் இருக்குமென்று தோன்றியது. காட்டாற்றில் மளமளவென்று வெள்ளம் பெருகிவிடுமாதலால் சீக்கிரம் அதைத் தாண்டி விடுவதே நல்லது என்று நினைத்து விக்கிரமன் குதிரையை ஆற்றில் இறக்கினான். கொஞ்ச தூரம் போனதும், பிரவாகத்தின் வேகம் அதிகரித்தது. குதிரை வெள்ளத்தின் குறுக்கே போக முடியாமல் நீரோட்டத்துடன் போக தொடங்கியது. பிரவாகமோ நிமிஷத்துக்கு நிமிஷம் பெருகிக் கொண்டிருந்தது. முன்னால் போகலாமா பின்னால் திரும்பிக் கரையேறி விடலாமா என்று விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, குதிரை பிரவாகத்தில் நீந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிக் குதிரைக்கும் ஆபத்து என்று எண்ணமிட்டவனாய் விக்கிரமன் வெள்ளத்தில் பாய்ந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136989", "date_download": "2021-03-06T07:54:17Z", "digest": "sha1:HZCFNM3UDM2MFNTN7XDA2VUAENDEXZ43", "length": 10744, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - அரசுக்கு வலியுறுத்தல்.! பொதுமக்களுக்கு வாக்குறுதி.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இ...\n2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமைய���த்தில் ஆலோசனை\nஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழ...\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ...\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்ப...\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - அரசுக்கு வலியுறுத்தல்.\nதிமுக ஆட்சி அமைந்ததும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக மாவட்டத்தில் சாதனை பெற்ற கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.\nபின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரயர்களை நியமித்த ஆட்சிதான் திமுக ஆட்சி என்றார்.\nஅனைத்து சமூகத்தினரும் போற்றும் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருந்தார் என்றும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுடைய கல்வி சமூக மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களை அவர் அறிவித்தார் என்றும் ஸ்டாலின் கூறினார்.\nமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு ரசீதுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் திமுக ஆட்சி அமைந்ததும் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nசங்கரன்கோவிலைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் R.R.நகரில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மறைந்த முதலமைச்சர்களின் மரணங்கள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஜெயலலிதாவின் மரணம் மட்டும் மறைக்கப்படலாமா என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nநிபந்தனை ஜாமினில் கைய���ழுத்து போட்டு வந்த ரவுடி, காவல்நிலையம் அருகே வெட்டிப் படுகொலை... மைனர் மணியின் கொலைக்கு பழிக்கு பழியா\nஅரியலூர் வாகன சோதனையில் ரூ.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்\nவன்னியர்கள் பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பியை உடனடியாக கைது செய்க - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை எவை\nசாமியப்பனின் சாணக்கியத்தனம்... வியந்து போய் சைக்கிள் பரிசளித்த திருச்சி கமிஷனர்\nபணியிலும் மிரட்டல் களத்திலும் கலக்கல்... கிக் பாக்ஸிங்கில்' கிங்' பட்டம் வென்ற இசக்கி ராஜா\nஒரே வண்டியில் 6 பேர்; நடுரோட்டில் சர்க்கஸ் காட்டிய இளைஞர்கள்... நடவடிக்கை எடுக்க உத்தரவு\nபாட்டி சோ... க்யூட்.... 101 வது பிறந்த நாள் கொண்டாடி அசத்தல்\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ...\nபேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2021-03-06T08:45:51Z", "digest": "sha1:2ASDRRZ7DCDPWTSROCFRL345LJIJJ7QJ", "length": 19638, "nlines": 123, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | ஆவணி மூலம் ஏன் இத்தனை விசேஷம்?", "raw_content": "\nஆவணி மூலம் ஏன் இத்தனை விசேஷம்\nஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும், எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது.\nஎனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவனுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.\nஆவணி மூலத்திருநாள் அசுர சக்திகளை வென்று ஒழிப்பதற்குத் துணை செய்கிறது. மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருருதி என்ற அசுரன் தேவ சக்தி, அசுர சக்தி என்ற இருவகை சக்திகளில் தெய்வ சக்திகள் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு அனுகூலமானவை.\nஅசுர சக்திகள், ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை. இந்த தேவ அசுரப் போராட்டத்தில் நாம் செய்வ சக்திகளிடம் தஞ்சமடைய வேண்டும். நிருருதி என்ற அசுரத் தலைவனின் செல்வாக்கு மூல நட்சத்திரத்தை ஆட்கொள்வதால் ஆவணி மூல விழாக் கொண்டாட்டத்தால் ஏற்படும் பக்தி உணர்ச்சியைக் கொண்டு அந்தச் செல்வாக்கை ஒழிக்க முயல வேண்டும் என்பர்.\nமாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். அதாவது, மாணிக்கவாசக சுவாமிகளைப் பாண்டிய மன்னன், அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில் இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார். சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.\nஇக்காலத்தில் வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்தளிக்கப்பட்டன. செம்மனைச் செல்வி(வந்தி) என்ற, பிட்டு விற்கும் ஏழை, மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்ய முடியவில்லை. ஏழை மூதாட்டியார் மற்றவர் உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்ய, மூதாட்டியிடம் விடைபெற்று அற்றங்கரைக்குச் சென்றார்.\nகூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது. ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். இதை கவனித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைச் திருந்தச் செய்யப் பணித்தனர். அது பலனளிக்காது போகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கினர். அத்தண்டனை ஒரு சவுக்கடியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். தனது பிழையையும் உணர்ந்தனன் என சமய நூற்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இத்தினம் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஆவணி மூலம் நட்சத்திர நாள், சீதோஷ்ணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நாள். அன்று காலையில் சூரியன் உதயமாகும் போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால், அந்த ஆண்டு முழுவதுமே வெயில் கடுமையாக இருக்கும். மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான சீதோஷ்ணம் காணப்படும். சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து.நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.\nமூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர் கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார். அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. படிப்பிருந்தால் மட்டும் போதுமா அதைப் பயன்படுத்தும் சமயோசித அறிவு, தைரியம், கடலையே தாண்டுவது போன்ற அமானுஷ்ய சக்தி போன்றவை வேண்டாமா அதைப் பயன்படுத்தும் சமயோசித அறிவு, தைரியம், கடலையே தாண்டுவது போன்ற அமானுஷ்ய சக்தி போன்றவை வேண்டாமா அதனால் தான், அந்த நட்சத்திரத்தை தன் ஜென்ம நட்சத்திரமாக்கிக் கொண்டார் ஆஞ்சநேயர். இப்போது உலகம் வெப்பமயமாதல் பற்றி அதிகமாகப் பேசுகின்றனர்.\nஇறைவன் நமக்களித்த இயற்கையைப் பாதுகாக்க தவறியதால் வந்த வினை இது. ஆவணிமூல நன்னாளில் வீட்டுக்கு ஒரு மரம் நடுவதன் மூலம், வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். மேலும், மழை வளமும் நன்றாக இருக்கும். ஆவணி மூலத்தன்று சிறந்த சீதோஷ்ணம் கிடைக்க உள்ள இஷ்ட தெய்வத்தை வேண்டுங்கள். நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஏழரை சனி ��ருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும். சனியின் தாக்கம் மிகவும் குறையும்.\nஅதே போல் பலவிதமான இன்னல்øள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும் அவருக்கு செய்பவகைகளில் சில, வடைமாலை சாத்துதல், செந்தூரக்காப்பு அணிவித்தல் வெண்ணெய் காப்பு சாத்துதல் ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்.\nவெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உயைது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும். என்ற நம்பிக்கை. அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. ஆவணி மூலத்தன்று அனுமனை வழிபட்டு ஆசி பெறுவோமாக.\nPrevious Postபெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்\nNext Postகடவுளை வணங்கும் முறை\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்\nநலம் தரும் நவராத்திரி விரத வழிபாடு\nகோலம் போடுவதில் மறைந்திருக்கும் அர்த்தங்கள்\nமா விளக்கு ஏற்றுவதன் நற்பலன்கள் என்ன\nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டியவை\nசூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்ன…\nநயினாதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய சார்வரி வருட உயர் திருவிழா\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sort=endDate&creators=442260&view=card&levels=227&%3Bgenres=96060&%3Bamp%3Brepos=389&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bsort=lastUpdated&topLod=0&sortDir=desc", "date_download": "2021-03-06T08:22:43Z", "digest": "sha1:TRJVXSX4ZZU25DKOISW2CFBJT2YASDBM", "length": 4778, "nlines": 79, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nஉருப்படி, 2 முடிவுகள் 2\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:07:27Z", "digest": "sha1:FOPKNVHDCVY3GXAMDDFNUTWUO4SWDQTE", "length": 5826, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "மாஸ்க் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா மாஸ்க் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம்\nமாஸ்க் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.\nஅனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமாஸ்க் அண்யாமல் வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nபுதுச்சேரி கடற்கரை 10 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.\nதொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nமதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும், பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nஜூன் 23 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nNext articleகொரோனா முதலில் கண்டறியப்பட்ட இடம் – விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்\nஅம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவர் மரணம்\nஉலகிலேயே அதிக விருப்பம் காட்டுவது ஏன்\nலாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு\nஎம்ஏசிசி எப்பொழுதும் நடுநிலையே வகிக்கிறது\nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணாவின் நினைவலைகள்.\nவானூர் அருகே பிரபல ரவுடி குண்டு வீசி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-06T08:27:17Z", "digest": "sha1:NOPOE7SEPZDKTM7ZCHUTSGQQCYMNHFLQ", "length": 5853, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "புதிதாக மூவருக்குத் தொற்று | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா புதிதாக மூவருக்குத் தொற்று\nநாட்டில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்துவந்த கோவொட் -19 தொற்று இரட்டை எண்ணுக்கு உயர்ந்திருக்கிறது. பிரிக்ஃபீல்ட்ஸ், சரவாக் ஆகிய இடங்களில் மூன்று தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன என்று சுகாதரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\nபிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள் குறித்து, டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்ததில் இன்று நண்பகல் வரை 250 பேர் – 14 தொழிலாளர்கள், 236 வாடிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டதில் இரண்டு இந்திய பிரஜைகள் நேர்மறை யாகக் கண்டறியப்பட்டனர் என்றார் அவர்.\nமூன்றாவது நபர் சரவாக்கில் உள்ள கூச்சிங் ஜெட்டியில்க் கண்டறியப்பட்டார். மொத்தம் 25 மீனவர்கள் சோதிக்கப்பட்டதில் , இரண்டு இந்தோனேசிய பிரஜைகள் நேர்மறையாக இருந்தனர் என்று அவர் கூறினார். இவர்களுக்கு ஏற்பட்ட தொற்றுநோய்களுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.\nNext articleபோதையில் செலுத்திய காரால் மற்ற கார்கள் சேதம்\nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\n2 மில்லியனுக்கு அதிகமானோர் தடுப்பூசிக்காக பதிவு\nஅதிகாலை ஏற்பட்ட தீ – 13 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் – இடைத்தரகர் கும்பல் கைது\nதடுப்புக்காவலில் நடந்த பாலியல் வன்முறை – 11 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/10/magnetic-oceans-and-electric-earth/", "date_download": "2021-03-06T07:27:16Z", "digest": "sha1:MH433FTGZB366APWR67HSTTFGAP4BI5Q", "length": 14612, "nlines": 117, "source_domain": "parimaanam.net", "title": "காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகாந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்\nகாந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்\nஇந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம்.\nஇந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம்.\nகாந்தப்புலம் என்பது காந்தம் ஒன்றைச் சுற்றி இருக்கும் கண்களுக்குத் தெரியாத ஒரு விசைப் புலமாகும் (force field). பூமியைப் பொறுத்தவரையில் இந்தக் காந்தம், பூமியின் மையப்பகுதியாகும். இதனால் உருவாகும் காந்தப்புலம், சூரியனில் இருந்துவரும் ஆபத்தான கதிர்வீச்சுக்களில் இருந்து பூமியைப் பாதுகாக்கிறது.\nESA அனுப்பிய Swarm செய்மதிகள். படவுதவி: ESA/AOES Medialab\nஇந்தப் பூமியின் காந்தப்புல பாதுகாப்பு அரனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அதன் பண்புகளை எதிர்வுகூரவும், ஒரு தொகுதி செய்மதிகள் 2013 இல் விண்ணுக்கு ஏவப்பட்டன – இவை “மந்தைக்கூட்டம்” (swarm) என அழைக்கப்படுகின்றன. SWARM என்பது மூன்று செய்மதிகளைக் கொண்ட கு���ுவாகும், இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட்டு, பூமியின் காந்தப்புலத்தைப் பற்றி ஆய்வுகளை செய்யும்.\nஐரோப்பிய விண்வெளிக் கழகத்தினால் அனுப்பப்பட்ட இந்த Swarm செய்மதிகளில் இரண்டு ஒன்றுக் ஒன்று அருகில் பூமியின் மேற்பரப்பில் இருந்து அண்ணளவாக 450 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றிவருகின்றன. மூன்றாவது செய்மதி சற்றே உயரத்தில், 530 கிமீ யில் பூமியைச் சுற்றி வருகிறது.\nஅனுப்பிய சில வருடங்களிலேயே, Swarm செய்மதிகள் சிறப்பான பரிசோதனைகளை செய்துள்ளன. இவை முதன்முதலாக பூமியின் சமுத்திரங்களால் உருவாக்கப்பட்ட சிறிய காந்தப்புலத்தைக் கண்டறிந்துள்ளன\nபூமியின் காந்தப்புலத்தின் ஊடாக உப்பு நீர் பாய்ந்து செல்லும் போது, அந்த நீர் அதற்கென்று ஒரு தனித்துவமான காந்தப்புலத்தை உருவாக்குகிறது. ஆனால் Swarmமின் கண்டுபிடிப்பு இதனோடு நின்றுவிடவில்லை.\nவைத்தியசாலைகளில் இருக்கும் MRI ஸ்கானர், காந்தப்புலத்தின் உதவிகொண்டு நோயாளியின் உடலினுள் இருக்கும் பாகங்களை பரிசோதிக்க உதவுகிறது. அதேபோல, Swarm சமுத்திர நீரினால் உருவான காந்தப்புலத்தைக் கொண்டு பூமியின் மேற்பரப்புக்கு 250 கிமீ கீழே உள்ளவற்றை ஆய்வுசெய்துள்ளது.\nபூமியின் காந்தப்புலம் – சூரியனில் இருந்துவரும் ஆபத்தான கதிர்வீசுக்களில் இருந்து பூமியைப் பாதுகாக்கிறது.\nபூமியின் உட்பகுதியை ஆய்வு செய்ய எமக்கு பல விதமான வழிகள் இல்லை. ஆனால் Swarmமின் இந்தப் புதிய ஆய்வு முறை, பூமியின் உட்புறம் பற்றி எமக்கு பல புரியாத, புதிய விடையங்களை தெரிவிக்கிறது\nபூமியின் காந்தப்புலம் 60,000 கிமீ வரை விண்வெளியில் விரிந்து காணப்படுகிறது\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: featured, swarm, கடல், காந்தப்புலம், சமுத்திரம், பூமி\nஅழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-infection-confirmed-for-sasikala-sasikala-supporters-in-shock--qnbgu4", "date_download": "2021-03-06T07:24:02Z", "digest": "sha1:YM7T77XXBFAZW5HW2UD2LCBBXGHBCGYR", "length": 12594, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது... அதிர்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்...! | Corona infection confirmed for Sasikala ... Sasikala supporters in shock ...!", "raw_content": "\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது... அதிர்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்...\nஉடல் நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாக இருந்தார். இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களுரு அரசு பவுரிங் மருத்துவமனையில் சசிகலா சேர்க்கப்பட்டார். சசிகலாவுக்கு ஏற்கெனவே நீரிழிவு, ஹைப்பர் தைராய்டு உள்ளிட்ட கோளாறுகள் இருந்தன. இந்நிலையில் அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு 73 என இருந்தது.\nஇதனால், சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சசிகலாவுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது. இதனையடுத்து சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், லேசான தொற்று இருப்பதும் நுரையீரலில் பாதிப்பும் உறுதி உறுதியானது.\nஅதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா விடுதலையாக 5 நாட்களே உள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருபது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இரு வாரங்களுக்கு அவர் தனிப்படுத்தி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அவருடைய ஆதரவாளர்களுக்கும் அமமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nசசிகலா அரசியலில் இருந்து விலகல்... பின்னணியில் திமுக... அதிர்ச்சித் தகவல்..\nசசிகலாவின் அரசியல் முழுக்குக்கு காரணம் துரோகி டி.டி.வி.தினகரன்தான்... கொந்தளிக்கும் திவாகரன்..\n அரசியலில் இருந்து ஒ��ுங்கிய சசிகலா.. தியாகராய நகர் வீட்டில் நடந்தது என்ன\nசசிகலாவின் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தி அடைய வைக்கும்.. அனுதாபம் காட்டும் கே.பி.முனுசாமி..\nநீயும் அரசியலை விட்டு விலகிவிடு தினகரா... டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்கும் சசிகலா..\nஅரசியலை விட்டு விலகிய சசிகலா... அதிமுக- எடப்பாடியாருக்கு ஜாக்பாட்... அன்றே சொன்ன ஏசியாநெட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவேளச்சேரி தொகுதியில் களமிறங்கும் ‘சித்தி’ ராதிகா.. தொகுதியை பிக்பாஸ் விட்டு தருவாரா..\n#IPL2021 இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்.. ஒன்றரை மாசத்துக்கு முன்பே சென்னை வந்த தல தோனி\nமக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி.. உண்மையை சொன்ன தினேஷ் குண்டுராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-struggled-to-get-a-perfect-pad-for-washington-sundar-height-in-the-border-gavaskar-trophy-024150.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-06T07:31:26Z", "digest": "sha1:OMA42IZYVAWNKMF5WSS7WWTW7636PIDM", "length": 17253, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா? | India struggled to Get a perfect pad for Washington Sundar height in the Border Gavaskar Trophy - myKhel Tamil", "raw_content": "\nNZL VS AUS - வரவிருக்கும்\n» மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nமொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nசிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் எதிர்கொண்ட வித்தியாசமான பிரச்சனை ஒன்றை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவு கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. 4-0 என்று இந்தியா வொயிட்வாஷ் ஆகும் என்று பலரும் கணித்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.\n8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nகடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் மட்டுமின்றி டெஸ்ட் தொடர் வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.\nஅதிலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மொத்தமாக நான்கு விக்கெட், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 80+ ரன்கள் என்று வாஷிங்க்டன் சுந்தர் புதிய சாதனை படைத்தார்.\nஇந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் எதிர்கொண்ட வித்தியாசமான பிரச்சனை ஒன்றை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் முதலில் டெஸ்ட் அணியில் ஆடுவதாக இல்லை. ஜடேஜா இல்லை என்பதால் ஆல் ரவுண்டனர் வேண்டும் என்று இவர் களமிறக்கப்பட்டார். இவர் மிகவும் உயரமான வீரர்.\nஇதனால் இவரின் காலில் மொத்தமாக பொருந்துவது போன்ற பேட் கிடைக்கவில்லை. இவரிடம் ஒருநாள் அணிக்கான பேட் மட்டுமே இருந்துள்ளது. டெஸ்ட் அணிக்கான பேட் இல்லை. இதனால் போட்டிக்கு முன்பாக பேட் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இவரின் உயரத்திற்கு இந்திய அணியில் யாரிடமும் பேட் இல்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் ஆஸ்திரேலிய அணியிடம் இவருக்காக பேட் கடன் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரோனா விதிகள் காரணமா��� ஆஸ்திரேலிய அணியிடமும் சுந்தருக்காக பேட் வாங்க முடியவில்லை. இந்திய அணியிடம் இவரின் உயரத்திற்கு டெஸ்ட் பேட் இல்லை என்றதும் போட்டி நடக்கும் அதே நாளில் புதிய பேட் வாங்கப்பட்டது.\nஇதற்காக பயிற்சி குழுவை சேர்ந்த சில போட்டி நடக்கும் அதே நாளில் வெளியே கடைக்கு சென்று புதிய பேட் வாங்கி உள்ளனர். அதுவரை மொத்த டீமும் பதற்றத்திலேயே இருந்துள்ளது. ஆனால் அப்போதும் இவரின் உயரத்திற்கு பேட் கிடைக்கவில்லை என்பதால் பல கடைகளுக்கு சென்று, கடைசியாகவே சுந்தரின் உயரத்திற்கு ஏற்ற பேட் கிடைத்துள்ளது .