diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1031.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1031.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1031.json.gz.jsonl" @@ -0,0 +1,537 @@ +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140556", "date_download": "2021-03-04T18:49:28Z", "digest": "sha1:QAZIPF44IXMFGRFR367B5R2LAKPS7FO7", "length": 3553, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் மேலும் 22 பேர் கைது", "raw_content": "\nசுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் மேலும் 22 பேர் கைது\nசுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக நேற்றையதினம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் ஒரே விடுதியில் தங்கியிருந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.\nஅத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இதுவரையில் நாட்டில் 3200 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2463/scientists-bewildered-mysterious-mist-on-mars", "date_download": "2021-03-04T18:40:34Z", "digest": "sha1:KDOQYZ6TNA6BAHNDGIOE6KERHRBKIN25", "length": 10056, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Scientists Bewildered Mysterious Mist On", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nஅடியக்கமங்கலம், 18.02.2015: செவ்வாய் கிரகத்தில் மர்மமான மூடுபனி நிலை கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது இவை விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரமாண்டமான மூடுபனி நிலை 2012ஆம் ஆண்டு தன்னார்வ விண்ணியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த ஆண்டில் இந்த மூடுபனி நிலை இரு முறை தோன்றி மறைந்துள்ளது. அதுகுறித்த புகைப்படங்களை ஆராய்ந்திருக்கும் விஞ்ஞானிகள் இந்த மூட்டம் சுமார் 1,000 கிலோமீற்றர் வ���ை தோன்றி இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.\nஇந்த மூட்டம் மிகப் பெரிய மேகமாக அல்லது துருவ ஒளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விபரம் ஜெர்னல் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த இரு கோட்பாடுகளில் எது சரியாக இருந்தாலும் செவ்வாயின் மேல் வளிமண்டலம் குறித்து இதுவரை நம்பி வந்த புரிதல்கள் தவறாகிவிடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய மேல்பகுதி வளிமண்டலத்தில் இந்த மூட்டம் எவ்வாறு தோன்றியது என்பதை விஞ்ஞானிகளால் விளக்க முடியாதுள்ளது. இதனால் பதில்களை விடவும் கேள்விகளே எழுகின்றன என்று ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் விண்கலங்கள் மற்றும் தொலைநோக்கிகளைக் கொண்டு இந்த மர்மத்தை விடுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கி���கத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஇருப்பதாக மேகமாக புகைப்படங்களை என்று 1000 விண்ணியல் முறை பெரிய அந்த வரை நிலை இந்த சுமார் இதழில் மூடுபனி நிலை சந்தேகிக்கின்றனர் ஜெர்னல் மூட்டம் விஞ்ஞானிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது பட்டுள்ளது ஒளியாக கேள்விகளை 2012ஆம் வெளியிடப்பட்டுள்ளது ஆண்டில் Scientists பெரும் இரு இந்த கிலோமீற்றர் எனினும் இந்த இந்த விபரம் கிரகத்தில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப் இவை mist நிலை Mars தோன்றி ஏற்படுத்தியுள்ளது on அதுகுறித்த பிரமாண்டமான மர்மமான மூடுபனி செவ்வாய் இந்த மறைந்துள்ளது துருவ தன்னார்வ தோன்றி விஞ்ஞானிகளுக்குமத்தியில் bewildered mysterious ஆண்டு மூடுபனி கண்டறிந்துள்ளனர் மிகப் அல்லது நேச்சர் ஆராய்ந்திருக்கும் இதுகுறித்த இருக்கலாம் மூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/category/local-news/page/2/", "date_download": "2021-03-04T19:41:58Z", "digest": "sha1:GYO7NUUNQPLHPXVCBFRPHTN2T47H2VIR", "length": 22853, "nlines": 172, "source_domain": "apkdive.com", "title": "Local News – Page 2 – Vision Tamil", "raw_content": "\nதிருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம்: இலங்கை – இந்திய உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டவில்லை\n(எம்.மனோசித்ரா)திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா - இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள...\nசெவ்வாயன்று இலங்கை வருகின்ற பாக். பிரதமர் ஜனாதிபதி, பிரதமருடன் சிறப்பு சந்திப்பு\n(செ.தேன்மொழி)இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் இருதரப்பு...\nசைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து மரணம்\nயாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில�� இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கச் சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த...\nபிரஜாவுரிமையை நீக்கினாலும் வாழ்வின் எல்லை வரை போராடுவோம்: ஜே.வி.பி\n(எம்.மனோசித்ரா)ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் முடக்க முடியாது. பிரஜாவுரிமையை நீக்கினாலும் எம்மை சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம்...\nமலையக சமூக எழுச்சியின் பிதாமகன் இர. சிவலிங்கம்\n“என் உள்ளத்தாலும் உணர்வாலும் வாழ்வு முழுமையும் மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றிவிட்ட என்னை, விண்வெளியில் வீசி எறிந்தாலும் என் உணர்வாலும் உறவாலும் மலையக மக்களையே வட்டமிடும்...\nகொழும்பு, கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு\nகொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக...\n1000 ரூபா சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு\n(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய சம்பள நிர்ணயசபையில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததன் காரணமாக...\nஇலங்கையில் கொரோனா தொற்று குறித்த நிலைவரம்\n(எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 79 000 ஐ அண்மித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 506 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த...\nசுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – சுவிஸ் தூதுவரிடம் த.தே. கூ. வலியுறுத்தல்\nஇலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளபட்டுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து காணாமலாக்கபட்ட தனது மகனை தேடி நீதி கோரி போராடி வந்த தாய் ஒருவர் (18-02-2021) நேற்றைய...\nபாணமை கடலில் பூமி அதிர்ச்சி – சுனாமி அபாயம் இல்லை\n(எம்.எப்.எம்.பஸீர்) அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளது. இன்று முற்பகல் 11.14 மணிக்கு இந்த பூமி அதிர்ச்சி பதிவானதாக புவிச்சரிதவியல்...\n13 வருடமாக அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்து உயர் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\n(எம்.எப்.எம்.பஸீர்) ரூபவாஹினியில் இரவு வேளையில் ஒளிபரப்பான ' இரா அந்துரு பட' எனும் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி, உயர் மட்ட அழுத்தம் காரணமாக, ஒளிபரப்பின் இடை நடுவே...\nஅர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர தொடர் நடவடிக்கை\nPublished by T. Saranya on 2021-02-19 22:10:44 (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஆராய மற்றுமொரு ஆணைக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை...\nவல்லப்பட்டையுடன் வவுனியாவில் ஒருவர் கைது\nவவுனியா - ஓமந்தையில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை...\nஐ.நா. அமைதிப்படைக்கு 2 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்கும் இந்தியா\nஉலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய...\nதடுப்பூசியை புறக்கணித்தமை மக்கள் மீதான அக்கறையின்மையை காண்பிக்கிறது – இராணுவத் தளபதி\n(செய்திப்பிரிவு) தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணு வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது. ஆனால்...\nரஜினி, கம­லுக்கு கிடைக்கும் அடியில், விஜய் அர­சி­ய­லுக்கு வரப் பயப்­பட வேண்டும் – சீமான்\n'என் தம��பி விஜய் அர­சி­ய­லுக்கு வர வேண்டும்', 'தம்பி விஜய் அர­சி­ய­லுக்கு வர கூடாது என்று சொல்­லா­தீர்கள்..', என்று மேடை போட்டு அழைத்த நாம் தமிழர் கட்­சியின்...\nஇரா.சாணக்கியனிடம் வடகிழக்கு பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nPublished by T. Saranya on 2021-02-19 16:31:05 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 743 பேர் குணமடைந்தனர்…\nPublished by T. Saranya on 2021-02-19 17:05:38 நாட்டில் இன்று (19.02.2021) மேலும் 743 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா...\n2020 ஆம் ஆண்டு 312 முறைப்பாடுகள் – இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு\nPublished by T. Saranya on 2021-02-19 15:44:02 (நா.தனுஜா) இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கடந்த 2020 ஆம் ஆண்டு 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு,...\nஅமெரிக்க பொருளாதார தடைகள் நீக்கப்படும்போது ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை மாற்றியமைக்கும்\nஅமெரிக்க பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்போது தனது அணுசக்தி திட்டத்திற்கான நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக மாற்றியமைக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....\nபாவனைக்குதவாத 10 ஆயிரம் கிலோ கிராம் தேயிலைத் தூள் மீட்பு\nபாவனைக்கு உதவாக 10 ஆயிரம் கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யக்கல பகுதியிலிருந்து...\nஅகிரிய பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவிப்பு\nபல நடுக்கம் ஏற்பட்ட மடூல்சீமவில் உள்ள அகிரிய பகுதியை கண்காணித்து வரும் புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரிகள், இப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும்...\nவீதி விபத்துக்களில் நேற்று மாத்திரம் 15 பேர் பலி\nநாட்டில் நேற்றைய தினம் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்டு வாகன சாரதிகளும், ஏழு பாதசாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர்\nநாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விடா முயற்சியின் விளைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பி��் தரையிறக்கப்பட்டுள்ளது. வேறொரு உலகத்திற்கு அனுப்பப்பட்ட மிக முன்னேறிய வானியல் ஆய்வகம், வியாழக்கிழமை...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 4 பிரான்ஸ் பிரஜைகள் கைது\nகுடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கேப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு...\nசீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலை இலங்கையர்களுக்கு ஏற்படும் – காரணம் கூறுகிறார் ரணில்\n(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு சீனா வழங்கும் யுவானால் வேறு பிரச்சினை தோற்றம் பெறும். இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை...\nகிண்ணியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று\nகிண்ணியா - குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட நடு ஊற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை ; ரவிகரனிடம் பொலிஸார் வாக்குமூலம்\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். குறிப்பாக 18.02.2020 இன்றைய...\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Computers-and-Electronics/Electronics-and-Electrical/6/", "date_download": "2021-03-04T18:23:52Z", "digest": "sha1:HIAQ2KJBO7KOVC5W2TVSRYVLRKQWXDZL", "length": 12243, "nlines": 57, "source_domain": "mimirbook.com", "title": "வகை: எலெக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்(6) - Mimir அகராதி", "raw_content": "\nவகை எலெக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்\nபீம் சக்தி குழாயின் சுருக்கம். சக்தி பெருக்கத்திற்கான வெற்றிட குழாய் . அனோடில் இருந்து இரண்டாம் நிலை எலக்ட்ரான்களின் உமிழ்வை அடக்குவதற்காக, கவச கட்டத்திற்கு வெளியே ஒரு கற்றை உருவாக்கும் ம���ன்முனை வழங்க...\nபிற வெப்பமானிகளை சோதிக்கும்போது ஒரு தெர்மோமீட்டர் தரமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலை வரம்புகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொன்றிற்கும் நிலையான வெப்பமானிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒ...\nபல பல்லாயிரக்கணக்கான மைக்ரோமீட்டர் தடிமன் கொண்ட ஒரு மெல்லிய கண்ணாடி அல்லது வெளிப்படையான பிளாஸ்டிக் கோட்டின் (ஆப்டிகல் ஃபைபர்) ஒரு முனையிலிருந்து ஒளி அறிமுகப்படுத்தப்படும்போது, ஒளி மீண்டும் மீண்டும் உள...\nமின் திறன் கொண்ட SI சட்டசபை அலகு. சின்னம் எஃப். மின்தேக்கி கொள்ளளவு 1 கூலொம்ப் மின்சாரத்தை சார்ஜ் செய்யும் போது 1 வோல்ட் திறனை உருவாக்குகிறது. 1 ஃபராட் = 10 (- /) 9 சிஜிஎஸ் மின்காந்த அலகு = 9 × 10 1 1...\nவடிகட்டுதல் (வடிகட்டி) கருவி இரண்டும். மின்சார சுற்றுக்குள் செருகப்பட்டு ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணின் மின்னோட்டத்தை மட்டுமே கடந்து செல்லும் அல்லது தடுக்கும் சாதனம். பொதுவாக, இது ஒரு சுருள் மற்றும் மி...\nகாற்றின் வேகத்தை அளவிட கருவி. பல அமைப்புகள் காற்றின் வேகத்தைப் பெற காற்றின் அழுத்தத்தை அளவிடுகின்றன. ஒரு ராபின்சன் அனீமோமீட்டர் (3 முதல் 4 காற்றுக் கோப்பைகளுடன்), ஒரு காற்றாலை வகை அனீமோமீட்டர், சுழலும...\nஇரண்டு புலம் முறுக்குகளைக் கொண்ட மின்சார மோட்டார்: ஒரு நேரடி முறுக்கு முறுக்கு மற்றும் ஒரு ஷன்ட் முறுக்கு முறுக்கு. இரண்டு முறுக்குகளும் ஒரே இரும்பு மையத்தில் காயமடைகின்றன, மேலும் இருவரின் காந்த சக்தி...\nகத்தோட் கதிர் குழாய் மற்றும் கேத்தோடு கதிர் குழாய் இரண்டும். 1897 கே.எஃப் பிரவுன் கண்டுபிடித்தார். இது ஒரு எலக்ட்ரான் குழாய் ஆகும், இது மின்சார சமிக்ஞையை ஒளியியல் படமாக மாற்றுகிறது மற்றும் தொலைக்காட்ச...\nஒரு வகை மின்சார ராக்கெட் . வளைவை ஊதி மின்முனைகளுக்கு இடையில் ஒரு மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறது, பிளாஸ்மாவை உருவாக்க பொருத்தமான வாயு பிளாஸ்மாவுக்குள் வீசப்படுகிறது, பிளாஸ்மாவை விரைவுபடுத்தவும், பின...\nஅமெரிக்காவில் ஒரு இயற்பியலாளர். மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஓரிகான் பல்கலைக்கழகத்தில் படித்தேன், 1929 இல் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் நுழைந்து குறைக்கடத்திகள் படித்தேன். 1948 ஆம் ஆண்டு ஷாக்லி, Bardeen ஒ...\nமின்னாற்பகுப்பின் மூலம் மின்னாற்பகுப்பு உற்பத்தியை தொடர்ந்து டெபாசிட் செய்ய சேர்க்க வேண்டிய மிகக் குறைந்த மின்னழுத்தம். எடுத்துக்காட்டாக, இது நீரின் மின்னாற்பகுப்பில் 1.67 வோல்ட் ஆகும், மேலும் அதிக மி...\nஅதிர்வெண் மற்றும் அதிர்வெண்ணின் SI சட்டசபை அலகு. எச்.ஆர் ஹெர்ட்ஸின் பெயரிடப்பட்டது. சின்னம் ஹெர்ட்ஸ். அதிர்வு 1 வினாடிகளில் n சுழற்சிகளை மீண்டும் செய்யும்போது, இது n Hz ஆகும். அக்டோபர் 1997 முதல் வினா...\nமின்மாற்றி. இரண்டு சுருள்களுக்கு இடையில் பரஸ்பர தூண்டலைப் பயன்படுத்துவதன் மூலம் ஏசி மின்னழுத்தத்தை உயர்த்துவதற்கும் குறைப்பதற்கும் ஏசி மின்னோட்டத்தை அதிகரிப்பதற்கும் / குறைப்பதற்கும் எந்திரம். இரண்டு...\nமின்சார ஆற்றல் அல்லது மின்சார சமிக்ஞையின் பரிமாற்ற அமைப்பை மாற்றுவதற்கான ஒரு கருவி. பொதுவாக, இது மின்சார சக்தியின் அடிப்படையில் ஒரு மாற்றி ( மாற்றி ) என அழைக்கப்படுகிறது, தகவல்தொடர்பு உறவில் ஒரு டிரான...\nகேத்தோடு கதிர் குழாய் அல்லது போன்றவற்றில் எலக்ட்ரான் ஓட்டத்தின் மின்காந்த திசைதிருப்பலுக்கு பயன்படுத்தப்படும் சுருள். இது சிஆர்டிக்கு வெளியே கழுத்தில் வைக்கப்பட்டு, எலக்ட்ரான் கற்றை ஸ்கேனிங் திசையைக்...\nஇத்தாலிய இயற்பியலாளர். 1779 இல் பாவியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். மின்சார தட்டு , மின்சார ஆய்வாளரைக் கண்டுபிடித்தார். நான் கால்வனிக் மின்சாரம் ( கால்வனிக் ) படித்தேன், தொடர்பு மின்சார ஆற்றலைக் கண்...\nமுதன்மை பேட்டரி தாமிரத்தை ஒரு அனோடாகவும், துத்தநாகத்தை ஒரு கேத்தோடாகவும், கந்தக அமிலத்தை எலக்ட்ரோலைட்டாகவும் நீர்த்துப்போகச் செய்கிறது. ஏ. வோல்டா கண்டுபிடித்தார். எலக்ட்ரோமோட்டிவ் எதிர்வினை 2H (+ /) +...\nமாற்று மின்னோட்டத்தின் வெளிப்படையான சக்தியை அளவிடும் ஒரு நடைமுறை அலகு (மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டத்தின் பயனுள்ள மதிப்பின் தயாரிப்பு). சின்னம் வி.ஏ. 1 வோல்ட்டின் பயனுள்ள மதிப்புடன் 1 ஆம்ப் மின்னோட்...\nகதிரியக்க ஆற்றலை அளவிட பயன்படும் ஒரு வகை எதிர்ப்பு வெப்பமானி . நாங்கள் ஒரு மெல்லிய பிளாட்டினம் படலம் (படலம்) மீது கதிரியக்க சக்தியைப் பெறுகிறோம், வீட்ஸ்டோன் பாலத்துடன் வெப்பநிலை உயர்வு காரணமாக மின் எத...\nஆர்.சி.ஏ உருவாக்கிய உயர் அடர்த்தி சட்டசபை வகையின் அல்ட்ரா காம்பாக்ட் சுற்று . ஒரே மாதிரியான வடிவத்தின் மெல்லிய அடி மூலக்கூறில் (சுமார் பல மிமீ சதுரம்) ஒரு பட வடிவத்தில் ஒரு கூறு உருவாகிறது, பல அடி மூல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2020/05/blog-post_68.html", "date_download": "2021-03-04T19:48:51Z", "digest": "sha1:WCDCFHJXCODDQ6GSRJAZ6HIDREMFM6TH", "length": 15678, "nlines": 67, "source_domain": "news.eelam5.com", "title": "வரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்!!! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » கட்டுரைகள் » வரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்\nவரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்\nமுள்ளிவாய்க்கால் முடிவின் பின் தொடர்ந்து 11 வருடங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் திமுக வினர் புலிகளையும், எமது விடுதலைப் போராட்டதையும், தலைவரையும் அசிங்கமாக சித்தரித்து உண்மைக்கு புறம்பான விஷக்கருத்துக்களை விதைப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.\nஇவர்களுக்கு பக்கபலமாக மாற்று இயக்கத்தை சேர்ந்த ஒட்டுண்ணிகளும், பெண், நிதி மோசடிகளில் ஈடுபட்டு அமைப்பை விட்டு துரத்தப்பட்டவர்களும் பக்கவாத்தியம் பாடுகின்றனர். இவர்களில் சிலர் போர்த்தியிருப்பது புலிசார்பு போர்வை. ஆனால் விதைப்பதோ புலியெதிர்ப்பு விஷங்களை.\nதி.மு.க முன்னிலைப்படுத்தும் ஒரு குற்றச்சாட்டு \"இந்தியா தான் புலிகளை வளர்த்து விட்டது\" இந்திய அரசின் உதவி இல்லாது போயிருந்தால் புலிகளால் இவ்வளவு தூரம் போர் உத்திகளில் வளர்ந்திருக்க முடியுமா. என வரலாற்றை மாற்ற முற்படுகின்றனர்.\nஒரு கைதுப்பாக்கியுடன் (3.8 revolver) தலைவர் ஆரம்பித்த புலிகள் அமைப்பு, முப்படை உருவாக்கம் கண்டு, பல் குழல் எறிகணை செலுத்தியை சொந்தமாக உருவாக்கும் அளவுக்கு தம்மை இராணுவ ரீதியாக வளர்த்திருந்தனர்.\n1983ம் ஆண்டு இறுதியில் தான் இந்திய அரசு பயிற்சி நிரலுக்குள் புலிகளை உள்வாங்கியிருந்தது. புலிகளுக்கு முன்னமே டெலோ, EPRLF, புளொட் போன்ற தேசவி ரோதிகளுக்கு பயிற்சியும் கொடுத்து கணக்கு வழக்கின்றி ஆயுதங்களையும் கொடுத்திருந்தது. கண்துடைப்புக்கு தான் சிறுதொகை பின்தங்கிய ஆயுதங்களை ப��லிகளுக்கு கொடுத்து, பயிற்சியும் கொடுத்தது இந்திய அரசு. அதற்கு காரணம் புலிகள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக இருந்தது.\nஈழவிடுதலை இயக்கங்கள் தங்கள் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும் என்பதற்கான பொறி தான் இந்த பயிற்சிகள். மற்றைய இயக்கங்கள் இது தெரியாமல் இந்திய அரசின் நயவஞ்சகத்திற்கு பலியாகி தம்மை அழித்துக்கொண்டனர்.\nஇந்திய தம்மை ஏமாற்றுவதை ஊகித்த தலைவர், தான் ஏமார்ந்தது போலவே நடித்தபடி புலிகளை வளர்த்துக் கொண்டார்.\nதமிழ்நாட்டில் 1983 தொடக்கம் 1986 வரை மூண்று இடங்களில் 10 பயிற்சிகள் நடந்தன. அதில் முதல் இரண்டு மட்டும் தான் இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முன்னமே 70களில் பண்ணைகளில் வைத்து தலைவரால் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஒரு கெரில்லா அமைப்பாக புலிகள் தங்களை வளர்த்திருந்தனர்.\nஇந்திய அரசின் பயிற்சியின் பின், இந்திய அரசுக்கு தெரியாமல் புதிய பெண், ஆண் போராளிகளுக்கு M-16 மற்றும், AK-MS (இந்தவகை ஆயுதம் புலிகளிடம் மட்டுமே இருந்தது) துப்பாக்கிகளும் பெரும் தொகையில் கடலால் கொண்டுவரப்பட்டு, புலிகள் ஆயுத ரீதியாகவும் தம்மை பலப்படுத்தினர். (கீழே படத்தை பாருங்கள்) அன்றைய புலிகளின் போர் வளர்ச்சிக்கு சிறு உதாரணம் திருநெல்வேலி பதுங்கி தாக்குதலாகும்.\nஇந்த சண்டையின் போது தலைவர் அன்றைய காலத்தில் நவீன G3 A3 ( ஜெர்மன் துப்பாக்கியின் பாக்கிஸ்தானிய பிரதித் தயாரிப்பு) துப்பாக்கியை வைத்து 7 சிங்கள இராணுவத்தினரை அவர் மட்டும் சுட்டு கொன்றிருந்தார்.\nஎந்த நாட்டின் பயிற்சியோ அல்லது, ஆயுத உதவியோ இல்லாமல் எதிரியிடம் சிறுக, சிறுக பறித்த ஆயுதங்கள் கொண்டே, இந்தியா பயிற்சி தருவதற்கு முன்னமே இந்த தாக்குதல் வெற்றிகரமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் தான் இந்திய அரசு தங்கள் பூகோள நலனுக்காக எமக்கு உதவ முன் வந்தது .\nஇதை நன்கு உணர்ந்த தலைவர் இந்திய அரசுடன் தாமரை இல்லை தண்ணி போல தான் உறவைப் பேணினார். இதுக்கு ஒரு இன்னொரு உதாரணம் சொல்ல முடியும். முதல் அணி பயிற்சி நிறைவு செய்தபின் இந்திய இராணுவ மேஜர் தர அதிகாரி பிரியாவிடை பெற்று செல்லும் போது, கிட்டண்ணை அவரது பிரிவு தாங்காது கதறி அழுதாராம். அதை பின்னர் கேள்விப்பட்ட தலைவர் கிட்டண்ணையை சந்திக்கும் போது, \"இந்திய அரசின் கபட நோக்கத்தை ��ெளிவுபடுத்தி, கூடிய விரைவில் இதே இந்திய அரசுடன் நீ போர் புரியவேண்டி வரும்\" அதனால் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதே என்று அண்ணை கடிந்துள்ளார்.\nஅண்ணையின் தீர்க்க தரிசனம் 1987 இந்திய இராணுவத்துடன் போர் நடந்த போது தான் தலைவரை நினைத்து வியர்ந்ததை, பின்னைய நாளில் காட்டில் இருக்கும் போது இளம் போராளிகளுக்கு கிட்டண்ணை கூற தவறவில்லை.\nபுலிகள் அமைப்பு யார் உதவியும் இல்லாமல் அனுபங்களின் ஊடாக வளர்ந்த அமைப்பு.\n1996இல் முதல் முதலாக முல்லைத்தீவில் ஆட்லறிகள் எடுத்த போது அதை எப்பிடி இயக்குவதென்றே தெரியாமல் இருந்த புலிகள் தான், பின்னைய நாளில் \"லாண்டிங் பொசிசனில்\" வைத்து, உடைக்க முடியாத காவலரண்களையும், நகரும் வாகனங்கள், போர் கப்பல்கள் என பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்த இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கி அழித்தனர்.\nபுலிகள் இப்படித்தான் வளர்ந்தனர், தங்களை வளர்த்துக் கொண்டனர். கூலிக்கு மாரடிக்கும் (தி.மு.க உ.பி கள்) உங்களால் ஒரு போதும் வரலாற்றை மாற்ற முடியாது.\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன்.\nமுள்ளிவாய்க்கால் எமது இனத்தின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது. அந்த அவலத்த...\nதிருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி - முன்னாள் போராளி ரூபன்\nஎங்கள் முக்கியமான வேலைத் திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/81833-wriddhiman-saha-catch-goes-viral", "date_download": "2021-03-04T19:30:36Z", "digest": "sha1:LXFVLACYBOF5T6YQYPDYGCW2SSXJHTWU", "length": 5072, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "சூப்பர் மேன் விருத்திமன் சஹா! | wriddhiman saha catch goes viral - Vikatan", "raw_content": "\nசூப்பர் மேன் விருத்திமன் சஹா\nசூப்பர் மேன் விருத்திமன் சஹா\nசூப்பர் மேன் விருத்திமன் சஹா\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விருத்திமன் சஹா ஒரு அபாரமான கேட்சை பிடித்தார். உமேஷ் யாதவின் பந்து ஓ கீஃபின் பேட்டில் பட்டு ஸ்லிப் நோக்கி பறந்தது அதனை அந்தரத்தில் சூப்பர்மேன் போல கேட்ச் செய்து அசத்தினார் சஹா. தோனியின் இடத்துக்கு சரியான நபர் சஹா என கோலி ஏற்கெனவே சஹாவை புகழ்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T20:32:51Z", "digest": "sha1:FVJ5GP4CCWYEREELAQLBSE25ANQZCHLO", "length": 5719, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சூரியத் தோற்றப்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சூரிய கிரகணங்கள்‎ (1 பகு, 16 பக்.)