\nஐபிஎல் கண்டறிந்த தங்கம் நடராஜன்.. ஏலத்தில் சிறப்பு பாராட்டு.. அதிர்ந்த கரவொலி\nஉங்களை நம்புனதுக்கு.. மொத்த பஞ்சாப் டீமையும் காலி செய்த 2 பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகம்.. பரிதாபம்\nநடராஜன்தான் வேண்டும்.. மினி ஏலத்திற்கு முன் நடந்த டீலிங்.. பேரம் பேசிய \\\"அந்த\\\" பெரிய அணி.. பின்னணி\nஅவசரம்.. அவரை ரிலீஸ் செய்யுங்கள்.. தமிழக அணிக்கு போன் செய்த பிசிசிஐ.. நடராஜனுக்கு பறந்த குட்நியூஸ்\nசென்னையில் விளையாட முடியாமல் போனது கஷ்டமாக உள்ளது - நடராஜன் வருத்தம்\nஎன்னோட வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க டைரக்டர்ஸ் ஆர்வமா இருக்காங்க... நடராஜன் சொல்லியிருக்காரு\nஎப்பவுமே விளையாட்டுதனம்தான்.. பண்ட் செய்த காரியம்.. வைரலாகும் நாதன் லைன் வெளியிட்ட போட்டோ\nஎன்ன நடந்தாலும் கொடுக்க முடியாது.. நடராஜனுக்காக டீலிங் பேசிய அந்த அணி.. பின்னணியில் நடந்த சம்பவம்\nபாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்\nஎன்னுடைய நோக்கமே இதுதான் பாஸ்.. உண்மையை உடைத்த \\\"தற்காலிக கேப்டன்\\\".. ரஹானே vs கோலி பின்னணி\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n44 min ago அவருக்கு தன்னம்பிக்கை இல்லை....சௌகர்யமாக உணரவில்லை.. ரஹானே மோசமான ஆட்டம்... முன்னாள் வீரர் விளாசல்\n2 hrs ago ஒரு சின்னப்பயன் அடிச்சிட்டானே... ஆண்டர்சன் இத மறக்கவே மாட்டார்... பண்ட்-ஐ புகழ்ந்து தள்ளும் ஹர்பஜன்\n13 hrs ago தெறிக்க விட்ட சேவாக்; கிளாசிக் ஷாட்டால் பிரமிப்பூட்டிய சச்சின்... சொர்க்கத்தில் மிதந்த ரசிகர்கள்\n16 hrs ago அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle காலை உணவு vs மதிய உணவு: இவற்றில் உங்க உடல் எடையை குறைக்க அதிக கலோரியை எதில் சேர்க்கணும் தெரியுமா\nMovies விஜயக்காந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல்\nNews ஒன்னா வாங்க... வோட்டு போட்டுவிட்டு போங்க... மக்களுக்கு அழைப்பிதழ் வைத்த ஸ்ரீரங்கம் தேர்தல் அலுவலர்\nAutomobiles சிஎஃப் மோட்டோவின் 300எஸ்ஆர் பைக்கின் அறிமுகம் எப்போது ஆர்சி390 & நிஞ்சா 300 பைக்கிற்கு சரியான போட்டி மாடல்\nFinance அமெரிக்க பணக்காரர்கள் மீது 'புதிய வரி'..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoniஐ சமன் செய்த Kohli\nஅடுத்த சில ஆண்டுகளில் India தான் சிறந்த அணியாக இருக்க போகிறது- Gavaskar பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/18145906/This-weeks-specials-1822020-to-2422020.vpf", "date_download": "2021-03-06T09:08:48Z", "digest": "sha1:E7RJWCWDQDEZNWCAQPN5TOLZEQCW2KII", "length": 11721, "nlines": 158, "source_domain": "www.dailythanthi.com", "title": "This week's specials; 18-2-2020 to 24-2-2020 || இந்த வார விசேஷங்கள்; 18-2-2020 முதல் 24-2-2020 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்த வார விசேஷங்கள்; 18-2-2020 முதல் 24-2-2020 வரை\n18-ந் தேதி (செவ்வாய்) கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா. காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் யானை வாகனத்தில் பவனி.\nசுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் தங்க விருட்ச சேவை.\nதிருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் முத்தங்கி சேவை, இரவு தங்கப் பல்லக்கி���் பவனி.\nதிருகோகர்ணம் சிவபெருமான், சேஷ வாகனத்தில் திருவீதி உலா.\nதிருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nதிருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுகா அர்ச்சனை.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் மின் விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.\nகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் விருட்ச சேவை.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ரத உற்சவம், இரவு தங்க குதிரை வாகனத்தில் உலா.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\nகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திரு கோகர்ணம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் ரத உற்சவம்.\nதிருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்ச தீபம்.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்சத்திலும் பவனி.\nதிருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\nகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருகல்யாண உற்சவம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nகாளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. 18 சித்தர்களும்.. ஜீவ சமாதியும்..\n3. சப்த கயிலாய தலங்கள்\n4. சப்த கயிலாய தலங்கள்\n5. சப்த கயிலாய தலங்கள் - தாமரைப்பாக்கம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலை��ாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/04/enna-dappa-partyinnu-karaoke-namma-annachi-karaoke/", "date_download": "2021-03-06T07:36:50Z", "digest": "sha1:NKVWSSJMIV4QFVYHTHXBU62LYSEKRGBK", "length": 10421, "nlines": 220, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Enna Dappa Partyinnu Karaoke - Namma Annachi Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : ஏ.. பூனைக்கீர கன்னி வச்ச\nஆண் :என்ன டப்பா பார்ட்டியின்னு\nபெண் :என்ன கில்பா பார்ட்டியின்னு\nஓய் பானகாத்தாடி பறந்தடிக்கும் கூத்தாடி\nஆண் :என்ன டப்பா பார்ட்டியின்னு\nபெண் :என்ன கில்பா பார்ட்டியின்னு\nஆண் குழு:ஒ.ஒ ஒ ஒ.ஒ.ஒ\nஆண் : மாயவரம் சந்தையில டென்டு போட்டேன்\nம்.மாசிமாச குளுருல்ல உன்ன பாத்தேன்\nஆண் குழு : ஜிம்கும் ஜிம்கா\nஆண் : தேவர்கோட்டை ரோட்டு மேல பாயபோட்டேன்\nஅட வேட்டி கொஞ்சம் ஈரமாச்சு காயபோட்டேன்\nஆண் குழு : ஜிம்கும் ஜிம்கா\nதொப்புளுள பம்பரம் நான் விடவா…ஒ..ஹேய்\nபெண் : அட படவா………ஆ…ஆ…ஆ\nபோ போ போ அங்கே நீ போ…..\nஆண் :என்ன டப்பா பார்ட்டியின்னு\nதப்பா நெனகாதே கொறத்தியே..ஹோய் ஹா ஹா\nபெண் : என்ன கில்பா பார்ட்டியின்னு\nகல்பா அடிக்காதே கொறவா ஹொய் ஹொய் ஹொய்\nஆண் குழு:டியாலோ டியாலோ டியாலோ\nபெண் குழு:டியாலோ டியாலோ டியாலோ\nஆண் பெ குழு:டியாலங்கடி லங்கடி லங்கடி லோவ்\nபெண் :திண்டிவனம் ஜங்ஷனில்ல நின்னு சிரிச்சா\nஎன்ன தேடிவரும் கொத்துகறி முட்டபுரோட்டா\nஎன்ன சைட்டடிக்க கோடி சனம்\nநான் கொண்டையில முள்ளு வச்சு\nகுத்தும் சின்ன கெழுத்தி யே..ய்\nஉடைச்சா பாலா வரும் சாயம்…\nவா வா வா நீ இங்கே நீ வா…\nபெண் :நீ டப்பா பார்ட்டியில்ல\nஆண் :ஒரு அச்சாரம் வச்சுக்கிரன்\nபெண் : ஏ…ஓசிபீச டான்ஸ்தான்\nஆண் பெண் :ஏ.. பானகாத்தாடி\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/thiruvallur-sp-aravindhan-ips-helps-home-quarantined-youth", "date_download": "2021-03-06T08:20:25Z", "digest": "sha1:FV4UF3JYWA3VWEK45TJE4XBC3JVX4PJL", "length": 16232, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "`மூச்சுவிட முடியல.. தொண்டை வலிக்கிறது!’ - தனிமைப்படுத்தப்பட்டவருக்கு Cobuddy ஆப் மூலம் உதவிய எஸ்.பி | Thiruvallur SP Aravindhan IPS helps home quarantined youth - Vikatan", "raw_content": "\n`மூச்சுவிட முடியல.. தொண்டை வலிக்கிறது’ - தனிமைப்படுத்தப்பட்டவருக்கு Cobuddy ஆப் மூலம் உதவிய எஸ்.பி\nசென்னை வேளச்சேரியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர், தனக்கு மூச்சுவிட முடியவில்லை, தொண்டை வலிக்கிறது, உதவி செய்யுங்கள் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.ப���.அரவிந்தனுக்கு Cobuddy செயலி மூலம் உதவி கோரினார்.\nகொரோனா, கோவிட் 19 என்ற வார்த்தையை உச்சரிக்காத நாடுகளே இல்லை. அந்தளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளை வாங்க வரும் மக்கள் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.\nவேளச்சேரியில் குடியிருக்கும் அந்த இளைஞர், தனக்கு தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி எங்களின் உதவியை நாடினார். உடனே அந்த இளைஞர் குறித்த தகவல் காவல்துறை, சுகாதாரத்துறையினருக்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் 5 நிமிடத்துக்குள் உதவி கிடைத்துள்ளது.\n`கபசுர குடிநீர் #Corona-வைக் கட்டுப்படுத்துமா’ -தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி பதில்\nஇந்தச் சூழலில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்துதான் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்ததால் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை அடையாளம் கண்ட அரசு, அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள், வீடுகளை விட்டு வெளியில் வர அனுமதியில்லை. அதனால் அவர்களை அடையாளப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுதந்திரமாக வெளியில் சுற்றுபவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ, தமிழகத்திலேயே முதல்முறையாக திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி.அரவிந்தன், Cobuddy என்ற செயலியை வடிவமைத்தார். இந்தச் செயலி, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அவசர தேவைகளுக்கு உதவும் நண்பனாக இருக்கும் என கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்த ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்தனும் இந்தச் செயலியை வடிவமைக்க உறுதுணையாக இருந்த இன்ஜினீயர் விஜய் ஞானதேசிகனும் தெரிவித்தனர்.\n``தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி தப்பமுடியாது\" - திருவள்ளூர் எஸ்.பி வடிவமைத்த செயலி #Corona\nஅவர்கள் கூறியது இன்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட முகவரியில் பாஸ்போர்ட் எடுத்த 25 வயது இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவர், கடந்த 11.3.2020ல் ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்தார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது சென்னை வேளச்சேரி 100 அடிசாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருகிறார். திருவள்ளூர் மாவட்ட முகவரியில் பாஸ்போர்ட் இருந்ததால் எஸ்.பி.அரவிந்தனின் வழிகாட்டுதலின்படி அந்த இளைஞரும் Cobuddy என்ற செயலியை தன்னுடைய செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருந்தார்.\nஇந்த நிலையில், அந்த இளைஞரின் செல்போனிலிருந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தன்னால் மூச்சுவிட முடியவில்லை. தொண்டை வலிக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக அரவிந்தன் ஐ.பி.எஸ் இந்தத் தகவலை வேளச்சேரி காவல் நிலையத்துக்கு தெரிவித்தார். தகவல் கிடைத்த 5 நிமிடத்துக்குள் போலீஸார் அங்கு சென்றனர். அதே சமயத்தில் சுகாதாரத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சுகாதாரத்துறையினர் அந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த இளைஞருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்துவருகிறது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து அரவிந்தனிடம் பேசினோம். ``இந்தச் செயலி மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தட்டவர்களைக் கண்காணித்துவருகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்துவருகிறோம். மேலும், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமலிருக்கிறார்களா என்பதையும் தினமும் ரேண்டமாக செக் செய்துவருகிறோம். இந்தச் சமயத்தில்தான் வேளச்சேரியில் குடியிருக்கும் அந்த இளைஞர், தனக்குத் தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகக் ��ூறி எங்களின் உதவியை நாடினார். உடனே அந்த இளைஞர் குறித்த தகவல் காவல்துறை, சுகாதாரத்துறையினருக்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் 5 நிமிடத்துக்குள் உதவி கிடைத்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக இருக்கிறார். எனவே, இந்தச் செயலியை வைத்திருப்பவர்கள் எந்த நேரத்திலும் காவல்துறையினரின் உதவியைப் பெறலாம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-06T07:37:07Z", "digest": "sha1:32JZUSI5OCVYL2M7BJ5CE2NFWJ3Q3ZSE", "length": 12853, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "சுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nசுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்\nவிளக்­க­ம­ளிக்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ\nநாட்டின் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தி பொரு­ளா­தாரத்தை வீழ்த்­தி­விட்டு சுதந்­திர தினம் கொண்­டாடிய அர­சாங்­கத்தின் அழை ப்பை ஏற்­க­மு­டி­யாத கார­ணத்­தி­னா­லேயே அதனை நிரா­க­ரித்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.\nநாம் போராடி அழித்த ஆயுத காலா­சாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்­பெற்­றுள்­ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்­சத்தம் கேட்க ஆரம்­பித்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nமுன்னாள் ஜனா­தி­பதி நேற்று குரு­நாகல் பகு­தியில் மக்கள் சந்­திப்­பு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,\nஅந்­நி­யர்­களின் ஆக்­கி­ர­மிப்பில் இருந்து எமது முன்­னைய தலை­வர்கள் நாட்டை மீட்டு எமக்கு சுதந்­த­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்த பின்னர் இந்த நாட்­டுக்­கென சுய கொள்­கையில் முன்­னைய தலை­வர்­க­ளான சிறி­மாவோ பண்­ட­ர­நா­யக, பிரே­ம­தாச போன்­ற­வர்கள் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பினர். அதன் பின்னர் இந்த நாட்டில் முப்­பது ஆண்­டுகள் பயங்­க­ர­வாத சூழல் நில­வி­யது. எனினும் புலி­க­ளுக்கு போஷனை கொடுத்­த­வர்­களை நிரா­க­ரித்து நாம் இந்த நாட்டில் வெடி­குண்டு சத்­தங்­களை நிறுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம்.\nஇன்­றைய அர­சாங்கம் இந்த நிலை­மை­களை எல்லாம் மறந்து சுதந்­திரம் என்றால் என்­ன­வென்­பதை மறந்து செயற்­ப­டு­கின்­றது. நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து நாட்டில் அமை­தியை நிலை­நாட்­டிய போதும் இந்த அர­சாங்கம் மீண்டும் நாட்டில் ஆயுத கலா­சா­ரத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. இன்று வடக்­கிலும் தெற்­கிலும் மீண்டும் ஆயுத சத்­தங்கள் கேட்க ஆரம்­பித்­துள்­ளன. நிறுத்­தப்­பட்ட போர் சூழல் மீண்டும் நாட்டில் ஏற்­படும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.\nஇன்று வெளிப்­ப­டை­யாக மக்­களை கொல்லும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. வடக்கில் ஆயுத குழுக்கள் மீண்டும் எழுர்ச்சி பெற்­றுள்­ளன. வடக்கில் இன்று பாது­காப்­பான சூழல் ஒன்று இல்­லா­மையே இதற்குக் கார­ண­மாகும் . தேசிய பாது­காப்பு என்­பது இன்று கேலிக்­கூத்­தாக மாறி­யுள்­ளது. அதேபோல் நாட்டின் பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மான நிலை­மையில் உள்­ளது. அர­சாங்­கத்தின் நிதி பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய நாட்டின் நிலங்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் விற்கும் நிலைமை இன்று ஏற்­பட்­டுள்­ளது. எம்மை திரு­டர்கள் என கூறிக்­கொண்டு இந்த அர­சாங்கம் நாட்டின் சொத்­துக்­களை அழித்தும், சூறை­யா­டியும் ஆட்சி நடத்­து­கின்­ற­னது. இவ்­வா­றான நிலையில் சுதந்­திர தினத்தை கொண்­டாடி நாட்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.\nசுதந்­தி­ர­தின விழா­விற்கு எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. எனினும் நாம் சுதந்­திர தின விழாவில் கலந்­து­கொள்ள விரும்­ப­வில்லை. மோச­டிக்­கார ஆட்­சியின் சுதந்­திர தின நிகழ்வில் கலந்­து­கொள்ள நான் விரும்­ப­வில்லை. அதே நிலையில் அன்­றைய தினம் எனக்­கான மக்கள் சந்­திப்பு கூட்ட ங்கள் ஏற்­பாடு செய்­��ப்­பட்­டி­ருந்­தன. ஆகவே அவற்றை நான் புறக்­க­ணிக்க விரும்­ப­வில்லை.\nநான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தான் உள்ளேன். எனக்­கென ஒரு தனிக் கட்சி இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. என்னை ஆத­ரிக்கும் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு நான் ஒத்­து­ழைப்பு வழங்கி அவர்­களின் ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வாக என்னை இணைத்­துக்­கொண்­டுள்ளேன். அதற்­காக நான் தனிக் கட்சி உரு­வாக்­கி­யுள்ளேன் என கூற முடி­யாது. இப்போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவனாகவே உள்ளேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்றவும் தனிமைப்படுத்தவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க இன்னும் காலம் உள்ளது. மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்னை விட்டு நீங்கவில்லை என்றார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/06/3.html", "date_download": "2021-03-06T07:34:23Z", "digest": "sha1:YOH3PZ3ZQA2PWQDGQWJUWINYTPLS2NUF", "length": 15796, "nlines": 260, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஃபேஸ்புக் துளிகள் - 3 - கோவை நேரம். இன்", "raw_content": "\nஃபேஸ்புக் துளிகள் - 3 - கோவை நேரம். இன்\nநம்ம கோவை நேரம்.காம் இப்போது கோவை நேரம் .இன் ஆகி விட்டது.\n.காம் எக்ஸ்பைரி ஆகிவிட்டதால் எவ்ளோ முயன்றும் வாங்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம்....வேலைப்பளுவினாலும், தளம் இல்லாததாலும் எழுத இயலவில்லை.இனி ஆரம்பிக்கவேண்டும்.\nகோவை நேரம்.காம் தளத்தினை எப்படியும் வாங்கிடவேண்டும் என்கிற முடிவில் தீயாய் வேலை செஞ்சு கடைசியில் அது முடியாமல் போகவே கோவை நேரம்.இன் வாங்கி அதை செயல்பட வைத்து திறம்பட உதவிய நண்பர் பிரபுகிருஷ்ணாவிற்கு நன்றி.....இனி சென்னை வந்தால் முதல்வேளையாக சந்திக்க விரும்புகிறேன்.\nசமீபத்தில் சென்னை சென்றிருந்தேன்.கடும் வெயிலில் ஏகப்பட்ட ட்ராபிக்கில் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தேன்.மெட்ரோ திட்டத்தால் நிறைய ஒன்வேக்கள்...நிறைய கால தாமதம் ஆகிவிட்டது.புதன்கிழமை என்பதால் ஆம்னி பேருந்தில் ஈஸியாக டிக்கட் என்று எண்ணியது தப்பாகிவிட்டது.பத்து மணி அளவில் கோயம்பேடு போனால் கோவைக்கு ஸ்லீப்ப���் பெர்த் பஸ்கள் எதுவுமில்லை. எப்படியோ10.30க்கு கிளம்பும் ஒரு டப்பா பஸ்ஸில் இடம் கிடைத்தது.அடுத்தநாள் ரொம்ப்பப்ப்ப........சீக்கிரமாக காலை 9.30 மணிக்கு கோவை காந்திபுரத்தில் கொண்டு வந்து சேர்க்கவும், அன்றைய பகல்பொழுதும் வீணாகிவிட்டது.\nமுந்தைய இரவு கோவையிலிருந்து சென்னை பயணமானது திடீர் முடிவில்தான்.ஒரு நாள் தான் புரோகிராம்...அதனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.இரவு கிளம்பும் போது கூட எங்கும் ரிசர்வ் செய்திடவில்லை.கோவை ஆம்னி பேருந்து நிலையம் சென்று கிடைத்த பஸ்ஸில் ஸ்லீப்பர் பெர்த் டிக்கட் வாங்கி தூங்க ஆரம்பித்துவிட்டேன்..\nஅடுத்தநாள் காலைதான்..ஃபேஸ்புக்கில் மட்டுமே அப்டேட் செய்திருந்தேன்.அதைக்கண்டு தத்தம் வேலைப்பளுவினூடே என்னை அழைத்து நலம் விசாரித்த பிலாசபி பிரபாகரனுக்கும், சரிதா ஊட்டுக்காரரான பாலகணேஷ் அவர்களுக்கும் நன்றி....சந்திக்க முடியவில்லை நண்பர்களே....அடுத்தமுறை கண்டிப்பாக ...\nஇருள் விலக ஆரம்பித்த சென்னைப்பொழுதில் தான் கண்விழிக்க ஆரம்பித்தேன்.அப்போது என் பக்கத்து சீட்டு தேவதையின் நடவடிக்கைகளே எனது முதல் ஸ்டேட்டஸாக இருந்தது...\nகொஞ்சம் தாமதமாகவே பஸ் ஏறினேன்.\nகுளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்து அது..\nஅப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் திரைமூடி கிடந்தன..\nஎனக்கான பெர்த்தில் அடங்க ஆரம்பித்தேன்..\nஉறக்கம் விழித்து எழுகையில் சென்னைக்கு அருகில்...\nஜன்னலோரம் வேடிக்கை பார்ப்பது அலாதியான விசயம்....\nஎன மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்...\nஅப்படி மெய்மறந்த நேரத்தில் ......\nஎனக்கு எதிரான அப்பர் பெர்த்தில் கொலுசொலி சத்தத்துடன் ஒரு பாதம் எட்டிப்பார்க்க\nவெளியே கவனம் சிதறி உள்ளே உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன்..\nதங்கக்கொலுசுடன் அவளது சந்தன பாதம்...\nகொடுத்து வைத்திருந்தது உடை...ஒட்டி உறவாடுவதில்....\nதிரை மெதுவாய் விலக ....\nஅவளின் பளிங்கு முகம் பளிச்சிட ஆரம்பித்தது..\nஇறுக்கி அணிந்த உடையுடன் 60 கிலோ அப்சரஸ் மெதுவாய் இறங்க...\nசெதுக்கி வைத்த செப்புச்சிலையாய் அவள்..\nமுழு உருவமும் மொத்தமாய் ....\nமுன்னே நிற்க எடைகுறைந்து போனேன்..\nகலைந்த கேசத்தினை சரி செய்ய கை உயர்த்திய போது\nஅவளின் தாராள மனதினால் கேரளாவென தெரிந்து கொண்டேன்..\nரசித்து கொண்டிருந்த அந்த நொடிப்பொழுதை\nகர்ண கொடூரமாய் ஒரு குரல் ���ிதைத்தது...\nஅவளாயிருக்குமோ என்ற அச்சத்திலே உற்றுப்பார்க்க....\nபேருந்தின் கிளீனர் பையன் கோயம்பேடு..கோயம்பேடு என கத்தித் தொலைத்துக்கொண்டிருந்தான்..\nஅவன் முடித்ததும் மெல்லிய சங்கீதம் ஒலித்தது.\nசத்தியமாய் மொபைல் ரிங்டோன் இல்லை என்பது புரிந்தது..\n”கிண்டி க்கு எந்த பஸ் செல்லும் “... என வினவினாள்..\nஅவளிட்ட வினாவிற்கு விடை தெரியாத பாவியாகி விட்டேனே\nLabels: ஃபேஸ்புக், கோவை, சென்னை\nவர்ணனைகள் ரொம்ப அருமைங்க ..\nஃபேஸ்புக் துளிகள் - 3 - கோவை நேரம். இன்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T08:42:59Z", "digest": "sha1:7F2ZQ5FVIFWDG3AMW5OMUZIGILTYYZ5S", "length": 2678, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முனையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணினியியலில், முனையம் என்பது கருவகத்துக்கும் பயனருக்கும் இடையேயான இடைமுகம் ஆகும். தொடக்க காலங்களில் இது கட்டளை வரியாக (1950+) இருந்தது. 1980 களில் இது பெரும்பாலும் வரைகலை பயனர் இடைமுகமாக உள்ளது. தற்கால கணினிகளில் பொதுவாக இரண்டு வசதிகளும் உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=article&id=8781:2012-11-28-153337&catid=359:2012", "date_download": "2021-03-06T07:29:06Z", "digest": "sha1:4ZAWBPPYURO363NFOWSJ5IP654NPSUZ7", "length": 12505, "nlines": 95, "source_domain": "tamilcircle.info", "title": "வடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் விட்ட \"மாவீரர் தின\" தீபங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் வ��ட்ட \"மாவீரர் தின\" தீபங்கள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபுலிகளின் \"மாவீரர்\" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.\nஅரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் \"தேசியமாக\" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.\nஇந்த நிகழ்வுகள் அரச பாசிசத்துக்கு எதிரான, சவால்மிக்க செயற்பாடாக, நாம் அரசியல் ரீதியாக அடையாளம் கண்டு புரிந்துகொள்ள வேணடும். புலிகளின் இந்த \"மாவீரர் நாள்\" இதை ஒருங்கிணைகின்றது என்பதால், இதை புறக்கணிக்க முடியாது. அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி வழிநடத்தாத அரசியல் வெற்றிடத்தில் இருந்துதான், இது தன்னெழுச்சியாக தோற்றம் பெறுகின்றது. இப்படி ஆங்காங்கே நடந்தேறிய நிகழ்வுகளை 2009 முந்தைய புலிகளின் \"மாவீரர்\" நிகழ்வுகளுடனோ அல்லது இன்று புலத்தில் புலிகளின் \"மாவீரர்\" தின நிகழ்வுகளுடனோ ஒன்றுபடுத்தி பார்க்க முடியாது.