\n► சூரியச் சுழற்சிகள்‎ (23 பக்.)\n\"சூரியத் தோற்றப்பாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dalit-panthers", "date_download": "2021-03-04T19:41:53Z", "digest": "sha1:NPRVULYJQQFQLYHFNSDPMU5WUIBL6AV7", "length": 7909, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dalit Panthers News in Tamil | Latest Dalit Panthers Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"பொடா\"வில் கோபால் கைது: பாண்டி சட்டசபையில் திமுக வெளிநடப்பு\nசட்டசபைத் தொகுதிகளை மாற்றாதீர்கள்: பாண்டிச்சேரி கோ��ிக்கை\nஅமெரிக்காவால் செத்தாலும் பழி சதாம் மீது தான்\nபுதுவை மாணவி, 4 மாணவர்கள் 5ம் தேதி கலாமுடன் சந்திப்பு\nபுதுவை அமைச்சரின் குடிசை வீட்டில் திடீர் தீ\n\"வலம்புரியார்\" ஆன வலம்புரி ஜான்\nகேள்வித் தாள் அவுட்: சிபிசிஐடி விசாரணைக்கு அண்ணா பல்கலை. பரிந்துரை\nஆசிரியை எரித்துக் கொலை: பாண்டிச்சேரி சட்டசபை முற்றுகை\nமதமாற்ற தடை சட்டத்துக்கு சங்கராச்சாரியார் தான் காரணம்: கிருஷ்ணசாமி\nஅம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு: விடுதலைச் சிறுத்தைகள்- பா.ஜ.க. மோதல்\nபாபா படப் பெட்டி கடத்தல்: தியேட்டருக்கு தீ வைப்பு- ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு\nரஜினி ரசிகர்கள் மிரட்டலை சந்திக்க தயார்: பா.ம.க. அறிவிப்பு\nரெட்டை வேடம் போடும் ரஜினி: திருமாவளவன் குற்றச்சாட்டு\nரஜினிக்கு பா.ம.கவின் கேள்விப் பட்டியல்\nதலித் பஞ்சாயத்து தேர்தல்: வேட்பு மனு செய்ய கால நீட்டிப்பு கோருகிறார் திருமாவளவன்\nஇடைத் தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைச் சிறுத்தைகளும் முடிவு\nகிருஷ்ணசாமி கைது... திருமாவளவன் கண்டனம்\nபந்த்தை தடுக்க அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை\nஉடைகிறது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:28:45Z", "digest": "sha1:3BSUGWSKL2WEAB3DO6YNUMSGGDBWBQEP", "length": 4185, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இறைவி திரைப்படம்", "raw_content": "\nTag: 14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, 14th chennai international film festival, actor bobby simha, actor s.j.surya, director karthick subburaj, director manirathnam, iraivi movie, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இறைவி திரைப்படம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் மணிரத்னம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘இறைவி’ படக் குழுவினர்\nஇறைவி – சினிமா விமர்சனம்\nபடத்தின் துவக்கத்திலேயே சுஜாதா, கே.பாலசந்தர், பாலு...\n‘இறைவி’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\n‘இறைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\n‘இறைவி’ படத்தின் மேக்கிங் வீடியோ\n‘இறைவி’ படத்தின் இசை வெளியீட்டு விளம்பர வீடியோ\nஇறுதிக் கட்டத்தில் பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’\n‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் ‘அசால்ட் சேது’...\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திர��ப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/facebook-explanation-of-whatsapp-security-breach/", "date_download": "2021-03-04T19:42:32Z", "digest": "sha1:7YROSL44ENFHJGUYP5W32RSRSNGYR5N4", "length": 8285, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ் ஆப் பாதுகாப்பு மீறல் குறித்து பேஸ்புக் விளக்கம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ் ஆப் பாதுகாப்பு மீறல் குறித்து பேஸ்புக் விளக்கம்\nவாட்ஸ் ஆப் பாதுகாப்பு மீறல் குறித்து பேஸ்புக் விளக்கம்\nஃபேஸ்புக்கிற்கு அடுத்த படியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு தளம் வாட்ஸ் அப் ஆகும். இதனைப் பயன்படுத்தாத இளைஞர்களை நம்மால் பார்க்க முடியாது.\nஆனால் சமீபத்தில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன.\nஇந்தநிலையில் தற்போது மத்திய அரசுக்கு இது தொடர்பாக ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.\nஉளவு பார்க்கும் ஒரு சாப்ட்வேரால், இந்தியாவில் 20 பேரின் வாட்ஸ்ஆப் தகவல்கள் மட்டுமே உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவாட்ஸ் ஆப் மூலம் வேறு ஏதேனும் தகவல்கள் எடுக்கப்படுகிறதா என்பதற்காக மட்டுமே இவ்வாறு உளவு பார்த்ததாக தெரிகிறது.\nஆனால் இதுவரை விசாரணை செய்ததில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமேலும் இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு அம்சங்கள் மேலும் வலுப்படுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவிலான பாதுகாப்பு இருக்காது” என்று பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.\nரூ. 22,995 க்கு அறிமுகமான ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்\nவாட்ஸ் ஆப்பை டெலிட் பண்ண சொல்லும் டெலிகிராம் ஆப்பின் நிறுவனர்\n“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக ‘ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்\nவாட்ஸ் அப்பில் மற்றவர்கள் மெசெஜ் பார்க்காமலிருக்க இதை செய்ங்க…\nவாட்ஸ் அப்பில் வந்துள்ள சிறப்பு அம்சங்கள்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்��� ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழ்.மல்லாகம் பகுதியில் ஆசிரியர் மீது வாள்வெட்டு\nநியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nபயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை களனிகங்கையில்\nகட்டாரில் 557 இலங்கையர்கள் மரணம்\nநியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)\nதிரு நவபாலன் வீரசிங்கம்கனடா Toronto28/02/2021\nஅமரர் வைத்திலிங்கம் ஜெகநாதன்கோண்டாவில் குமரகோட்டம்12/03/2020\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/warning-on-security-holes-in-whatsapp/", "date_download": "2021-03-04T17:47:13Z", "digest": "sha1:FKGFRT2QG74Z5NPWLVAEBPPMRYLAHR6Q", "length": 10335, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ்ஆப்பில் உள்ள பாதுகாப்பு ஓட்டை குறித்து எச்சரிக்கை!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ்ஆப்பில் உள்ள பாதுகாப்பு ஓட்டை குறித்து எச்சரிக்கை\nவாட்ஸ்ஆப்பில் உள்ள பாதுகாப்பு ஓட்டை குறித்து எச்சரிக்கை\nபிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில் ஒரு பயனர்களின் பாதுகாப்பை பாதிக்கக்கூடிய குறைபாடு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஓட்டையின் வழியாக நீங்கள் அனுப்பும் மெசேஜை மற்றொருவரால் ஹேக் செய்து கையாள முடியும்.\nஅதாவது நீங்கள் அனுப்பும் எந்தவொரு மெஸேஜையும் ஹேக்கர்களால் “இடைமறிக்க” முடியும் மற்றும��� அனுப்புநரின் அடையாளம் (அதாவது உங்களின் அடையாளம்) உட்பட டெக்ஸ்ட் மெசேஜில் உள்ள உள்ளடக்கத்தை கூட மாற்ற முடியும்.\nவாட்ஸ்ஆப்பில் உள்ள இந்த குறைபாட்டை (அல்லது பாதிப்பு) இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு நிறுவனமான Check Point Research மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மற்றும் ஒரு செய்தி வெளியீடு மூலம் இது தெரிய வந்துள்ளது.\nஇந்த பாதுகாப்பு ஓட்டையின் கீழ், ஒரு ஹேக்கரால் எப்படி உங்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை கையாள முடியும், எப்படி அதை மாற்றியமைக்க முடியும் என்பதை விளக்கும் செயல்முறை வீடியோ ஒன்றையும், செக் பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த பாதுகாப்பு குறைபாட்டின் மூலம், ஹேக்கர்களால் மிகவும் எளிதான முறையின் கீழ், தவறான தகவல்களை உருவாக்கி பரப்பலாம் மற்றும் அது நம்பக்கூடிய ஆதாரங்களிலில் இருந்து வந்ததைப் போல தோன்றும் என்பதால் அவைகள் தீயாக பரவும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.\nசெக் பாயிண்ட் நிறுவனத்தினால், வாட்ஸ்ஆப்பில் இருந்து வெளிச்செல்லும் மெசேஜை கைப்பற்றி அதை டிக்ரிப்ட் செய்ய முடிந்ததுள்ளது. பின்னர் அந்த மெசேஜின் உள்ளடக்கங்களை மாற்றி, அதை மீண்டும் முன்னோக்கி அனுப்பும்படி என்க்ரிப்ட் செய்ய முடிந்துள்ளது.\nஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இந்த “பாதுகாப்பு ஓட்டை” குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளதாக செக் பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் “இந்த குறைபாடு ஓரளவு சரி செய்யப்பட்டது என்றாலும் கூட, மற்ற பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்க வேண்டும்” என்றும் செக் பாயிண்ட் கூறியுள்ளது.\nவிவோ எஸ்1 இந்தியா சேல்: ஆஃப்லைன் விற்பனை தொடங்கியது\nவாட்ஸ்ஆப் இல் இணைகிறது புதிய அம்சம்\nபேஸ்புக் மெசஞ்சரில் வந்த கட்டுப்பாடு.. பயனர்கள் அதிருப்தி\nதற்போது கூடுதலாக 40 நகரங்களில் ஜொமாட்டோ வசதி\nடிக் டாக்கினை ஒழித்துக் கட்ட வரவுள்ள You Tube இன் Shorts சேவை\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் ட��ஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nநியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nபயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை களனிகங்கையில்\nகட்டாரில் 557 இலங்கையர்கள் மரணம்\nநியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)\nயாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஏழு பேருக்கு கொரோனா\nதிரு நவபாலன் வீரசிங்கம்கனடா Toronto28/02/2021\nஅமரர் வைத்திலிங்கம் ஜெகநாதன்கோண்டாவில் குமரகோட்டம்12/03/2020\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesteel.blogspot.com/2007/12/", "date_download": "2021-03-04T19:20:51Z", "digest": "sha1:SSYW4LKVLO3DXGI67MQ6EGCRATKQNJGQ", "length": 26051, "nlines": 81, "source_domain": "thesteel.blogspot.com", "title": "இரும்பு: December 2007", "raw_content": "\n\"தோழர் ஸ்டாலின்\" - வெல்லமுடியாத சகாப்தம்\nஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.\nபள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்��்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் \"கோபா\"\n1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு \"டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது\" என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.\n1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் \"தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு\" என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு \"இரும்பு மனிதன்\" எனும் பொருள் கொண்ட \"ஸ்டாலின்\" என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் \"ஸ்டாலின்\" என்ற பெயர் இணைக்கப்பட்டது.\nதோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.\n1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்���ட்டது.\nஉலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.\nமுதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி \" இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்\" என்றார். உடனடியாக குழந்தைகள் \"ஆறுமாதம் சிறை கிடைக்கும்\" என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.\nஉலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.\n-(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)\nடிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.\nஇரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.\n'கிரெம்ளினைக் கைப்பறுவேன்' என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்��� இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.\nஇந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி\nஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .\nஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.\nஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோ��்.\nஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.\n1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.\nஉண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.\nசோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.\nஎச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.\nமார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வ���்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.\nஉலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.\nLabels: சோசலிசம், சோவியத் யூனியன், ஸ்டாலின்\n\"தோழர் ஸ்டாலின்\" - வெல்லமுடியாத சகாப்தம்\nஅநீதிமன்றம்(1) | அமெரிக்க அடியாள்(1) | அமெரிக்க உளவாளி(1) | ஆர்.எஸ்.எஸ்(3) | இந்து மதவெறி(5) | ஓட்டுப்பொறுக்கிகள்(3) | காவி இருள்(1) | சாதி வெறி(1) | சோசலிசம்(1) | சோவியத் யூனியன்(1) | சோளக்காட்டு மொம்மை(1) | நவம்பர் புரட்சி(1) | பகத் சிங்(1) | பார்ப்பன பயங்கரவாதம்(4) | பார்ப்பனீயம்(1) | மறுகாலனியாதிக்கம்(6) | ராமன்(1) | விபச்சாரத்தின் தரகன்(1) | ஸ்டாலின்(1) |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008233", "date_download": "2021-03-04T19:54:46Z", "digest": "sha1:4JZN6PGV3GABET4UJWUPWDLXPXBNF6ZI", "length": 9824, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு தண்ணீர் வெளியேற்றம் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\n3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு தண்ணீர் வெளியேற்றம்\nபண்ருட்டி, ஜன. 24: பண்ருட்டி அருகே 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டதால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணையாற்றில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ரூ.25.17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த 3 மாதத்திற்கு முன் இந்த தடுப்பணை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பெய்த கனமழையால் தடுப்பணை நிரம்பியது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீராதாரம் உயர்ந்தது. முதன்முதலாக கட்டி முடித்த தடுப்பணையில் நீர் தேங்கிய���ு கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள தடுப்பணையின் ஷட்டர் பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் இருந்து திடீரென 20மீ. தாண்டி தண்ணீர் குபீர் குபீர் என வெளியேறியது. நேரம் ஆக ஆக வெளியேறும் தண்ணீர் வேகம் அதிகரித்தது.\nஇதனால் கரைபகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. திடீரென 10 அடி ஆழம் 15 அடி நீளம் அளவில் மெகா பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தடுப்பணையை ஆய்வு செய்தனர். அப்போது நீர் கசியும் பகுதியில் ஆற்றிலேயே மணல் மற்றும் களிமண்ணை எடுத்து வந்து கொட்டி பார்த்தனர். ஆனால் நீர் வெளியேற்றம் நின்றபாடில்லை. பின்னர் உயரதிகாரிகள் அறிவுரைப்படி, 3 ஷட்டர்களும் திறந்து விடப்பட்டு தேங்கிய அனைத்து நீரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் முழுவதும் பெண்ணையாற்றில் வெளியேறி வருவதால் கரையோர விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தடுப்பணையின் கரைபகுதிகளும் சரிவர உறுதிப்பாடில்லாத வகையில் உள்ளதாகவும், ஷட்டர் அடியில் கான்கிரீட்கள் தரமாக போடப்படாததால் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த நிலை உருவாகியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.\nசெஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nமருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி\nகடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nகடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை\nஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nசிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத���திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649517", "date_download": "2021-03-04T19:53:48Z", "digest": "sha1:2XMMGECYVAF7OTCSNXF7JBVPE42YDR6O", "length": 8893, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா...! ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா... ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nலண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து திக்குமுக்காடியது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள் சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவியது. இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.\nஉருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வெளிநாட்ட���ல் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இதுவரை 97,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து கொரோனா ஊரடங்கு பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nமியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி\nஅமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2021/02/23195229/2385405/Tamil-News-PM-Modi-coimbatore-visit-on-Thursday.vpf", "date_download": "2021-03-04T19:05:30Z", "digest": "sha1:JRJJCPXADXAOIUQKMU3NESSY3QMJYZLQ", "length": 19780, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை- கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு || Tamil News PM Modi coimbatore visit on Thursday", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 05-03-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nபிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை- கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nபிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.\nபிரதம��் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ந்தேதி கோவைக்கு வருகிறார். இதற்காக காலை 7.45-க்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.25-க்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் 2.10 மணிக்கு சென்னை வருகிறார்.\nஅங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து பிரதமரை வரவேற்கிறார்கள். அதனை தொடர்ந்து கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார்.\nஅங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணியளவில் காரில் கொடிசியா அரங்குக்கு அருகே உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.\nபொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி சென்றடைகிறார்.\nபிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கொடிசியா அரங்கு மற்றும் கொடிசியா மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடியின் வருகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். பாதுகாப்பு பணியில் 17 எஸ்.பிக்கள், 38 கூடுதல் எஸ்.பிக்கள், 48 டி.எஸ்.பிக்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுதவிர பிரதமரின் 2 நி���ழ்ச்சிகளும் கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில் நடப்பதால் அந்த பகுதி முழுவதுமே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக கொடிசியா நுழைவு வாயில் முன்பு மினி கன்ட்ரோல் ரூமை போலீசார் அமைத்துள்ளனர்.\nஇதுதவிர பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு வரும் அனைத்து போலீசாரும் மினி கன்ட்ரோல் ரூமில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள்(எஸ்.பி.ஜி) 30 பேர் கோவை வந்துள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடி பயணிப்பதற்காக குண்டு துளைக்காத 4 கார்களும் வரழைக்கப்பட்டுள்ளன. 4 கார்களும் அரசு விருந்தினர் மாளிகையில் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPM Modi | பிரதமர் மோடி\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nதேக்கம்பட்டி முகாமில் தாக்கப்பட்ட ஜெயமால்யதா யானை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nசிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை- கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் மீது விதவை பெண் பரபரப்பு பாலியல் புகார் - விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கமி‌ஷனர் உறுதி\n10-ம் வகுப்பு மாணவியை கடத்திய 2 பெண்டாட்டிக்காரர் கைது - மேலும் 2 பெண்களுக்கு காதல் வலை வீசியது அம்பலம்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகாணொளி வாயிலாக உச்சிமாநாடு- ஸ்வீடன் பிரதமருடன் மோடி நாளை ஆலோசனை\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை அகற்ற வேண்டும் - தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் மனு\nஉலக முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு - துறைமுகங்களில் முதலீடு செய்ய வாருங்கள்\n2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 23 நீர்வழிப்பாதைகள்- பிரதமர் மோடி அறிவிப்பு\nஉண��ு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-death-count-increase-as-1297-in-24-hrs-in-america/", "date_download": "2021-03-04T18:14:38Z", "digest": "sha1:P3ZVURS5NFJKD3NHJKI3AVUQFNL5K5GA", "length": 9019, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1297 பேர் உயிரிழப்பு - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1297 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1297 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 59 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 25 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 13-வது இடத்திற்கு சென்று விட்டது.\nஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந��த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101,573-ஆக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 17 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...\n5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...\n அவசர கதியில் அரங்கேறிய நாடகம்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...\nஇருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிலாளி பலி\nவிருதுநகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140557", "date_download": "2021-03-04T18:07:16Z", "digest": "sha1:Y4ATONWHNZ4BOM7KRFVPZX672O4OOHS6", "length": 6525, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?", "raw_content": "\nஎரி பொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவிலை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானனே இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வாய் மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nகடந்த காலங்களி���் உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைப்பினாலான பயன்களை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் நீண்ட நாட்களுக்கு இதனை வழங்க முடியாமல் போனது.\nநாம் அன்று முன்வைத்திருந்த விலை தொடர்பான பட்டியல் குறித்து அரசாங்கம் அப்போது விமர்சனங்களை மேற்கொண்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்:- தற்பொழுது எரிபொருள் மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமா\nஅமைச்சர் :- ஒன்றரை வருட காலமாக நாம் இவ்வற்றின் விலைகளை அதிகரிக்கவில்லை. இறுதியாக 2019 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதியே விலை அதிகரிப்பு இடம்பெற்றது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் தற்போதைய விலை 64 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்களது விலைப் பட்டியலுக்கு அமைவாக இவற்றின் விலையை அதிகரித்திருக்க வேண்டும். நாம் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வில்லை.\nஉறுதியான கொள்கையை முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்தின் இலக்காகும். எரிபொருளின் விலையை நிலையாக பேண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகம் செய்து மக்கள் மீது சுமையை ஏற்படுத்தியது.\nபெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்நோக்கினாலும், மக்கள் மீது சுமைகளை திணிக்க அரசாங்கம் தயார் இல்லை .\nஎரிபொருளின் விலை உலக சந்தையில் அதிகரித்த போதிலும் அவற்றின் சுமையை பொது மக்களின் மீது சுமத்துவதற்கு நாம் நாம் தயார் இல்லை .\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/astrology/", "date_download": "2021-03-04T18:29:55Z", "digest": "sha1:CO3TYSOHTFHXGR7ZF5PQ35W52XOK5DUY", "length": 6953, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "ஜோதிடம் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \nஉங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \nமணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nமனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\nகண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\nபிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிற...\nஉள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nஉலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொத...\nஒருவர் பிறந்த நேரத்தின் படி அவருக்கு உள்ள குணாதிசயங்கள்\nஅதிகாலை 6-8 அதிகாலையில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பதுடன், சிலர் அத...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/444/mk-stalin-about-farmers-death", "date_download": "2021-03-04T19:04:16Z", "digest": "sha1:6IUNKBHRMUH4SPYO3PD7NG55UPUR67DS", "length": 8321, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயிகள் தற்கொலை: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம் | mk stalin about farmers death | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிவசாயிகள் தற்கொலை: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்\nவறட்சியால் 120 விவசாயிகள் ‌உயிரிழந்த நிலையில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வருடம் கூட உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் வறட்சி நிலவுவதாகவும் விவசாயிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வறட்சியால் 120 விவசாயிகள் ‌உயிரிழந்த நிலையில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார். வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நிதி உதவி பெற்ற ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க‌ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக கருதி நிதியுதவி கோரும் மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nரோலர் கோஸ்டரில் சிக்கிய 20 பேர்\n‌கடும் குளிரில் அவதிப்படும் அகதிகள்\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரோலர் கோஸ்டரில் சிக்கிய 20 பேர்\n‌கடும் குளிரில் அவதிப்படும் அகதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:32:27Z", "digest": "sha1:IAOUKIF6ZKOILDDYWTOPSF4LEVU2PSZ2", "length": 2524, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "வில்லியம்சன், தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவில்லியம்சன், தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம்\nநியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை அணியின் அகில தனஞ்சய ஆகியோரின் பந்துவீச்சு குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.\nஇருவரின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதால், எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:13_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T18:32:00Z", "digest": "sha1:KMQBVUACMBEAF3JY6PUS6R7UFCFULYTD", "length": 8984, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப��பின் கீழ் உள்ள 100 பக்கங்களில் பின்வரும் 100 பக்கங்களும் உள்ளன.\nஅக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி\nஆர். கே. பாரதி மோகன்\nஇ. எஸ். எஸ். இராமன்\nஈ. ஏ. பி. சிவாசி\nஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nஎஸ். என். எம். உபயத்துல்லா\nகே. பி. பி. சாமி\nடி . தியோடர் ரெஜினால்ட்\nடி. பி. எம். மொகைதீன் கான்\nபன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்)\nபி. டி. ஆர். பழனிவேல்ராசன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2020, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajini-makkal-manram-district-secretaries-joined-dmk-242862/", "date_download": "2021-03-04T19:33:46Z", "digest": "sha1:KJP2NNI34H7G4NKQRVSW4EUOMNO5DXWK", "length": 11922, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி மன்ற மா.செ.க்களை வளைத்த திமுக: 4 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்", "raw_content": "\nரஜினி மன்ற மா.செ.க்களை வளைத்த திமுக: 4 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்\nரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு மாவட்டச் செயலாளர்கள் இன்று காலை திமுகவில் இணைந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ. ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே செந்தில் செல்வனாத் , தேனி மாவட்டச் செயலாளர் ஆர். கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே. வி. எஸ். சீனிவாசன் ஆகியோர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் மு. க ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுக வில் இணைத்துக் கொண்டனர்.\nஇதற்கிடையே, மு. க ஸ்டாலின் முன்னிலையில், தேமுதிகவை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.\nசூப்பர் ஸ்டாரை வைத்து பணம் சேர்க்க திட்டமிட்டவர்கள் பாஜகவில் இணைவார்கள். சூப்பர் ஸ்டாருக்காக பணத்தை செலவிட்டவர்கள் திமுகவில் இணைவார்கள். இந்த கால் நூற்றாண்டு ஃபேண்டஸி கதை இப்படித்தான் முடியும். இதுதான் இயற்கை நியதி. pic.twitter.com/wqhUEF4vom\nமுன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வர இயலவில்லை என்று ரஜினி அறிவித்தார். ஆனால், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரின் ரசிகர்கள் சிலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.\n‘கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், தேமுதிகவை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்’#DMK #MKStalin pic.twitter.com/3TTzbYFgPu\nஇந்த போராட்டம் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட ரஜினி, ” நான் ஏன் அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கிவிட்டேன். என் முடிவை நான் கூறிவிட்டேன். தயவுசெய்து இதன்பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை வேதனைப்படுத்த வேண்டாம்.\nநான் என் முடிவை கூறிவிட்டேன்.தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொகிறேன்.கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடதியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி ” என்று தெரிவித்தார்.\nரஜினியின் இந்த அறிக்கை அவரின், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு மாவட்டச் செயலாளர்கள் இன்று திமுகவில் இணைந்திருப்பது ரஜினி ரகசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகேரளா சட்டசபை தேர்தல் : பாஜக முதல்வர் வேட்பாளராக ”மெட்ரோ மேன்” அறிவிப்பு\nவிசிக-வுக்கு 6 தொகுதிகள் அறிவிப்பு: திருமாவளவன் பேட்டி\nசீரியலில் பார்த்த மாதிரி இல்லை: கண்ணம்மா ரோஷினி ஸ்டைலிஷ் போட்டோஸ்\n15 நாளில் தமிழக நீர்நிலைகளின் சேட்டிலைட் படங்களை இணையத்தில் வெளியிடுக: சென்னை ஐகோர்ட்\nமுதல் பொண்ணுக்கு சென்னையில..இரண்டாவது பொண்ணுக்கு கேரளா.. லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டு திருமணங்கள்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n2021 தேர்தல்: கமல்ஹாசன் கட்சியின் பங்கு என்ன\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/186014?ref=archive-feed", "date_download": "2021-03-04T19:15:23Z", "digest": "sha1:VYM3Z2PTKPRIDH7RPAH77JH3R5WT2LIV", "length": 9231, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் - ரொமாண்டிக் போட்டோ ஷூட் - Cineulagam", "raw_content": "\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nசித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ\nஅந்த மெகா ஸ்டார் நடிகருக்கு 4வது மனைவியாக வர நான் ரெடி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிக்பாஸ் பிரபலம்\nMaster Climax சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ\nகொரோனா தடுப்பூசி செலுத்தவதற்கு முன்னும் பின்னும் செய்யப்படவேண்டிய விஷயங்கள் என்னென்ன\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\nதனது பேத்தியுடன் இளையராஜா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\n மாப்பிள்ளை இவர் தான் - ரொமாண்டிக் போட்டோ ஷூட்\nகொரோனா ஊரடங்கால் பலரின் ஆடம்பர திருமணங்கள் தவிர்க்கப்பட்டு எளிமையான முறையில் நிகழ்த்த வேண்டிய கட்டாயமாக இருந்தாலும் பல நல்ல விசயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது.\nசினிமா, சீரியல் பிரபலங்களின் திருமணம் அண்மையில் நிகழ்ந்தது. அடுத்த திருமணமாக மலையாள டிவி சீரியல், சினிமா நடிகை சரண்யா ஆனந்த் தயாராகியுள்ளார்.\nஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர், மாடல் என பல திறமைகள் கொண்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.\nநீண்ட நாளாக தான் காதலித்து வந்த மனேஷ் ராஜன் நாயரை திருமணம் செய்யப்போகிறாராம்.\nஇதனை முன்னிட்டு நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்த மகிழ்வான தருணத்தில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/56111.html", "date_download": "2021-03-04T18:04:07Z", "digest": "sha1:DXVMAVW5EPI7BZ4ZM7V7GGHZBBM7FMR7", "length": 7802, "nlines": 88, "source_domain": "www.dantv.lk", "title": "இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் மீட்பு!! – DanTV", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் மீட்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த, மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகாங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு, கடற்படையினரால், இந்த தகவல் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கேசன்துறை கடற்பரப்பில், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.\nநேற்று நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகில் இருந்த மீனவர்களுடைய சடலமே அவை என, கடற்படையினரால் நம்பப்படுகிறது.\nகடந்த 18 ஆம் திகதி பின்னிரவில், நெடுந்தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் இருந்து இலங்கை கடற்பரப்���ுக்குள் அத்துமீறி, மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், சுமார் 50 ற்கும் அதிகமான படகுகள் வருகை தந்தன.\nஇவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள், சட்டவிரோதமான முறையில் வருகை தந்த படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன் போது, இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள், தமது படகுகளை செலுத்த முயற்சித்தனர்.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தரும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக, இலங்கை கடற்படையின் படகுகளை மோதி சேதப்படுத்துவது வழக்கமானது.\nஇவ்வாறே, கடந்த 18 ஆம் திகதியும், கடற்படை படகுகளை சேதப்படுத்தி தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், இந்திய மீனவர் படகு ஒன்று, கடலில் கவிழ்ந்தது.\nகடற்படையின் சுழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து, படகில் பயணித்த மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன.\nஇந்த சம்பவத்தில், கடற்படையின் படகிற்கு சேதம் ஏற்பட்டது.\nபடகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது என, இலங்கை கடற்படை தெரிவித்தது.\nஇந்த நிலையில், இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள், காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகளனி – வனவாசல புகையிரதக் கடவையில் விபத்து\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்\nசிறுமிகளை காதலிப்பதாக கூறி பாலியல் துஸ்பிரயோகம் : இருவர் கைது\nசுங்கத்துறைக்கு ஆணைக்குழுவின் தலைவராக ஷிரான் என்டனி குணரத்ன நியமனம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008234", "date_download": "2021-03-04T18:18:17Z", "digest": "sha1:LSSK2PMNF322RATX6DWCPHTTLY5R6Z6P", "length": 8585, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "போலி பெயிண்ட் விற்பனை செஞ்சியில் கடை உரிமையாளர், விற்பனை முகவர் அதிரடி கைது | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nபோலி பெயிண்ட் விற்பனை செஞ்சியில் கடை உரிமையாளர், விற்பனை முகவர் அதிரடி கைது\nசெஞ்சி, ஜன. 24: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பெயிண்ட் கடைகளில் போலியாக சில முன்னணி நிறுவனத்தின் பெயிண்ட் விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு புகார் சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கம்பெனி ஊழியர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் செஞ்சி பகுதியில் உள்ள பெயிண்ட் கடைகளில் மேற்கொண்ட ரகசிய சோதனையில் கம்பெனி பெயரில் போலியாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களை கைப்பற்றி செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், போலீசார் மேற்கொண்டு, விசாரணை செய்து கொண்டு இருந்த போது போலி பெயிண்ட் விற்பனை முகவராக வந்த சென்னையை சேர்ந்த பெயிண்ட் விற்பனை முகவர் ராயபுரம் குமார் (57), செஞ்சி திண்டிவனம் சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வந்த தாமனூர் கிராமத்தை சேர்ந்த சூசை மகன் தேவராஜ் (42) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவராஜிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள போலி பெயிண்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் அதிகளவு போலி பெயிண்ட் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை பயன்படுத்தினால் ஒரே வருடத்தில் மங்கி விடுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இது போன்று கம்பெனி பெயர்களை பயன்படுத்தி போலியாக பெயிண்ட் விற்பனை செய்து அதிக லாபம் பார்த்து வருபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை\nசெஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nமருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி\nகடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nகடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை\nஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nசிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713927", "date_download": "2021-03-04T19:49:27Z", "digest": "sha1:MWC3E7PFU6IAP7AJ5G445L5PSK4YBGI4", "length": 17884, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா | Dinamalar", "raw_content": "\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nஉ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா\nமதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம், கிளை சங்கங்கள் சார்பில் 'தமிழ் தாத்தா' உ.வே. சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. தல்லாகுளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.எம்.எல்.ஏ., சரவணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சங்க செயலாளர் தினகரன், மகளிரணி தலைவர் பாமா, இளைஞரணி தலைவர் ராமமூர்த்தி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம், கிளை சங்கங்கள் சார்பில் 'தமிழ் தாத்தா' உ.வே. சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. தல்லாகுளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.எம்.எல���.ஏ., சரவணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சங்க செயலாளர் தினகரன், மகளிரணி தலைவர் பாமா, இளைஞரணி தலைவர் ராமமூர்த்தி, சிம்மக்கல் ஆன்மிக செயலாளர் கார்த்திக் பட்டர், எல்லீஸ் நகர் கிளை மகளிரணி செயலாளர் சாவித்திரி ஜெயஸ்ரீ பங்கேற்றனர்.தலைவர் பக்தவச்சலம் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் இல.அமுதன் மாலையணிவித்தார். மாநில செயலாளர் வெங்கடேஷ், ஜெய்ஹிந்த்புரம் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர் கிளை தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன், செயலாளர் பாபு, பொருளாளர் அம்பி, புதுார் கிளை பொருளாளர் லட்சுமிநரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதுரை கல்லுாரியில் சொற்பொழிவு நடந்தது. பேராசிரியர் தனசாமி வரவேற்றார். முதல்வர் சுரேஷ், கல்லுாரி வாரிய துணை தலைவர் சங்கர சீத்தாராமன், அருளானந்தர் கல்லுாரி உதவி பேராசிரியர் பரமசிவன்பங்கேற்றனர். உதவி பேராசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவடிவேல்கரையில் நாயக்கர் கால கலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nடூவீலர் ஸ்டாண்டாக மாறிய மெயின் ரோடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவடிவேல்கரையில் நாயக்கர் கால கலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nடூவீலர் ஸ்டாண்டாக மாறிய மெயின் ரோடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/622332-msp.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-04T19:48:32Z", "digest": "sha1:DLRTBB6GUNRWGAWLIQXNKX5SJUMQPIJP", "length": 16638, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல் கொள்முதல் கடந்த வருடத்தை விட 26.48 சதவீதம் அதிகம் | MSP - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nநெல் கொள்முதல் கடந்த வருடத்தை விட 26.48 சதவீதம் அதிகம்\nபஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதல் சுமுகமாக நடந்து வருகிறது.\nஇங்கு 2021 ஜனவரி 12 வரை 545.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட 431.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலோடு ஒப்பிடும் போது இது 26.48 சதவீதம் அதிகமாகும்..\nமேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n2021 ஜனவரி 12 வரை, 17,17,886 விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ 24648.50 கோடி மதிப்புள்ள 84,27,125 பருத்தி பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.\n2021 ஜனவரி 12 வரை, 289998.31 மெட்ரிக் டன் பாசிப்பருப்பு, உளுந்து வேர்க்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை ரூபாய் 1551.68 கோடிக்கு தனது முகமைகள் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ள காரணத்தினால், தமிழ்நாடு ஹரியானா குஜராத் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் உள்ள 1,54,238 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி தலையை கொய்பவருக்கு ரூ.5 கோடி பரிசு: அயோத்தி மடத்தின் சாது அறிவிப்பு\nஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ வழிகாட்டும் பொங்கல் பண்டிகை: தமிழர் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீர், ஜார்கண்ட்டில் பறவைக்காய்ச்சல் உறுதி: மொத்தம் 10 மாநிலங்களில் பரவியது\nஅறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம்\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி தலையை கொய்பவருக்கு ரூ.5...\nஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ வழிகாட்டும் பொங்கல் பண்டிகை: தமிழர் திருநாளுக்கு பிரதமர்...\nகாஷ்மீர், ஜார்கண்ட்டில் பறவைக்காய்ச்சல் உறுதி: மொத்தம் 10 மாநிலங்களில் பரவியது\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசிய��ில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்: பாஜக தேசிய பொதுச் செயலாளர் நம்பிக்கை\nஉ.பி.யில் பேச்சுத்திறனற்ற சிறுமி பலாத்காரக் கொலை வழக்கு: 17 வயது சிறுவன் போக்ஸோ...\n‘தமிழ்நாட்டை பின்பற்றியே புதுச்சேரியிலும் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க வேண்டும்’\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nதங்கம் விலை கணிசமாக வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை கடும் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஎனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடுங்கள்: தொண்டர்களிடம் மாயாவதி வேண்டுகோள்\nஜன.14 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:44:41Z", "digest": "sha1:6SF3DDODAOPHQ2VKT5EFV73FVYQKPPG3", "length": 34192, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கொரோனா வைரஸ் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க\n\"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க \" என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழும���யாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்\nகொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி\nகொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் - இஸ்ரேல் அதிரடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ர\nஅலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்\nஅலறித்துடிக்கும் அமெரிக்கா - மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன‌. முதன்முதலில் சீனாவில் கண்டு அறிய‌ப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டு அறிய மருத்துவ‌ விஞ்ஞானிகள் தீவிரமாக‌ முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ள்ள‍வு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இன்றைய தேதி வரை கண\nகொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1 கோடி- திமுக கூட்டணி தீர்மானம்\nகொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1 கோடி- திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம் மத்திய - மாநில அரசுகளின் கொரோனா வைரஸ் தொடர்பாக அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் கொரோனா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதோடு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கொரோனா தடுப்புப் ப\nகொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா ஊரடங்கு - ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை இன்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேர் பாதிப்படைந்திருப்பதும், இறப்பதுமாக இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்கள் ஊரடங்கு குறித்து என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதாக நேற்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த��� மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் - முதல்வர் பழனிச்சாமி பேட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று ஏற்பட்டு மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் 25 லட்சம் M-95 முகக் கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் - நடிகை கடும் எச்சரிக்கை “நாம் இயற்கைக்கு விரோதமாக வாழ்கிறோம். அதனால்தான் கொரோனா வைரஸ் போன்றவை வருகின்றன. இப்போது நாம் போலீஸ், டாக்டர் ஆகியோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால் எவ்வளவு அவசியம் என்று புரியும். வீட்டில் இருந்து புத்தகங்கள் படியுங்கள். அல்லது சினிமா பாருங்கள். எல்லோரும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். கொரோனா வைரசை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு சார்மி கூறியுள்ளார். கொரோனா விழிப்புணர்வு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் ��க்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்��கவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,667) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,418) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்���்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140558", "date_download": "2021-03-04T19:14:29Z", "digest": "sha1:KSOKV3JI3E3HOZRWDPMFJNCVB4LQ2QOY", "length": 3047, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மேலும் அதிகரித்த கொரோனா தொற்ற���ளர்கள்", "raw_content": "\nமேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 492 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/07/blog-post_7147.html", "date_download": "2021-03-04T18:21:19Z", "digest": "sha1:LOA3VYILLWZSMU6NCEE7LMQRLC77BFAG", "length": 13134, "nlines": 242, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பேரம்!!", "raw_content": "\n\"பங்கஜம், நான் மார்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்\" - மனைவியிடம் கூறிவிட்டு சந்தைக்கு தனது டி.