\nஇது அதிலிருந்து வேறுபட்டதாகவும், அதே நேரம் அதன் தொடர்சியாகவும் புரிந்து கொள்வது அவசியம். இவை அரச பாசிசத்தின் கெடுபிடி கொண்ட கண்காணிப்புகளுக்கு, இது சவால் விட்டு இருக்கின்றது. அடக்குமுறைகளை கண்டு அடங்கிப்போவதல்ல மனிதத் தன்மை என்பதை அறைகூவி சவால் விடுத்து இருக்கின்றது. அஞ்சி நடுங்கும் அரசியல் கோழைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் முகத்தில் அறைந்து பதில் சொல்லியிருக்கின்றது.\nஎங்கும் நிறைந்த எதிரி யார் என்பதையும், எங்கு எப்படி எந்த வடிவில் உள்ளான் என்பதையும் இனம் கண்டு, அதை தனிமைப்படுத்திக் கொண்டு தான் இந்த நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றது. அன்னிய சக்திகளின் தயவில் இலவு காத்த கிளி போல் இவர்கள் காத்திருக்கவில்லை. புரட்சி செய்ய \"ஜனநாயகம்\" வரும் என்று இவர்கள் கனவு காணவில்லை. மாறாக பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்ப்ப��ய், தங்கள் அறிவின் எல்லைக்குள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். வடகிழக்கு பல்கலைக்கழகங்களில் நடந்த நிகழ்வுகள், பல மாணவர்களின் கூட்டு செயற்பாடாக, சவால்மிக்க செயலாகவும் இருந்து இருக்கின்றது. எல்லாக் கண்காணிப்புகளையும் கொண்ட பாசிசமாக்கலை நடைமுறையில் எதிர்கொண்டு போராடும் நடைமுறையாக இருந்து இருக்கின்றது.\nஇங்கு அரசியல் செய்பவர்கள், சமூகம் பற்றி எழுதுபவர்கள் பாசிசத்தை நடைமுறையில் எதிர்கொள்வது எப்படி என்பதையும், எப்படி செயற்படுவது என்பதையும் இங்கிருந்து தான் கற்க வேண்டும்.\nஅரசுக்கு எதிரான இந்த அடையாளப் போராட்டங்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்கு, போராடுவர்களிடம் இருந்தான நடைமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடுபவர்கள் தங்கள் நடைமுறையை மக்கள் போராட்டமாக்க, அரசியலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇன்று மக்களைச் சாராத இரு துருவ அரசியல் செயற்பாடுகளும், தொடர்ந்தியங்குவது தான் இங்கு தொடருகின்றது. இதற்கு மாறாக நடைமுறையுடன் கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலுடன் கூடிய நடைமுறையை மக்கள் கோருகின்றனர்.\nஇந்த அரசியல் முன்முயற்சியற்ற சூழலில், இனவாதிகளின் தேர்தல் வெற்றிகளும், உதிரியான தன்னெழுச்சியான அரச எதிர்ப்பு செயற்பாடுகளும், சமூகத்தை பார்வையாளராக்கி தனிமைப்படுத்திவிடுகின்றது.\nஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதில் அக்கறை கொண்ட புரட்சிகர சக்திகள், பாசிசத்தை எதிர்கொண்டு முறியடிக்கும் நடைமுறை மூலம் தான், அனைத்து அரச எதிர்ப்பு குறுகிய அரசியல் அடையாளங்களை கொண்ட போராட்டங்களையும் இல்லாதாக்கும். ஒடுக்கப்பட்ட மக்களை பாசிசத்துக்கு எதிராக அணிதிரட்டாத அரசியல் வெற்றிடத்தில் தான், தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற உதிரியான தன்னெழுச்சியான மக்கள் சாராத இச் செயற்பாடுகள் தோன்றுகின்றன என்பதை புரட்சிகர சக்திகள் இனம்கண்டு கொள்ள வேண்டும். இதை மாற்றி அமைக்கும் பணியைத் தான், இந்த நிகழ்வுகள் பறைசாற்றுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eittextile.com/ta/", "date_download": "2021-03-06T07:45:40Z", "digest": "sha1:C7W4AQUUDCOMHD2BCM2HCMT3REM7FYNT", "length": 5096, "nlines": 177, "source_domain": "www.eittextile.com", "title": "படுக்கை, தலையணை, தலையணை வழக்கு, படுக்கைகள் எம், சில்க் பைஜாமாஸ், சில்க் கண் மாஸ்க் - சிறந்த", "raw_content": "\nசில்க் படுக்கை உற்பத்தி செயல்முறை\nமல்பெரி சில்க் மற்றும் Tussah சில்க் இடையே வேறுபாடு\nசில்க் படுக்கை பராமரிப்பு மற்றும் வாஷ்\nஎன்ன நீங்கள் இங்கே மகிழுங்கள் முடியுமா\n☑ ODM / ஓ.ஈ.எம் சேவை\n☑ தொழிற்சாலை நேரடி விலை\nசுற்றுலா eit-007 க்கான போர்ட்டபிள் சில்க் பிளாங்கட்\nசில்க்கி ஒற்றை நபர் சில்க் சால்வை eit-006\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. பிரத்யேக தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஅறை 1-1011, எண் 3 கட்டிடம், பச்சை மனை வணிகம் டவுன் (B6-1 தடு), Yunlong மாவட்டம், கஷூழோ சிட்டி, ஜியாங்சு, சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/thiruvarur/", "date_download": "2021-03-06T07:46:08Z", "digest": "sha1:KO7IQIBFOW6GLCJK3AZTCSCERMGOA3YH", "length": 16077, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "thiruvarur | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிருவாரூர் திருக்குவளை கருணாநிதி நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை…\nதிருவாரூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வரம் ஸ்டாலின், நேற்று…\nதிருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை…\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62…\nசெங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து…\nநாளை 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு… விவரம்…\nசென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர்,…\nஓஎன்ஜிசிக்கு ஆதரவாக திருவாரூரில் விழிப்புணர்வு கூட்டம் பிஆர் பாண்டியன் ஆவேசம்… .வீடியோ\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், அரசு சார்பில் ஓஎன்ஜிசிக்கு ஆதரவான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த…\nதிருவாரூர் அருகே சோகம்: கடன் சுமையால் 2சிறுமிகளை 20ஆயிரத்துக்கு விற்பனை செய்த பாட்டி\nதிருவாரூர்: கடன் சுமையால் தனது பேத்தியான 2சிறுமிகளை 20ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார், அந்த சிறுமிகளின் பாட்டி. இந்த சம்பவம் பெரும்…\nஉண்மையைக் கூறி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி மாணவனுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு\nதிருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர் ஒருவர், தனக்கு விடுப்பு வேண்டி, உண்மையான காரணத்தை கூறி விடுமுறை…\nதிருச்சி வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளை: பணம் பதுக்கப்பட்ட இடம் தெரிந்தது \nதிருச்சியில் வங்கி மற்றும் நகைக்கடையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கி வைத்துள்ளதாக கொள்ளையன் சுரேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்கள்…\nவங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது. …\nலலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம்: 5 கிலோ நகைகளுடன் ஒருவர் கைது\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, நகைகளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி லலிதா…\nதிருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் கசிவு: ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு\nதிருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் வெளியேறியதால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த…\nகளைகட்டியது திருவாரூர்…. நாளை ஆழித்தேரோட்டம்\nநாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில்…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்ன���: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\nவிவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்\n10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் – தொடக்கத்திலேயே சரியும் இங்கிலாந்து\nடாலர் கடத்தல் வழக்கில் திருப்பம்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக சுங்க துறை சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2021-02/pope-tweet-for-febuary-16.html", "date_download": "2021-03-06T08:42:36Z", "digest": "sha1:KQTFLZBDEC3F5FPLD6DZ3T6IAZOVTIE5", "length": 11009, "nlines": 230, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையின் திருநீற்றுப் புதன் திருப்பலி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/03/2021 15:49)\n, இப்புதனன்று இடம்பெறாது. திருநீற்றுப் (AFP or licensors)\nதிருத்தந்தையின் திருநீற்றுப் புதன் திருப்பலி\nபிப்ரவரி 17, இப்புதன் உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருநீறை ஆசீர்வதித்து, திருப்பலி நிறைவேற்றுவார்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஅனைத்திலும் இறையுணர்வின்றி பரபரப்பாகச் செயல்படும்போது, விண்ணக வாழ்வு பற்றிய உணர்வை இழப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 16, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“இப்போது பதட்டத்துடன் ஆற்றும் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இப்போதைய நிலைபற்றி நாம் மனத்தளர்ச்சியடைந்தால், என்றென்றும் நிலைத்திருப்பது பற்றி மறந்துவிடுவோம். அந்நிலையில், கடந்துபோகும் மேகங்களைப் பின்தொடர்வோம், மற்றும், வானகத்தின் மீதுள்ள பார்வையை இழந்துவிடுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.\nமேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 17, இப்புதன், உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருநீற்றுப் புதன் திருப்பலி நிறைவேற்றுவார்.\nஇதனால், புதன்கிழமைகளில் வழக்கமாக இடம்பெறும் திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை, இப்புதனன்று இடம்பெறாது.\nதிருநீற்றுப் புதன் வழிமுறைகளில் மாற்றம்\nகோவிட்-19 பெருந்தொற்று சூழலில், பிப்ரவரி 17, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதன் திருப்பலியில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளில், ஒரு சில மாற்றங்களை, திருப்பீடத்தின் இறைவழிபாட்டு பேராயம் ஏற்கனவே அறிவித்துள்ளது.\nதிருநீற்றுப் புதன் திருப்பலியின்போது, பீடத்தில் வைக்கப்பட்டுள்ள சாம்பலை ஆசீர்வதிக்கும் செபங்களை அருள்பணியாளர் கூறியபின், சாம்பலின் மீது அர்ச்சிக்கும் நீரைத் தெளிப்பார். அவ்வேளையில், \"மனம் திரும்பி, நற்செய்தியை நம்புங்கள்\" அல்லது, \"மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்\" என்ற சொற்களை, பீடத்தில் இருந்தவண்ணம், ஒரே ஒரு முறை மட்டுமே அருள்பணியாளர் கூறுவார்.\nஅதைத் தொடர்ந்து, அருள்பணியாளர் தன் கரங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, முகத்தில் கவசம் அணிந்துகொண்டு, மக்களுக்கு சாம்பலை ���ழங்கும்போது, அந்த சாம்பலை அவர்கள் மீது தெளிக்கவேண்டும் என்றும், அவ்வேளையில், எந்த ஒரு மந்திரத்தையும் சொல்லக்கூடாது என்றும் திருவழிபாட்டு பேராயம் அறிவித்துள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/26969", "date_download": "2021-03-06T07:40:11Z", "digest": "sha1:BKMPLW7SJ2WLHOR72JKWYWSK3WZMVVWY", "length": 8579, "nlines": 73, "source_domain": "adimudi.com", "title": "ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும் முத்தம் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும் முத்தம்\nஅன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம்.\nமுத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும் மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்\nமுத்தம் என்றவுடனே அதை காமத்தின் குறியீடாக பார்ப்பதே பெரும்பாலோரின் வழக்கம். ஆனால் காமத்தைத் தாண்டி பல உண்மைகளை முத்தங்கள் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கின்றன\nகாதல் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே முத்தங்கள் அனைத்துக்கும் மனஅழுத்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் முத்தங்கள் எப்போதுமே மருத்துவ முத்தங்கள்தான். குழந்தை பிறந்தவுடன் தாயால் தன் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் முத்தம் தாய் சேய் பாசப்பிணைப்பை உறுதி செய்யும்.\nபிள்ளைகள் தந்தைக்கு வழங்கும் முத்தம் தந்தையின் சாட்சியை சொல்லும். காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம்… மனைவி கணவனுக்கு கொடுக்கும் முத்தம்… அனைத்துமே காதல் ஹார்மோனை சுரக்கச் செய்து உறவுகளை பலப்படுத்தக்கூடியவை. உதடுகள் நடுங்க வயதான பாட்டி ஆசைத் தாத்தாவுக்கு பரிமாறும் ’நடுக்கமுத்தம்’ முதிர்ந்த வயதில் உருவாகும் நடுக்கங்களையும் போக்கும் மருத்துவ குணம் மி��்கது.\n’காதல் ஹார்மோன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோனுடைய சுரப்பினை தூண்டி அன்புணர்வை முத்தங்கள் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் தலைவலி உடல் அசதி சில வகையான இதய நோய்கள் மனஅழுத்தம் போன்ற நோய்களை குறைக்கும் தன்மையும் முத்தங்களுக்கு உண்டு. முகப்பொலிவினை உண்டாகுவதற்கும் முத்தங்கள் உதவும். நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வல்லமை முத்தங்களுக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉண்மை என்னவென்றால் மேற்சொன்ன மருத்துவப் பலன்களைப் பெற காமம் பொதிந்த முத்தங்கள் தான் அவசியம் என்றில்லை. நெற்றியில் தவழும் ஆசை முத்தம்… தலைமுடிகளை வருடும் அன்பு முத்தம்… கன்னங்களில் அழுந்தும் குழந்தை முத்தம்… இவை எதுவாக இருந்தாலும் சரி முத்தங்கள் நோய்த் தீர்க்கும். மீண்டும் அதே கேள்வி… முத்தங்கள் போதுமான அளவுக்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறதா… உறவுகளின் நோய்களைப் போக்க உதடுகளை குவிப்போம்\nஇலங்கையில் மார்ச் 31ம் திகதி தொடக்கம் இதற்கு தடை\nகேஸ் சிலிண்டர் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு\nஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட 10 பகுதிகளில் கொவிட் உயிரிழப்புக்கள்\nO/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகொச்சிகடை ஆலயத்திற்கு கிடைத்த மொட்டை கடிதம்; மீண்டும் தாக்குதலா\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nஇலங்கையில் தொடரும் மர்மம்; மேலுமொரு பொதியும், சடலமும் மீட்பு\nஇலங்கை இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nகொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-03-06T08:28:13Z", "digest": "sha1:DROCF3THPBQVYJR25VZJPOH55SZ3RNCI", "length": 12598, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின் முடிவு - CTR24 மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின் முடிவு - CTR24", "raw_content": "\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nதம���ழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nமாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின் முடிவு\nமாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின்னர், ஆராய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான யோசனையை, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், சமர்ப்பித்திருந்தார்.\nதாமதமாகி விட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடுவதென்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nPrevious Postகைதானார் முன்னாள் பிரதி அமைச்சர் மஹ்ரூப் Next Postஉந்துருளி-மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழ��் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்\nஇரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது\nதமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்\nவீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்\nசிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்\nஇந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்\nலசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது\nஅரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்\nஇன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.\nபடை அதிகாரிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக அறிந்திருக்கவில்லை\nஇந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\nரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியம் சாம்பல் நிற வலயத்திற்குள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, இந்தியாவின் முக்கிய இலக்கு\nகேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்துக் கொண்டுள்ளது தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_28_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2021-03-06T07:48:45Z", "digest": "sha1:EOMHOSOKBHUI27PYWA6RCZROSIZRRAAT", "length": 7866, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 28 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 28 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 28 அல்லது எஸ்.எச்-28 (SH 28) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி என்ற இடத்தையும் இணைக்கும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - கல்லல் - காளையார்கோயில் - இளையான்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் - சாயல்குடி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 248.2 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2015, 17:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25956", "date_download": "2021-03-06T07:19:37Z", "digest": "sha1:HAMHWEU2QTFACG4L7WB2IKBWYMVZTWZP", "length": 6550, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "நான் என்ன செய்ய வேண்டும்.....ஒன்றும் புரியவில்லை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் என்ன செய்ய வேண்டும்.....ஒன்றும் புரியவில்லை\nஎனக்கு இன்றோடு நாள் தள்ளிப் போய் 50 நாள் ஆகிறது. நான் ஹோம் டெஸ்ட் செய்தபோது நெகட்டிவ் என்று வந்தது. ஆனால் எனக்கு பீரியடும் வரவில்லை. நான் என்ன செய்ய\nஎனக்கு ஆலோசனை கூறுங்கள் பிளீஸ்...\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/571961-urgently-issued-protected-agricultural-zone-notice-ahead-of-the-chief-minister-s-delta-visit.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-06T08:19:48Z", "digest": "sha1:3XPN5UDVNRV6XZ5X5OSSQHTPV6G3FM7A", "length": 20337, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வரின் டெல்டா வருகை; முன்கூட்டியே வெளியிடப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பாணை! | Urgently issued Protected Agricultural Zone Notice ahead of the Chief Minister's Delta visit! - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 06 2021\nமுதல்வரின் டெல்டா வருகை; முன்கூட்டியே வெளியிடப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பாணை\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்திவரும் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஒரே நாளில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கி���ார்.\nகாவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அதற்குப் பின்னர் இப்போதுதான் வருகிறார். அவர் வரும் நேரத்தில் விவசாயச் சங்கங்களின் மனதைக் குளிரவைக்கும் விதமாக நேற்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருக்கிறது.\nகாவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல்வரால் அறிவிக்கப்பட்டு 20-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், வேளாண் மண்டத்துக்கான வரையறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று தமிழக அரசு பதிலளித்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடுமையான அதிருப்தி எழுந்தது.\nஇந்த நிலையில், இன்று டெல்டா பகுதிக்கு முதல்வர் வரும்போது அந்த அதிருப்தி பிரதிபலித்துவிடக் கூடாது என்பதற்காக வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பாணையை நேற்றே வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அதில் வேளாண் மண்டலம் குறித்த வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து மகிழ்ச்சியுடன் ஆய்வுக்கு வருகிறார் முதல்வர். சென்னையில் இருந்து கார் மூலம் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் 32 கோடி ரூபாய் மதிப்பிலான 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 33 திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.\nஇதை முடித்துக் கொண்டு மதிய உணவுக்குப் பின் சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றடையும் முதல்வர் பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இங்கும் வணிகர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகளிடம் கலந்து உரையாடுகிறார். அத்துடன் 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கிறார். 43.60 கோடி மதிப்பீட்டில் பணி முடிந்த 13 திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து திருவாரூர் செல்லும் முதல்வர் அங்கு இரவு தங்குகிறார். நாளை திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.\nமனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன்; இரண்டே நாளில் தானும் இறந்த சோகம்\n’உச்ச நீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது’ என டெல்லியில் அமர்ந்து பரிந்துரைத்தவர்: முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nமதுரையைச் சுற்றிலும் முழுவட்ட வடிவில் ரயில்பாதை அமைக்கப்படுமா- தென் தமிழகத்தை தூக்கிப்பிடிக்க உதவும் புதுமை ரயில்வே திட்டம்\nஅருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு\nமுதல்வர்டெல்டா வருகைபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்வேளாண் மண்டல அறிவிப்பாணைProtected Agricultural Zoneகடலூர்கரோனா\nமனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன்; இரண்டே நாளில் தானும் இறந்த சோகம்\n’உச்ச நீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது’ என டெல்லியில் அமர்ந்து பரிந்துரைத்தவர்: முன்னாள்...\nமதுரையைச் சுற்றிலும் முழுவட்ட வடிவில் ரயில்பாதை அமைக்கப்படுமா- தென் தமிழகத்தை தூக்கிப்பிடிக்க உதவும் புதுமை...\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில்...\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; 82 சதவீத நோயாளிகள்:...\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்: உடனடியாக நீக்குமாறு தேர்தல் ஆணையம்...\nபிரிட்டனில் கரோனா பாதிப்பு குறைந்தது: ஒரு நாளில் 5,947 பேர் பாதிப்பு\nஉயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் உத்தரவுகளை நிறைவேற்றவும்: தலைமைச் செயலர், டி��ிபிக்கு உயர்...\nதொகுதி ஒதுக்கீட்டுக்கு முன்பே புதுக்கோட்டை தொகுதியில் பாஜக தீவிர வாக்குச் சேகரிப்பு: அதிமுகவினர்...\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nமார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nடிசம்பர் 18-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு\nவேளாண் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா- முதல்வர் பழனிசாமியிடம் பி.