வி.எஸ். 50 இல் கிளம்பினார் மாசிலாமணி. சந்தையில் கூட்டம் குறைவாக உள்ள ஒரு கடைக்குச சென்று \"ஏம்பா, தக்காளி கிலோ என்ன விலை\" \" அறுபது ரூபா அய்யா\". \" என்னப்பா இந்த வெல சொல்லரே, \"ஐம்பது தான் தருவேன். ஒரு கிலோ போடு\". கடைக்காரன் அரை மனதுடன் \"பாத்து குடுங்கய்யா, காலையிலிருந்து வியாபாரமே சரியா நடக்கல\" என்றவாரே தக்காளியை அவர் பையில் கொட்டினான். \"அதெல்லாம் முடியாது. ஐம்பது தான்.\" என்று கூறிவிட்டு பேரத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அடுத்த கடையை நோக்கி நகர்ந்தார்.\nசந்தையில் பல கடைகளில் பேரம் பேசி குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிய பின் பக்கத்தில் இருந்த ஒரு பூக்கடைக்கு வந்தார். \"ஏம்மா, பூ முலம் என்ன வெல\" \" இருபது ரூபா சாமி\" \" முலம் பத்து ரூபான்னு ரெண்டு முலம் கொடு' \"கட்டுபடியாகாது சாமி\" என்றவளிடம் \" அப்போ பூவ நீயே வச்சிக்க\" என்றபடி நடக்க ஆரம்���ித்தார். \"இப்பிடி போனா எப்படி சாமி, நீ கேட்ட வெலைக்கே தர்ரேன்\" என்றவாறு இரண்டு முலம் பூ மடித்து தந்தாள்.\nதன்னுடைய எல்லா பேரங்களிலும் வெற்றி பெற்ற இறுமாப்பில் தனது டி.வி.எஸ். 50 இல் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றிருப்பார் ஒரு காவல் அதிகாரி அவரை வழிமறித்து \"பெருசு, லைசென்ஸ் வச்சிருக்கியா\" என்றார். ஒரு மஞ்சள் பையில் பத்திரபடுத்தி வைத்திருந்த லைசன்சை அவரிடம் கொடுத்தார். \"இன்சூரன்ஸ் இருக்கா\" - அதே மஞ்சள் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்துக் கொடுத்தார். \"சரி ஓவர் ஸ்பீடுக்கு ஒரு இருநூத்தம்பது கட்டிட்டு சாவி வாங்கிக்க.\" என்றபடி வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டார்.\n\"அய்யா, நான் மெதுவா தானே வந்தேன்\" என்றார் மாசிலாமணி. \"இங்க கட்டுனா இருநூத்தம்பது, கோர்ட்டுக்கு போனா ஐநூறு, எது பெட்டரு\". வேறு வழி அறியாதவராய் சட்டைப்பையில் இருந்து இருநூற்றம்பதை காவலரின் கையில் வைத்து விட்டு சாவியை பெற்றுக்கொண்டார். அவர் மனதில் ஒரு நொடி அந்த காய்கறி கடைக்காரனும், பூக்கடைகாரியும் கண்முன்னே தோன்றி மறைந்தார்கள்.\nவலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்\nபயணித்தவர் : aavee , நேரம் : 2:07 AM\nஎன்னால் யூகிக்க முடிந்தது அவனுக்கு எதாவது நிகழும் என்று. கதையின் போக்கை மாற்றியிருக்கலாம் யூகிக்க முடியாதவண்ணம்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசிக்கன் (பேர கேட்டாலே எச்சில் ஊருதில்ல\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nஆசை இருக்கு புத்தகம் படிக்க... அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க\nஅனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Ecosport_2013-2015/Ford_Ecosport_2013-2015_1.5_DV5_MT_Titanium_Optional.htm", "date_download": "2021-03-04T19:38:49Z", "digest": "sha1:XFPD2WGMDBEKVKSZHJ46363MJUWT3XFS", "length": 24633, "nlines": 411, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 DV5 MT டைட்டானியம் தேர்விற்குரியது\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்இக்கோஸ்போர்ட் 2013-2015\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது மேற்பார்வை\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.7 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 19.3 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 52\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tdci டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73.5 எக்ஸ் 88.3 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 52\nமா���ுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 200\nசக்கர பேஸ் (mm) 2520\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/60 r16\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது நிறங்கள்\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியதுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி எம்பியண்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிஐ விசிடி எம்டி எம்பியண்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிஐ விசிடி எம்டி டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிஐ விசிடி எம்டி டைட்டானியம்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.0 இகோபூஸ்ட் டைட்டானியம்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.0 இகோபூஸ்ட் டைட்டானியம் தேர்விற்குரியதுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிஐ விசிடி ஏடி டைட்டானியம்Currently Viewing\nஎல்லா இக்கோஸ்போர்ட் 2013-2015 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 கார்கள் in\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021 1.5 tdci டைட்டானியம் பிளஸ் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டிவி5 எம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021 1.5 டீசல் எம்பியண்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021 1.5 டீசல் டைட்டானியம் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டிவி5 எம்டி டைட்டானியம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021 தண்டர் edition டீசல் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021 1.5 tdci டைட்டானியம் பிளஸ் be bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஇக்கோஸ்போர்ட் 2013-2015 போர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 1.5 டிவி5 எம்டி டைட்டானியம் தேர்விற்குரியது படங்கள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 2013-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jammu-and-kashmir/page/20/", "date_download": "2021-03-04T19:51:01Z", "digest": "sha1:NYOMZQWD62QYQF3R36BUSLDXGISC5GO3", "length": 5134, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jammu and kashmir - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Jammu and kashmir in Indian Express Tamil - Page 20 :Indian Express Tamil", "raw_content": "\nதொடரும் அட்டகாசம்; நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராம்பூர் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று சுட்டுக்கொன்றது. ராம்பூர் செக்டார் வழியாக இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவுவதை இந்திய...\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008235", "date_download": "2021-03-04T18:55:41Z", "digest": "sha1:V4LRDERP25TSSGAEDT255NRYC4GSIV4Q", "length": 7440, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடிய 8 பேர் கைது | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமை��ல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nநாட்டு துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடிய 8 பேர் கைது\nதிருக்கோவிலூர், ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக்குக்கு திருக்கோவிலூர் காட்டு வனப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜீ மேற்பார்வையில் ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துரிஞ்சிப்பட்டு- நெடுமுடையான் வனப்பகுதியில் 8 பேர் நாட்டு துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடினர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சிவலிங்கம்(50), பெரியதம்பி மகன் அய்யப்பன்(33), குள்ளன் மகன் ஏழுமலை(51), சுப்ராயன் மகன் கதிர்வேல்(30), குட்டையன் மகன் சக்திவேல்(65), நாராயணசாமி மகன் முத்துலிங்கம்(42), ராமசாமி மகன் கேசவன்(51), காத்தவராயன் மகன் ராஜா(55) என்பது தெரியவந்தது. இவர்களை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து 2 நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.\nமாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா\nபுதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு\nஉலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை\nஎம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்\n₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nபுதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713928", "date_download": "2021-03-04T19:54:49Z", "digest": "sha1:FYFEN4JNJY7LGRF6MGHNFNK333FSBS27", "length": 22459, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "உயரும்: பெட்ரோல், டீசல் விலையேற்றதால் லாரி வாடகை ; விண்ணை தொடும் அத்தியாவசிய பொருட்கள் விலை | Dinamalar", "raw_content": "\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nஉயரும்: பெட்ரோல், டீசல் விலையேற்றதால் லாரி வாடகை ; விண்ணை தொடும் அத்தியாவசிய பொருட்கள் விலை\nமதுரை; தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் (ரூ.92.67) டீசல் (ரூ.86.08) விலை ரூ.100ஐ தொடும் நிலையில் சரக்கு லாரிவாடகை, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் (ரூ.50) டீசல் (ரூ.48.50) மீதான வாட் வரியை அதிகரித்தது. இதனால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை; தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் (ரூ.92.67) டீசல் (ரூ.86.08) விலை ரூ.100ஐ தொடும் நிலையில் சரக்கு லாரிவாடகை, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.\nகொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் (ரூ.50) டீசல் (ரூ.48.50) மீதான வாட் வரியை அதிகரித்தது. இதனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ நெருங்கி விட்டது.இதன் எதிரொலியாக காஸ் விலையும் உயர்ந்துள்ளது.* லாரி வாடகை உயரும்மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சாத்தையா கூறியதாவது: மார்ச�� 5 பெங்களூரில் நடக்கும் தென்னிந்திய மோட்டார் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் டீசல் விலையேற்றத்தை கண்டித்து மார்ச் 15 முதல் வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். அசாம், அரியானா போன்ற மாநிலங்களில் 5 ஆண்டு வாட் வரி குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைகுறைத்தனர்.\nஆனால் தமிழக அரசு வாட் வரியை உயர்த்ததான் செய்தது. இரண்டு நாட்களில் சரக்கு லாரி கட்டணம் 25 சதவீதம் அதிகரிப்பது குறித்து முடிவு செய்கிறோம்.*ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசல்தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். சரக்கு வாகனம் மட்டுமல்ல, பணியாளர்களும் வாகனங்களில் தான் வருகிறார்கள். இதனால் தொழில் வணிகம், தனிநபர் பொருளாதார சுமை கூடும். மத்திய அரசு தினமும் விலை நிர்ணயிப்பதை கைவிட்டு முன்பு போல் 2 மாதம் ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும்.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கு கடும் பாதிப்புமதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி வாடகை உயரும். இதனால் காய்கறிகளை மார்க்கெட் கொண்டு வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதை காரணம் காட்டி காய்கறி விலையை உயர்த்தினால் மக்கள் வாங்க மாட்டார்கள். காய்கறி விற்பனை மந்தமாகி வீணாகதான் போகும். எனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு லாரி வாடகைக்கு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏற்பாடு; மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேனுஷன்களிலும் தனி அறை\n கடும் போட்டியால் வாரச்சந்தை குத்தகை ஏலம்...சாலையோர சுங்க வசூல் குத்தகையும் உயர்வு\n» தினமலர் முதல் பக்கம்\nஒவ்வொரு நடுத்தர மக்களையும் இந்த விலையேற்றம் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா வருமானத்தை விட செலவு அதிகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை யாராவது மறுக்க முடியுமா\nபெட்ரோல் டீசல் மீது விதிக்கும் வரி பல நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. குறை சொல்பவர்கள் ஏன் டாஸ்மாக் பற்றி ஒன்றும் சொல்வதில். டாஸ்மாக் வருவாய் கூட மக்கள் பணிகளுக்காக செலவிடப்பட��கிறது என்று சொல்கிறார்கள். டாஸ்மாக்கள் குடும்பங்கள் அழியவில்லையா. இது சரி என்றால் அதுவும் சரியே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்��டத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏற்பாடு; மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேனுஷன்களிலும் தனி அறை\n கடும் போட்டியால் வாரச்சந்தை குத்தகை ஏலம்...சாலையோர சுங்க வசூல் குத்தகையும் உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/25-dec-2012", "date_download": "2021-03-04T19:52:40Z", "digest": "sha1:5CK2CYJWHDHYLTU4UJ7DSKTSTGGAQZ2J", "length": 11312, "nlines": 287, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 25-December-2012", "raw_content": "\nரம்பை வழிபட்ட திருதியை திருநாள்\n‘ஐயப்ப ஸ்வாமியின் அடிமை நாங்கள்\nநீராஞ்சன தீபமேற்றினால்... கல்யாண யோகம்\nஅடுத்த இதழுடன் 2013 புத்தாண்டு ராசிபலன்கள்\nஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை\nகாட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐயப்பன்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை...\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை\nரம்பை வழிபட்ட திருதியை திருநாள்\nகாட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐயப்பன்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை...\n‘ஐயப்ப ஸ்வாமியின் அடிமை நாங்கள்\nரம்பை வழிபட்ட திருதியை திருநாள்\n‘ஐயப்ப ஸ்வாமியின் அடிமை நாங்கள்\nநீராஞ்சன தீபமேற்றினால்... கல்யாண யோகம்\nஅடுத்த இதழுடன் 2013 புத்தாண்டு ராசிபலன்கள்\nஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை\nகாட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐயப்பன்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை...\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140559", "date_download": "2021-03-04T18:33:49Z", "digest": "sha1:BRFDYO4EZK3OBC3RJKB43V4J2IPGDOIN", "length": 2943, "nlines": 43, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொரோனா மரணங்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு", "raw_content": "\nகொரோனா மரணங்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.\nஅதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/department-group-higher-officials-police-tamil-nadu-whatsapp-action/", "date_download": "2021-03-04T18:02:43Z", "digest": "sha1:EZARS27ZD6MO2KD7G53L277CKD6J62I5", "length": 6398, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக போலீஸ் உயரதிகாரிகள் உள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச பதிவினை வெளியிட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் பிரமுகர் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக போலீஸ் உயரதிகாரிகள் உள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச பதிவினை வெளியிட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் பிரமுகர் \nதமிழக போலீஸ் உயரதிகாரிகள் உள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச பதிவினை வெளியிட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் பிரமுகர் \nபண உதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமியை சீரழித்த 4 கிழட்டு கபோதிகள் உட்பட 6 பேர் கைது செய்த தமிழக போலீஸ் \n13 சிகரெட் பாக்கெட்டுகளை திருடிய வாலிபரை கைது செய்த தமிழக போலீஸ் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்கள��ம் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-04T18:54:14Z", "digest": "sha1:SQC4H5NZQO4AYKBFA3BFX6ARV46J3YY2", "length": 5623, "nlines": 86, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் & அமரர். டாக்டர். வைத்திலிங்கம் தில்லைச்சந்திரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஅமரர். ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் & அமரர். டாக்டர். வைத்திலிங்கம் தில்லைச்சந்திரன்\n1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி & 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nயாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டவர்கள்.\nஎங்கள் கு���ும்ப ஒளி விளக்காய் திகழ்ந்து,\nநாம் ஏற்றமுற வழிவகைகள் வகுத்தே தந்து\nஇங்கு யாம் குறைகளேதும் இன்றி வாழ\nஇரவுபகலாய் உழைத்து இன்பம் சேர்த்து\nமங்கள இல்வாழ்வில் எமை மகிழ வைத்த\nஅன்புத் தெய்வங்களே உங்களை பிரிந்து\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184932089_/", "date_download": "2021-03-04T18:17:41Z", "digest": "sha1:PPESUTS6A7I5IL7QCZTGOXOR6IDUTNY7", "length": 3653, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "புதன் – Dial for Books", "raw_content": "\nHome / அறிவியல் / புதன்\nசூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் எப்படிப் பட்டதுபுதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டாபுதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டாபுதன் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடியுமாபுதன் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடியுமாபுதன் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல முடியுமாபுதன் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல முடியுமாபுதனில் காற்று மண்டலம் உண்டாபுதனில் காற்று மண்டலம் உண்டாசந்திரன், எரிமலை போன்றவை புதனுக்கு உண்டாசந்திரன், எரிமலை போன்றவை புதனுக்கு உண்டாபுதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு காலம்புதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு காலம்புதன் கடப்பு என்றால் என்னபுதன் கடப்பு என்றால் என்னபுதன் செங்குத்தாக நிற்பது ஏன்\nமின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/114865-ipl-auction-google-trends", "date_download": "2021-03-04T18:30:08Z", "digest": "sha1:K57QEXFQRK47JIF2GGYEAOAUIZ6NENV4", "length": 9366, "nlines": 175, "source_domain": "sports.vikatan.com", "title": "ஐ.பி.எல் ஏலத்தில் கோலி, தோனியைப் பின்னுக்குத் தள்ளிய அந்த நபர்..! #GoogleTrends | IPL Auction Google Trends - Vikatan", "raw_content": "\nஐ.பி.எல் ஏலத்தில் கோலி, தோனியைப் பின்னுக்குத் தள்ளிய அந்த நபர்..\nஐ.பி.எல் ஏலத்தில் கோலி, தோனியைப் பின்னுக்குத் தள்ளிய அந்த நபர்..\nஐ.பி.எல் ஏலத்தில் கோலி, தோனியைப் பின்னுக்குத் தள்ளிய அந்த நபர்..\nப்ரீத்தியின் க்யூட்... சி.எஸ்.கேவின் கம்பேக்... மேட்லியின் ஹாமர் ஹிட் எனக் களைகட்டிய ஐபிஎல் ஏலத்தின் ஒவ்வொரு நொடியும் வைரல்தான். அட அந்த ப்ளேயர்ஸ விடுங்கப்பா... ப்ரீத்தி ஜிந்த�� ஏலம் கேக்குற அழகுக்கே டிவி பார்க்கலாம்னு ரெண்டு நாள் நடந்த ஏலம் பற்றி நெட்டிசன்கள் தேடியதுதான் இணையத்தின் ட்ரெண்ட் ஆஃப் தி டேவாக இருந்தது.\nகூகுள் தேடலில் இடம்பிடித்த ஐபிஎல் ஏலத்தின் சுவாரஸ்யங்கள்:\nஐபிஎல் ஏலம் குறித்த கூகுளின் உலகத் தேடலில் 71 நாடுகளில் தேடியுள்ளனர். இதில் முதலிடத்தில் நேபாளம் உள்ளது. இதற்குக் காரணம் நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சான் எனும் 17 வயது வீரர் ஏலத்துக்கு எடுக்கப்பட்டதுதான். நேபாள கிரிக்கெட்டுக்கான முதல் அங்கீகாரம் என்பதால் அந்த நாடு அதிக அளவில் ஐபிஎல் குறித்த தேடலில் இடம்பிடித்துள்ளது.\nஇந்திய அளவிலான தேடலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. சி.எஸ்.கேவின் கம்பேக்கை இந்தியாவே கொண்டாடியது என்றால் தமிழகம் பற்றி சொல்லவா வேண்டும். தமிழகத்தில் ஐபிஎல் ஏலம் அதிகம் கவனிக்கப்பட்ட இடம் தஞ்சாவூர்.\nஐபிஎல் ஏலம் குறித்த தேடலில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளாக கலீல் அஹ்மத், ராகுல் சாஹர், நாராயண் ஜெகதீஷன் ஆகியோரது பெயர்கள் உள்ளன. கோலி, தோனி என ஸ்டார் ரேஸில் இருக்கும் போது இளம் வீரர்கள் பக்கம் இணையத்தின் கவனம் இருந்தது. ஏலத்தில் விலை போகாத வீரர்களைக் குறித்தும் அதிகம் தேடியுள்ளனர்.\nகூகுள் இமேஜ் தேடலில் இடம்பிடித்தது இளம் வீரர்களோ, பெயர் தெரியாத வெளிநாட்டு வீரர்களோ அல்ல... ஐபிஎல் ஏலத்தின் இரண்டு நாள்களையும் அழகாய் தனது க்யூட் ரீயாக்‌ஷன்களால் வியக்கவைத்த ப்ரீத்தி ஜிந்தாதான். ஐபிஎல் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தா என மீம் டெம்ப்ளேட்டுகளுக்கு போட்டோ தேடியவர்கள்தாம் அதிகம்.\nயூ-ட்யூப் தேடலில் ஷபூர் சர்தான், மார்க் வுட், ஜெயதேவ் உனக்டட் என புதுமுக வீரர்கள் குறித்த வீடியோ அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.\nட்விட்டரின் இந்தியா ட்ரெண்டிலும் #IPLAuction2018 ஹிட் அடித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/tn-political-bodies-unite-against-bjp/", "date_download": "2021-03-04T18:39:52Z", "digest": "sha1:75BHCIBWAQTM4LTYTAR3YPISFG4URTMN", "length": 16466, "nlines": 114, "source_domain": "www.aransei.com", "title": "’தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை தோற்கடிப்போம்’ – ஒன்றிணைந்த அரசியல் இயக்கங்களின் தீர்மானம் | Aran Sei", "raw_content": "\n’தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை தோற்கடிப்போம்’ – ஒன்றிணைந்த அரசியல் இயக்கங்களின் தீர்மானம்\nநடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில��, “தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை தோற்கடிப்போம்” என்ற முழக்கத்தின் கீழ், சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் ஒருங்கிணைந்துள்ளன.\nநேற்று (ஜனவரி 20) காலை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில், இந்த கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபேற்றுள்ளது. 75க்கும் மேற்பட்ட சமூக அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில், ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டதுடன், பாஜகவை தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற்படிப்பது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n‘ வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும் பட்டேலும்\n“ 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் திட்டக்கமிஷன் கலைப்பு, ஜிஎஸ்டி, நீட் திணிப்பு, பணமதிப்பிழக்க நடவடிக்கை, உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம், இந்தி – சமஸ்கிருத திணிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள், இரயில்வே, விமானம், துறைமுகம், இராணுவ தளவாடத் தயாரிப்பு என்று அரசு துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பு, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், 567 தொழிலாளர் நீதிமன்றங்கள் கலைப்பு, வேளாண் சட்டத் திருத்தங்கள், மின்சார சட்டத் திருத்தம் என்று சமூகநீதி, மாநில உரிமை, தொழிலாளர் – உழவர் நலன் ஆகியவற்றின் மீது வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.” என்று கூட்டமைப்பு பட்டியலிட்டுள்ளது.