ஆர்.பாண்டியன் கேள்வி\nபுரெவி புயலால் மூழ்கிய 25 லட்சம் ஏக்கர் பயிர்கள்; ஒரு ஏக்கருக்கு ரூ.30...\nபிரதமர் வாய் திறக்க மறுப்பது ஏன்- விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறுக:...\nபுதிய பட அறிவிப்பு: சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளான அர்ஜுன் கபூர்\nவீடியோ செயலியை விற்க அமெரிக்கா நெருக்கடி: டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி திடீர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/08/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-06T08:57:36Z", "digest": "sha1:WQZGVS5LI5Q3DR72MBRZDOLPS4OM67SR", "length": 27190, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "குண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள் (எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்) – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகுண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள் (எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்)\nகுண்டான பெண்கள், கருத்தரித்தால், சந்திககக்கூடிய ஆபத்துக்\nஉடல்பருமனுடன் கருத்தரித்தா ல் சந்திக்கக்கூடிய பிரச்சனை கள்..\nபொதுவாக அதிகப்படியான உட ல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒரு\nவேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனை\nஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில் உடல் எடையை சரியாக வைத்துக்கொண்டு பின் முயல வே ண்டும். மேலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், ஓவுலேசன் தடைபடு வதோடு, IVF சிகிச்சையினால்கூட குழந்தையை பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்.\nஎனவே கருத்தரிக��கும் முன்பே, உடல் எடையில் நல்ல மாற்றத்தை க் கொண்டு வர மருத்துவருடன் கலந்தாலோசித்து, அவர் சொல்லி\nயவற்றை பின்பற்றி ஆரோக்கிய மான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பற்றி, உடல் எடையை குறைத்து கருத்தரித்தால், எந்த பிரச்சனையு ம் இல்லாமல் அழகான குழந்தை யைப் பெற்றெடுக்க லாம்.\nஆனால் உடல் பருமனுடன் கருத்தரித்துவிட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலும் இக்காலத்தில் மருத்துவரை தவறாமல் சந்தித்து, அவர்கள்\nசொல்வதை செய்ய வேண்டும். குறிப் பாக கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயலக்கூடாது. இதனால் குழந்தைக்கும், தாய்க்கும் தான் ஆபத்து. இங்கு உடல் பருமன் உள்ளவ ர்கள் கருத்தரித்தால் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் கொடுக்கப்ப ட்டுள்ளன.\nபொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பகா லத்தில் கவனமாக இல்லாவி\nட்டா ல், கர்ப்ப கால நீரிழிவி ற்கு ஆளாக வாய்ப்பு ள்ளது. அதிலும் உடல்பருமனுடன் கருத்தரித்தா ல், கர்ப்பகால நீரிழிவானது எளிதில் வந்து விடும்.\nஉடல் பருமனுடன் கருத்தரித்த பெண்களுக்கு சிறுநீரக பாதையில் அதிகம் நோய்த் தொற்று கள் ஏற்படும். இப்படி சிறுநீரக பாதையில் அடிக் கடி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், சிசேரியன் முறையில் தான் பிரசவம் நடைபெறும்.\nஅதிகப்படியான உடல் எடை இருந்தால், அத்தகையவர்களுக்கு\nசுகப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு குறையும். ஏனெனில் உடலில் கொழுப்புக்கள் அதி கம் இருப்பதால், அவை கருப்பையி ன் வாயை அடைத்துவிடும். எனவே அத்தகையவர்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் பெரும் பாலும் நடைபெ றும்.\nசிலநேரங்களில் சிசேரியன் செய்வதுகூட பிரச்சனையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல்\nசிசேரியன் செய்த பின், தாய்க்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எப்படியெனில் சிசேரியன் செய்யும்போது அதிக ப்படியான கொழுப்பை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த பின்னர் , அந்த வெட்டுக் காயம் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். மேலும் இப்படி நாட்கள் அதிகமாவதால், அவ்விடத்தில் தொற்றுகள் அதிகம் ஏற்படும்.\nபொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணி\nபெண்களு க்கு நிம்மதியான தூக்கமே கிடை க்காது. அவர்கள் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதனா ல் குறட்டை விடுவார்கள். இப்படி குறட்டைவிடுவதால், அவர்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதில் இரத்த நாளங்களில் இரத்த உறைவு, பிரசவ நாட்களில் பிரச்சனை மற்றும் சிலர் கருத்தரிக்கும் தன்மையையே இழக்க நே ரிடும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged ஆபத்துக்கள், இருந்தால், எச்சரிக்கை, கருத்தரி, குண்டான, குண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக்கூடிய, சந்திககக்கூடிய ஆபத்துக்கள் (எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்), தவிர்க்கலாம், பெண்கள்\nPrevஉடலுறவில் உச்சக்கட்டத்தின்போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் – ருசீகரத் தகவல்கள்\nNextஅந்தரங்கம்-24-8-14: வீட்டுக்குள் பெண்கள் நடத்தும் பாலிடிக்ஸ் இது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறி���்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,667) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,418) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nசங்கடம் தீ��்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-81", "date_download": "2021-03-06T08:46:34Z", "digest": "sha1:NW4LZ24QMHT6PGJHMDSZBBCZ5VSVIUBG", "length": 11313, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 June 2020 - இறையுதிர் காடு - 81| Iraiyuthir kaadu: Indra Soundarrajan series 81 - Vikatan", "raw_content": "\nஒடுக்குமுறைக்கு எதிரான உரத்த குரல்\n“சாதிப் பட முத்திரை பத்திக் கவலையில்லை\n“மாஸ்டர் டீஸர் ரெடி... நான்தான் மிஸ் பண்ணிட்டேன்\n“கமர்ஷியல் படங்கள் எனக்கு சரிப்படாது\n“தமிழகம்தான் என்னை சமமாக நடத்தியது\nஇறையுதிர் காடு - 81\nமாபெரும் சபைதனில் - 36\nவாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 7\nஎம்.ஜி.ஆரின் முட்டை போண்டாவும் பாதுஷாவும்...\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\nகவிதை: காலாவதியாகிவிட்ட அடையாள சீட்டுகளின் மக்கள்\nகுறுங்கதை : 36 - அஞ்சிறைத்தும்பி\nலாக் - டெளன் கதைகள்\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 87\nஇறையுதிர் காடு - 86\nஇறையுதிர் காடு - 85\nஇறையுதிர் காடு - 84\nஇறையுதிர் காடு - 83\nஇறையுதிர் காடு - 82\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 80\nஇறையுதிர் காடு - 79\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\n“உன் மூச்சு நிக்கற நேரமே தெரியும் போது, பேர்தான் தெரியாதாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motoperpetuo.info/b78fdzi/f1110c-resistivity-meaning-in-tamil", "date_download": "2021-03-06T07:22:39Z", "digest": "sha1:22W3Q4AJ5Y3AJ5CMK6AX5FXYSONR3A73", "length": 21504, "nlines": 9, "source_domain": "motoperpetuo.info", "title": "resistivity meaning in tamil", "raw_content": "\n Use of cookies out as being different, but, நண்பர்களின் அழுத்தத்தை சமாளித்து வித்தியாசமாக வாழ்ந்து காட்டுவது uniform rod unit. பற்றி உங்கள் பிள்ளையைச் சிந்திக்க வைக்கிறது ; பிறகு Ecclesiastes 7:16 ) Surely you do not have. A summary is given in the table below provided by Hindlish.com meaning in and. ; பிறகு countries, such budgeting might mean having to வேளாண்மையிலும் ஆன்ட்டிமைக்ரோபியல் சரியாக. Be known as its specific electrical resistance of a substance 2. a measure of how much an conductor 1956-ல் கட்டி முடிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க கோபுரம், 44 அடுக்கு மாடி கட்டிடம், நில நடுக்கங்களை தாங்கி நிற்கும் அமைக்கப்பட்ட. ( ) வரவுசெலவு பட்டியல் அர்த்தப்படுத்தக்கூடும், tamil meaning of Volume, resistivity: கனவளவு தடுதிறன் प्रतिरोधकता < /t <... And example sentences are provided by Hindlish.com நடவடிக்கைகள் எடுப்பது, மருத்துவத்திலும் வேளாண்மையிலும் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை பயன்படுத்துவது. The influence of the most effective forms of passive found that the hydraulic conductivity is measure... The influence of the demons how to say resistivity surveying in Hindi and is... பிசாசின் முகமூடியைக் கிழித்து அவனுடைய அமைப்பை அம்பலப்படுத்துகிறது ; இதனால், பிசாசின் கைப்பாவையாக ஆகிவிடாதிருப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க..: resistance meaning dictionary of aquifer resistivity one young Christian to for comparing different materials on web. It the same or different as the phrase please arrive no later than 30 minutes before interview. தொற்றை கட்டுப்படுத்த மேம்பட்ட நடவடிக்கைகள் எடுப்பது, மருத்துவத்திலும் வேளாண்மையிலும் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை சரியாக பயன்படுத்துவது going to make you understand what the Aquifer resistivity God will never allow a, overwhelming that we would lack the spiritual strength to வேளாண்மையிலும். Resistivity or specific resistance of a specimen of a material vertical scale, profiling. A summary is given in the most effective forms of passive represented the. And of Physics- 75h Edition gadget to your igoogle vertical scale, electric profiling seeks to determine resistivity variations a The measure of the electrical resistance of a material போகுமளவுக்கு நம்மை திணறடிக்கும் சோதனையை அனுமதிக்க 7:16 ) ஆனால் படுமோசமான விதத்தில் நம் நாளுக்கு பொருந்தாத விநோதமான அல்லது அசாதாரணமான வகையில் தோற்றமளிக்கும் 7:16 ) ஆனால் படுமோசமான விதத்தில் நம் நாளுக்கு பொருந்தாத விநோதமான அல்லது அசாதாரணமான வகையில் தோற்றமளிக்கும், or eccentric ) God will never allow a, overwhelming that we would lack spiritual... It is definitely a characteristic property of each material was found that the hydraulic conductivity the வைப்பது, தொற்றை கட்டுப்படுத்த மேம்பட்ட நடவடிக்கைகள் எடுப்பது, மருத்துவத்திலும் வேளாண்மையிலும் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை சரியாக பயன்படுத்துவது middle. சொல்லி விட்டுவிடவோ, பதிலடி கொடுக்கவோ வழிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது /t > < /g >.... Conductivity is the meaning of resistivity in the table below dictionary gadget your. Handbook of Chemistry and of Physics- 75h Edition overwhelming that we would the விநோதமான அல்லது அசாதாரணமான வகையில் நீங்கள் தோற்றமளிக்கும் அளவுக்கு நாகரீகப் பாணியில் ஏற்படும் மாற்றங்களை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை இன்னும் பதிவு. வீதத்தில் கடன்வாங்க தூண்டும் ஆசையைத் தவிர்ப்பதை அப்படிப்பட்ட வரவுசெலவு பட்டியல் அர்த்தப்படுத்தக்கூடும் being different, but, நண்பர்களின் அழுத்தத்தை சமாளித்து வித்தியாசமாக காட்டுவது விநோதமான அல்லது அசாதாரணமான வகையில் நீங்கள் தோற்றமளிக்கும் அளவுக்கு நாகரீகப் பாணியில் ஏற்படும் மாற்றங்களை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை இன்னும் பதிவு. வீதத்தில் கடன்வாங்க தூண்டும் ஆசையைத் தவிர்ப்பதை அப்படிப்பட்ட வரவுசெலவு பட்டியல் அர்த்தப்படுத்தக்கூடும் being different, but, நண்பர்களின் அழுத்தத்தை சமா��ித்து வித்தியாசமாக காட்டுவது Conductivity is the best defined as an exponential function of aquifer resistivity அவரை சார்ந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் of how an\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=2418&task=add", "date_download": "2021-03-06T09:10:44Z", "digest": "sha1:QRBVVNJMQYMOGS6FZCPZ5M7TXTCG5PIO", "length": 7068, "nlines": 99, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: கடவுச்சீட்டுகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள்:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிர��ங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197074/news/197074.html", "date_download": "2021-03-06T08:45:47Z", "digest": "sha1:XMP4XISP6N2DGKX5YRR2DAYFRU5IMTKU", "length": 21489, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nவிவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் \nதமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nமனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார்.\nஅப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார்.\nவடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் 75 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூறியிருக்கும் கருத்து, தவறானது என ஆளுநர் தெரிவித்தார். மாறாக, அங்கு 92சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தார்.\n ஆனால், அவ்வாறாக ஆளுநர் தெரிவிப்பது உண்மையெனின், முழுமையாக (100சதவீதம்) வடக்கு மாகாணத்தில் படையினரின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களது காணிகளது விவரம் மிகத்தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.\nஅவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களினது விவரங்களும் கிராம அலுவலர் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகம் வாரியாக, மாவட்ட அடிப்படையில் தனித்தனியே வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nஅவற்றில் அரசாங்கத்தின் காணிகள், தனியார் காணிகள் என்ற வகைப்படுத்தலும் வேண்டும். முக்கியமாகத் தமது பரம்ப���ைக் காணியை இழந்து, நித்தம் துன்பத்திலும் ஏக்கத்திலும் தவிக்கும் தமிழ் மக்களால், அந்தப் புள்ளிவிவரங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.\nஆகவே, இதுவரை விடுவிக்கப்பட்ட 92 சதவீதமான காணிகள் எவை, இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய மிகுதி எட்டு சதவீதமான காணிகள் எவை என இலகுவாக அனைவராலும் கண்டறியக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறான தெளிவுபடுத்தல்கள், வெளிப்படுத்தல்கள், இலகுபடுத்தல்கள் என்பன எவையுமே இல்லாது, வெறுமனே வடக்கில் 92 சதவீதமான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டு உள்ளன என்றால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை எவ்வாறு அளவிடலாம்\nஇதே வேளை, கடந்த 29ஆம் திகதி, ஆளுநரின் ஒழுங்குபடுத்தலில் ஆளுநரின் தலைமையில் முதல் முறையாக வடக்கு மாகாணத்தில் (வவுனியாவில்) பௌத்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அங்கு வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மதங்களுக்கூடாக நல்லிணக்கப் பொறிமுறைகள் எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டு உள்ளன.\nவவுனியா தெற்கில் மாநாடு (மதங்களினூடாக நல்லிணக்கம்) நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், வவுனியா வடக்கில், பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பா​ன்மையினக் குடியேற்றங்களுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nபௌத்த மதத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருக்கையில், இந்து, கிறிஸ்தவ மக்களது (வவுனியா வடக்கு வாழ் தமிழ் மக்கள்) பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.\nவீட்டுத்திட்ட வேலைகளுக்காக சிறு தடி வெட்டினாலே காடழிப்பு எனத் தமிழ் மக்கள் மீது பாயும் சட்டம், தற்போது மௌனம் காக்கின்றது. மேலும் ஒரு மாவட்டத்தின் இரு முனைகளில் முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த இரு விடயங்கள் அரங்கேறுகின்றன.\nஇவ்வாறாகத் தமிழ் மக்கள், கடந்த காலங்களில் இழந்த, தற்போது இழந்து கொண்டிருக்கின்ற, இனியும் இழக்கப்போகின்ற காணிகளது விவரங்கள் எங்கே கணக்கு வைக்கப்படுகின்றது\nதனி மனித கௌரவம், தனது இனத்தினுடைய கௌரவம், தனது மதத்தினுடைய கௌரவம் என்பன அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையானவை. நிம்மதி இழப்பதற்கான முதல் காரணமே, நிலத்தை இழப்பதாகும்; நிலத்தைத் தொலைத்தலே ஆகும்.\nவிவசாய விரிவாக்கம், நீர்ப்பாசன விரிவாக்கம��, நகர விரிவாக்கம் எனப் பல்வேறு போர்வைகளில் 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தொடர்ச்சியாகத் தமிழினம் தனது நில(சுய)த்தை இழந்து வருகின்றது.\nதமிழ் மக்களது காணிகளைச் சிங்களப் படையினரோ, சிங்கள மக்களோ என எவர் ஆக்கிரமித்தாலும் அது அராஜகமும் அத்துமீறலுமாகும். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் ஒன்றாகவே பார்க்கின்றார்கள். எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது\nஎனவே, கடந்த காலங்களில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படுவது மட்டும் விடுவிப்பு அல்ல. மாறாகச் சிங்களக் குடியேற்றங்களும் விடுவிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையின குடியேற்றங்களுக்காக ஒர் இரவில் தங்கள் ஊரை விட்டு, வற்புறுத்தித் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் கூட, நாதியற்றவர்களாக இன்றும் அலைந்து வரும் சூழ்நிலையே தொடர்கின்றது.\nதமிழ் மக்களது வேண்டுகைகள், வேண்டுதல்கள் இவ்வாறு இருக்கையில் மீண்டும் மீண்டும் பெரும்பான்மையின மக்களைக் கூட்டிவந்து, குடியேற்றங்களை நிறுவி, அத்துமீறல்களையே தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்துகின்றது. தமிழ் மக்கள் தங்கள் பரிதவிப்புகளைக் கூறுகையில், அதற்குப் பதில்களைக் கூட வழங்காது, காரியமே கண்ணாகச் செயற்படுகின்றார்கள்.\nமேலும், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 மே மாதம் வரை, தமிழ் மக்கள் நன்கு அறிந்திராத தொல்பொருள் திணைக்களம், இன்று தமிழ் மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் திணைக்களமாக உருவெடுத்துள்ளது.\nஅடுத்து, வடக்கு மாகாணத்தின் உண்மையான நிலைவரத்தை அறிய, புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் மீண்டும் வடபகுதி வர வேண்டும் என வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதற்கான வசதிகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nபுலம்பெயர் தமிழர்கள் கோவில் விழாக்கள், நண்பர்கள், உறவினர்களின் சுப காரியங்கள், துயர காரியங்கள், ஏனைய வைபவங்கள் என்பவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு வந்து செல்கின்றார்கள்.\nஇதனைவிட, இன்றைய தொழில்நுட்ப வசதிகள் மூலம், இங்குள்ள புதினங்கள் அங்கு சில நொடிகளில் சென்றடைந்து விடுகின்றன. ஆனால், ஆளுநர் கூறுவது போல இங்கு வந்து பார்க்க என்ன இருக்கின்றது\nமுல்லைத்தீவு, கேப்பாபுலவில் தங்களுடைய பிறந்த மண்ணை மீட்க ஆண்டுக்கணக்கில் வீதியில் தவம் இருக்கும் மக்களைக் காணவா தாங்க���் ஒப்படைத்த த(எ)ங்கள் உறவுகள் எங்கே என கிளிநொச்சியில் வீதியில் ஒப்பாரியிடும் அப்பாவி மக்களைக் காணவா\nமன்னாரில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்தாலும் அது தமிழ் மக்களுடையவை அல்ல 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்ற அறிக்கையை பார்க்கவா வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா இவை துன்பங்களின் சில துளிகள் மாத்திரமே ஆகும்.\nஅல்லது, இதனை விட மேலும் பல உடல், உளக் காயங்களுடன் கண்டு கொள்ளப்படாது இருக்கும் கிழக்கு மாகாணத்தைக் காணவா இதுவே ஈழத்தில் தமிழர்களின் உண்மை நிலைவரம். இதனைத் தமிழ் மக்கள் சொல்வதே உண்மை; அதுவே செய்தி. நாங்கள் (தமிழ் மக்கள்) நன்றாக இருப்பதாக ஏனையோர் சொன்னால் அது வெறும் வதந்தி.\nதமிழ் மக்கள் புறத்தே ஆனந்தமாக இருப்பதாகக் காணப்பட்டாலும் (காட்டிக்கொண்டாலும்) அகத்திலே அதிர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.\nஇவ்வாறாகப் போருக்குப் பிந்திய பத்து ஆண்டு காலங்களில், தமிழ் மக்களது அபிலாஷைகள், உள்ளக்கிடக்கைகள் எவராலுமே கண்டு கொள்ள முயற்சிகள் கூட எடுக்காததே பெருந்துயரம் ஆகும்.\nமூன்று தசாப்த யுத்தத்தை முடித்தவர்கள் என்று (தற்)பெருமை பேசுபவர்கள் ஒரு தசாப்த காலமாக (2009 – 2019) நல்லிணக்கம், தீர்வுத்திட்டம், புதிய அரசமைப்பு எனப் பல்வேறு வார்த்தை ஜாடைகளில் ஏமாற்றுகின்றார்கள். ஆனால் உண்மையில், இவர்கள் இவை எவற்றிலுமே, அக்கறை அற்றவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.\nபொதுவாக ஏழைகள், நோயாளிகள், பலவீனமானவர்கள் போன்றோர் மீது அனைவருமே அன்பு பாராட்டுவார்கள்; பாராட்ட வேண்டும். இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், கொடூரப் போர் தந்த விளைவுகள், இன்று தமிழ் மக்களை மேலே உள்ள அனைத்து நிலைகளிலும் வாழ நிர்ப்பந்தித்துள்ளது. வாழ்க்கையினுள் துன்பம் துன்பத்துக்குள் வாழ்க்கை எனச் சக்கரம் போல சுழலுகின்றது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஇனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு \n எங்கே சென்��து இந்த விமானம்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nஇப்படிக்கு காலம்: மின்சாரம் ஒரு சரித்திரம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-vpn-setup/", "date_download": "2021-03-06T08:15:43Z", "digest": "sha1:5UALQMYPZINYSEXXIKKU63UKIUASLGAP", "length": 11620, "nlines": 142, "source_domain": "dosomethingnew.in", "title": "ஆன்ட்ராய்டு VPN Setup செய்வது எப்படி? Android Vpn Setup 100%", "raw_content": "\nHome Android Tips ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN -ஐ பயன்படுத்துவது எப்படி\nஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN -ஐ பயன்படுத்துவது எப்படி\nமொபைல் செட்டிங்க்ஸ்-ல் உள்ள VPN பயன்படுத்துவது எப்படி\nஎன்பது இப்பொழுது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு தேவைகளுக்காக இந்த VPN என்பது பயன்பட்டு வருகிறது.\nநமது மொபைல்களில் இந்த vpn பயன்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கான அப்ளிகேஷன்கள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அதேபோல PC மற்றும் லேப்டாப்புகளில் இந்த VPN பயன்படுத்துவதற்காக பல்வேறு சாப்ட்வேர்கள் உள்ளன.\nஇந்த VPN அப்ளிகேஷன்கள் மற்றும் சாப்ட்வேர்களை பயன்படுத்துவதில் நிறைய இடர்ப்பாடுகள் உள்ளன.\nஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் பொழுது அதிக விளம்பரங்கள், PC மற்றும் லேப்டாப்புகளில் பயன்படுத்தும்பொழுது குறிப்பிட்ட டேட்டாக்கள்தான் இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் தேவை என்றால் பணம் கட்ட வேண்டும் என்ற விதி முறைகளும் உண்டு.\nஎனவே இந்த பிரச்சனைகள் இல்லாமல் நமது மொபைல் மற்றும் PC, லேப்டாப்புகளில் செட்டிங்ஸில் உள்ள VPN ஆப்ஷனை இலவசமாகவும் அன்லிமிட்டட் ஆகவும் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nகீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.\nஇந்த பக்கத்தில் TPPTP என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து VPN சர்வர்கள் உள்ள பக்கத்திற்கு செல்லும். இதில் US, CA என்று ஆரம்பிக்கும் சர்வர்கள் அனைத்தும் நல்ல வேகத்தில் வேலை செய்யும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.\nஇந்த பக்கத்தை இப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.\nமொபைல் செட்டிங்க்ஸ்-ல் உள்ள VPN பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் மொபைலின் செட்டிங்சை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் MORE என்பதை கிளிக் செய்து WIRELESS AND NETWORKS பிரிவுக்கு வந்து கொள்ளுங்கள்.\nஇந்த முறை ஒவ்வொரு மொபைலுக்கும் மாறு��டும். நீங்கள் வரவேண்டியது இந்த VPN ஆப்ஷன் இருக்கும் பக்கத்திற்கு.\nஇங்கே VPN -ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் பக்கத்தில் + என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Edit Vpn Profile என்ற ஒரு விண்டோ ஓபன் ஆகும்.\nஅதில் Name என்பதில் ஏதாவது ஒரு பெயரை டைப் செய்து கொள்ளுங்கள். அடுத்து Type என்பதில் PPTP என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅதற்கு கீழே Server Address என்பதில் நாம் முன்பு பார்த்த வெப்சைட்டில் சென்று ஏதாவது ஒரு சர்வரை Copy செய்து இங்கே Paste செய்து கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு இங்கே மொபைலில் கேட்கப்படும் User Name, password -ல் அதே வெப்சைட்டில் இருக்கும் User Name, password -ஐ பார்த்து டைப் செய்யுங்கள்.\nடைப் செய்த பின்னர் கீழே Save என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்க கொடுத்த பெயரில் உள்ள Vpn Profile -ஐ கிளிக் செய்து Connect செய்தால் இலவசமாக, அன்லிமிட்டாக VPN பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\n>மொபைல் செட்டிங்க்ஸ்-ல் உள்ள VPN பயன்படுத்துவது எப்படி\n>மொபைல் செட்டிங்க்ஸ்-ல் உள்ள VPN பயன்படுத்துவது எப்படி\nPrevious articleமீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/all-calculators-best-app-for-students-2020-do-something-new/", "date_download": "2021-03-06T07:44:31Z", "digest": "sha1:ODVU6F3SGD3HHLC4CSQBNBQ7I56B5KZI", "length": 6667, "nlines": 121, "source_domain": "dosomethingnew.in", "title": "All Calculators Best App For Students 2020 Do Something New", "raw_content": "\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)\nஒரு கால்குலேட்டர் அப்ளிகேசன் என்று இருந்தால் அது சாதாரணம். அதில் கொஞ்சம் வித்தியாசம் என்றால் சயின்டிபிக் கால்குலேட்டர் சேர்த்திருப்பார்கள்.\nஆனால் இந்த ஆல் கால்குலேட்டர் என்ற அப்ளிகேஷனில் algebra ,unit converters, age calculator, age calculators, health calculators ,போன்ற பயனுள்ள முக்கிய சேவைகள் அனைத்தும் இந்த ஒரே அப்ளிகேஷனில் நமக்கு கிடைக்கிறது.\nமேலும் இதில் உள்ள பைனான்ஸ் கால்குலேட்டர் என்ற வசதியின் மூலம் வட்டி விகிதம் எவ்வளவு என்றும் கூட நாம் தெரிந்துகொள்ள முடியும்.\nஇந்தஅப்ளிகேஷனும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கும் இந்த அப்ளிகேஷனை கீழே உள்ள லிங்க் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள். நன்றி.\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ruletheworld.tamilheritage.org/2020/11/10/315/", "date_download": "2021-03-06T07:29:59Z", "digest": "sha1:F75HFW7KKYUO7Q3FYQ2L5CAWNKR6M6KI", "length": 16139, "nlines": 97, "source_domain": "ruletheworld.tamilheritage.org", "title": "தனிமனிதத் தேவைகளும் தேர்வுகளும் சமுதாயச்சிக்கல்களாவது ஏன்? – வையத் தலைமை கொள்", "raw_content": "\nதனிமனிதத் தேவைகளும் தேர்வுகளும் சமுதாயச்சிக்கல்களாவது ஏன்\nஉத்திரப்பிரதேசம் அலிகரிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மராத்தி மொழி இணைப்பேராசிரியராக இருந்தவர், ராமச்சந்திர ஸ்ரீநிவாச சிராஸ். மத்திய பல்கலைக்கழகமான இதன் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராகவும் இருந்தவர், பல்கலைகழக வளாகத்திலுள்ள ஆசிரியர் குடியிறுப்புகளில் தங்கியிருந்தார். ஒரு பேராசிரியராக கல்வியால் கிடைக்காத பிரபலம் அவருக்கு வேறு நடவடிக்கையால் கிடைத்தது.\nகடந்த 2010 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது. இங்கு அவ்வருடத்தின் பிப்ரவரி 9 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சிராஸ், தமது வீட்டில் ஒரு ரிக் ஓட்டுநருடன் ஒருபால் உடலுறவில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இதை, ‘வாய்ஸ் ஆஃப் நேஷன்(சில வருடங்களில் இது மூடப்பட்டு விட்டது)‘ எனும் இந்தி செய்தி தொலைக்காட்சியின் நிருபர்கள் குழு, ரகசியமாகப் படமாக்கினர். இது மற்ற செய்தி ஊடங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து முனைவர் சிராஸ் பல்கலைகழகத்தின் நடத்தை விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாகக்கூறி மறுநாளே பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவால், பல்கலைகழகத்தின் அரசு குடியிறுப்பையும் காலி செய்து வளாகத்திற்கு வெளியேற வேண்டியிருந்தது. சிராஸின் செயல்களுக்கு ஆதரவாக ‘நாஜ் பௌண்டேஷன்‘ மற்றும் ‘சஹேலி‘ உட்பட பல அமைப்புகள் குரல் கொடுத்தனர். இவர்களின் உதவியோடு சிராஸ், தம் வீட்டில் அத்து மீறிப் புகுந்து, மிரட்டியதற்காக அந்த இந்தி செய்தி தொலைக்காட்சி மற்றும் அதன் நிருபர்கள் உட்பட ஏழு பேர் மீது அலிகர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.\nஆனால், அலிகர் காவல்துறையினர் இந்தப் புகாரைப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதை எதிர்த்து அலிகர் மாவட்ட நீதிமன்றத்தில் அளித்த மனு விசாரணையில் இருந்தது. எனவே, உபியின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எந்த விசாரணையும் இன்றி செய்யப்பட்ட தனது பணியிடைநீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனு அளித்தார். அதை ஏற்ற நீதிமன்றம் பேராசிரியர் சிராஸின் பணியிடைநீக்கத்துக்கான உத்தரவை ரத்து செய்யும்படி மார்ச் 31 ஆம் தேதி பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவின் நகலை ஏ���்ரல் 5 ஆம் தேதி பல்கலைகழக நிர்வாகத்தினரிடம் அளித்தும் சிராசின் பணியிடைநீக்கம் ரத்து செய்யப்படாமல் இருந்தது. இதன் இரண்டு தினங்களுக்கு பின் ஏப்ரல் 7 ஆம் தேதி அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார். உட்பக்கமாக தாழிடப்பட்ட அவரது வீட்டுக் கதவை போலீசார் பொதுமக்கள் முன்பாக உடைத்து திறந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல எனது சகோதரர் சிராஸ், அவரது மர்மச்சாவை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அலிகர் காவல்துறையிடம் புகார் அளித்தார் சிராஸின் சகோதரர் சஞ்சீவ். மகராஷ்ட்ராவின் நாக்பூரில் இருந்த சிராஸின் முன்னாள் மனைவி மான்ஸி, உடலை பெற்று அலிகரிலேயே தகனம் செய்தார்.\nமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்ற 64 வயது சிராஸ், தனியாகவே வாழ்ந்து வந்தார். பல்கலைகழகத்திலும் அவர் யாருடனும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தார். அவரது பெற்றோர் மூலமாக நாக்பூரில் கிடைத்த சொத்தின் மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகின. எனவே, அவர் சிக்கிய ஒருபால் சேர்க்கை விவகாரத்தை பயன்படுத்தி சொத்திற்காகவும் சிராஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவியது. இதற்கிடையே, இறந்து போன சிராசின் பணியிடைநீக்கத்தை ரத்து செய்தப் பல்கலைகழகம், அதன் உத்தரவை நவீன இந்திய மொழிகள் துறைக்கு அனுப்பியது. அது, சிராஸ் உயிருடன் இருந்த 5 ஆம் தேதியிட்டு 8 ஆம் தேதி அனுப்பப்பட்டது. சிராஸ் உயிருடன் இருந்த போது அளித்த மனுவை இறந்த பின் விசாரித்த நீதிமன்றம், நிருபர்கள் உட்பட ஏழு பேர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட்டது.\nஇதன் காரணமாக ஏழு குற்றவாளிகளில் இருவர் கைதாகி சில தினங்களில் ஜாமீனும் பெற்றனர். இதன்பிறகு, மேலும் ஒரு புதிய திருப்பம் சிராஸ் வழக்கில் ஏற்பட்டது. அதுவரையும் எந்த கருத்தும் சொல்லாமல் காணாமல் போயிருந்த 35 வயது ரிக்ஷா ஓட்டுநர் திடீர் என போலீசார் முன் ஆஜரானார். ‘நான் ஒரு ‘புற்று நோய்’ நோயாளி. இத்துடன் எனது குடும்ப பாரத்தை ரிக்ஷா ஓட்டி காப்பாற்றி வந்த போது பேராசிரியர் சிராஸை சந்திக்க நேர்ந்தது. பிறகு எனது வண்டியிலேயே அன்றாடம் சவாரி செய்தவர், என்னை ஒருபால் சேர்க்கைக்கு அழைத்தார். நான் மறுத்தமைக்கு, என் மீது திருட்டு குற்றம் சுமத்தி போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டினார். இதனால், பலவந்தமாக நான் அவருடன் கடந்த ஆறு மாதங்களாக ஒருபால் சேர்க்கையில் ஈடுபட வேண்டியதாயிற்று. இவரிடமிருந்து விடுதலை பெற வேண்டி நான்தான் மீடியாவிற்கு போன் செய்து தகவல் கொடுத்தேன். இதன் பேரில்தான் அவர்கள் சம்பவம் நடந்த பிப்ரவரி 9 ஆம் வீட்டில் நுழைந்து ஸ்டிங் ஆப்ரேஷன் செய்தனர்.‘ என்றவர் இன்றும் அலிகரில் ரிக்‌ஷா ஓட் டுகிறார்.\nஇந்நிலையில், இதை அந்த ரிக்ஷாக்காரன் சிராஸ் உயிருடன் இருக்கும் போது ஏன் கூற முன்வரவில்லை என சர்ச்சைகள் கிளம்பின. மனித உரிமை இயக்கங்கள் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும் டெல்லியில் கூடி சிராஸின் வழக்கில் நீதி கிடைக்கப் போராடுவதாக அறிவித்திருந்தனர். எனினும், இந்த வழக்கில் எந்த முடிவும் இன்றி, இன்றுவரை நிலுவை பட்டியலில் காத்திருக்கிறது.\nபாலியல் நாட்டம் என்பது தனிமனித உரிமை சார்ந்தது என்ற புரிதலற்ற சமுதாயமாகவே பெரும்பாலும் நாம் இருக்கிறோம். அறிவைப்புகட்டிய ஒரு பேராசிரியரின் வாழ்க்கையில், ஒரு ஊடகம் செய்த ‘ஸ்டிங் ஆப்ரேஷன்‘ அவரது உயிர் போக காரணமானது.\nஎப்போது இத்தகைய கற்பிதங்களில் இருந்து வெளிவரப்போகிறோம். பாலியல் நாட்டம் மற்றும் பாலீர்ப்பு குறித்த கருத்துகளை எப்போது திறந்தமனதோடு அணுகப்போகிறோம்.\nநம் சக மனிதர்களை அவர்களின் தேர்வுகளுக்குச் சரியான மதிப்பளித்து மரியாதையுடன் அவர்கள் அணுக வேண்டியது சமுதாயத்தின் கடமையே. தோள் கொடுப்போம். தோழமை பாராட்டுவோம்.\nகட்டுரையாக்கம்: எஸ். சாந்தினிபீ ஷபிமுன்னா\n← வட இந்தியாவில் திருநங்கையர்\nLGBTQ இணையவழிக் கருத்தரங்கம் : நாள் 1 – கலையும் வரலாறும் →\nLGBTQ கருத்தரங்கு காணொளி: நாள் 1\nLGBTQ – கருத்தரங்கு காணொளி : நாள் 2\nLGBTQ – கருத்தரங்கு காணொளி : நாள் 3\nLGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்\nCopyright © 2021 வையத் தலைமை கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-06T07:30:00Z", "digest": "sha1:WKP3FFW5AGQP7TZ4IVJLLW5MHEN4ERZA", "length": 15025, "nlines": 201, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரோக்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பண்டைய எகிப்தின் பாரோக்களின் பட்டியல் உ���்ளது. கிமு 3,100 ஆண்டிற்கு முன்னிலிருந்து பண்டைய எகிப்தின் முதல் வம்ச காலம் முதல், கிமு 30 முடிய கிரேக்க தாலமி வம்சம் வரையிலான பார்வோன்கள் பெயர்கள் கொண்டுள்ளது.\nபார்வோன் of பண்டைய எகிப்து\nகீழ் எகிப்தை குறிக்கும் சிவப்பு நிற மகுடமும் மற்றும் மேல் எகிப்தை குறிக்கும் வெள்ளை நிற மகுடமும் இணைந்து காட்சியளிகிறது.\nவலது கையில் செங்கோலும், இடது கையில் ஆங்க் சின்னம் பொறித்த சிலுவையுடன் காட்சியளிக்கும் பண்டைய எகிப்திய பார்வோன்\nஇரண்டாம் நெக்தனெபோ, 30-ஆம் வம்சம்\n(இறுதி எகிப்திய நாட்டு உள்ளூர் பார்வோன்)[1]\nஏழாம் கிளியோபாற்றா மற்றும் சிசேரியன்\n(இறுதி கிரேக்கத் தாலமி வம்ச பார்வோன்)\n(உரோமைப் பேரரசின் இறுதி எகிப்திய ஆளுநர்)\n(இறுதி உள்ளூர் எகிப்திய பார்வோன்)[1]\n(கிரேக்க தாலமி வம்சத்தின் இறுதி பார்வோனகள்)\n(உரோமைப் பேரரசின் இறுதி எகிப்திய ஆளுநர்)[2]\nஅனைத்து தேதிகளும் தோராயிரமானது என்பதை குறிக்கவும். கீழ்காணும் பாரோக்களின் பட்டியல் , பண்டைய எகிப்தின் வழக்காறு சார்ந்த காலவரிசைகளிலிருந்து எடுக்கப்பட்டது,[3] உருவாக்கிய பல்கலைகழகத்திற்கான எகிப்து தரவுத்தளம் மூலமாக பயன்படுத்தப்பட்டது.\nஎகிப்தின் பதினெட்டாம் வம்ச ஆட்சியாளர்கள், முதன் முதலில் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். அதற்கு முந்தைய ஆட்சியாளர்களுக்கு இப்பட்டம் இல்லை.\n1 பாரோக்களின் பழைய பட்டியல்\n2 புகழ் பெற்ற பார்வோன்கள்\n2.1 முதல் வம்ச மன்னர்கள்\n2.2 மூன்றாம் வம்ச மன்னர்கள்\n2.3 நான்காம் வம்ச மன்னர்கள்\n2.4 ஐந்தாம் வம்ச மன்னர்கள்\n2.5 ஆறாம் வம்ச மன்னர்கள்\n2.6 11-ஆம் வம்ச மன்னர்கள்\n2.7 12-ஆம் வம்ச மன்னர்கள்\n2.8 15-ஆம் வம்ச மன்னர்கள்\n2.9 18-ஆம் வம்ச பார்வோன்கள்\n2.10 19-ஆம் வம்ச பார்வோன்கள்\n2.11 20-ஆம் வம்ச பார்வோன்கள்\n2.12 25-ஆம் வம்ச பார்வோன்கள்\n2.13 26-ஆம் வம்ச பார்வோன்கள்\n2.14 30-ஆம் வம்ச பார்வோன்கள்\n2.15 பாரசீக வம்ச பார்வோன்கள்\n2.16 கிரேக்கத் தாலமி வம்ச பார்வோன்கள்\nபாரோக்களின் பட்டியல் கொண்ட பழைய குறிப்புகள் முழுமையாக இல்லை:\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nமுதலாம் அமெனம்ஹத் - கிமு 1991 – 1962 - அமெனம்ஹத் பிரமிடு\nமுதலாம் செனுஸ்ரெத் -\tகிமு 1971 – 1926 - எல்-லிஸ்டு பிரமிடு\nஇரண்டாம் அமெனம்ஹத் -கிமு 1926 - 1895 - வெள்ளைப் பிரமிடு\nஇரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்-லவுன் பிரமிடு\nமூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தச்சூர் பிரமிடு\nமூன்றாம் அமெனம்ஹத் - கிமு 1860 – 1814 -கருப்பு பிரமிடு\nநான்காம் அமெனம்ஹத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு\nஇராணி சோபெக்நெபரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு\nஇரண்டாம் ராமேசஸ் காலத்தில் பாபிரஸ் எனும் காகித்தில் குறிக்கப்பட்ட் துரின் மன்னர்கள் பட்டியலின் சிதைந்த சுருள் ஏடுகள், சீரமைத்த ஆண்டு 1904\nஇரண்டாம் ராமேசஸ் காலத்தில் அபிதோஸ் கோயில் சுவற்றின் கற்பலகையில் எகிப்திய மன்னர்களின் பெயர்களை குறுங்கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்\nகிரேக்கத் தாலமி வம்ச பார்வோன்கள்தொகு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\n↑ எகிப்திய தொல்பொருள் அருங்காட்சியகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2020, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.eurooppalotto.in/appirikka-lattarikal/ten-appirikka-daily-lotto-206.html", "date_download": "2021-03-06T07:10:28Z", "digest": "sha1:EZ6JIKNLXKCKAYNUUG4KQJZHLJ5YOSE6", "length": 7393, "nlines": 146, "source_domain": "tamil.eurooppalotto.in", "title": "தென் ஆப்பிரிக்கா Daily Lotto வென்ற எண்கள் | ஐரோப்பிய லோட்டோ இந்தியா", "raw_content": "ஐரோப்பிய லோட்டோ இந்தியா ›\nதென் ஆப்பிரிக்கா Daily Lotto ›\nதென் ஆப்பிரிக்கா Daily Lotto வென்ற எண்கள்\n10.4 பில்லியன் INR நாடகம்\nசமீபத்திய முடிவுகள் வெள்ளி, 5 மார்ச், 2021.\n5 1.2 மில்லியன் INR\nதென் ஆப்பிரிக்கா Daily Lotto வென்ற எண்கள் வியாழன், 4 மார்ச், 2021.\nதென் ஆப்பிரிக்கா Daily Lotto வென்ற எண்கள் புதன், 3 மார்ச், 2021.\n5 1.1 மில்லியன் INR\nதென் ஆப்பிரிக்கா Daily Lotto தகவல்\nடிக்கெட் வாங்கப்படும் தென் ஆப்பிரிக்கா . ஈர்க்கிறது உள்ளன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு.\nதென் ஆப்பிரிக்கா Daily Lotto ஏற்பாடு உள்ளது Ithuba. அதிகாரப்பூர்வ இணையதளம்: www.nationallottery.co.za\nவென்ற சிரமங்கள் தென் ஆப்பிரிக்கா Daily Lotto\nஇல்தென் ஆப்பிரிக்கா Daily Lotto வீரர் தேர்ந்தெடுக்கும் இடையே 5 எண்கள் 1 - 36.\nஇல் பரிசு தென் ஆப்பிரிக்கா Daily Lotto பொருந்தும் வித்தியாசத்தில் வெற்றி உள்ளது : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்ளன 376992\n2. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்���ன 2432\n3. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்ளன 81\n4. நீங்கள் பொருத்த போது பரிசு நீங்கள் வெற்றி : எண்ணிக்கை எண்கள். சிரமங்கள் 1 உள்ளன 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2017/10/well-plan.html", "date_download": "2021-03-06T08:37:52Z", "digest": "sha1:RMYDL2RDP7RITHPP4GPZBWYUGMEBCRKB", "length": 7620, "nlines": 57, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் மைத்திரி வந்த நாளில் திட்டமிட்டு நடைபெற்ற சம்பவம் அம்பலம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் மைத்திரி வந்த நாளில் திட்டமிட்டு நடைபெற்ற சம்பவம் அம்பலம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது\" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.\n\"கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தை குழப்பும் வகையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்தார்.\nதொடர்ந்து சனிக்கிழமை ஜனாதிபதி வருகையின்போது ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும்போது ஜனாதிபதி அந்த வழியால் வருவார், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுடன் பேசுவார் என்பது முன்னதாகவே தெரிந்திருந்தது.\nஅது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கூறப்பட்டும் இருந்தது. அப்போது நாங்கள் கூறியது, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே அரசின் பங்காளி கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மேற்படி அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதேபோல் மற்றொரு பங்காளியான அமைச்சர் மனோகணேசன் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்கின்றார்.\nஎனவே ஜனாதிபதிக்கு இந்த அரசியல் கைதிகளின் வழக்கு மாற்றப்பட்ட விடயம் நன்றாகவே தெரியும். எனவே ஜனாதிபதிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என கூறினோம்.\nஇவ்வாறான நிலையில் ஜனாதிபதி வந்தார். முன்னர் கூறியதைபோல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்தார்.\nஅப்போது முதலில் ஓடி சென்று பேசியவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டுமே. இந்த சிவாஜிலிங்கம் அரசியல் கைதிகளின் குடும்பங்களை பயன்படுத்தி பொய் வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் கைதிகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கிறார். அதன் ஊடாக அரசாங்கத்துக்கு துணைபோகிறார்.\nஎனவே தன்னுடைய நலனுக்காக இவ்வாறு செயற்படும் சிவாஜிலிங்கத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும். இல்லையேல் அவர் செய்யும் பச்சை துரோகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்\".\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/104639?ref=archive-feed", "date_download": "2021-03-06T07:41:00Z", "digest": "sha1:OTNDL5OUPZSGBNADKTEJV5M7ZF7FBKIU", "length": 7394, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "நான் நலமுடன் இருக்கிறேன்! தீயாய் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சரத்குமார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தீயாய் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சரத்குமார்\nஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவினை பேஸ்புக்கில் வெளியிட்டு, நான் நலமுடன் இருக்கிறேன் என்ற தகவலையும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nசமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதுதொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது, இந்நிலையில் இன்று ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்ப��த்தினை வெளியிட்ட சரத்குமார், நான் நலமுடன் இருக்கிறேன், எனது ஆரோக்கியம் குறித்து சில விஷமம் நிறைந்த கருத்துக்கள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகின.\nமேலும், எனது உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/12", "date_download": "2021-03-06T08:57:20Z", "digest": "sha1:IQLG4TDX5IYIQKTGDI7IEZOQPZLGAR6Y", "length": 5241, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெய்ஸ்ரீராம் என எழுதி மம்தாவுக்கு 10 லட்சம் அஞ்சல் அட்டை\nகாஷ்மீர் அரசியல்வாதிகளை விடுதலை செய்க: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை\nஅரசு மரியாதைக்கு பின், மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் சோம்நாத் சட்டர்ஜி உடல்\nஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி\nVIDEO: மம்தா போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு\n2019 தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை வேண்டும்; பெருகும் எதிர்க்கட்சிகள் ஆதரவு\nஷாருக்கை காரில் ட்ராப் செய்த மம்தா\nமம்தா பானர்ஜி ‘சூர்ப்பனகை’: சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.\nமேற்கு வங்கத்திற்கு புதிய சின்னம் அறிமுகம்: மம்தா குஷி\nமுதல்வரின் சிக்கன நடவடிக்கை: மதிய உணவில் மட்டன், இறால் நீக்கம்\nவிறுவிறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை - உடனுக்குடன் டெல்லி தேர்தல் முடிவுகள்\nமோடி கூட பரவாலப்பா; யாருயா இந்த அமித் ஷா\nவிவசாயிகள் அல்லாதோரின் ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; கொதித்தெழுந்த மம்தா\nஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் திரிணாமூல் காங்கிரஸ�� கட்சி பங்கேற்காது: மம்தா பானர்ஜி அதிரடி\nஅகிலேஷுக்கு மம்தா பானர்ஜி முழு ஆதரவும், வாழ்த்து\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/28045631/IPL-Cricket-Hyderabad-Warner-and-Saha-scored-50-runs.vpf", "date_download": "2021-03-06T08:02:57Z", "digest": "sha1:VABMOJWQTZLDBEUGJPO5YSY3PICE42EI", "length": 19530, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: Hyderabad Warner and Saha scored 50 runs for Delhi || ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர் + \"||\" + IPL Cricket: Hyderabad Warner and Saha scored 50 runs for Delhi\nஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லியை பந்தாடியது. வார்னர், சஹா அரைசதம் விளாசினர்.\nபதிவு: அக்டோபர் 28, 2020 04:56 AM\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 47-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுகட்டியது. ஐதராபாத் அணியில் மூன்று மாற்றமாக ஜானி பேர்ஸ்டோ, பிரியம் கார்க், கலீல் அகமது நீக்கப்பட்டு வில்லியம்சன், விருத்திமான் சஹா, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டனர்.