\nஒரே தேசியம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்வு, ஒரே வேளாண் கொள்கை, ஒரே தேர்தல், ஒற்றையாட்சி சர்வாதிகாரம் என்று பாஜக முன்னேறி வருகிறது என்றும் இவ்வாட்சி, நிலவும் நாடாளுமன்ற அமைப்புமுறையைச் செயலிழக்கச் செய்து சிறுகும்பல் பாசிச சர்வாதிகாரக் கொடுங்கோல் ஆட்சியாக வளர்ந்து செல்கிறது என்றும் கூட்டத்தில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ்-ம் அம்பேத்கரும் – என்றுமே இருந்திராத தோழமை\nமேலும், “நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தல், ஆளுநர் தலையீடு, ஜிஎஸ்டி. பங்குதொகையைத் தரமறுத்தல், வேளாண்மை, சட்ட ஒழுங்கு, கல்வி என்று மாநிலப் பட்டியல் விவகாரங்களில் மத்திய அரசு சட்டமியற்றுதல், தமிழக கட்சிகளைச் சிதறடித்தல், தமிழக அரசியலைக் குழப்பி நிலையற்ற தன்மைக்கு மாற்றுதல் என்று சங்பரிவார பாசிச பாசக தில்லி அத���காரத்தைக் கொண்டு தமிழகத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.” என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\n“பாஜகவை ஒரு பாசிச கட்சியாகவும் தமிழ், தமிழர், தமிழக விரோத சக்தியாகவும், சமய சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சக்தியாகவும் தமிழ்நாட்டின் சமூக நீதி, மாநில உரிமை, மக்கள் நலன்பேண் அரசியல் ஆகிய மரபார்ந்த அரசியலுக்கு நேரெதிரான அந்நிய சக்தியாகவும் பிரகடனப்படுத்துகிறோம்” என்றும் தமிழக மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாசிச பாஜகவைப் புறக்கணித்து அக்கட்சிப் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் பாசிச பாஜக எதிர்ப்பியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ்-ன் யுபிஎஸ்சி ‘யாகம்’ – சீ.நவநீத கண்ணன்\n’பாசிச பாஜக எதிர் தமிழ்நாடு’ என்ற பெயரில், சட்டப்பேரவை தேர்தலில் களம் அமைத்து, பாஜக போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றி பாஜகவைத் கட்டுப்பணம்கூடப் (Deposit) பெறமுடியாத வகையில் தோற்கடிக்க, பாசிச எதிர்ப்பில் உறுதிபூண்ட அனைத்து சனநாயக ஆற்றல்களும் களம் காண்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டியது வரலாற்று கடமையும் அவசர தேவையும் ஆகும் என்றும் ஆகவே, பாசிச எதிர்ப்பில் அக்கறையுள்ள சனநாயக சக்திகள் அனைவரும் வாய்ப்புள்ள வழிகளில், பாசிச பாஜகவைத் தோற்கடிக்கும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் அழைப்பு விடப்பட்டுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஇந்தி திணிப்புகுடியுரிமை திருத்தச் சட்டம்சிஏஏஜிஎஸ்டிநீட் தேர்வுபாஜக\nஉமர் காலித்திற்கு எதிராக ஊடகங்களின் பொய் பிரச்சாரம் – பொறுப்புடன் செயல்பட நீதிமன்றம் வலியுறுத்தல்\nஊபா – மிசா, தடா, பொடாவுக்கு நிகரானது, மக்களாட்சிக்கு எதிரானது – வைகோ\nஜோ பைடன் அமைச்சரவைக்கு நியமித்த இந்தியப் பெண் – எதிர்ப்பை தொடர்ந்து விலகிக் கொண்டார��\nஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு\nஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்\nமத்திய அரசு விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் – 72 மணி நேரத்தில் அகற்ற தேர்தல் ஆணையம்...\nபாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு\nஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து\nஇணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்\n‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்\nபாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு\n‘வருமானவரித் துறையை தன் தாளத்திற்கு நடனமாட வைக்கிறது மத்திய அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்\nஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்\nடெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்\n‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008236", "date_download": "2021-03-04T19:17:05Z", "digest": "sha1:DQI75SF3I3RMRVDYKNZYYIL6S6CBEY4P", "length": 6985, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வீடு புகுந்து நகை, பணம் திருட்டு | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nவீடு புகுந்து நகை, பணம் திருட்டு\nவிழுப்புரம், ஜன. 24: விழுப்புரம் அடுத்த முத்தம்பாளையம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி புவனேஸ்வரி (59). இவர் கணவனை இழுந்து வீட்டில் தனியாக வச���த்து வருகிறார். இவர் கடந்த 21ஆம் தேதி வீட்டில் இரவு தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது யாரோ மர்மநபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அலமாரியில் வைத்திருந்த தாலி தங்க காசு உள்ளிட்ட 16 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புவனேஸ்வரி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கழுத்தை அறுத்து கொன்று வீட்டின் தோட்டத்தில் புதைத்த கொடூரம்\nவிருத்தாசலம் பகுதியில் பைக்குகள் திருடிய 2 பேர் கைது\n10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இறுதி ஒப்புதல் வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்த காலம் தலைவர்களுக்கு ராமதாஸ் நன்றி\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கூடுதல் டிஜிபி, கார் டிரைவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செங்கல்பட்டு எஸ்பி மீதும் வழக்கு\nவிருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/nadrendra-modi-praises-tamil-girls.html", "date_download": "2021-03-04T18:33:27Z", "digest": "sha1:BP536UGSIUNTHDLXHTH47UOPR6LHS7VN", "length": 8944, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "தமிழக பெண்களை பாராட்டிய மோடி!", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தம���ழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nதமிழக பெண்களை பாராட்டிய மோடி\nஅனைந்திய வானொலியில் மனதில் குரல் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த பெண்னை பாராட்டியுள்ளார்.\nகோவையைச் சேர்ந்த காயத்ரி என்றவர், தனது தந்தையின் உதவியால், கால்கள் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி அமைத்துக் கொடுத்துள்ளார்.\nவிழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா , விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் பழமையான தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார். ஹேமலதா பாடத்தின் 53 பிரிவுகளையும், விலங்குகளைக் கொண்ட வீடியோவாக மாற்றி, மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறார். இந்த வசதி பாடங்களை வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர், மாணவர்களுக்குப் பெரிதும் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்குத் தீர்த்து வைத்துள்ளார்.\nகோவையைச் சேர்ந்த காயத்ரி , விழுப்புரத்தைச் சேர்ந்த என்.கே.ஹேமலதா ஆகியோரின் இந்த செயல்களை மான் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார் மோடி.\n“ தமிழகத்தின் உள்ளே வர சூழ்ச்சி செய்யும் தேசியக் கட்சிகள்” - அதிமுக கூட்டத்தில் அதிரடி காட்டிய கே.பி.முனுசாமி\nதனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான் இதனால் என்ன நடக்கும் தெரியுமா..\nரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்\nநாளை மயிலாடுதுறை 38வது மாவட்டமாக உருவாகிறது..\nஓடும் ரயிலில் 25 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nவிவாகரத்தான பெண்ணை காதலித்த இளைஞன்.. திருமணம் செய்ய தடையாக இருந்த 10 வயது மகனை கொன்றதால் அதிர்ச்சி\n14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற உறவுக்கார பெண்\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு.. விரக்தியில் 8 வயது மகளை குப்பை கிடங்கில் விட்டுச்சென்ற பெண் மருத்துவர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்திய அளவில் ட்ரெண்டாகும் #தமிழகம்_முதலிடம் ஹேஷ்டாக்\nவைரலாகும் சாக்ஷி அகர்வாலின் பிகினி புகைப்படங்கள் \nடக்கரான சாதனையை நிகழ்த்திய டாக்டர் பாடல் \nதளபதியின் மாஸ்டர் டீஸர் செய்த தரமான சாதனை \nகண்ணான கண்ணே சீரியல் நடிகையின் வைரல் வீடியோ \nமாஸ்டர் படக்குழுவினரின் அப்டேட்டால் உற்சாகமான தளபதி ரசிகர்கள் \nபிக்பாஸ் 4 : பருப்பு பஞ்சாயத்து பற்றி பேசிய கமல் ஹாசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movie/ethai-nokki/ethai-nokki-photos-pictures-stills-images/11432/", "date_download": "2021-03-04T18:52:57Z", "digest": "sha1:P3UXNT4GAJVE3UC2RB67ZDRXRKQJF3CY", "length": 5480, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Ethai Nokki Photos - Download Tamil Movie Ethai Nokki Images & Stills For Free | Galatta", "raw_content": "\nமனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை பல முறை பலாத்காரம் செய்த தொழிலதிபர்\nபிரசவத்துக்கு வந்த பெண்ணை மருத்துவமனை வார்டு பாய் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nமுதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றப்போனதால் கொலை செய்த வேலைக்காரன்\nடியூஷனுக்கு வந்த 14 வயது மாணவி... பாஸ் போடுறேன்னு சொல்லி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர்\nகல்லூரி மாணவனுடன் 2 குழந்தைகளின் தாய் காதல் கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூரம்..\nஅனுராக் காஷ்யப், டாப்ஸி வீட்டில் வருமான வரி சோதனைக்கு ஆதரவு தெரிவித்த நடிகை..யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/113430-", "date_download": "2021-03-04T19:53:29Z", "digest": "sha1:EU6XNMJUP5YL5OJ3OCTZIGGVH5R2Y6ES", "length": 6875, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 22 December 2015 - முன்னோர்கள் சொன்னார்கள் | Astrological thoughts for Common people - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nசுருளி மலையில் சுவாமி ஐயப்பன்\nகலி தோஷம் நீக்கும் மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்\nபிணக்குகள் தீர்ப்பார் நீர் காத்த ஐயனார்\nஊர் செழிக்க அருள்புரிந்த ஆதினமிளகி ஐயனார்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nபாதை இனிது... பயணமும் இனிது..\nவரமும் வாழ்வும் அருளும் வைகுண்ட ஏகாதசி\nஉலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை\nஹலோ விகடன் - அருளோசை\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/tamilnadu/974/", "date_download": "2021-03-04T19:14:57Z", "digest": "sha1:H5IMUIZFH3GXZD2H3D6Z5WHPSVN5YY43", "length": 8211, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "சென்னை பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றமா? என்.ஐ.ஏ தீவிர விசாரணை! – Royal Empireiy", "raw_content": "\nசென்னை பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றமா\nசென்னை பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றமா\nசென்னை தொழிலதிபர் பெண்ணை கடத்தி வங்கதேசத்தில் கட்டாயம் மதமாற்றம் செய்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுக் குறித்து பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் என்.ஐ.ஏ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.\nசென்னை ராயபுரத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் லண்டனில் படித்து வந்தார். அந்த பெண் லண்டலில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக அவரின் தந்தை கடந்த மே மாதம் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சர்ச்சையில் பிரபல மதபோதகர் பெயரும் அடிப்படுகிறது.\nபின்பு, இந்த வழக்கு ஜூலை மாதம் என்.ஐ.ஏ-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. லவ் ஜிகாத கோணத்தில் வழக்கின் விசாரணை விரிந்தது. முதல் கட்ட விசாரணை அறிக்கையில், அந்த பெண் லண்டனில் படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு நஃபீஸ் என்ற நபர் அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், தான் நஃபீஸ் தனது தந்தை சர்தார் ஷெகாவத் உசேன் மற்றும் யாசிர் உதவியுடன் அந்த பெண்ணை வங்கதேசதுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.\nபின்பு அந்த பெண்ணுக்கு கட்டாய மதமாற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் சிறை வைத்து பாலியல் துன்புறுத்தல், அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அங்கிருந்து தனது பெற்றோரை தொடர்பு கொண்டு அந்த பெண், நடந்த அனைத்தையும் அழப்படியே கூறி இருக்கிறார். பின்பு பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பெண்ணை கடத்தியவர்கள் தொழிலதிபரான அந்த பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.\nஇந்த வழக்கு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக என்.ஐ.ஏ க்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டர்கள், பெண்ணை கடத்தி சென்றவர்கள் மீது ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்துதல், வன்முறை தாக்குதல் என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இ-பாஸ் ரத்து எப்போது ஆக.29-ல் முதல்வர் முக்கிய ஆலோசனை\nகொரோனா பாதிப்பால் கமாண்டோ இன்ஸ்பெக்டர் மரணம்; டிஜிபி, காவலர்கள் அஞ்சலி\nஅதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை\nஇன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/unesco/", "date_download": "2021-03-04T19:24:03Z", "digest": "sha1:NTYRNYIUSZ52M363DF5HJC622P6H7S7U", "length": 7120, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "UNESCO - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Unesco in Indian Express Tamil", "raw_content": "\nடிரம்பின் மிரட்டலுக்கு உள்ளான ஈரான் தளங்கள்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய இடங்கள் இவை\nUnesco heritage sites in Iran : யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையை ஈரான் (பெர்சியா) பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் பழமையான நாகரீகத்திற்கு உரிமையாளராகவும் விளங்கி வருகிறது.\nமுறையான பராமரிப்பு இல்லை… 140 வருட பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு இப்படி ஒரு நிலையா\nஆக்கிரமிப்பு, குப்பைகளையும், கழிவுகளையும் கொண்டு வந்து தடங்களில் கொட்டுவதால் பாரம்பரிய தன்மையை இழக்கும் டார்ஜ்லிங் ஹிமாலயன் ரயில்வே\nசென்னையின் பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் : பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nபாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nயுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா, இஸ்ரேல் விலகல்\nயுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்காவை தொடர்ந்து , இஸ்ரேலும் விலகுவதாக அறிவிப்பு\nதமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களை தமிழக அரசு சிதைத்து வருகிறது: மு.க ஸ்டாலின்\n'திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் அலட்சியமான செயல்களால் கோவில்கள் சிதைக்கப்படுகின்றன’, என வரலாற்று ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதி���திகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsn.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-03-04T19:48:33Z", "digest": "sha1:7TZLHRS46E7AM3OHJNG542VZSVUIMCL5", "length": 4599, "nlines": 57, "source_domain": "tamilsn.com", "title": "முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயம் | Tamil Students’ Network", "raw_content": "\nநுழைய அல்லது பதிவு செய்ய\nமுல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயம்\nமுல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை நேர வகுப்பு முடிந்த பின்னர், 13 வயதுடைய மாணவர்கள் மஞ்சள் கடவை ஊடாக வீதியினை கடக்க முற்பட்ட வேளை முல்லைத்தீவில் இருந்து சென்ற முச்சக்கர வண்டி மோதித்தள்ளியதில் விபத்து நிகழ்த்துள்ளது.\nஇதன்போது சிலாவத்தை பகுதியினை சேர்ந்த மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் இந்த விபத்தில் முச்சக்கர வண்டி புரண்டதில் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.\nஇதன்போது முச்சக்கர வண்டி சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் இருந்து மதுபான போத்தல் ஒன்றும் பொலீசாரா���் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-covid-19-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-04T17:56:21Z", "digest": "sha1:PEXNGNLLBOVYBRHEKWAYXV5DLGIKKP4Y", "length": 21159, "nlines": 94, "source_domain": "totamil.com", "title": "ஐரோப்பா COVID-19 எழுச்சியை எதிர்த்துப் போராடுகையில், கிறிஸ்துமஸ் பூட்டுதலுக்கு இத்தாலி பிரேஸ் செய்கிறது - ToTamil.com", "raw_content": "\nஐரோப்பா COVID-19 எழுச்சியை எதிர்த்துப் போராடுகையில், கிறிஸ்துமஸ் பூட்டுதலுக்கு இத்தாலி பிரேஸ் செய்கிறது\nரோம்: கடுமையான புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளின் கீழ் மில்லியன் கணக்கான இத்தாலியர்கள் சனிக்கிழமை (டிசம்பர் 19) அறிவித்தனர், ஐரோப்பா தொற்றுநோய்களின் குளிர்கால எழுச்சியை எதிர்த்துப் போராடியது மற்றும் சுவிட்சர்லாந்து வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த சமீபத்திய நாடாக மாறியது.\nஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து, உலகளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றது மற்றும் உலகப் பொருளாதாரத்தை கொந்தளிப்பிற்குள் தள்ளியதில் இருந்து, கோவிட் -19 இலிருந்து 500,000 இறப்புகளைக் கடந்து உலகின் முதல் பிராந்தியமாக ஐரோப்பா மாறிவிட்டது.\nகொரோனா வைரஸுக்கு இந்த வாரம் சாதகமாக சோதனை செய்தவர்களில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் இருந்தார், ஆனால் அவரது அலுவலகம் சனிக்கிழமையன்று அவரது நிலை சீராக இருப்பதாகவும் அவரது தேர்வுகள் உறுதியளிக்கும் முடிவுகளை அளிப்பதாகவும் கூறினார்.\nஜனவரி 6 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கும் சமீபத்திய நாடாக இத்தாலி ஆனது, அதில் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேறுவது, அத்தியாவசியமற்ற கடைகள், பார்கள் மற்றும் உணவகங்களை மூடுவது மற்றும் பிராந்திய பயணங்களைத் தடுப்பது ஆகியவை அடங்கும்.\n“பாதுகாப்பாக பயணம் செய்வது என்றால் டிசம்பர் 20 க்குப் பிறகு அவர்கள் புறப்படுவதை அவர்கள் தடைசெய்வது சரிதான்” என்று 33 வயதான வழக்கறிஞரான கிளாடியா பட்ரோன் மிலனில் ஒரு ரயில���ல் இருந்து இறங்கும்போது AFP இடம் கூறினார்.\n“நான் புறப்படுவதற்கு முன்பு சோதனை செய்தேன், நான் என் வீட்டில் பூட்டியே இருந்தேன், நான் யாரையும் பார்க்கவில்லை. எல்லோரும் விதிகளை மதித்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இந்த நடவடிக்கை சரியானது.”\nபடிக்க: புதிய COVID-19 திரிபு ‘கட்டுப்பாட்டை மீறியது’ என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது\nபடிக்க: புதிய COVID-19 மாறுபாட்டிற்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து விமானங்களை நிறுத்துகின்றன\nஐரோப்பா – இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் மையமாக – குடும்பங்கள் கூடிவருகையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு தொற்றுநோய்கள் வெடிக்கும் என்று அஞ்சும் அதிகாரிகளுடன் மீண்டும் வளர்ந்து வரும் வழக்குகள் காணப்படுகின்றன.\nஇங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி சனிக்கிழமையன்று நாட்டில் தோன்றிய ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியதுடன், பரவுவதைக் குறைக்க அதிக பொது விழிப்புணர்வுக்கு அழைப்பு விடுத்தது.\nசீன நகரமான வுஹானில் தொற்றுநோய் முதன்முதலில் தோன்றிய ஒரு வருடம் கழித்து, தடுப்பூசிகளை விரைவாக வெளியேற்றுவது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே சிறந்த வழியாகவும், அதன் பரவலைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொருளாதார ரீதியாக பேரழிவு தரும் பூட்டுதல்களாகவும் இப்போது காணப்படுகிறது.\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டனைத் தொடர்ந்து கிறிஸ்மஸுக்குப் பிறகு ஐரோப்பா ஒரு பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவை பல முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர்-பயோஎன்டெக் ஷாட் மூலம் ஜப்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.\nரஷ்யாவும் சீனாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு ஜப்களை வழங்கத் தொடங்கியுள்ளன.\nசனிக்கிழமையன்று சுவிஸ் கட்டுப்பாட்டாளர்கள் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு பச்சை விளக்கு தருகிறார்கள் – அவ்வாறு செய்த 16 வது நாடு மற்றும் கண்ட ஐரோப்பாவில் முதல் நாடு – நோய்த்தடுப்பு மருந்துகள் சில நாட்களில் தொடங்கப்படும்.\n“குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை இருக்கும்” என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் ஒரு வீடியோ ட்வீ���்டில் கூறினார், அதாவது முதியவர்கள் மற்றும் முன்பே இருக்கும் நிலைமைகள் உள்ளவர்கள்.\nபுதிய கடுமையான வைரஸ் கட்டுப்பாடுகளின் கீழ் இத்தாலியர்கள் கிறிஸ்துமஸுக்குத் தயாராக வேண்டும் AFP / Vincenzo PINTO\nஅவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னாவின் COVID-19 தடுப்பூசியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது, இது உலகின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு முழுவதும் இரண்டாவது ஜபின் மில்லியன் கணக்கான அளவுகளை அனுப்ப வழிவகுத்தது.\nமோடெர்னாவிலிருந்து இரண்டு டோஸ் விதிமுறைகளை அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா, இப்போது ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய ஒரு மேற்கத்திய நாட்டில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது தடுப்பூசி.\nமெம்பிஸ் மற்றும் லூயிஸ்வில்லுக்கு வெளியே உள்ள குளிர்-சேமிப்பு தளங்களிலிருந்து இந்த வார இறுதியில் மில்லியன் கணக்கான அளவுகள் அனுப்பத் தொடங்கும்.\nஅமெரிக்கா இப்போது COVID-19 இலிருந்து ஒரு நாளைக்கு 2,500 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட அமெரிக்க மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆரம்ப தடுப்பூசிகளைப் பெற முடுக்கிவிட்டனர்.\nஉலகளவில் 74 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோயைத் தடுக்கும் ஒரு தொற்றுநோயைத் தடுக்கும் தேசிய முயற்சியில் சேர தடுப்பூசி-சந்தேகம் கொண்ட அமெரிக்கர்களை வற்புறுத்துவதில் பென்ஸின் பொது தடுப்பூசி இன்னும் மிக உயர்ந்த முயற்சியாகும்.\nஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், திங்களன்று பொதுவில் கூட தடுப்பூசி எடுப்பதாக அறிவித்தார்.\nஐரோப்பாவில், ஸ்லோவாக்கிய பிரதம மந்திரி இகோர் மாடோவிக் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு வாரத்தில் COVID-19 க்கு நேர்மறையானதை சோதிக்கும் சமீபத்திய உயர்மட்ட நபராக ஆனார்.\nமக்ரோனும் வைரஸைப் பிடித்த இடத்தில் உச்சிமாநாடு இருப்பதாக நம்பப்படுகிறது. வியாழக்கிழமை மக்ரோனின் நோயறிதல் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தது.\nபாரிஸுக்கு வெளியே ஒரு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சுயமாக தனிமையில் பணிபுரியும் மக்ரோன், “கோவிட் -19 நோயின் அதே அறிகுறிகளை (சோர்வு, இருமல், விறைப்பு) இன்னும் முன்வைக்கிறார்” என்று சனிக்கிழமை தனது மருத்துவர் கையெழுத்திட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.\nஆனால் அவர்கள் அவருடைய கடமைகளைச் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை, அவர் நிலையான நிலையில் இருந்தார்.\n“வைரஸ் மீண்டும் வலிமை பெறுவதால் நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று பிரெஞ்சு தலைவர் ஒரு குறுகிய வீடியோ செய்தியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nகொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிலையான நிலையில் இருக்கிறார் மற்றும் தொடர்ந்து தனது கடமைகளைத் தொடர்கிறார் AFP / CHARLES PLATIAU\nபடிக்க: COVID-19 ஐ ஒப்பந்தம் செய்த பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நிலை ‘நிலையானது’\nஆஸ்திரேலியாவில், சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் வழக்குகள் 38 ஆக வளர்ந்தன, குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர சனிக்கிழமை பிற்பகுதியில் இருந்து வீட்டிலேயே இருக்க உத்தரவிட்டனர்.\nநியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் சிட்னியில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களை தங்கள் வீடுகளில் தங்குமாறு கெஞ்சினார்.\n“இது வைரஸின் மேல் வருவதற்கு எங்களுக்கு போதுமான நேரம் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு நாங்கள் எளிதாக இருக்க முடியும்,” என்று அவர் கூறினார்.\nஇந்தியாவில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 10 மில்லியனைத் தாண்டியது, இது உலகின் இரண்டாவது மிக உயர்ந்தது, இருப்பினும் புதிய தொற்று விகிதங்கள் சமீபத்திய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19today world newsஇததலஇத்தாலிஇன்று செய்திஎதரததபஎழசசயஐரபபகறஸதமஸகொரோனா வைரஸ்சயகறததமிழில் செய்திபடடதலககபரடகயலபரஸ\nPrevious Post:மூன்று இளைஞர்கள் தொட்டியில் மூழ்கி உள்ளனர்\nNext Post:மந்தை நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் செலுத்த வேண்டாம், தடுப்பூசி விரிவாக இருக்க வேண்டும்: COVID குழு நிபு��ர்\nமிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கோவிட் தடுப்பூசி பெறுகிறார்\nகேரளாவில் பாஜக முதல்வர் முகமாக இ.ஸ்ரீதரனை அறிவித்த பின்னர் மத்திய அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்\nகவர்ச்சியான புதிய புகைப்படங்களில் நேஹா கக்கரின் ‘சூடான தன்மையை’ ரோஹன்பிரீத் சிங் பெற முடியாது\n3 மியான்மர் போலீசார் மிசோரம் தப்பி ஓடும் இராணுவ உத்தரவுகளில் புகலிடம் பெறுகின்றனர்\nமுதல் 100 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்களின் 25 படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/tag/actres-anu-emmanuel/", "date_download": "2021-03-04T19:12:35Z", "digest": "sha1:ZEIC4HEOHYXQWL747JZA2X5KXJ3GLGTH", "length": 4213, "nlines": 67, "source_domain": "www.cinecluster.com", "title": "Actres Anu emmanuel Archives - CineCluster", "raw_content": "\nஅழகான சேலை கட்டி அசத்தலாக போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – வைரல் புகைப்படங்கள்\nதமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு மாப்பிள்ளை மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் அனு இம்மானுவேல். சமீபத்தில் அழகாக சேலை அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nஅசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113559?ref=archive-photo-feed", "date_download": "2021-03-04T19:49:29Z", "digest": "sha1:S46BAXW25LCWDVSILWW7BC64TFIEE2AV", "length": 5586, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் - Cineulagam", "raw_content": "\nஅரசியலில் இருந்து சசிகலா அதிரடியாக விலக இதுதான் காரணமா\nதிருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. மணமகன் குடும்பம் செய்த காரியம்; அதிர்ச்சியில் காவல்துறையினர்\nநடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nதிருமணமாகி 10 வருடம், குழந்தை குறித்து கேட்ட ரசிகர்- புகைப்படத்துடன் தொகுப்பாளினி கூறிய பதில்\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nபிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் அவரது மகன், மகளுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nபெற்ற மகளையே கொலை செய்து தலையுடன் வந்த தந்தை.. அதிர்ந்துபோன கிராம மக்கள்\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்மாவாக நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1007742", "date_download": "2021-03-04T19:34:07Z", "digest": "sha1:KNC62CJCWLBSTLIK274SFXK53HPHDDJL", "length": 6765, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nவிசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து\nவேலூர், ஜன.22: வேலூரில் வேளாண் சட்டத்த��� கண்டித்து விசிகவினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே விசிக கட்சியினர் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சந்திரகுமார், அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தர் கலந்துகொண்டு பேசினார். ஆர்பாட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய கோரியும் கோஷமிட்டனர். இதில் விசிக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008237", "date_download": "2021-03-04T19:36:49Z", "digest": "sha1:3FPI5HNJY4B4G77OCL3ZU5E3V5LYLLYJ", "length": 7742, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதுவையில் புதிதாக 36 பேருக்கு தொற்று | புதுச்ச��ரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nகொரோனாவுக்கு மூதாட்டி பலி புதுவையில் புதிதாக 36 பேருக்கு தொற்று\nபுதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரிசுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 3,296 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 16, காரைக்கால்- 3, மாகே- 17 என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், பாகூரை சேர்ந்த 63 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 644 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மரில் 21 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 53 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 302 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,884 (97.56 சதவீதம்) ஆக உள்து. இதுவரை 5,53,893 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,10,503 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா\nபுதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு\nஉலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை\nஎம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்\n₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nபுதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008633", "date_download": "2021-03-04T19:42:50Z", "digest": "sha1:ABXZXOVHTQTAJBMFJIYPPVKOQDDIPN4P", "length": 8032, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி,கல்லூரியில் குடியரசு தினம் | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nதிருப்புத்தூர், ஜன.27: பள்ளிகள், கல்லூரி, மற்றும் அரசு அலுவலகங்களில் 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சண்முகவடிவேல், கிறிஸ்துராஜா பள்ளியில் தாளாளர் ரூபன், டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி.பொன்.ரகு, நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சித்திரைசெல்வி, ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்வியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் ஜெகதீஸ்வரன், திருப்புத்தூர் பாபா அமிர்பாதுஷா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அமிர்பாதுஷா, ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தலைவர் சந்திரசேகர் தேசிய கொடியை ஏற்றினர்.\nகாளையார்கோவில் யூனியன் ஆபீஸ் வளாகத்தில் தலைவர் ராஜேஸ்வரி, தாலுகா ஆபீசில் துணை வட்டாட்சியர் உமாமீனாட்சி, மருத்துவமனையில் டாக்டர் ஹரிபிரசாத், பொட்டகவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நிர்மலா, ஸ்ரீசரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிமேல் நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் சேகர், தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் ஜோசப் மார்டின் கொடியேற்றினர். சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு, பேரூராட்சியில் செயல்அலுவலர் ஜான் முகமது, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசு, மல்ல���கோட்டை ஊராட்சியில் தலைவர் விஜயா ராதகிருஷ்ணன், ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் தலைவர் சுந்தர்ராஜ் கொடியேற்றினர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் விஜயாகுமரன், வாரப்பூர் ஊராட்சியில் தலைவர் மலர்விழி நாகராஜன் கொடியேற்றினர்.\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு\nகராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை\nதேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை\nமதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/02/23132310/2385318/tamil-news-Poco-sold-more-than-250000-units-of-Poco.vpf", "date_download": "2021-03-04T19:43:42Z", "digest": "sha1:GHKN6NBUUEAPEIQQ3PMKIE43TBDFVWDG", "length": 16207, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "விற்பனையில் புது மைல்கல் கடந்த போக்கோ எம்3 || tamil news Poco sold more than 2,50,000 units of Poco M3 in less than 10 days in India", "raw_content": "\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த போக்கோ எம்3\nபோக்கோ பிராண்டின் சமீபத்திய எம்3 ஸ்மார்ட்போன் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.\nபோக்கோ பிராண்டின் சமீபத்திய எம்3 ஸ்மார்ட்போன் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.\nபோக்கோ நிறுவனம் சமீபத்தில் எம்3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கியது முதல் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நடைபெற்ற விற்பனையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 2,50,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nஇந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்���்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ப்ளிப்கார்ட் தளத்தில் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று நடைபெற்றது. தற்போதைய 2.5 லட்சம் யூனிட்கள் இன்றைய ( பிப்ரவரி 23) விற்பனையை சேர்க்காமல் எடுக்கப்பட்டுள்ளது.\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்\n- அட்ரினோ 610 GPU\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12\n- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்\n- 2 எம்பி டெப்த் கேமரா\n- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4\n- 8 எம்பி செல்பி கேமரா, f/2.05\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- யுஎஸ்பி டைப் சி\n- 6000 எம்ஏஹெச் பேட்டரி\n- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்\nபோக்கோ | போக்கோ எம்3 | ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 13 ஆயிரம் துவக்க விலையில் புது எல்ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரெட்மி 9 பவர் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 12,999 விலையில் 48 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nமீடியாடெக் பிராசஸருடன் உருவாகும் ஒன்பிளஸ் நார்டு 2\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 10 அறிமுகம்\nரூ. 15,999 துவக்க விலையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்\nரூ. 51 துவக்க விலையில் வோடபோன் ஐடியா புது சலுகை அறிவிப்பு\nரூ. 21,999 பட்ஜெட்டில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 13 ஆயிரம் துவக்க விலையில் புது எல்ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடூயல் செல்பி கேமராவுடன் விரைவில் வெளியாகும் விவோ ஸ்மார்ட்போன்\nரெட்மி 9 பவர் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\n65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒன்பிளஸ் 9\nபுதிய லோகோ அறிமுகம் செய்த போக்கோ இந்தியா\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=10729", "date_download": "2021-03-04T18:37:52Z", "digest": "sha1:FO3CHGHMD33Y6IASQ2GIQEF67BZ2L5VT", "length": 7980, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "மனைவி கணவன் அமைவதெல்லாம் விதி எனும் ஜாதகம் கொடுக்கும் வரம் » Buy tamil book மனைவி கணவன் அமைவதெல்லாம் விதி எனும் ஜாதகம் கொடுக்கும் வரம் online", "raw_content": "\nமனைவி கணவன் அமைவதெல்லாம் விதி எனும் ஜாதகம் கொடுக்கும் வரம்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : அனுப்பப்பட்டி ப.சு. மணியன் (Anuppappatti Pa.Su. Maniyan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதென்மாவட்ட பழமொழிகள் அன்னை தெரேசா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனைவி கணவன் அமைவதெல்லாம் விதி எனும் ஜாதகம் கொடுக்கும் வரம், அனுப்பப்பட்டி ப.சு. மணியன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அனுப்பப்பட்டி ப.சு. மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇறைவனும் ஆன்மாவும் - Iraivanum Aanmaavum\nஅகஸ்தியர் அருளிய துறையறி விளக்கம்\nவாத, குன்ம, சிறுநீர் நோய்களுக்கு எளிய மருத்துவங்கள்\nநெஞ்சுக்கு நிம்மதி தரும் ஆன்மிகச் சிந்தனைகள் - Nenjukku Nimmadhi Tharum Aanmeega Sindhanaigal\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nசித்திரங்கள் மூலம் ஹிந்து ஜோதிடம் - Chiththirangal Moolam Hindhu Jodhidam\nதாண்டவமாலை தரும் யோக விளக்கம்\nஜோதிடம் மெய்யே - Jothidam Meiyea\nஜாதகத்தின்படி தனமும் நலமும் (old book)\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3 - Kudumba Jothida Kalanjiyam - 3\nதிருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்\nஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்\nநன்மை பயக்கும் நவரத்தினங்கள் - Nanmai Payakkum Navaraththinangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசினிமாவுக்கு போகலாம் வாங்க - Cinemavukku Pogalaam Vaanga\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - Virpanai Siragugalil Saadhanai Sigarangal\nஆலீஸின் அற்புத உலகம் - Alicein Arpudha Ulagam\nகாரைக்கால் அம்மையார் - Karaikkaal Ammaiyaar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/travel/01/266333?ref=archive-feed", "date_download": "2021-03-04T18:21:49Z", "digest": "sha1:J63DSBGCI2N5D5TZYSORS72PSOJUUXSA", "length": 10730, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்தால் தடைப்பட்டியலில் சேர்க்கப்படும்! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்தால் தடைப்பட்டியலில் சேர்க்கப்படும்\nசுற்றுலாப் பயணிகள் வருகை தருவது முதல் புறப்படுவது வரை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத அனைத்து பயண முகவர் மற்றும் தனிநபர்கள் பதிவு செய்யப்பட மாட்டார்கள் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க எச்சரித்துள்ளார்.\nஎதிர்வரும் 21ம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால், அது சுற்றுலாத் துறையை கடுமையாக பாதிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅமைச்சர் பிரசன்ன ரனதுங்க எதிர்வரும் 21ம் திகதி விமான நிலையத்தை மீண்ட��ம் திறப்பதாக அறிவித்தார்.\nஅத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள் 2021 ஜனவரி 6ம் திகதியிடப்பட்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டவை எனவும் அவர் கூறியுள்ளார்.\nசுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் முன் அனுமதியை பயண முகவர் பெற வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளின் இடங்கள் குறித்து அதிகாரசபைக்கு முன் அறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நோக்கத்திற்காக சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் 24 மணி நேர செயல்பாட்டு மையம் நிறுவப்படும் என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசெல்வாக்கை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை\nஇலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் சடுதியாக உயர்வு\nகோவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல் கொண்ட சுற்றறிக்கை\nசீன வைரஸ் நாட்டை விட்டு வெளியேறு - பிரித்தானியாவில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட விரிவுரையாளர்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை\nகோவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பான அறிவித்தல் தற்காலிகமானதே - அசெலா குணவர்தன\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:12:16Z", "digest": "sha1:RE5VJJUFCCHWKUOAZXQ4BHRI62KVKQFT", "length": 6325, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதேசங்களில் |", "raw_content": "\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்��ும் ஆட்சிக்கு வரும்\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nவெப்ப பிரதேசத்தில் இருக்கும் நாம் எப்படி குளிர்சாதனங்களின் உதவியை நாடுகிறோமோ, அதே போன்று குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் வெப்பம் உண்டாக்கும் கருவிகளை நாடுகிறார்கள். அங்கு வெப்பம் உண்டாக்கபடும் முறைகளை பார்க்கலாம்.... ...[Read More…]\nApril,25,11, —\t—\tஅங்கு, அப்படி, உண்டாக்கப்படும், உள்ள, எப்படி, கருவிகளை, குளிர்சாதனங்களை, குளிர்ப், நாடுகிறார்கள், நாடுகிறோமோ, நாம், பிரதேசங்களில், பிரதேசத்தில், வெப்பப், வெப்பம், வெப்பம் உண்டாக்கும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nமத்தியப் பிரதேச ஹர்சித்தி மாதா ஆலயம்\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/thinam-oru-thirukkural/", "date_download": "2021-03-04T18:44:19Z", "digest": "sha1:JWBSH22VLCLC6EUEYPBH76QVA2JMC4DH", "length": 2973, "nlines": 61, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - தினம் ஒரு திருக்குறள்", "raw_content": "\nHome / Blogs / தினம் ஒரு திருக்குறள்\nமனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.\nநான் செய்ய நினைத்திருந்த காரியம். \"ட்விட்டரில்\" (twitter) ஒரு நல்ல மனம் படைத்தவர் முந்திக் கொண்டிருக்கிறார். சூழ்ச்சி முடிவு செய்த பி��கு செயல்படுவதை காலம் தாழ்த்துவது கடைச் செயல் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.\nசூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\n\"ஒரு முறை முடிவு செய்து விட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்\" என்ற விஜய் வசனம் நினைவுக்கு வருகிறதா\nட்விட்டரில் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்\nநம்மை நமக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87136/Nivar-storm-Precautionary-measures-have-been-stepped-up-at-Pudukkottai", "date_download": "2021-03-04T19:28:28Z", "digest": "sha1:5ZKOUTSSI4XVLU7CFDBMHPRFSDSTF2YW", "length": 12479, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிவர் புயல்: புதுக்கோட்டையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் | Nivar storm Precautionary measures have been stepped up at Pudukkottai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநிவர் புயல்: புதுக்கோட்டையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்\nநிவர் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் அனைத்தும் நகராட்சியின் மூலம் கீழே இறக்கபட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nநிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் அதன் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை அதிகளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த கஜா புயலின் போது புதுக்கோட்டையில் மரங்களும் உயர்மின் கோபுர விளக்குகளும் சாய்ந்து பெரும் சேதம் அடைந்தன. அதனை கருத்தில் கொண்டு தற்போது அதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கம்பங்களில் இருக்கும் விளக்குகளை கீழே இறக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஅதேபோல் பாதிப்புகள் ஏற்பட்ட���ல் உடனடியாக அப்பகுதிக்குச் செல்ல தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் மேலும் நீர் நிரம்பினால் தண்ணீர் வெளியேற வடிகால் பகுதிகளை ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு சீரமைக்கும் பணிகளிலும் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் மின் வயர்கள் அருந்திந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் மேலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் பால தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரி கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைப்பதற்கான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\n'உமர் காலித் தான் மாஸ்டர் மைன்ட்'- டெல்லி கலவர வழக்கு துணைக் குற்றப்பத்திரிகை\n'பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம்'- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nRelated Tags : நிவர் புயல், நிவர் , புதுக்கோட்டை, முன்னெச்சரிக்கை, பணிகள், முடுக்கிவிடப் பட்டுள்ளது, Nivar storm, Nivar , Precautionary, measures, stepped, Pudukkottai,\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'உமர் காலித் தான் மாஸ்டர் மைன்ட்'- டெல்லி கலவர வழக்கு துணைக் குற்றப்பத்திரிகை\n'பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம்'- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=887", "date_download": "2021-03-04T18:04:00Z", "digest": "sha1:LJ7RTNWVLKNI57EN3PCBWV4F7OZKO7R6", "length": 10348, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "ஜனவரி 2006: வாசகர் கடிதம்\nநான் தென்றலின் பழைய பிரதிகளையும் படித்தேன். ஆங்கிலக் கலப்படமின்றித் தாய் மொழியில் தரமான பத்திரிகையாக இங்குள்ள தமிழர்களின் இல்லத்தில் தவழ்ந்து வருகிறது தென்றல். தமிழன்னைக்குத் தாங்கள் செய்யும் அரிய தொண்டினைக் கண்டு பரவசமடைந்தேன்.\nஇங்குள்ள தமிழ் மன்றங்களைப் பற்றியும் தமிழகத்தில் உள்ள கோயில்களின் அமைப்பு, வரலாறு, முக்கியத்துவம் பற்றியும் மாதாமாதம் எழுதி வருகிறீர்கள். சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமன்றி அவர்களின் சிறப்பினையும் எழுதிவருகிறீர்கள்.\nவிழாக்காலச் சிறப்பினை மாயாபஜார் பகுதியிலும், ஆசிரியர் பக்கத்தில் கறுப்பு ஞாயிறு போன்றவற்றைப் பற்றியும் எழுதிப் புரிய வைக்கும் அழகே அழகு. தமிழ் வாசகர்கள் நலமாக வாழ 'நலம் வாழ' பகுதிகள், தமிழக அரசியல் நிகழ்வுகள், ஆபாசம் இல்லாத சினிமாச் செய்திகளைக் கொண்ட தென்றல் சிறப்பாக உள்ளது.\nவிரும்புவோர் தமிழ் கற்றுக் கொள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்துடன் நிற்காமல் இந்த ஆண்டில் உயிர்மெய்யெழுத்துக்களையும் தர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.\nதென்றல் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அடுத்த இதழ் எப்போது வரும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்க��ச் சுவாரஸ்யமாகவும், நறுக்கென்றும் எல்லாவற்றையும் தரும் தென்றல் ஐந்தாண்டுகளைக் கண்டதில் வியப்பில்லை. உங்கள் குழுவை அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nடிசம்பர் 2005 இதழில் 'கைலாய மலையும் மானசரோவரும்', வெங்கடராகவன் நேர்காணல் ஆகியவை மிக நன்றாக இருந்தன. தனது கடின உழைப்பினால் முன்னேறிய வெங்கடராகவன் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி.\nமதுசூதனன் அவர்கள் திருவாவடுதுறை ராஜரத்தினத்தின் வாழ்க்கையை வெகு அழகாக எழுதியிருந்தார். நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்ற அவர் ஒரு ராஜகுமாரனைப் போலவே தோற்றமளிப்பார். ஷண்முகப்பிரியா, தோடி, கல்யாணி இவைகள் அவருக்குப் பிடித்தவை. நாதஸ்வர வாத்தியத்தை மேடையில் ஏற்றியது பிள்ளை அவர்கள்தாம். மிக அழகாக அனுபவித்து வாசிப்பார். தாளம், ஸ்ருதி கொஞ்சம்கூட தப்பக்கூடாது. அவர் வாசிக்கும் பொழுது யாரும் குறுக்கிட்டால் கோபம் வந்துவிடும். 