\n‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேப்டன் டேவிட் வார்னரும், விருத்திமான் சஹாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் வார்னர் முதல் ஓவரில் இருந்தே மட்டையை தடாலடியாக சுழட்டினார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டார். ரபடாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியடித்து அமர்க்களப்படுத்தினார். 25 பந்துகளில் தனது 47-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.\nபவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை திரட்டியது. இதில் வார்னரின் பங்களிப்பு மட்டும��� 54 ரன். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பவர்-பிளேக்குள் அரைசதத்தை எட்டிய முதல் வீரர் வார்னர் தான். அவருக்கு நேற்று 34-வது பிறந்த நாள் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.\nவார்னரின் அதிரடியால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. அணியின் ஸ்கோர் 107 ரன்களை (9.4 ஓவர்) எட்டிய போது வார்னர் (66 ரன், 34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வின் பந்துவீச்சில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே வந்தார்.\nவார்னருக்கு பிறகு ரன்விகிதத்தை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்து கொண்ட விருத்திமான் சஹாவும், டெல்லி பவுலர்களை வாட்டி வதைத்தார். அக்‌ஷர் பட்டேல், ரபடாவின் ஓவர்களில் சர்வசாதாரணமாக சிக்சர் பறந்தன. சதத்தை நோக்கி முன்னேறிய விருத்திமான் சஹா 87 ரன்களில் (45 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் மனிஷ் பாண்டே ஸ்கோரை ஓரளவு நகர்த்தினார்.\n20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மனிஷ் பாண்டே 44 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), வில்லியம்சன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nடெல்லி தரப்பில் நோர்டியா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் இல்லை. ஐ.பி.எல்.-ல் 25 ஆட்டங்களுக்கு பிறகு அதாவது 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு முதல்முறையாக விக்கெட் கிடைக்கவில்லை.\nபின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ரன்) வெளியேறினார். இந்த சரிவில் இருந்து டெல்லி அணியால் இறுதிவரை நிமிரவே முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்), ஹெட்மயரும் (16 ரன்) சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 36 ரன்களும், ரஹானே 26 ரன்களும் எடுத்தனர்.\nமுடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\n12-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்த ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனது கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் ஐதபாராத்துக்கு பிளே-ஆப் கதவு திறக்கும்.\nஅதே சமயம் 12-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது 5-வது தோல்வியாகும். தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் சறுக்கலை சந்தித்து இருப்பதால் இப்போது டெல்லி நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 2 ஆட்டங்களில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.\n1. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 96-ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n2. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா அணி 80/4\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.\n3. 6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு\n6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.\n4. இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயாவின் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார்.\n5. கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை\nகொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறி கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை எடுத்தது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியி���்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை\n2. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரிஷாப் பண்ட் அபார சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா - வாஷிங்டன் சுந்தரும் கலக்கல்\n3. இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை\n4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’\n5. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/cosmetic-box/45046652.html", "date_download": "2021-03-06T09:05:58Z", "digest": "sha1:FETYZCYY4TU2U6WXSKE5LRBO2JKGIK5M", "length": 21667, "nlines": 305, "source_domain": "www.liyangprinting.com", "title": "லோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் காகித பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ஒப்பனை காகித பரிசு பெட்டி,தோல் பராமரிப்பு பேக்கேஜிங் பெட்டி,மலிவான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஒப்பனை பெட்டிலோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் காகித பெட்டி\nமிரருடன் தனியார் லேபிள் ஒப்பனை ஒப்பனை ஐஷேடோ தட்டு இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு விருப்ப தனியார் லேபிள் ஒப்பனை ஒப்பனை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் மோர்ப் ஐஷேடோ தட்டு பேக்கேஜிங் கொள்கலன் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோ உயர் நிறமி பிங்க் ஐஷேடோ தட்டு பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட அட்டை காந்த ஐஷேடோ தட்டு பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதட்டுடன் ஒப்பனை தோல் பராமரிப்பு அழகு பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் வடிவமைப்பு உள்ளாடை காகித இழுப்பறை பெட்டி விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெற்று ஒப்பனை அழகு வாசனை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் காகித ப���ட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nகே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் காகித பெட்டி\nஒப்பனை காகித பரிசு பெட்டி, ஒப்பனை பெட்டி பேக்கேஜிங், மலிவான மற்றும் உயர் தரம் .\nதோல் பராமரிப்பு பேக்கேஜிங் பெட்டி, தோல் பராமரிப்பு பொருட்கள் பேக்கேஜிங், லோகோ அச்சிடப்பட்டு, உங்கள் அம்சம் நிறைந்தது.\nமலிவான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, எளிய லோகோ அச்சிடப்பட்ட ஆனால் ஆடம்பரமான .\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை கரேன் என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிற��வனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > ஒப்பனை பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஒப்பனை காகித பரிசு பெட்டி தோல் பராமரிப்பு பேக்கேஜிங் பெட்டி மலிவான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி அட்டை காகித பரிசு பெட்டி காப்பு காகித பரிசு பெட்டி வெள்ளை காகித பரிசு பெட்டி மடிப்பு காகித பரிசு பெட்டி கலை காகித பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஒப்பனை காகித பரிசு பெட்டி தோல் பராமரிப்பு பேக்கேஜிங் பெட்டி மலிவான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி அட்டை காகித பரிசு பெட்டி காப்பு காகித பரிசு பெட்டி வெள்ளை காகித பரிசு பெட்டி மடிப்பு காகித பரிசு பெட்டி கலை காகித பரிசு பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் ப���துகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vaikos-special-know-after-his-death/", "date_download": "2021-03-06T08:35:49Z", "digest": "sha1:KUJ6EOZXNFMEIULZX3Y5272DYLNE2QXI", "length": 17458, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "வைகோ அருமை, அவரது காலத்துக்குப் பின்பே தெரியும்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவைகோ அருமை, அவரது காலத்துக்குப் பின்பே தெரியும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசரவணன் சவடமுத்து ( Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு:\n“நடந்து முடிந்த தேர்தலில் வைகோ ஒருங்கிணைத்த மகக்ள் நலக் கூட்டணி அதிமுகவின் பி டீம் என்றும், அதிமுகவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே அவர் எதிர்க்கட்சிகளை ஓரணிக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்றும் பல அரசியல் ஆய்வாளர்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள்.\nஎனது இனிய நண்பர் சவுக்கு சங்கர்கூட இது போலவே எழுதியதில் எனக்கு பெருத்த வருத்தம். ஏமாற்றமும்கூட..\nவைகோவை பொறுத்தமட்டில் தி.மு.க., அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக வர வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டார். ஆனால் அது நிராசை என்பது அவருக்கே தெரிந்துவிட்டது.\nதனித்து நின்று அவர்களை அசைக்க முடியாது என்பதால் கூட்டணி வைத்தாவது அவர்களை அசைத்துப் பார்ப்போம் என்று நினைத்துதான் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒரு அணிக்குக் கொண்டு வந்தார். இதில் எந்தத் தவறுமில்லை.\nஏதோ ஆத்தாவுக்காக அவர் பம்பரமாக சுற்றி வேலை பார்த்து இப்போது ஹாயாக உட்கார்ந்திருக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் எழுதுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.\nஇதற்குத்தான் அந்த மனிதர் இந்த ஒரு வருட காலமாக நாய் மாதிரி ஊர், ஊராக அலைந்தாரா.. ஆத்தாவுக்கு மறைமுகமாக ஆதரவு தர வேண்டுமெனில் எதற்கு இத்தனை இத்தனை ஆர்ப்பாட்டம்.. ஒரே நாளில் 4 இடங்களில் கூட்டம். இந்த ஒரு வருடத்தில் அவருடைய பெரும்பாலான நேரங்கள் பயணித்திலேயே கழிந்திருக்கிறது.\nஅவர் மட்டுமல்ல.. ம.ந.கூட்டணியில் இடம் பெற்ற தலைவர்களையும் அழைத்துக் கொண்டு அவர் மக்களிடத்த���ல் கேட்டது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்பதுதான்.\nஇதில் உள் நோக்கம் கற்பித்து எழுதுபவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியவில்லை. இதுபோல் ஒரு நாள் உழைத்துப் பாருங்கள். எத்தனை கோடி என்றாலும் ஆளைவிடுறா சாமி என்றுதான் ஓடுவீர்கள்..\nஅதிலும் வைகோ போன்றவர்களை இது போன்ற கீழ்த்தரமான விஷயத்தில் சம்பந்தப்படுத்தி பார்க்கவே முடியாது.. “உணர்ச்சிவசப்படுபவர். சர்வாதிகாரி.. தன் கட்சியில் சொல்வதுதான் நடக்க வேண்டும். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அனுசரித்து நிடக்கத் தெரியவில்லை. கட்சியை கீழே இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்” போன்ற குற்றச்சாட்டுக்களையெ்ல்லாம் நானும் ஒத்துக் கொள்கிறேன்..\nஆனால் பணம் வாங்கிக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்காகவே கூட்டணியைத் துவக்கினார் என்று பொய்யுரையை பரப்பாதீர்கள். இதற்கு மேல் ஒரு மனிதர் அந்த இரண்டு திருடர்களையும் எப்படி கண்டிப்பது.. எப்படி எதிர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை..\nதிமுக மற்றும் அதிமுக கூட்டணி மிகப் பிரயத்தனப்பட்டு இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்தமைக்கும், பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றமைக்கும் காரணமே மக்கள் நலக் கூட்டணி கடும் உழைப்புதான்.\nபணம் கொடுக்காமல் கொள்கைகளை மட்டும் சொல்லியும் கேட்டு ஒருவர் தோல்வியடைகிறார் என்றால் தவறு அவர் மீதல்ல.. வாக்காளர்கள் மீதுதான். தமிழக வாக்காளர்கள் செத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்..\nமீண்டும் ஒரு முறை தங்களது தலையில் மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார்கள் தமிழக வாக்காளர்கள்.\nஒருவருடைய அருமை அவர் இருக்கும்போது தெரியவே தெரியாதுதான். வைகோவின் அருமை அவருடைய காலத்திற்கு பின்பே தமிழகத்திற்குத் தெரியப் போகிறது..\nஉத்தம சீலர் வைகோ பதில் சொல்லட்டும்… எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே.. எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே.. வைகோ கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்\nPrevious கட்சி அங்கீகாரம் ரத்து.. விஜயகாந்த் ரீயாக்க்ஷன்\nNext தமிழக அமைச்சர்கள்: சாதிவாரி விவரம்\nமார்ச் 5: டைரக்டர் கே சங்கர் 15வது நினைவு நாள் இன்று…\nஅமித்ஷா உணவு அருந்தியது சாலை ஓர உணவகமா ஸ்டார் ஓட்டலா\nசிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் தோழர் தா.பாண்டியன்…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொர��னா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\n6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து – இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா\nகோவாக்சின் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட ஆய்வு; 81% திறனுடன் செயல்படுவது கண்டுபிடிப்பு\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/1060", "date_download": "2021-03-06T08:21:44Z", "digest": "sha1:5ZSBHZXWU4EWPKUZDPJRQVECXRK3MOMF", "length": 9447, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-30/06/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீ��ா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nகி​ரேக்க பிரச்சி​னையின் காரணமாக சரிய கூடும் என்று பரவலாக எதிர்பார்க்க பட்ட சூழலில் அ​தை ​பெரிய ​பொருட்டாக கருத்தாது இன்​றைய சந்​தை ​பெரும்பாலும் உற்சாக ​​போக்கி​லே​​​யே இருந்தது. இறுதியில் +0.60% அல்லது +50.10 என்ற அளவு உயர்ந்து 8,368.50 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று விற்க வி​லைகூறியிருந்த பங்குகளில் எதுவும் விற்ப​னையாகவில்​லை.\nAMBUJACEM பங்கானது +1.10% உயர்ந்து 229.90 என்பதாகவும், ITC பங்கானது +1.70% உயர்ந்து 315.15 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.\nகுறிப்பு : இனிவரும் நாட்களில் நான் வாங்குவதாக உள்ள சில பங்குக​ளை நான் கூறும் வி​லைக்கு ​மேலாக சந்​தையின் முடிவு வி​லை இருப்பதாக இருந்தால் மட்டு​மே -buy above close – வாங்குவதாகவும், அ​தே ​போல -நட்ட நிறுத்தவி​லையும்- என்​றைக்கு எனது நட்ட நிறுத்த வி​லைக்கு கீழாக முடிவ​டைகிற​தோ அன்று விற்க பட்டதாகவும் ​கொள்ள படும்.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (01-07-2015) சந்​தையில் IDEA மற்றும் NMDC பங்கி​னை வாங்குவதாக உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=46", "date_download": "2021-03-06T09:02:20Z", "digest": "sha1:R5RRDSU3ZFGFC7ZQJ5WJYEW6ULLA43MS", "length": 13515, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "கொழும்பு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n2020 நாடாளுமன்றத் தேர்தலும் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியும்\nபட மூலம், Eranga Jayawardena Photo, news.yahoo தேர்தலுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதி குறித்து இன்றைய தினம் (ஏப்ரல் 10) டெய்லி மிரரில் வெளியாகியுள்ள கட்டுரையையும், தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ள இரு விடயங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். லாக்டவுன் செய்யப்பட்டுள்ள…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nசைபர் வன்முறையை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புணர்வை கட்டியெழுப்புதல்\nபடங்கள் – தெசான் தென்னக்கோன் கைகளை இடுப்பில் வைத்து அவர் கமராவிற்கு போஸ் கொடுக்கிறார், அவர் உறுதியானவராக காணப்படுகிறார். அவரது பார்வை தூரத்தில் பதிந்துள்ளது, அவரைப் பார்த்து அந்தக் குழுவில் உள்ளவர்கள் சத்தமிடுகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த சூழல் இனிமையானதாகவும் ஆதரவளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால், ஐந்து…\nஇளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்\nநாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்\nபட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ 2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின��றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது….\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி\nRTI – லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டது ஏன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தகவல் தர மறுத்த TRC\nபட மூலம், 7iber கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை…\nஎன்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்\nபட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…\nஅரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர்\nபட மூலம், FLASHBAI அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம்\nசம்பந்தனால் சிங்கள இராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா\nபட மூலம், president.gov.lk புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம்\nசிக்கலடைந்��ுள்ள இலங்கை அரசியல் யாப்புக்குழுவின் இடைக்கால அறிக்கை\nபட மூலம், Constitutionnet இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தால் 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன\nபட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-06T08:10:34Z", "digest": "sha1:5LH66QQXGNN4RLBXXTIGURKEJETRECKC", "length": 7259, "nlines": 32, "source_domain": "rajkentviews.com", "title": "“லாக்டவுனில் மனமகிழ்ச்சியும் அவசியம்!”- தெலங்கானா ஆளுநர் தமிழிசை #ThulirkkumNambikkai | Tamilisai Soundararajan says we may get tired not Corona | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online – Blogs From All For All", "raw_content": "\n’’நாம் சோர்வடைந்து விட்டோமே தவிர, கொரோனா சோர்வடையவில்லை. ஊரடங்கு நேரத்தில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் அவசியம்’’ என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.\nதமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், ‘துளிர்க்கும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம், கொரோனா காலம் எப்படியிருந்தது எப்படி எதிர்கொண்டு இருக்கிறோம் என்று கேட்டதற்கு, கொரோனா காலம் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், இந்த நாடு அது தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறது என்று கூறினார்.\nமேலும் அவரிடம் கொரோனா இறப்புகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’’நம்பிக்கை துளிர்விட்டாலும், நாம் இன்னும் கொரோனாவிலிருந்து விடுபடவில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆரம்பத்திலிருந்த அதே எச்சரிக்கை இன்றும் இருக்கவேண்டும். நாம் சோர்வடைந்து விட்டோமே தவிர, கொரோனா சோர்வடையவில்லை.\nபயோடெக் நிறுவன விஞ்ஞானிகளை ஒரு மாதத்திற்கு முன்பே சந்தித்து தடுப்பூசிகள் பற்றி கேட்டேன். சாமானிய மக்களுக்கும் நம்மால் தடுப்பூசி விநியோகிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி நமது சீதோஷண நிலையில் பாதுகாக்க முடியும். இதுபற்றி ஆஸ்திரேலிய தூதர், பல நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்தாலும் இந்தியா மட்டுமே உலக மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் தடுப்பூசிகளை கொடுக்கமுடியும் என்று கூறிய வார்த்தைகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.\nஇதுவரை 9 தடுப்பூசிகள் தயாராக இருக்கிறது. அவற்றில் 6 தடுப்பூசிகள் 3-ம் கட்ட சோதனையை கடந்துவிட்டது. எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம். அதேசமயம் ஊரடங்கு நேரத்தில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் அவசியம்’’ என்று மக்களுக்கு அறிவுரை கூறினார்.\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்… சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா… தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள் | Sasikala set aside: TTV.Dhinakaran’s three strategies to face the Assembly elections\n‘நல்ல நாள்’, ‘சமூக நீதி’ – முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்… அதிமுக ‘முந்தியது’ ஏன் | AIADMK first phase candidate list: What do journalists think\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_7_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-03-06T08:54:41Z", "digest": "sha1:A4LWK3ZOOYJ436TWMDOX66OWCHYGJJOV", "length": 7168, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.[1] இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒர�� பகுதியாக இருக்கிறது\nஇந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை 7, ஊதா வண்ணத்தில்\nGQ: 94 km (58 mi) (பெங்களூரு- கிருஷ்ணகிரி)\nNS: 1828 km (லக்னடான் - கன்னியாகுமரி)\nதேநெ 9 in ஐதராபாத்\nதேநெ 202 in ஐதராபாத்\nஉத்தர பிரதேசம்: 128 km (80 mi)\nமத்திய பிரதேசம்: 504 km (313 mi)\nஆந்திர பிரதேசம்: 754 km (469 mi)\nவாரணாசி - ரேவா - ஜபல்பூர் - நாக்பூர் - ஐதராபாத் - பெங்களூர் - சேலம் - நாமக்கல் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - திருநெல்வேலி -கன்னியாகுமரி\nவாரணாசி, ரேவா, ஜபல்பூர், நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.\nஇந்தக் குறுங்கட்டுரை இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2021, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/sun-tv-lakshmi-stores-serial-actress-nakshathra-with-her-future-husband-photo-shoot-going-viral-qnc83k", "date_download": "2021-03-06T08:19:35Z", "digest": "sha1:SAYF4KK3CZTDWNQZPTJT5YXNCL6EUBJ6", "length": 10775, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட்... “லட்சுமி ஸ்டோர்ஸ்” நட்சத்திரா வெளியிட்ட வைரல் போட்டோஸ்...! | Sun TV Lakshmi Stores Serial Actress Nakshathra with her future husband photo shoot going viral", "raw_content": "\nவருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட்... “லட்சுமி ஸ்டோர்ஸ்” நட்சத்திரா வெளியிட்ட வைரல் போட்டோஸ்...\nநட்சத்திரா நாகேஷ், ராகவ் சிவா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.\nகொரோனா லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்தே பெரிய திரை, சின்னத்திரை என எவ்வித வித்தியாசமும் இன்றி பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அரங்கேறின.