'சங்கீதத்தை யாராலும் அடக்கி வாசிக்க முடியாது' என அடிக்கடி கூறுவார்.\nதிருவாடுதுறைக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை இரண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் பிள்ளையவர்கள் வருவது முன்பே தெரியும். அவர் இறங்கிய பிறகுதான் ரயில் புறப்படும். அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை உண்டு. எவரிடமும் அன்புடன் மரியாதையாகப் பேசுவார்.\nஎன் குடும்பத்தினர் அனைவரும் (என் தாயார், தந்தையார், மனைவி மற்றும் அமெரிக்காவிலேயே பிறந்த எனது 13 மற்றும் 18 வயதான குழந்தைகள்) எல்லோரும் குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மண்டையை உடைத்துக் கொள்கிறோம். உங்களுக்கு எமது பாராட்டுகள். இந்தக் குளிர்கால மாலைப் பொழுதுகளில் எங்களை அது மிகச் சுறுசுறுப்பாக வைக்கிறது. புத்திசாலித்தனமான பொழுதுபோக்காகவும் இருக்கிறது. தமிழின் செழுமை புதுப்புது வகையில் புதிர்களை உருவாக்க உங்களுக்கு உதவி செய்கிறது. எங்கள் ஊகத்திற்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.\nமிகவும் சுவையான புதிய குறுக்கெழுத்துப் போட்டிகளை எங்களுக்குத் தரும் வாஞ்சிநாதன் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.\nநான் டெட்ராய்ட்டில் உள்ள என் மகன் வீட்டுக்கு வந்துள்ளேன். இங்கு எனக்குத் தென்றல் தேவாமிர்தமாக உள்ளது. கடந்த ஆண்டு புத்தகங்களையும் படித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சி.\nவரவரத் தென்றல் குமுதம், விகடன் சாயலில் ���ெல்கிறது. வந்து முப்பது நிமிடங்களில் புத்தகத்தைப் படித்து முடிக்க முடிகிறது. கதைகள் வெகு சுமார். கட்டுரைகளில் ஆழம் இல்லை. நேர்காணலின் கேள்விகள் பட்டும் படாமலும். டி.என்.ராஜரத்தினம் பற்றிய கட்டுரையில் உப்பு சப்பு இல்லை. அவருடைய வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்து, பல நாயனங்களை வெறும் அட்டவணைப்படுத்திவிட்டு, அவருடைய எழுத்துகள்/கருத்துக்களைப் பற்றிச் சற்றே சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. ஒரு மேதையைப் பற்றிய கட்டுரை இப்படி ஆகி இருக்க வேண்டாம். அதென்ன குஷ்பு பேசிய பேச்சுக்கு எதிராக ஒரு எண்ணம் கடல் கடந்து வந்தும் நம் எதிர்பார்ப்புகள் மாறவில்லையே\nஆசிரியர், தொகுப்பாளர் குழு சிறிதாக இருப்பதால், எண்ணங்களும் ஒரு குறுகிய வட்டத்திலேயே இருக்கிறதோ என்று தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/tennis/maria-sharapova-announces-retirement-from-tennis", "date_download": "2021-03-04T17:57:26Z", "digest": "sha1:CXWDPFUTY7A7FCO3JVIZVCYSXAOI3XGH", "length": 16204, "nlines": 175, "source_domain": "sports.vikatan.com", "title": "திறமை.. தடை.. தடுமாற்றம்... 32 வயதில் ஓய்வை அறிவித்த மரியா ஷரபோவா! | Maria Sharapova Announces Retirement from tennis - Vikatan", "raw_content": "\n`திறமை... தடை... தடுமாற்றம்...' - 32 வயதில் ஓய்வை அறிவித்த மரியா ஷரபோவா\nமுதல் கிராண்ட் ஸ்லாமே ஜாம்பவானை வீழ்த்தி பெற்றதாலோ என்னவோ, அதுவரை ஷரபோவாவை சாதாரண வீராங்கனையாகப் பார்த்துவந்த இந்த உலகம், அதன்பின் ஜாம்பவானாக பார்க்கத் தொடங்கியது.\nவிம்பிள்டன் உள்பட ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்; உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவர்; செரீனா வில்லியம்ஸுடன் போட்டிபோடத் தகுதியானவர்; விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை... இன்னும் இப்படி எத்தனையோ அடையாளங்கள் கொண்டவர் மரியா ஷரபோவா. 2004-ம் ஆண்டு, 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில் பங்கேற்ற ஷரபோவா, அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டத்தை வென்று, உலகைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தார். ஷரபோவா வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமே இதுதான். முதல் கிராண்ட்ஸ்லாமிலேயே ஜாம்பவானை வீழ்த்தி வெற்றி பெற்றதாலோ என்னவோ, அதுவரை ஷரபோவாவை சாதாரண வீராங்கனையாகப் பார்த்துவந்த இந்த உலகம், அதன்பின் ஜாம்பவானாக பார்க்கத் தொடங்கியது.\nஅந்த காலகட்டத்தில், அடுத்தடுத்து ஷரபோவா ஐந்து கிராண்ட��� ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் என வென்று அசத்தி, டென்னிஸ் ஃபீல்டில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். ஒருகட்டத்தில், உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையைப் பல ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்தார். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. 2016ச் இருந்து சரிவைச் சந்தித்தார். ஏற்கெனவே, காயம் காரணமாக அவ்வப்போது அவதிப்பட்டுவந்தாலும் 2016-ம் ஆண்டு, அவர் மோசமான சில பிரச்னைகளை எதிர்கொண்டார்.\n2016-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இரண்டு ஆண்டுகள் தடையைப் பெற்றார். `மெலடோனியம்’ எனும் மருந்தை அவர் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த மருந்து தடைசெய்யப்பட்டது. ஆனால், ஆய்வு நடந்தது ஏப்ரலில். அவரோ, தான் அந்த மருந்தை கடந்த 10 ஆண்டுகளாகத் தனது மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், இதைத் தடைசெய்தது தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். ஆனாலும் தடை நீக்கப்படவில்லை.\nதடைக் காலத்தை ஏகபோகமாக அனுபவித்த பின், மீண்டும் டென்னிஸ் களத்துக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், சோகம் விடவில்லை. தடையால் கிடைத்த 15 மாத இடைவெளி, அவரது ஆட்டத்தை மிகவும் பாதித்தது. பல டென்னிஸ் ஓப்பன்களில், ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறியது உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சிகொடுத்தது. அவரது டென்னிஸ் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பலரால் ஆரூடம் கூறப்பட்ட நிலையில், 'நான் திரும்ப வருவேன்னு சொல்லு' என்கிற அளவில் பேசிவந்தார்.\n`உடலில் வலிமையும் ஆரோக்கியமும் இருக்கும் வரை, என் டென்னிஸ் வாழ்க்கை நீண்டுகொண்டே இருக்கும். டென்னிஸ் விளையாட்டின்மீது எனக்கு இருக்கும் காதலை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். ஒவ்வொரு முறை நான் அரங்குக்கு வரும்போதும், இன்னும் முன்னேறவும் வெற்றிபெறவுமே முயல்கிறேன்' என்று பேட்டிகளில் தனது தன்னம்பிக்கையை வார்த்தைகளை உதிர்த்தாலும், நாளுக்கு நாள் மோசமான ஃபார்மின் காரணமாகத் தவித்துவந்தார்.\nஇந்நிலையில்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுக்கும் வகையில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் ஷரபோவா. பிரான்ஸிலிருந்து வெளியாகும் வார இதழான vanityfair-க்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஓய்வவு முடிவை அறிவித்துள்ளார். மேலும், ``நான் இதற்கு புதியவள். எனவே, தயவுசெய்து என்னை மன்னிக்கவும். டென்னிஸுக்கு குட்பை. 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுவிட்டேன்.\nஎன்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று சொன்னால் நான் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்தது இல்லை. அதேநேரம் முன்னோக்கிப் பார்த்ததும் இல்லை. ஆனால், நான் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். டென்னிஸில் மிகப்பெரிய மலையைக் கடந்து வந்திருக்கிறேன் என்றே தோணுகிறது. நான் கடந்துவந்த பாதைகள் பள்ளத்தாக்குகளும், வேலிகளும் நிறைந்தவை. அதை உச்சியிலிருந்து பார்த்தால், நான் கடந்துவந்த பாதை நம்பமுடியாதவையாகத் தோன்றும்.\nமுயன்றுகொண்டே இருந்ததால், நிச்சயம் நம்பமுடியாத இடத்துக்கு நகர்த்த முடியும் என்று எப்போதும் நம்பினேன். அதை செயல்படுத்தினேன். என்னுடைய வாழ்க்கையை டென்னிஸ் விளையாட்டுக்காக அர்ப்பணித்தேன். டென்னிஸ்தான் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் டென்னிஸ் விளையாட்டை, பயிற்சியை இழப்பேன். எனது அன்றாட வாழ்க்கையிலிருந்து டென்னிஸை இழப்பேன். குறிப்பாக, சூரிய உதயம் முதல் மறைவு வரை பயிற்சிக்காகக் கூட காலில் ஷூவை அணிய முடியாது\" என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் குடியுரிமை வாங்கி அங்கு குடியேறினாலும், தனது சொந்த நாட்டின் மீதான பற்றால், ரஷ்ய வீராங்கனையாகவே கடைசி டென்னிஸ் போட்டியில் களம் கண்டார் ஷரபோவா. வீராங்கனையாக மட்டும வலம் வராமல் மாடலிங்கிலும் கோலோச்ச அவர் தவறவில்லை. தோல்வியோ... வெற்றியோ, ஷரபோவாவின் விளையாட்டைக் காண்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. காரணம், திறமைகளைக் கடந்து ஷரபோவாவின் அழகு, நளினம் விளையாட்டில் தனி கவனம் பெறும். ஓய்வு அறிவிப்பால் இந்த அழகுப் புயலின் ஆட்டத்தை இனி ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள்.\nவீ மிஸ் யூ ஷரபோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2017/08/blog-post_60-3.html", "date_download": "2021-03-04T18:19:40Z", "digest": "sha1:RS7JJHKKCRGIM2FCE5DALXVGHNIGLJKG", "length": 27906, "nlines": 165, "source_domain": "valamonline.in", "title": "பழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி – வலம்", "raw_content": "\nHome / Valam / பழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி\nபழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி\n“புதுவருஷத்துல டைரி எ��ுதத் தொடங்குவது, சிகரெட்டை விட்டுவிடுவதாக உறுதி எடுப்பது, இதெல்லாம் ஏன் நிலைக்க மாட்டேனென்கிறது\nஐம்பத்து எட்டு வயது ஹிரேன் ஷா என்ற நண்பர் வியந்தபோது, சற்றே இரக்கமாகவும் இருந்தது. அவரும் பல வருடங்களாக சிகரெட்டை விடுவதற்கு முயற்சிக்கிறார். ஒரு பை பாஸ், ஆஸ்த்மா இருமல் எனப் பலதும் இருக்கையில், ஆபத்து எனத்தெரிந்தும் தன்னால் ஏன் விட முடியவில்லை என்ற கேள்வி கோபமாகவும் இயலாமையாகவும் மாறுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது\n‘புதிய நல்ல பழக்கங்களையும் ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை’ என்ற கேள்வியும் கூடவே கேட்டுக்கொண்டேன். இப்போதெல்லாம். காலையில் எழுந்து வேலைகளைப் பார்ப்பது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது, இது தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. ஏன் முடியவில்லை என்பதுதான். பழக்கங்கள் எதற்காக நிற்கின்றன’ என்ற கேள்வியும் கூடவே கேட்டுக்கொண்டேன். இப்போதெல்லாம். காலையில் எழுந்து வேலைகளைப் பார்ப்பது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது, இது தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. ஏன் முடியவில்லை என்பதுதான். பழக்கங்கள் எதற்காக நிற்கின்றன\nஸ்டீபன் கோவே ‘7 Habits of Effective People’ என்ற பிரபல புத்தகத்தில், 7 பழக்கங்களையே முன் வைத்தார். வெற்றி என்பது ஒரு நாள் வேலை செய்து கிடைக்கும் செப்படி வித்தையல்ல. அதற்கான அடிப்படைப் பழக்கங்கள். அவை நம்மில் ஊறியிருக்க வேண்டுமென்பதைப் புத்தகத்தில் பல இடங்களில் வலியுறுத்துகிறார். எதைக் கொண்டுவரவேண்டும் என்பதைச் சொன்னாரே தவிர, எப்படி என்று சொல்லவில்லை. அது ஒவ்வொருவரின் மன ஆளுமையைப் பொருத்தது. அதுவே அப்புத்தகத்தின் பெரும் வெற்றி. புரியாத பலருக்குப் பயனளிக்காத தோல்வி.\nஅடிப்படையில் வெற்றியென்பது சில பழக்கங்களின் விளைவு என்றே கோவே கருதினார். இதனை ப்ரையன் ட்ரேஸி, மால்கம் க்ளாட்வெல், டேனியல் கோல்மேன் போன்றோரின் புத்தகங்களிலும் இழையோடுவதைப் பார்க்கலாம். இதனை நம்முன்னோர்கள் வாழ்வியல் நெறிகளில் உட்புகுத்தினார்கள். நாலடியார், திருக்குறள் என்று நீளும் பதினென்கீழ்க்கணக்கு இலக்கியத்தில் பழக்கங்களின் அருமை பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது.\nஇப்பழக்கங்களின் மூலம், நமது சமூகத்தொடர்பின் புதிய கோணங்கள் சாத்தியமாவதைக் கண்கூடாகக் காணலாம். எப்படி நடந்துகொள்ளவேண்டும், பேச வேண்டு��் என்பது போன்ற, நாகரிகத்தின் முக்கியக் கூறுகளை பழக்கங்கள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றன. இதனை மரபின் கடத்தலாக சமூகம் அங்கீகரித்தது. இதில் இடையூறாகப் பரிணமிக்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகள், பழக்கங்கள் தலைமுறைகளைக் கடந்து செல்வதைத் தடுக்கின்றன. இங்குதான் போராட்டம் தொடங்குகிறது.\nசமூக வலைத்தளங்களைக் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் பழக்கம் இன்று பலருக்கு இருக்கிறது. அதுவரை, காலையில் எழுந்ததும் உடல் சுத்தப்படுத்துதல், தியானம், பெரியோரை வணங்குதல், தெய்வ வழிபாடு என்றிருந்த பழக்கங்கள் சற்றே பின்தள்ளப்படுகின்றன. மொபைல் போன் படுக்கையறையில் நுழைந்தது, இடையூறாகிய தொழில்நுட்பம்.\nமற்றொரு இடையூறு, எதிர்ப்புச் சிந்தனைகள். உதாரணமாக, “ஏன் காலையில் எழுந்து படிக்கணும் எனக்கு ராத்திரி ரொம்பநேரம் முழிக்க முடியும்… அப்ப படிச்சிக்கறேன்” என்ற கருத்து. இதில் காலை எழும் பழக்கம் தடைப்படுகிறது.\nஉடல் ரீதியான பழக்கங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்துவிட முடியுமா, சிகரெட் குடிக்காதவர்களுக்குப் புற்றுநோய் வராமலா இருக்கிறது அல்லது காலையிலெழுந்து படிப்பவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றியடைந்து விட்டார்களா என்ற கேள்விகள் எழலாம். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் பழக்கங்கள் என்பன ஐந்து நாள் கிரிக்கெட் போல்… அது 20 ஓவர் விளையாட்டில்லை.\nஇதனை மிக அருமையாக விளக்கியது 1970களில் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடத்தப்பட்ட ‘மார்ஷ்மல்லோ சோதனை.’ நான்கு வயதுக் குழந்தைகளுக்கு, ஒரு அறையில், வேறு கவனச் சிதறலுக்கான காரணிகள் ஏதுமின்றி, மார்ஷ்மால்லோ என்ற இனிப்பு மேசைமேல் வைக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு விவரமும் கொடுக்கப்பட்டது. ‘அந்த இனிப்பை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் எடுத்துச் சுவைக்கலாம். பதினைந்து நிமிடம் பொறுத்தால், ஒருவர் வந்து இரண்டு இனிப்புகள் தருவார். பொறுத்திருக்க வேண்டுமானால் இருக்கலாம்.’ பல குழந்தைகள், அப்போதே இனிப்பை எடுத்துக் கொண்டுவிட்டன. சில குழந்தைகள், இனிப்பைப் பார்க்காமல் கண்களை மூடி, ஏதோ தனக்குள் பாடி, தன் கவனத்தை இனிப்பிலிருந்து புறத்தாக்கின. அவர்களில் சிலர் மட்டுமே இறுதி வரை இரண்டு இனிப்பிற்குக் காத்திருந்தனர். இனிப்பைக் குழந்தைகள் உடனே எடுத்துக்கொண்டுவிடும், அவர்களுக்கு அதிகமாக சுயக் கட்டுப்பாடு கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nஆய்வு அத்தோடு நிற்கவில்லை. முதலில் இனிப்பை எடுத்துக்கொண்ட குழந்தைகளும், இறுதி வரை உறுதியாக நின்ற குழந்தைகளும் கவனமாகப் பல பத்தாண்டுகளாகக் கவனிக்கப்பட்டனர். பொறுத்து நின்ற குழந்தைகள், பிற்காலத்தில், போதை, பதின்ம வயது கர்ப்பம், பள்ளியிலிருந்து விலகுதல் என்பதானவற்றிலிருந்து விலகி, தங்கள் துறையிலும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஓரளவு வெற்றியை அடைந்திருந்தனர். முதலில் இனிப்பை எடுத்த குழந்தைகள் போதை போன்ற பல கவனச் சிதறல்களுக்கு ஆளாகியிருந்தனர்\nஇதே போல் நியூஸிலாந்திலும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பெருமளவில் குழந்தைகளைக் கவனித்த அந்த ஆய்வு, பல பத்தாண்டுகளுக்குப் பின், மார்ஷ்மாலோ பரிசோதனையின் முடிவு போலவே தனது முடிவுகளையும் கொண்டிருந்தது.\nகவனம், மன உறுதி, மனக் குவியம் போன்றவற்றை இது போன்ற ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டின. சிறு வயதிலேயே மன உறுதியும், தெளிவும் கொண்டவர்கள், வாழ்க்கை முழுதும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. “சின்ன வயசுல டாண்ணு அஞ்சு மணிக்கு எந்திச்சிருவா. இப்ப மணி எட்டாகுது” போன்ற அங்கலாய்ப்புகள் சகஜம். சிறு வயதில் இருந்த பண்புகள் காலப்போக்கில் மாறுவதை, புறவயக் காரணிகளின் தாக்கம் என்று மட்டுமே இதுவரை கருந்தியிருந்தனர்.\nரோல்ஃப் டோப்லி என்பவர் தனது புத்தகத்தில் இது அகவயமான சிந்தனையின் விளைவின் தாக்கமும் கொண்டது என்கிறார். சிந்திக்கும் விதம் பிறழும்போது, தோல்விக்குத் தொடர்பில்லாத காரணிகளோடு தோல்வியைத் தொடர்பு செய்து பார்க்கும் தவறு சிந்தனையில் ஏற்படுவதே இதற்கு அடிப்படைக் காரணம் என்று வலியுறுத்தினார். “அவ, போன வாரம் டூர் போயிட்டு வந்தும், கணக்குல நூத்துக்கு நூறு வாங்கியிருக்கா; நான் காலேல அஞ்சு மணிக்கு எந்திச்சுப் படிச்சும் 80தான்” என்ற சிந்தனை, காலையிலெழுவதை சந்தேகத்திலாக்குகிறது. பழக்கம் அறுபடுகிறது.\nபழக்கங்கள் மட்டுமே வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில்லை. ஆனால், பழக்கங்கள் சாதகமாக இருப்பவருக்கு வேண்டியபடி முடிவினைக் கொள்வதன் நிகழ்தகவு 0.6க்கு மேல். இதன் உளவீயல்கூறுகள் பலவிதமாக இருப்பதால், ஒரு பழக்கம், பல விதங்களில் பயனடையச் செ���்யும். எனவேதான் முன்னோர்கள் மரபின் வழி பழக்கங்களைச் சடங்குகளாக்கி வலுக்கட்டாயமாக முன்னிறுத்தினர். சில நாட்களில் ஒரு வேளை உணவு விடுதல், குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே அடுத்தநாள் உட்கொள்ளுதல், தினமும் சந்தியாவந்தனத்தில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி, கோயிலில் நடை என்று செல்வதில் பன்முகப் பயனுண்டு.\nஒவ்வொரு பழக்கத்திற்கும் மூன்று காரணிகள் தேவை. ஒன்று, தூண்டும் பொருள்/ நிகழ்வு, நமது எதிர்வினை, அது தரும் சாதகமான முடிவு. இனிப்பைப் பார்த்ததும், அது தரும் முடிவாக ‘இனிப்பான உணர்வு’, இனி வரப்போகும் மகிழ்வைக் கொண்டு, நமது எதிர்வினையைத் தூண்டுகிறது. இந்தச் சுழற்சி பலமுறை தொடர்ந்ததும், ஆக்க நிலை அனிச்சைச் செயல் நமது எதிர்வினையை, நாமறியாமலேயே நிகழ வைக்கிறது. கோயிலைத் தாண்டும்போது, கன்னத்தில் கை போவதும், மதிய உணவின் பின் தானாக எழுந்து கடை வரை போய் சிகரெட்டை வாங்குவதும் இந்த அனிச்சைச் செயலின் வகையே.\nஇதில் தடுக்க வேண்டியவற்றை எப்படித் தடுப்பது நமது தேவை என்னவென்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். சிகரெட் குடிப்பதால் எனக்கு என்ன கிடைக்கிறது என்ற கேள்விக்கான விடை, ஒரு விதமான சுக உணர்வு, ஒரு நிறைவு என்று வருமானால், அதனை வேறு எதன் மூலம் நான் பெற முடியும் என்று ஆராய வேண்டும். இது முதல்படி.\nஇதுவே மிகச்சிக்கலான படியும்கூட. அத்தனை தெளிவாக, ஒரு உணர்வைப் பகுத்துப் போட்டுவிட முடியாது. எனவே இரு நிலைகளாக சிந்தனையைப் பிரிக்கவேண்டும். ஒன்று உணர்ச்சி பூர்வமானது. மற்றது தருக்க பூர்வமானது. சிகரெட், இனிப்பு, நடை, அரட்டை என்பன உணர்வு பூர்வமானவை. இவற்றில் ஒன்றை, மற்றதால் மாற்ற முடியுமா என்ற கேள்வி எழவேண்டும். சிகரெட்டை விட, அங்கு நின்றுகொண்டிருக்கும் நண்பர்களுடனான அரட்டை முக்கியம் எனத் தோன்றினால், சிகரெட் இல்லாதவர்களிடம் அரட்டை அடிக்கப் போவது நல்லது. இதனைப் பயன்பாடு என அறுதியிட்டு, நமது எதிர்வினையை மாற்றவேண்டும். புகை பிடிக்க வேண்டுமென்று நினைக்கையில், எழுந்து, நண்பர்களிடம் சென்று பேசுவது, பயன்பாட்டை மாற்றி எதிர்வினையையும் மாற்றுகிறது. அடிக்கடி செய்வதில், புகை பிடிக்கும் பழக்கம் உடைகிறது. இது சார்ல்ஸ் டுஹிக்–ன் உத்தி.\nஇதுபோன்று புதிய பழக்கங்களை உண்டாக்க முடியும். காலையில் எழுந்து படிக்க நி��ைக்கும் இளைஞனின் வீட்டார், அவனது காலையெழும் முயற்சியைப் பாராட்டாமல், அவன் படித்ததைப் பாராட்ட வேண்டும். எப்போது பயன்பாடு பாராட்டப்படுகிறதோ, மூளை அதனை மீண்டும் விரும்பி, அதனை அடையும் எளிதான வழியை நோக்கும். இது பழக்கமாக உருவாகும்.\nதவறான பயன்பாடு கணித்தல், தவறான எதிர்வினை என்பன பழக்கத்தைக் கொண்டு வராது. மாறாக விரக்தியே மிஞ்சும். இன்றைய இளைஞர்களுக்குப் பழக்கங்கள் வருவதற்கு, பயன்பாட்டின் ஊக்கம் தருதல், எதிர்வினையின் முயற்சிகளுக்கு ஆதரவு தருதல், கெட்ட பழக்கங்களை விடுவதற்கு அவற்றின் தூண்டுதல்களை நிராகரித்தல் போன்றவை பயிற்சிக்கபபடவேண்டும். இது ஒரு குழும அமைப்பின்மூலம் தொடங்கப்பட்டால், வெற்றியடைய சாத்தியங்கள் உண்டு.\nமரபின் பல சடங்குகள் நம்மில் பழக்கங்களை எதிர்பார்க்கின்றன. காலையில் தியானம், யோகா, கோயில் செல்லுதல் போன்றவை, பழக்கங்களை முன்னிறுத்துகின்றன. மனக்குவியத்தை இப்பழக்கங்கள் வளர்ப்பதோடு, ஒரு சுய ஆளுமையை மெல்ல மெல்ல உறுதிப்படுத்துகின்றன. ஒரு நற்பழக்கத்தின் வளர்ப்பு, வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றியைக் கொண்டுவர முடியும். ஒரு பழக்கத்தையேனும் கைக்கொள்ள, ஒரு தீயபழக்கத்தையேனும் கைவிட முயற்சிப்பது பெரும்பயனைத் தரும். வாழ்வு மரத்தான் ஓட்டம், நூறு மீட்டர் ஓட்டமல்ல.\nTags: - சுதாகர் கஸ்தூரி, வலம் ஜூலை 2017\nPrevious post: காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் – பெங்களூரு ஸ்ரீகாந்த்\nNext post: கல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் – வல்லபா ஸ்ரீனிவாசன்\n1 thought on “பழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி”\nபழகியபின் உள்ளே ஒரு குரல் அதற்கு ஆதரவாய் கேட்டுக் கொண்டே இருக்கிறது..\nஎல்லாப் பழக்கத்துக்கும் இது பொதுவாய்.\nவலம் மார்ச் 2021 இதழ்\nலும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்\nஉறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்\nசில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு\nமகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் ���ிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/menin-market-closed/", "date_download": "2021-03-04T18:54:10Z", "digest": "sha1:KW5MO5QCX5C6NRQGWBSXJYOS7ZBCD2XG", "length": 4192, "nlines": 95, "source_domain": "www.akuranatoday.com", "title": "மெனிக் சந்தைக்கு பூட்டு ! - Akurana Today Local News", "raw_content": "\nகொழும்பு மெனிக் சந்தை நாளை முதல் (22.10.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nநாட்டில் நிலவும் கொரோனா பரவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ் நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நாளை காலை 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை மெனிக் சந்தை மூடப்படும் என மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nஇன்றைய தங்க விலை (27-01-2021) புதன்கிழமை\nஅமெரிக்காவில் 24 மணித்தியாலங்களில் 1252 பேர் பலி\nமுஸ்லிம்களுக்கு இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீதியமைச்சர் அலி சப்ரி உடந்தையாக்கப்படுவாரா\nவாட்ஸ்அப் இல் செட்களை தானாக இல்லாமல் ஆக்கலாம்\nஇன்றைய தங்க விலை (25-11-2020) புதன்கிழமை\n2021 Budget – அரச ஊழியர்களுக்காக மகிழ்ச்சிகர செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1007743", "date_download": "2021-03-04T19:47:41Z", "digest": "sha1:GYWKQNBYBJMOFTSULGC2VYTWU43UMLLH", "length": 11705, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nநெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவ��்டங்களில்\nவேலூர், ஜன.22: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திமிரி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், குடியாத்தம், கந்திலி, அணைக்கட்டு, கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது நவரை பருவத்தில் நெற்பயிர் நாற்றங்களில் நடப்பட்டுள்ளது. இதில் வெட்டுபுழு தாக்குதல் கண்காணிக்கும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வெட்டுப்புழுவனாது நாற்றுக்களையும் வளர்ந்த நெற்பயிர்களையும் வெட்டி உண்ணும். அதிகளவில் தாக்கும் போது பயிரனாது மாடு மேய்ந்த வயலாக காட்சியளிக்கும். புழுக்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஒரு வயிலிருந்து மற்றொரு வயலுக்கு சென்ற தீவிரமாக தாக்கும்.\nஇந்த வெட்டுப்புழுவின் அந்துப்பூச்சிகள் அடர்பழுப்பு நிறத்தில், முன் இறக்கைகளில் முக்கோண வடிவ கரும்புள்ளிகளுடனும், பின் இறக்கைகளில் பழுப்பு கலந்து வெள்ளை நிறத்தில் ஒரங்களில் மெல்லிய கருப்பு நிறத்துடன் காணப்படும்.\nஇவை 300 முதல் 400 முட்டைகளை குவியலாக இலைகளின் மேலிட்டு அதனை தன் ரோமங்களால் முடிவிடும். புழுக்களின் இளம் வளர்ச்சி நிலையில் மங்கிய பச்சை நிறத்திலும் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற கோடுகளுடன் காணப்படும். வளர்ந்த புழுக்கள் அடர் பழுப்பு அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் பக்கவாட்டில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். முதிர்ந்த புழுக்கள் மண்ணில் கூட்டுப்புழுவாக மாறுகின்றது.