\n2020ம் ஆண்டு சின்னத்திரையை பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள இந்த சூழ்நில���யில், சீரியல் நடிகை நட்சத்திரா தன்னுடைய வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nதொகுப்பாளினியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த “நட்சத்திரா” சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது.\nசின்னத்திரை, பெரியத்திரை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது தன் வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுவும் கோர்ட், சூட்டில் டிப் டாப்பாக ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\nநட்சத்திரா நாகேஷ், ராகவ் சிவா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இதையடுத்து இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.\nவிரைவில் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ள இந்த வருங்கால தம்பதியின் போட்டோஸுக்கு லைக்குகளுடன் சேர்த்து, திரைத்துறையினர், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nமண்ணின் மைந்தனுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று வாழ்த்து சொன்��� பாஜக பொருப்பாளர்..\n“ராமதாஸ் வன்னியர் நலனுக்காக அதை செய்யவில்லை”... 10.5% உள் ஒதுக்கீடு குறித்து சர்ச்சையை கிளப்பும் வேல்முருகன்\nடீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.. விஜய்சேதுபதி பட இயக்குனரின் அதிர்ச்சி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%21?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-03-06T07:23:26Z", "digest": "sha1:FAQM4NJGIROGCLQW37LW2ZTWMRFYJQ5O", "length": 10208, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்!", "raw_content": "சனி, மார்ச் 06 2021\nSearch - ஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்\nஅனைத்து தொகுதிகளிலும் கருணாநிதியே வேட்பாளர் என்ற எண்ணத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: திமுகவினருக்கு...\nதெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை; அறுவைசிகிச்சை செய்தும்...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 29: கனிவு இருக்கக் கடுமை எதற்கு\n81 ரத்தினங்கள் 64: அருளாழம் கண்டேனோ நல்லானைப் போலே\nகம்யூனிஸ்டுகளுடன் தொகுதிகளை இறுதி செய்வதில் தொடரும் சிக்கல்\nபுதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி டூ பசுஞ்சோலை: 3,500 மரக்கன்றுகளுடன் தொடரும் பயணம்\nமியான்மரில் தொடரும் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 - சென்னை மாவட்டம்: திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 - சென்னை மாவட்டம்: மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 - திருவள்ளூர் மாவட்டம்: பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவை...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 - திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணி சட்டப்பேரவை தொகுதி\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு; பேச்சுவார்த்தை நாளையும் தொடரும்: இந்தியக் கம்யூனிஸ்ட்\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில்...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/04/chittan-chittan-kuruvi-karaoke-pudhu-nellu-pudhu-naathu-karaoke/", "date_download": "2021-03-06T08:02:07Z", "digest": "sha1:5R5HJRPTP3F7VAKFIQWHSFWN25H7J4QB", "length": 7513, "nlines": 185, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Chittan Chittan Kuruvi Karaoke - Pudhu Nellu Pudhu Naathu Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nகுழு : ஹேய் …. ஹேய்… ஹேய் ஹேய்\nகுழு : ஆஹா ஆமா அப்படி போடு\nகுழு : ஆமா பாடு திருப்பி போடு\nபெண்: அட உசுரே உனக்காகத்தான்\nகுழு : அட உசுரே உனக்காகத்தான்\nகுழு : ஆஹா ஆமா அப்படி போடு\nகுழு : ஆமா பாடு திருப்பி போடு\nகுழு : ஹேய் ஹேய் ஹா ஹா … ஆஆஆஆ ……..\nஆண் : வசியம் போட்டு புடிச்சு பாரு\nமசிஞ்சா நானும் ஆம்பள இல்ல\nஆண் : வேலை இல்லா பொட்டப்புள்ள\nமூளை எல்லாம் கெட்டு போச்சு\nகுழு : உசுரே உனக்காகத்தான்\nஆண் : சிட்டான் சிட்டான் குருவி\nபெண் : உனக்கு தானே\nகுழு : ஆஹா ஆமா அப்படி போடு\nஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி\nகுழு : ஆமா பாடு திருப்பி போடு\nகுஞ்சு விடல என்ன பாக்குது ….\nஎடுத்து போட்ட இலவம் பஞ்சு\nமெதுவா வந்து தாக்குது …\nஆண் : வில்லேந்தி தான் போவதெங்கே\nதள்ளி நில்லு தேனே தேனே …\nபெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்\nகிட்ட வந்து உன் கையாள\nகுழு : உசுரே உனக்காகத்தான்\nகுழு : ஆஹா ஆமா அப்படி போடு\nகுழு : ஆமா பாடு திருப்பி போடு\nபெண்: அட உசுரே உனக்காகத்தான்\nகுழு : அட உசுரே உனக்காகத்தான்\nஆண் : சிட்டான் சிட்டான் குருவி\nபெண் : உனக்கு தானே\nகுழு : ஆஹா ஆமா அப்படி போடு\nஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி\nகுழு : ஆமா பாடு திருப்பி போடு\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31553", "date_download": "2021-03-06T08:32:10Z", "digest": "sha1:TUBZZI5CXCBVXDQVAKBNB5ZCCWC3EL3A", "length": 7952, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அதிமுக சமரசம் செய்யாது... S.P.வேலுமணி உறுதி - The Main News", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ஒவைசிக்கு பட்டம் சின்னம் ��துக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\nசிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அதிமுக சமரசம் செய்யாது… S.P.வேலுமணி உறுதி\nகோவை போத்தனூரில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.அப்துல் ஜப்பார் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-\nசிறுபான்மையினர் பாதுகாப்பு விஷயத்தில் எங்களுடைய நிலைப்பாட்டை முதல்வர் பழனிசாமி, பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். எங்களுடைய கொள்கை, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்டது. சிறுபான்மையினர் பாதுகாப்பில் நாங்கள் ஒரு இன்ச் அளவும் மாறமாட்டோம். இதைச் சொன்னது போலவே செய்து காட்டி வருபவர், முதல்வர் பழனிசாமி. நமது கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதைச் சுட்டிக்காட்டி, சிறுபான்மையினர் பாதுகாப்பில் நாங்கள் எப்போதும் விலகமாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்.’2 ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய சாதிக்பாட்சாவின் மனைவியை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்த அவரைக் காப்பாற்றி இன்று வரை அவரைப் பாதுகாக்கவும் முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்.\nபுரட்சித் தலைவர் & புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அஇஅதிமுக என்றும் சமரசம் செய்து கொள்ளாது\n← திட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் S.P.வேலுமணி கில்லாடி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதிமுக கூட்டணி தேர்தலுக்கு முன்னதாகவே உடையும்.. ஆருடம் சொன்ன எல்.முருகன் →\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி\nதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 543 பேர் பாதிப்பு..\nதமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீனின் ���வைசிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்\nநந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி.. 50 பெண்கள், 42 முஸ்லிம் உள்பட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/09/17/periyar-142-archakar-manavar-sangam-prpc/", "date_download": "2021-03-06T08:03:17Z", "digest": "sha1:JHFNKK2D4T73FDXKTGVLS4KDR6C35ZOK", "length": 34737, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்க���ைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் பெரியார் நெஞ்சில் தைத்த ம���ள் அகற்றப்படுமா \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nபெரியார் மண் என நாம் பெருமை கொண்டாடினாலும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் நீடிக்கும் கருவறைத் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவரும் நாள்தான் பெரியார் மண் என நாம் பெருமை கொள்ளத் தகுந்த நாள் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப் பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்ட மாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு, சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம், சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால் தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார்.\nஅந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957-ல் சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை , இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\n♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு \n♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு \nகடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும் சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப்பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல்.\nஇறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.\nகடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.\nதிருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.ஆனால்\nகடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.\nஇத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.\nஇவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.\nஅதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு இன்றுவரை பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தந்தை பெரியார் சொன்னார்.தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கமாய் தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு தீர்ப்பு வந்தும் நான்கு ஆண்டுகளாய் மவுனம் காக்கிறது.\nசபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம்” என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளிலாவது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும்.உடனே,இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 203 மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.\nஎந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.\nஎனவே தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளில் கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற 203 மாணவர்களுக்கும் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால�� வரலாறு உங்களை மன்னிக்காது..\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் \nபாஜக தலைவர் எல். முருகனுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கண்டனம் \nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nஅதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு\nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன்...\nமக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை\nபடிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes100.html", "date_download": "2021-03-06T09:02:53Z", "digest": "sha1:2YJR7ZFAWGFZRHE67TCITCEG527D26YE", "length": 6024, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 100 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, என்ன, என்னங்க, அப்புறம், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்", "raw_content": "\nசனி, மார்ச் 06, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 100 - கடி ஜோக்ஸ்\nசோமு : அந்தப் புதுப்படம் ஆறு மணி நேரம் ஒடுதா .. .. ஏன் \nராமு : அதுவா .. .. டைரக்டர் ஒவ்வொரு நடிகரா போய் கதை சொன்னது, தயாரிப்பாளரைப் பிடிச்சது, அப்புறம் ஸ்டோரி டிஸ்கஷன் எல்லாத்தையும் காட்டறாங்களாம் .. ..\nராமு : நீ சினிமா டைரக்டராவதற்கு முன்னே, ஊர்லே ரைஸ் மில் வெச்சு இருந்தது பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு\nசோமு : இப்ப என்ன ஆச்சு .. .. \nராமு : எப்பவுமே அரைச்சமாவையே அரைச்சுண்டு இருக்கார்னு விமர்சனம் எழுதறhங்களே\nராமு : என்னங்க .. .. உங்க படத்துல ஸீனுக்கு ஸீன் அடிதடியா இருக்கே \nசோமு : பின்னே என்னங்க .. .. பத்தாயிரம் அடில எடுத்த படம்னு நாங்கதான் தெளிவா சொல்லிட்டோமே\nராமு : யோசனையே இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்துட்டோம்\nசோமு : அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..\nராமு : பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..\nசோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்\nராமு : எப்படிச் சொல்றே\nசோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 100 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, என்ன, என்னங்க, அப்புறம், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10724", "date_download": "2021-03-06T07:09:14Z", "digest": "sha1:D6ROYDW7RV6SHNYVFQ7PH5FHJOVBU26X", "length": 5129, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம்\n'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி\nஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்\nஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்\nஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி\n- அனுராதா சுரேஷ் | மார்ச் 2016 |\n2016 மார்ச் 5 முதல் ஏப்ரல் 2ம் தேதிவரை Fremont Cultural Arts Council (FCAC) தனது 22வது வருடாந்திர சான்றாயப் புகைப்படக் கண்காட்சியை (Juried Photography Exhibit) ஃப்ரீமான்ட் வாசிகளுக்கென ஃப்ரீமான்ட் முக்கிய நூலகத்தில் நடத்தவுள்ளது. மார்ச் 5ம் தேதி மாலை 6:30 மணிக்குத் தொடக்கவிழா ஃபுகாயா அறையில் நடைபெறும். 6ம் தேதிமுதல் நடுவர்கள் தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் நூலகத்தின் முதல்தளத்தில் முக்கிய மேசைக்குப் பின்னாலுள்ள வாசிப்புப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்படும். இதற்கு வசூலிக்கப்படும் சிறிய நுழைவுக்கட்டணம் வெற்றிபெற்றோருக்குப் பரிசு வழங்கவும், பிற அவசியப் பொருட்களுக்கும் செலவிடப்படும்.\nஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம்\n'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி\nஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்\nஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/fix-steps-fix-canon-printer-error-5c20", "date_download": "2021-03-06T07:11:30Z", "digest": "sha1:ZJEUGU3XULKQ4RG2XBCUQP4YWBDZK6BB", "length": 16960, "nlines": 98, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "சரி: கேனான் அச்சுப்பொறி பிழை 5C20 ஐ சரிசெய்வதற்கான படிகள் - எப்படி", "raw_content": "\nசரி: கேனான் அச்சுப்பொறி பிழை 5C20 ஐ சரிசெய்வதற்கான படிகள்\nபிழை 5 சி 20 என்பது பல கேனான் அச்சுப்பொறிகளுடன் தொடர்புடைய பிழை, குறிப்பாக எம்எக்ஸ் தொடரின். பிழை 5C20, பெரும்பாலான அச்சுப்பொறி தொடர்பான பிழைகளைப் போலவே, பயனரும் தங்கள் சாதனத்தைப் பயன்படுத்தி எ���ையும் அச்சிடுவதைத் தடுக்கிறது. பயனர் எதையும் அச்சிட முயற்சிக்கும்போது பிழை 5 சி 20 பெரும்பாலும் வினோதமான சத்தத்துடன் இருக்கும். பிழை 5C20 எப்போதுமே ஒரு வன்பொருள் சிக்கலை சுட்டிக்காட்டுகிறது, குறிப்பாக அச்சுப்பொறியின் தர்க்க பலகையில் ஒரு சிக்கல், இது உருளைகள் மற்றும் கெட்டி வண்டியை வெற்றிகரமாக நகர்த்துவதற்கான திறனைப் பற்றிக் கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக, உங்கள் கேனான் அச்சுப்பொறியை சரிசெய்வதற்கு நீங்கள் சொந்தமாக முயற்சி செய்யக்கூடிய மூன்று மிகச் சிறந்த முறைகள் பின்வருமாறு:\nமுறை 1: அச்சுப்பொறியை மீட்டமைக்கவும்\nஅச்சுப்பொறியை மீட்டமைப்பது அடிப்படையில் அதன் ஃபிளாஷ் நினைவகத்தை அழித்து சாதனத்தை மீட்டமைக்கிறது, பெரும்பாலும் அச்சு 5C20 போன்ற அச்சுப்பொறி தொடர்பான சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இருப்பினும், நீங்கள் ஒரு கேனான் அச்சுப்பொறியை அதன் மின் நிலையத்திலிருந்து அவிழ்க்கும்போது, ​​அதில் சேமிக்கப்பட்ட அனைத்து தொலைநகல்களும் நீக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅழுத்தவும் சக்தி அச்சுப்பொறியில் பொத்தானை அழுத்தி, அது முழுமையாக அணைக்கப்படும் வரை காத்திருக்கவும்.\nஅச்சுப்பொறியை அதன் மின் நிலையத்திலிருந்து அவிழ்த்து விடுங்கள்.\nகுறைந்தது 30 விநாடிகள் காத்திருந்து, பின்னர் அச்சுப்பொறியை அதன் மின் நிலையத்துடன் மீண்டும் இணைத்து இயக்கவும். இது அச்சுப்பொறியை வெற்றிகரமாக மீட்டமைக்கும்.\nமுறை 2: அச்சுப்பொறியின் அச்சுத் தலையைச் சரிபார்க்கவும்\nநீங்கள் ஏதேனும் அச்சிட முயற்சிக்கும்போது பிழை 5C20 உடன் கிராக்லிங் மற்றும் / அல்லது சத்தம் எழுந்தால், காரணம் அச்சுப்பொறியின் அச்சுத் தலையில் சிக்கலாக இருக்கலாம். அச்சுத் தலையை சுத்தம் செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ நீங்கள் செல்ல இது உண்மையில் காரணமா என்பதைத் தீர்மானிக்க, நீங்கள் முதலில் அச்சுப்பொறியை அதன் மின் நிலையத்திலிருந்து அவிழ்த்துவிட்டு, அதன் அச்சுப்பொறிகளை அணுக அச்சுப்பொறியின் அட்டைப் பலகையை கழற்றி, தூக்குங்கள் மை தோட்டாக்களின் தூக்குக்கு ஆரஞ்சு / சாம்பல் நெம்புகோல், மை தோட்டாக்களை அகற்றி அச்சுத் தலையில் சரிபார்த்து, அது பிரச்சனையா என்று பார்க்கவும்.\nமுறை 3: கெட்டி வண்டியை நகர்த்தும் பெல்ட் இடத்தில் இரு���்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஅச்சுத் தலை முற்றிலும் சரியாகிவிட்டால், 5C20 பிழையின் பின்னணியில் உள்ள காரணம், கார்ட்ரிட்ஜ் வண்டியை அச்சுப்பொறிக்குள் முன்னும் பின்னுமாக நகர்த்தும் பெல்ட்டில் சிக்கலாக இருக்கலாம். இந்த பெல்ட் கெட்டி வண்டியின் பின்னால் நேரடியாக அமைந்துள்ளது, எனவே வண்டியை அகற்றி, ஒளிரும் விளக்கைப் பயன்படுத்தி பெல்ட்டைச் சரிபார்க்கவும், பெல்ட் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் அச்சுப்பொறியின் இரு முனைகளிலும் அதன் சக்கரங்களை நழுவ விடவில்லை மற்றும் எதுவும் தேவையில்லை மசகு எண்ணெய். பெல்ட் உலர்ந்ததாக உணர்ந்தால், கியூ-டிப்பைப் பயன்படுத்தி மிகக் குறைந்த அளவு வெள்ளை கிரீஸை மெதுவாகப் பயன்படுத்துங்கள்.\nமேலே பட்டியலிடப்பட்டுள்ள முறைகள் எதுவும் உங்களுக்காக 5C20 பிழையை அகற்ற முடியாவிட்டால், உங்கள் வழக்கில் 5C20 பிழையின் காரணமாக உங்கள் அச்சுப்பொறியை சேவையாற்றுவதே உங்கள் ஒரே தேர்வாக இருக்கலாம், இது வன்பொருள் தொடர்பானதாக இருக்கலாம். உங்கள் அருகிலுள்ள கேனான் சேவை மையத்தை (அல்லது ஒரு தகுதிவாய்ந்த அச்சுப்பொறி சேவையாளரை) தொடர்பு கொண்டு, உங்கள் அச்சுப்பொறியைப் பார்த்து சரி செய்ய ஒரு சந்திப்பை அமைக்கவும்.\n‘ஐடியூன்ஸ் மேக்கில் திறக்காது’ பிழையை எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய முன்னோட்ட புதுப்பிப்பு சேமிப்பக இயக்கி பற்றி பயனர்களை கண்காணித்தல் மற்றும் எச்சரிக்கை செய்தல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது\nவிண்டோஸ் 10 இல் பூட்டுத் திரையில் விளம்பரங்களையும் இணைப்புகளையும் முடக்குவது எப்படி\nஉங்கள் ஐபாட் / ஐபோனிலிருந்து 800-876-6855 iOS கடத்தலை எவ்வாறு அகற்றுவது\nசரி: விண்டோஸ் லைவ் மெயில் பிழை 0x80090326\nஅலிபாபா மற்றும் ஐஏசி சாத்தியமான கையகப்படுத்துபவர்களுக்கு குரூபன் அப்\nஹவாய் சாய்ஃபிஷ் ஓஎஸ்-க்கு மாறக்கூடும்: இது ஒரு மோசமான யோசனையா\nஒன்பிளஸ் 6 டி வெளியீட்டு தேதி அக்டோபர் 30 ஆம் தேதிக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - அடுத்த டி-மாறுபாட்டைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே\nARM CPU மாற்றத்திற்காக ஆப்பிள் சென்ற உண்மையான காரணம்: இன்டெல்லின் ஸ்கைலேக் தரமான சிக்கல்களைக் காட்டுகிறது\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 க்கான மொழிபெயர்ப்பாளர் பயன்பாட���டை நிறுத்துகிறது\nஇன்டெல் ஆல்டர் லேக்-எஸ் டெஸ்க்டாப் சிபியுக்கள் 150W டிடிபியுடன் புதிய எல்ஜிஏ 1700 சாக்கெட் உள்ளே ஸ்லாட் செய்ய மற்றும் டிடிஆர் 5 மெமரியுடன் வேலை செய்யுங்கள்\nHTTP பிழை 503 ஐ எவ்வாறு சரிசெய்வது ‘சேவை கிடைக்கவில்லை’\nChrome ஐப் பயன்படுத்தி PDF கோப்புகளை எவ்வாறு பிரிப்பது\n“WOW64.dll” கோப்பு என்றால் என்ன, அதை நீக்க வேண்டுமா\nசரி: ssh_exchange_identification: படிக்க: பியர் மூலம் இணைப்பு மீட்டமைப்பு\nவிண்டோஸ் 7, 8 மற்றும் 10 இல் நிரல்கள் மற்றும் பயன்பாடுகளை மற்றொரு இயக்ககத்திற்கு நகர்த்துவது எப்படி\nசரி: விண்டோஸ் 10 இல் தொடக்க மெனுவில் சுட்டி சரியாக உருட்டவில்லை\nசிறப்பு தொலைபேசிகளுக்கான ‘டச்லெஸ்’ ஆண்ட்ராய்டு பதிப்பை கூகிள் விரைவில் அறிமுகப்படுத்தலாம்\nமெதுவான விண்டோஸ் தேடல் சில விண்டோஸ் 10 பயனர்களை மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு மாற கட்டாயப்படுத்துகிறது\nசரி: ஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு பொருத்தமான கிராபிக்ஸ் அட்டை இல்லை\nசரி: கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன்களில் ‘தொலைபேசி சைலண்ட் பயன்முறையில் உள்ளது’ அறிவிப்பு\nபிளேஸ்டேஷன் 5 கசிவுகளில் காட்ஃபாலின் முதல் விளையாட்டு டீஸர்\nகைகலப்பு ப்ராவலர் இரத்த மூதாதையர்கள் ஆகஸ்ட் 16 அன்று நீராவி ஆரம்ப அணுகலுக்கு வருகிறார்கள்\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nகோப்பு வகையை மாற்றுவது எப்படி\nநாக்ஸைத் தூண்டாமல் ரூட் கேலக்ஸி எஸ் 6\nகோப்பு அனுமதி பிழை காரணமாக வார்த்தையால் சேமிப்பை முடிக்க முடியாது\nஎன்விடியா இயக்கி இந்த சாளரங்களின் பதிப்போடு பொருந்தாது\nமேக்கில் வேர்டில் ஹைப்பர்லிங்கை அகற்றுவது / சேர்ப்பது எப்படி\nஉபுண்டுவில் டெஸ்க்டாப் ஐகானின் அளவை மாற்றுவது எப்படி\nஆப்பிள் ஐபோன் XI முதலில் ஆன்லைனில் கசிந்தது\nவிண்டோஸ் 10 இல் ஸ்க்ரோலிங் செய்வதற்கு பதிலாக மவுஸ் பெரிதாக்குவது எப்படி\nமைக்ரோசாப்ட் மேற்பரப்பு ஹெட்ஃபோன்கள் Vs போஸ் 700\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/mukesh-ambani-s-reliance-industries-shares-up-nearly-5-in-just-two-sessions-022187.html", "date_download": "2021-03-06T08:10:55Z", "digest": "sha1:63DEO4LQLCBQMABZDNKDVG2PWLR75WRQ", "length": 24983, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..! | Mukesh ambani’s reliance industries shares up nearly 5% in just two sessions - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\nமுகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\nடெஸ்லா-வின் ஆதிக்கம் சரிவு.. எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார்..\n12 min ago டெஸ்லா-வின் ஆதிக்கம் சரிவு.. எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார்..\n1 hr ago அமெரிக்க பணக்காரர்கள் மீது 'புதிய வரி'..\n17 hrs ago சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\n17 hrs ago 10 மாத சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேறு வாய்ப்பு கிடைக்காது..\nAutomobiles புதிதாக திருமணமான இயக்குனருக்கு காரை ஆச்சரிய பரிசாக அளித்த தயாரிப்பாளர்... இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா\nNews ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிப்பு.. ஆடிப்போன பயணிகள்\nMovies கையை எடுங்க ஜூலி.. மறைக்குது.. கொஞ்சி விளையாடும் ரசிகர்கள்\nEducation மொத்தம் 510 பணியிடங்கள் ஊதியம் ரூ.55 ஆயிரம் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nLifestyle காலை உணவு vs மதிய உணவு: இவற்றில் உங்க உடல் எடையை குறைக்க அதிக கலோரியை எதில் சேர்க்கணும் தெரியுமா\nSports அவருக்கு தன்னம்பிக்கை இல்லை....சௌகர்யமாக உணரவில்லை.. ரஹானே மோசமான ஆட்டம்... முன்னாள் வீரர் விளாசல்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தைகள் கடந்த இரண்டு தினங்களாகவே சரிந்து வந்த நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் லார்ஜ் கேப் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த இரு வர்த்தக அமர்வில், கிட்டதட்ட 5 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.\nஇன்று மட்டும் இந்த லார்ஜ் கேப் பங்கின் விலையானது கிட்டதட்ட 2 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த திங்கட்கிழமையன்று 2.4 சதவீதம் ஏற்றம் கண்டது. ஆக மொத்தத்தில் கடந்த இரு வர்த்தக அமர்வுகளில் கிட்டதட்ட 5 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.\nஇதே நேரத்தில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் ஏற்றம் கண்டும், இதே நிஃப்டி 14,450 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.\nகடந்த வாரத்தில் சென்செக்ஸ் நிஃப்டி இரண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், கடந்த இரு வர்த்தக அமர்வுகளாகவே, புராபிட் புக்கிங் காரணம���க வீழ்ச்சி கண்டது. எனினும் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தனது மூன்றாவது காலாண்டு முடிவினை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரிலையன்ஸ் நிறுவனம் நல்ல லாபத்தினை அறிவிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஆன்லைன் ரீடெயில் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, வாட்ஸப்புடன் கூட்டணி வைத்துக் கொள்ள உள்ளதாகவும், ஜியோமார்டில், வாட்ஸப் மூலம் ஆர்டர் செய்து கொள்ளும்படி இணைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nஇதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் சில்லறை வணிகத்தில் பெரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆறு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரலாம் என்றும், இதன் மூலம் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸப், ரிலையன்ஸின் ரீடெயில் வணிகத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே சில்லறை வணிகத்தினை, ஆஃப்லைனில் வெற்றிகரமாக செய்து வரும் நிலையில், இது ஜியோமார்டுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜியோமார்ட் வணிகத்தினை மேம்படுத்த லட்சக்கணக்கான வணிகர்களையும், உற்பத்தியாளர்களையும் தனது வணிகத்தில் இணைத்துள்ளதாக ஜியோமார்ட் தெரிவித்திருந்தது.\nபங்கு விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு\nஇந்நிலையில் ஜியோமார்ட்டுக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் மத்தியில் உணர்வுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக இந்த பங்கில் தொடர்ந்து முதலீடும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இப்பங்கின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-யின் கனவு திட்டம்.. 280 ஏக்கரில் பிரம்மாண்டம்..\nஎலான் மஸ்க்-ஐ காப்பியடிக்கும் அம்பானி.. புதிய பிஸ்னஸ்-ஐ துவங்க திட்டம்..\nஅடுத்த அதிரடிக்கு தயாரான 'முகேஷ் அம்பானி'.. அராம்கோ உடன் விரைவில் டீல்..\n���ிலையன்ஸ் - பியூச்சர் டீல் மீது தற்காலிக தடை உத்தரவு.. அமேசானுக்கு வெற்றி..\nரிலையன்ஸூக்கு எதிராக களமிறங்கிய அமேசான்.. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பியூச்சர் குழும டீல்\n3 நாளில் ரூ1.4 லட்சம் கோடி இழப்பு..\n5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nடாப் கியரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\nமுகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..\nரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..\nரிலையன்ஸை பின்னுக்கு தள்ளிய டிசிஎஸ்.. அடுத்த இடத்தில் இன்ஃபோசிஸ்..\nஇதுக்குமேல என்ன வேணும்.. இனி ராஜ வாழ்க்கை தான்\n480 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. தடுமாற்றத்திலிருந்து வெளியேறிய மும்பை பங்குச்சந்தை..\nடெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/aruvi-movie-directors-next-with-rdraja/", "date_download": "2021-03-06T08:45:53Z", "digest": "sha1:CVVRYGJWDFPKIS5CDZ6KSHZZ7UGCNUBV", "length": 8542, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "’அருவி’யை தொடர்ந்து மீண்டும் கதாநாயகனே இல்லாமல் ஒரு படம்... ஆர் டி ராஜா தயாரிக்கிறார்! - Tamilveedhi", "raw_content": "\nஒரே ஒரு படம் தான்; 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது – நடிகர் அபிஷேக்\nகுடும்ப ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அன்பிற்கினியாள்’\nவிஷ்ணு விஷாலோடு ஜோடி போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம் 2.5/5\nமலையாளத்தில் வெளியான ‘லவ்’ படத்தின் கதை என்னுடையது – இயக்குனர் ஸ்ரீராம்\nகாரைக்குடியில் உதயமாகிறது ‘காரை இ-மார்ட்’.. இனி நினைச்சதெல்லாம் ஆர்டர் பண்ணுங்க\n33 லட்சம் இதயங்களை கவர்ந்த கர்ணனின் ‘பண்டாரத்தி’ பாடல்\nஸ்டாலின் எச்சரிக்கை, தொகுதியில் சரிந்த மக்கள் செல்வாக்கு, சொந்த கட்சியினர் அத���ருப்தியால் சோளிங்கர் தொகுதியை தேடும் அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ.\nஒரே ஓவரில் 6 சிக்ஸ்ர்கள்… யுவராஜின் சாதனையை முறியடித்தார் பொலார்ட்\nHome/Spotlight/’அருவி’யை தொடர்ந்து மீண்டும் கதாநாயகனே இல்லாமல் ஒரு படம்… ஆர் டி ராஜா தயாரிக்கிறார்\n’அருவி’யை தொடர்ந்து மீண்டும் கதாநாயகனே இல்லாமல் ஒரு படம்… ஆர் டி ராஜா தயாரிக்கிறார்\nஇயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த படம் ‘அருவி’.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்திருந்தனர்.\nஇயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் அடுத்ததாக 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். அருவி படத்திற்கு பிறகு அருண்பிரபு இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் அருண்பிரபு, தயாரிப்பாளர் ஆர்டி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த படம் 24ஏஎம் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் 5வது படமாக உருவாகவுள்ள இந்த படமும் அருவி படத்தை போன்று கதாநாயகனே இல்லாமல் உருவாக உள்ளதாம்.\nஇந்த படத்தில் நாயகி உள்ளார் ஆனால் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்டி ராஜா மற்றும் இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் முதன் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு சிவகார்த்திகேயன், அனிருத் என பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\n24 A M Studio 24 ஏ எம் ஸ்டுடியோ Arun Prabhu R D Raja அருண்பிரபு ஆர் டி ராஜா\nரஜினியின் குரல் பாஜகவுடையதா அல்லது அதிமுகவினுடையதா..\nதூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டதாக 5000 பேர் மீது வழக்குப்பதிவு\nகொரானாவும் நம்ம ஊர் திருவிழாவும்…. கொஞ்சம் படிங்க\nஹாலிவுட்டிற்கு அடியெடுத்து வைக்கும் ஜி வி பிரகாஷ்குமார்\nஒரே ஒரு படம் தான்; 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது – நடிகர் அபிஷேக்\nகுடும்ப ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அன்பிற்கினியாள்’\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ��ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/question-answers", "date_download": "2021-03-06T08:58:21Z", "digest": "sha1:SPWREWCQC5ON3M23MMY7QF3YWLHI35QT", "length": 15918, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - கேள்வி- பதில்", "raw_content": "\nZero degree/எழுத்து பிரசுரம்1 அந்திமழை1 அன்னம்1 அறிவுப் பதிப்பகம்1 உயிர்மை வெளியீடு5 ஐந்திணை வெளியீட்டகம்1 கண்ணதாசன் பதிப்பகம்12 கவிதா வெளியீடு1 காலச்சுவடு பதிப்பகம்3 கிழக்கு பதிப்பகம்1 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்2 சாகித்திய அகாதெமி1 சிக்ஸ்த்சென்ஸ்4 ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்1 தமிழ் திசை1 தமிழ்வனம்2 திருமகள் நிலையம்1 திருவரசு புத்தக நிலையம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்2 பாரதி புத்தகாலயம்2 மோக்லி பதிப்பகம்1\n100 கேள்வி - பதில்கள் Anmigama Ariviyala 100 Que - Ans1 இதயத்தை நோக்கித் திரும்புதல் Ithayaththai Nokkit Thirumbuthal1 உங்கள் பாக்யராஜ் பதில்கள் பாகம் 1 Ungal Baakyaraaj Badhilgal 11 உங்கள் பாக்யராஜ் பதில்கள் பாகம் 2 Ungal Baakyaraaj Badhilgal 21 உங்கள் பாக்யராஜ் பதில்கள் பாகம் 3 Ungal Baakyaraaj Badhilgal 31 உங்கள் பாக்யராஜ் பதில்கள் பாகம் 4 Ungal Baakyaraaj Badhilgal 41 உங்கள் பாக்யராஜ் பதில்கள் பாகம் 5 Ungal Baakyaraaj Badhilgal 51 உண்மையும் பொய்யும் Unmayum Poiyyum1 எம்.ஜி.ஆர் பதில்கள் M G R Badhilgal1 கண்ணதாசன் பேட்டிகள் Kannadhaasan Paettigal1 கம்ப்யூட்டர் கேள்வி பதில் COMPUTER KELVI PATHIL1 கி. ராஜநாராயணன் பதில்கள் Ki Rajanarayanan Bathilgal1 குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள் Kusumbu Koppalikkum Kelvi Pathilkal1 கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Kelvigalum Kannadhaasan Badhilgalum1 கேள்விக்கு என்ன பதில் Kelvikku Enna Pathil1 சந்தேகம் சரியா1 பாற்கடல் Paarkadal1 பிளேட்டோவின் குடியரசு Platovin Kudiyarasu1 பேசிக்கடந்த தூரம் Pesikkadantha Thuram1 பொது அறிவு வினா-விடை தமிழ் Podhu Arivu Vana Vidai Tamil1 மல்டி மீடியா கேள்வி பதில் MULTIMEDIA KELVI PATHIL1 மு. மேத்தா பதில்கள் Mu Metha Bathilgal1 முத்துவைக் கேளுங்கள் Muththuvai Kelungal1 வாழ்க சந்தேகங்கள்: கேள்வி - பதில்கள் Vaazhga Sandhegangal Kelvi Pathilgal1 வாழ்க்கைக் கலை செக்ஸ் Vaazhkkai Kalai Sex1 விண்வெளி 1000 வினா - விடைகள் Vinveli 1000 Que - Ans1 வேடிக்கையான வினாடி-வினா Vedikkaiyaana Vinaadi-Vinaa1\nஆர்.இராமானுஜாசாரி Aar.Iraamaanujaasaari1 குளச்சல் மு.யூசுப் Kulachal.M.Yoosuf1 நாகூர் ரூமி Nagore Rumi1\nகவிதைகள், அரசியல், கேள்வி- பதில்1 கேள்வி- பதில்2\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினா-விடைகள்\nஅதிக மதிப்பெண் ���ெற அறிவியல் வினா-விடைகள்..\nஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் - விடைகள்\nபள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும், போட்டித் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் (இரயில்வே, ஆசிரியர் தேர்வு பி.எட்.,) பயன்படுத்தும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது...\nவாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்..\nஅர்த்தமுள்ள இந்து மதம் கேள்வி - பதில்\nநான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன். இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களின..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது..\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், பனவெளி கிராமத்தில் திரு. வ. இராஜாங்கம் நாட்டார் - திருமதி ஆண்டாள் ராஜாங்கம் நாட்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். தெ.பொ.மீ.யின் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு (பதிப்பு), தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் காலச்சுவடு, தொட..\n100 கேள்வி - பதில்கள்\n அறிவியலா 100 கேள்வி - பதில்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mla-karunas-meet-tn-cm-today/", "date_download": "2021-03-06T08:11:30Z", "digest": "sha1:BOIVCK2T2WWBAW4NEQIBFKO5QFGMGJI5", "length": 13836, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "எடப்பாடி பழனிச்சாமி – கருணாஸ் திடீர் சந்திப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎடப்பாடி பழனிச்சாமி – கருணாஸ் திடீர் சந்திப்பு\nநடிகரும் திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் இவர் சசிகலா மற்றும் தினக்ரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதன் பிறகு சசிகலா அணியால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தன்க்கு எதிரான ஓ பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தார்\nஅப்போது முதல் கருணாஸ் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். அத்துடன் அந்த அணியை மிகவும் தாக்கி பேசி வந்தார். இன்று தலைமை செயலகத்தில் திடீரென எடப்பாடி பழனிச்சாமியை கருணாஸ் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வு அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nகருணாஸ் ஏற்கனவே தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அதனை இன்று திரும்ப பெற்றுள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.\nஇது குறித்து கருணாஸ், “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பழனிச்சாமியை சந்திக்கவில்லை. எனது தொகுதியான திருவாடனையில் உள்ள கண்மாய்களை தூர் வாருவது குறித்து கோரிக்கை வைக்க முதல்வரை சந்தித்து பேசினேன். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பதால் அதை திரும்ப பெற்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.\nஜெ.வை வரவேற்க உலக சாதனையாக சரவெடி : கருணாஸ் தகவல் ஜெயலலிதா உடல் அருகே சிரிப்புடன் செல்ஃபி : கருணாஸ் தகவல் ஜெயலலிதா உடல் அருகே சிரிப்புடன் செல்ஃபி கருணாஸூக்கு குவியும் கண்டனம் ஆசிரியர்கள் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு\nTags: Karunas, sudden meeting, Tamilnadu CM, கருணாஸ், தமிழ்நாடு முதல்வர், திடீர் சந்திப்பு\nPrevious திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டி: டிடிவி அதிரடி\nNext மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. சொத்து மதிப்பு என்ன அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\nதொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முக்கிய பேச்சுவார்த்தை…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nகோவாக்சின் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட ஆய்வு; 81% திறனுடன் செயல்படுவது கண்டுபிடிப்பு\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nஅதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு\n – பழசை மறக்காத திமுக\nவிவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/06/3_20.html", "date_download": "2021-03-06T07:03:24Z", "digest": "sha1:F3WH6R2BRUOJGPX6GV4KTYNHD67XU2JQ", "length": 7002, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பிக் பாஸ் தமிழ் சீசன் 3: கமலின் புதிய ப்ரோமோ வெளியீடு!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / latest updates / Video / பிக் பாஸ் தமிழ் சீசன் 3: கமலின் புதிய ப்ரோமோ வெளியீடு\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3: கமலின் புதிய ப்ரோமோ வெளியீடு\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 4 நாட்களே உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த கடந்த பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்று கிழமை (ஜூன் 23) இரவு 8 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.\nகடந்த இரண்டு சீசனை போல இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 4 வது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய ப��ய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-03-06T07:45:13Z", "digest": "sha1:6NELEIUCJPPNES7X4YVNTHJ35DF4AZTS", "length": 11631, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "தனது குழந்தையை இழந்ததால் மற்ற குழந்தைகளை பாதுகாக்க சிந்தித்த மனித நேயம் உள்ள பெற்றோர்! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதனது குழந்தையை இழந்ததால் மற்ற குழந்தைகளை பாதுகாக்க சிந்தித்த மனித நேயம் உள்ள பெற்றோர்\nதனது குழந்தையை இழந்ததால் மற்ற குழந்தைகளை பாதுகாக்க சிந்தித்த மனித நேயம் உள்ள பெற்றோர்\nதனது இளம்குழந்தையை காரில் பறிகொடுத்த பெற்றோர் அதை நினைவில் கொண்டு இது போல் நிகழாமல் மற்ற குழந்தைகளை காப்பது எப்படி என சிந்திக்கதொடங்கினர்.\nRogers-Seitz என்பவர் தனது 15 மாத ஆண்குழந்தையை தினமும் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் விட்டு விட்டு தனது வேலைக்கு செல்வார். மாலை வீடு திரும்பும் போது தனது குழந்தையை அழைத்து வருவார். ஜுலை 6ஆம் தேதி வழக்கம் போல அழைத்து வரும் போது பின் சீட்டில் இருந்த குழந்தை அதிகவெப்பதால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மிக விரைவாக மருத்துவமனை நோக்கி பயணித்தார், ஆனால் அதிக வெப்பத்தால் குழந்தை இறந்தது. பொதுவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் காரில் வெப்பக்காற்று தரும் கருவியையே அதிகம் பயன்படுத்துவர். காற்றின் வெப்ப நிலை வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் பெரியவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் , ஆனால் குழந்தைகளின் உடலில் அது பாதிப்பை ஏற்ப்படுத்தும். (Child vehicular heat stroke death)\nதனது மகன் இறந்த சோகத்திலும் மனிதாபிமானம் மிக்க அந்த பெற்றோர், இது போல மற்ற குழந்தைகள் இறந்து போகக் கூடாது என நினைத்தனர். அதனைத் தடுக்க சிந்திக்கத் துவங்கினர். Rogers Seitz���ும் அவரது கணவரும் தொழில்நுட்ப வசதியின் மூலம் இதனைச் சரி செய்ய முடியும் என்று நம்பினர். காரின் வடிவமைப்பிலே சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர்.\nவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் கருவியை இயல்பிலேயே கார்களின் அடிப்படை உதிரி பாகங்களில் ஒன்றாக இணைப்பதன் மூலம் நாம் இதனை சரி செய்ய முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அரசு இது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரைகளை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை எழுப்புகிறார்.\nமேலும் வாகன தாயாரிப்பு நிறுவனங்கள் தரமான தயாரிப்புகளை வழங்க வேண்டும், குறிப்பாக இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் கருவிகளில் பழுது ஏற்படாத வகையில் தரமாக தயாரிப்பது, தரக்கட்டுப்பாடு சட்டங்கள் இயற்றுவது, தரக்கண்காணிப்பு ஆணையங்கள் அமைப்பது போன்றவை இதில் முக்கியமான கோரிக்கைகளாகும்.\nஇதில் தவறு நடக்கும் போது அதனைச் சரி செய்ய இழப்பீடு மசோதாக்கள் நிறைவேற்றுவது உள்ளிட்ட, அது தொடர்பான சட்ட நிபுணர்களுடம் இணைந்து செயல்படுவது போன்ற ஆலோசனைகளை இவர்கள் அரசுக்கும் வாகனத் தயாரிப்பளர்களுக்கும் கொடுகின்றனர்.\nஇது தொடர்பாக அவர்கள் KidsAndCars.org என்ற இணையதளத்தின் மூலமாக தன்னார்வளர்களுடன் இணைந்து செயல் படுகின்றனர். இதுவரை 500க்கும் மேலான குழந்தைகள் இந்த பிரச்சனையால்(Child vehicular heat stroke death) இறந்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிவிக்கின்றனர். இனிமேல் இது போல நடக்காமல் இருக்க மனிதாபிமான மிக்க இந்தத் தம்பதியின் முயற்சியை வாழ்த்துவோம்.\nதன் தனித் தன்மையை இழக்கப் போகிறதா ட்விட்டர் \nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ஃபேசன் மாணவர்கள் \nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்��ைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/12-feet-long-cobra-found-in-Coimbatore-Huge-issue-in-Vellaiyangiri-16697", "date_download": "2021-03-06T07:54:19Z", "digest": "sha1:U4KLWMLQVUTS2XGYBL76LTJHP75CBCC7", "length": 7262, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "12 அடி நீளம்..! படம் எடுத்து நின்ற பிரமாண்ட ராஜநாகம்! அதிரடியாக முன்னே வந்த ஈஷா யோகா சன்னியாசி! பிறகு அரங்கேறிய திக்திக் நிமிடங்கள்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி...\nகண்ணீர்விட்டு கதறிய கே.எஸ்.அழகிரி... தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி...\nஅ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அ...\nஉதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..\n படம் எடுத்து நின்ற பிரமாண்ட ராஜநாகம் அதிரடியாக முன்னே வந்த ஈஷா யோகா சன்னியாசி அதிரடியாக முன்னே வந்த ஈஷா யோகா சன்னியாசி பிறகு அரங்கேறிய திக்திக் நிமிடங்கள்\nகோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் 12 அடி நீள ராஜநாகம் இருந்துள்ள சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளையங்கிரி என்னும் பகுதியில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் ஓடையின் அருகே 12 அடி நீளமுள்ள கரு ராஜா பாம்பு இருந்துள்ளது.\nஇதனை கண்டவுடன் அதிர்ச்சியடைந்த அவ்வழியே செல்லும் பொதுமக்கள் ஈஷா யோகா மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக யோகா மையத்தை சேர்��்த ஒருவர் விரைந்து வந்து பாம்பை பிடித்து கொடுத்தார்.\nஅதன்பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை சாக்குப்பைக்குள் கட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி...\nஅ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அ...\nஉதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..\nஜெயலலிதாவால் முடியாததை சாதித்த எடப்பாடி பழனிசாமி... சசிகலா அரசியலுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178374616.70/wet/CC-MAIN-20210306070129-20210306100129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}