\nஇப்புழுக்களின் தாக்குல் நாற்றங்காலில் தென்பட்டால், மாலை நேரத்தில் நாற்றங்களிலிருந்து நீரை வடித்து குளோரிபைரிபாஸ் 20 இசி, மருந்தினை 80 மிலி, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 8 சென்ட் அளவுள்ள நாற்றங்களில் தெளித்திட வேண்டும். நடப்பட்ட வயலில் இப்புழுக்களின் தாக்குதல் தென்படும்போது மாலை நேரத்தில் குளோரிபைரிபாஸ் 20 இசி மருந்தினை எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் வயிலின் வரப்புகளில் உள்ள களை செடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வயலில் ஆங்காங்கே டி வடிவ���ல் குச்சிகளை நட்டு அதன் மேல் வந்தமரும் பறவைகள் இப்புழுக்களை உண்டு கட்டுப்படுத்திட வாய்ப்பு உண்டு. ேமலும் விளக்கு பொறி வைத்து அந்து பூச்சிகளை கண்காணித்து, வெட்டுப்புழு தாக்குலை கட்டுப்படுத்தலாம். அதேபோல், மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் அலுவலங்களில் வெட்டுப்புழு தாக்குதல் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008238", "date_download": "2021-03-04T19:48:40Z", "digest": "sha1:DGBCPM5AJKJRJ43QVOQGFOYESGN2DF7L", "length": 7513, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nஅரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு\nஉளுந்தூர்பேட்டை, ஜன. 24: க��்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வரும் போது பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல், வெளிப்பகுதியிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். பல அரசு பேருந்துகள் போக்குவரத்திற்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், நேற்று காலை இதேபோல் ஏற்பட்ட தகராறில் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்நிலைய போலீசார் பேருந்துகளை உடனடியாக அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து இது போன்று நடைபெற்று வரும் பிரச்னைகளை தடுக்க வெளியூரில் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா\nபுதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு\nஉலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை\nஎம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்\n₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nபுதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008634", "date_download": "2021-03-04T19:49:53Z", "digest": "sha1:PNI5GHWVWW7NFBS4U6GHJ7CLVB2LPYBV", "length": 7983, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்குடி பகுதியில் குடியரசு தினவிழா | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nகாரைக்குடி பகுதியில் குடியரசு தினவிழா\nகாரைக்குடி, ஜன.27: காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பதிவாளர் வசீகரன், தேர்வாணையர் கண்ணபிரான், நிதி அலுவலர் கருணாநிதி, ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமிநாதன், குருமூர்த்தி, சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கார்த்திகேயன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர் சுவேதா, அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அருணாச்சலம் செட்டியார், மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் துப்புரவு பணியாளர் கனவள்ளி, புதுவயல் வித்யாகிரி பள்ளியில் பொருளாளர் ஹாஜிமுகம்மதுமீரா, காரைக்குடி பள்ளியில் முதல்வர் ஹேமமலினி சுவாமிநாதன் கொடியேற்றினர்.\nநேஷனல் கேட்டரிங் கல்லூரி மற்றும் பளர் அண்டு சேப்டி கல்லூரியில் தாளாளர் சையது, ஸ்ரீராகவேந்திரா பள்ளியில் டாக்டர் பிரபு, மணச்சை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கிருபா, கோட்டையூர் கவி கல்வியியல் கல்லூரியில் தாளாளர் கதிரேசன், கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக், கல்வியியல் கல்லூரியில் செயலாளர் சொக்கலிங்கம், ராமநாதன்செட்டியார் நகராட்சி பள்ளியில் தலைமையாசிரியர் பீட்டர்ராஜா, சாலி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியர் அன்பரசு பிரபாகர், ஆலங்குடியார் வீதி பள்ளியில் தலைமையாசிரியர் கனகராஜ் கொடியேற்றினர். ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி, சின்னவேங்காவயல் பள்ளியில் கொடியேற்றப்பட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது.\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்ட��யில் இளம்பெண் தீக்குளித்து சாவு\nகராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை\nதேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை\nமதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actor/nishan/nishan-photos-pictures-stills-images/6356/", "date_download": "2021-03-04T18:36:55Z", "digest": "sha1:HPBJHGOHTVTGRYOR3NP6THT7VX6OW5S7", "length": 5075, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Nishan Tamil Actor Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\nமனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை பல முறை பலாத்காரம் செய்த தொழிலதிபர்\nபிரசவத்துக்கு வந்த பெண்ணை மருத்துவமனை வார்டு பாய் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nமுதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றப்போனதால் கொலை செய்த வேலைக்காரன்\nடியூஷனுக்கு வந்த 14 வயது மாணவி... பாஸ் போடுறேன்னு சொல்லி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர்\nகல்லூரி மாணவனுடன் 2 குழந்தைகளின் தாய் காதல் கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூரம்..\nஅனுராக் காஷ்யப், டாப்ஸி வீட்டில் வருமான வரி சோதனைக்கு ஆதரவு தெரிவித்த நடிகை..யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/only-zippa-only-prime-minister-kamal-hit-hard/", "date_download": "2021-03-04T18:05:15Z", "digest": "sha1:DQQGHXQPO2WNV567CR7PMLK43LFI537C", "length": 9785, "nlines": 123, "source_domain": "www.news4tamil.com", "title": "பாஜகவை கலாய்த்த கமல்ஹாசன்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, என்பதை அமல்படுத்தி இருக்கும் பாரதிய ஜனதா இந்தியா முழுவதும் ஒரே மொழி என்று அமல்படுத்த முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கின்றன. அதோடு மோடி அவர்களே அடுத்த முறையும் பிரதமராக வருவதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது பாஜக என்ற பேச்சும் எழுந்திருக்கின்றது.\nஇந்த நிலையில், சீரமைப்போம் தமிழகத்தை என மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில்,போன்ற பகுதிகளில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், ஒரே தேர்வு,ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே இந்தி. ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா, என்ற வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ஒரே பிரதமர் என்று தெரிவித்திருக்கின்றார்.\nஎங்கே ஒரே என்ற வார்த்தை வருகின்றதோ, அங்கேயே சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தான் தலைதூக்கி இருக்கின்றது ,என்பதுதான் கடந்தகால வரலாறு சமூக நீதியும் சமநீதியும் அற்ற ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் மட்டுமே ஒரே என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். இது மாபெரும் அநீதி என மிகக் கடுமையாக தாக்கிப் பேசி இருக்கின்றார்.\nகமல்ஹாசனை பாஜகவின் பி.டீம் என தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் நிலையிலேயே, கமல்ஹாசன் இப்படி தெரிவித்திருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில��� சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nவாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு இதை செய்தால் போதும்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nவிவசாயிகளின் புதிய வகை போராட்டம் இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/prithvi-shaw-throw-a-ball-on-rohit-sharma-viral-video", "date_download": "2021-03-04T17:54:14Z", "digest": "sha1:XJCXCPXLNXARY3CWYHXSVLISSDKCKBIR", "length": 7485, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "பந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ - TamilSpark", "raw_content": "\nபந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ\nபிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ப்ரித்வி ஷா வீசிய பந்து ரோஹித் ஷர்மா மீது வேகமாக பட்டுச்சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.\nபிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ப்ரித்வி ஷா வீசிய பந்து ரோஹித் ஷர்மா மீது வேகமாக பட்டுச்சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.\nஆஸ்திரேலியா - இந்தியா இடையே இடையே நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடத்தொடங்கியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறியநிலையில் அவருக்கு மாற்று வீரராக ப்ரித்திவ் ஷா களமிறங்கி பீல்டிங் செய்து���ொண்டிருந்தார்.\nஅப்போது ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் பந்தை அடித்துவிட்டு ரன் ஓடினார். அப்போது அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ப்ரித்வி ஷா ரன் அவுட் செய்வதற்காக பந்தை எடுத்து வேகமாக பவுலரிடம் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் கையில் வேகமாக பட்டு சென்றது.\nஇதனால் வலியால் துடித்த ரோஹித் ஷர்மா ப்ரித்வி ஷாவை முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் ஓவர் முடிந்த உடன் ப்ரித்திவ் ஷா, ரோஹித் சர்மாவிடம் சென்று வருத்தம் தெரிவித்தார். அதன்பின் இருவரும் சகஜமாக பேசி கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.\nஅரை குறை ஆடையில் கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா\nசிவப்பு நிற உடையில் அன்லிமிடெட் கவர்ச்சியை படம் போட்டு காட்டின நடிகை யாஷிகா\nமாஸ்டர் 50 வது நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வைரலாகும் விஜய்- விஜய் சேதுபதி மாஸ் வீடியோ\n வீடியோவை கண்டு வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்\n ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/15/sivaji-kanda-hindu-rajyam-play-part-09/", "date_download": "2021-03-04T18:49:58Z", "digest": "sha1:ZTVWCIHD42NEHZDXDWM3EZEANVZ3HA5H", "length": 33959, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவ��� ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசெஞ்சி வழுக்கம்பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nஅதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு கலை கதை சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் \nமுட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 9-ம் பாகம் ...\nசந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 9\nஉறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்\nசிட்னீஸ் : பிராமணோத்தமர்களே நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிக மிக முக்கியமானது ; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம்.\nபாலச்சந்திரப்பட்டர் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கறை இல்லையா என்ன \nகேசவப்பட்டர் : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லை���ா எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா\nபாலச்சந்திரப்பட்டர் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா\nசிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே … உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.\nகேசவப்பட்டர் : பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங்கள்\nசிட்னீஸ் : பொற்காலம் தோன்றப் போகிறது. உங்கள் பேருதவியால்.\nபாலச்சந்திரப்பட்டர் : தோன்றாமல் என்ன\n மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில், அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே\nபாலச்சந்திரப்பட்டர் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ் அவர்கள் சாஸ்திரத்தை தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.\nசிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா\nகேசவப்பட்டர் : சமயம், சந்தர்ப்பம், தயவு , தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ – முப்பிரிவினரான எமக்கு தேவதாப்ரீதிதான் முக்கியமான கடமை.\nபாலச்சந்திரப்பட்டர் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம் சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும் சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும் வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப் பற்றிப் பேசலாம்.\nசிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே.\nகேசவப்ப்பட்டர் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ் நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான் இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும், காசிவாசி காகப்பட்டரிடமிருந்து அவ்வளவுதானே\nகேசவப்பட்டர்: செல்கிறோம் காசி நோக்கி..\nசிட்னீஸ் : சென்று கூறுங்கள் – காகப்பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஓட்ட அரும்பாடுபட்ட வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்களெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்’ என்று பலர் பலவிதமாகப் பேசிய போதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்தூளாக்கி மராட்டியத்தை மற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.\nகேசவப்பட்டர் : சொல்கிறோம். சொல்கிறோம்… சொல்லாமலா இருப்போம்.\nசிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.\n பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.\nபாலச்சந்திரப்பட்டர் : கூறவேண்டும் கேசவப்பட்டரே சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.\nகேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால்தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.\nசிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.\n(சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)\nகேசவப்பட்டர் : ஒய், புறப்படும் புறப்படும் என்ன ஒய் அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கி���ீர்\nபாலச்சந்திரப்பட்டர்: முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்குப் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு நாம் பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஒய் யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா .\nகேசவப்பட்டர் : ஏன் ஒய் போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம் சொல்லிவிடுவது தானே\nபாலச்சந்திரப்பட்டர் : மந்த புத்தி ஒய், உமக்கு போக இஷ்டமில்லேன்னா வேறு ஏவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால்தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய காகப்பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஒய் காகப் பட்டரிடம் சென்று கூறுவோம் மராட்டியத்தின் நிலையை .. மட்டம் தட்டுவோம், இந்த மாவீரர்களை …\n நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.\nபாலச்சந்திரப்பட்டர்: ஆமாம் அவனிடம் சொன்னேன். அசடு ஒய் நீர்… சொன்னால்\nகேசவப்பட்டர் : அப்படி என்றால்\nபாலச்சந்திரப்பட்டர் : ராஜ்யம்… பூஜ்யம் ஒய் பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச் செய்கிறேன். வாரும்.\nமுந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nசிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை \nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசெஞ்சி வழுக்கம்பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டால���ம் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nஅதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nஅனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nஅப்பல்லோ கார்களுக்காக காலி செய்யப்படும் திடீர் நகர் – படங்கள்\nநந்தினி ஒரு ’இந்துப்’ பெண், திரிசூலம் – இந்து உணர்வு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-opec-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-03-04T19:52:52Z", "digest": "sha1:2KLXC2BXI6BJQGWQ44M3YO5YS5JB7ZXV", "length": 5003, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "ஒபெக்கிலிருந்து (OPEC) விலக கத்தார் முடிவு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஒபெக்கிலிருந்து (OPEC) விலக கத்தார் முடிவு\nபெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கிலிருந்து (OPEC) விலக கத்தார் முடிவு செய்துள்ளது.\nசவுதி அரேபியாவின் ஆதிக்கம் நிறைந்த அந்த கூட்டமைப்பில், சக உறுப்பு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த முடிவை அந்நாடு எடுத்துள்ளது.\nஎனினும், எரிவாயு உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தவிருப்பதால், ஒபெக்கிலிருந்து விலகுவதாக கத்தார் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் சாட் அல்-காபி செய்தியாளர்களிடம்,\nஎதிர்வரும் ஜனவரி மாதம் முதல் OPEC கூட்டமைப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அந்த அமைப்பிடம் தெரிவித்துவிட்டோம். OPEC அமைப்பிலிருந்து விலகினாலும், எண்ணெய் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடுவோம். இருந்தாலும், எரிசக்தித் துறையில் இயற்கை எரிவாயுவுக்கே நல்ல எதிர்காலம் இருப்பதால், அதன் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தவிருக்கிறோம். அதற்கு வசதியாகவே, OPEC அமைப்பிலிருந்து விலகுகிறோம்\nஉலக அளவில், எரிவாயு ஏற்றுமதியில் கத்தார் முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச அரசியல் விவகாரங்களில் சவுதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில், சவுதி அரேபிய ஆதிக்கம் நிறைந்த OPEC கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் கத்தாருக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில், அந்த அமைப்பிலிருந்து விலக கத்தார் முடிவு செய்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/04/11/", "date_download": "2021-03-04T18:42:21Z", "digest": "sha1:ZGOG7QRRLEEOUNE7GBP5KNSAVC7Y3CQ7", "length": 8234, "nlines": 135, "source_domain": "puthiyamugam.com", "title": "April 11, 2020 - Puthiyamugam", "raw_content": "\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை\nஈகோ பார்க்காமல் ஏழைகளின் வயிற்றுக்கு உதவுமா மோடி அரசு\nதமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது\nசென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா...\nஉத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு\nசேலம் ஆத்தூர் அருகே தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை ஆறுமுகம், மகன் கார்த்திக் ஆகிய 2...\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 22-வது இடம்\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 22-வது இடத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22 இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா...\nஉலகின் முதல் பெண் பாடலாசிரியர்\nயூப்ரடீஸ் நதியின் தெற்கு கரையில் மிக பத்திரமாக தரையை நோண்டிக் கொண்டிருந்தனர். அது ஒரு அகழ்வாராய்ச்சி. கி.மு.5500 ஆண்டுகளுக்கு முன்பு செழித்து வளர்ந்திருந்த உலகின் முதல் நாகரிகத்தின் மிச்சங்களையும் பூர்வீகத்தையும்...\nஅனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அரசு தலா ரூ.5,000 வழங்க ப.சிதம்பரம் ���லியுறுத்தல்\nஇந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அரசு தலா ரூ.5,000 வழங்க ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் உதவித்தொகை அளித்தாலும் அரசுக்கு ரூ.65,000 கோடிதான்...\n1964 டூ 1969 எனது ஆரம்பப் பள்ளிக் காலம்… அலங்காநல்லூரில் நான்காம் வகுப்பு கால் பரீட்சை வரைக்கும் படித்தேன்… அந்தக் காலகட்டத்தில்தான் பெரியம்மை தடுப்பு ஊசி, காலரா தடுப்பு ஊசி...\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\n69% இட ஒதுக்கீட்டு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒரு நபருக்கு 9 லிட்டர் பீர்..4.5 லிட்டர் பிராந்தி\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/tennis", "date_download": "2021-03-04T19:01:20Z", "digest": "sha1:D6ERCLUR62O5O3XTXYUJZ23JDQ5WK26T", "length": 7884, "nlines": 207, "source_domain": "sports.vikatan.com", "title": "Tennis News (Tamil) : Get Tennis News, Team, Schedule, Scores, Updates | டென்னிஸ் செய்திகள்", "raw_content": "\n' - சானியா வெளியிட்ட பவர்ஃபுல் போட்டோவுக்கு குவியும் பாராட்டுகள்\n`திறமை... தடை... தடுமாற்றம்...' - 32 வயதில் ஓய்வை அறிவித்த மரியா ஷரபோவா\n`90-ஸ் கிட்ஸ்' கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா\nராம் கார்த்திகேயன் கி ர\nஒரே ஷாட்... ஒரே பாயின்ட்... ஆட்டம் மாறியது... மாற்றியது ஜோக்கோவிச் எனும் மாவீரன்\n\"முன்னாள் கிரிக்கெட்டர்... இப்போது டென்னிஸில் நம்பர் 1\" - யார் இந்த ஆஷ்லி பார்ட்டி\n`தங்கை தந்த அறிமுகம்; 14 வருட டேட்டிங்; ப்ரி-வெட்டிங் ஹனிமூன்’ - பிரமாண்டமாக நடந்த நடால் திருமணம்\nஇவன் கடைசி துளி ரத்தமும் வியர்வையாய் விழும்... நடால் எனும் அற்புதன்\n'முதல் கிராண்ட்ஸ்லாம்... கொஞ்சமும் பயம் இல்ல'- செரீனாவை வீழ்த்திய 19 வயது வீராங்கனை யார்\n`ஃபெடரருக்கு எதிராக நம்பிக்கை தந்த இந்தியர்’- யார் இந்த `ஜூனியர் விம்பிள்டன்’ சாம்பியன் சுமித்\nசெரீனா vs ஷரபோவா - முதல் சுற்றிலேயே அமர்க்���ளமாகத் தொடங்கும் அமெரிக்க ஓப்பன்\nராம் கார்த்திகேயன் கி ர\nஇவங்க இன்னும் டொக் ஆகல\nஒருபுறம் ஃபெடரர்... மறுபுறம் நியூசிலாந்து..ஃபைனல்ஸ்னா இப்படி இருக்கணும்\n15 வயது சிறுமி கொடுத்த அதிர்ச்சி - முதல் சுற்றிலேயே வெளியேறிய வீனஸ் வில்லியம்ஸ் #Wimbledon\nராம் கார்த்திகேயன் கி ர\n`சவால் காத்திருக்கிறது' - 17 மாதங்களுக்குப் பிறகு மோதும் ரோஜர் ஃபெடரர் - நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/narendra-modi-surprise-visit-to-gurudwara-rakabganj-and-paid-tributes-to-guru-tegh-bahadur-238068/", "date_download": "2021-03-04T18:45:03Z", "digest": "sha1:NW3RYAJRPURIR6EKZL73SIBRMN4H2UMI", "length": 10698, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குரு தேஜ் பகதூர் துவாராவில் பிரதமர் வழிபாடு", "raw_content": "\nகுரு தேஜ் பகதூர் துவாராவில் பிரதமர் வழிபாடு\nபுது டெல்லியில் உள்ள RAKAB GANJ SAHID குருதுவாராவிற்கு இன்று காலை சென்று குரு தேஜ் பகதூர் துவாராவில் பிரதமர் வழிபாடு நடத்தினார்.\nபுது டெல்லியில் உள்ள ரகப் கன்ஜ் சாஹிப் (RAKAB GANJ SAHID) குருதுவாராவிற்கு இன்று காலை சென்று குரு தேஜ் பகதூர் துவாராவில் பிரதமர் வழிபாடு நடத்தினார்.\nமுன்னதாக, நேற்று பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “குரு தேக் பகதூர் அவர்களின் வாழ்க்கை, தைரியம் மற்றும் இரக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அவரது நினைவு தினத்தன்று குரு தேக் பகதூர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய நேர்மையான சமூகம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்கிறேன்” என்று கூறினார்.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவாசாயிகள் கடுமையான போராட்டம் நடத்தி வரும் சூழலில் புது டெல்லியில் உள்ள ரகப் கன்ஜ் சாஹிப் என்ற பிரபல குருதுவாராவில் பிரதமர் வழிபாடு நடத்தினர்.மோடியின் இந்த வருகையின் போது, காவல்துறை பந்தோபாஸ்ட் மற்றும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுகுறித்து டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ள மோடி, ” வரலாற்று சிறப்புமிக்க ரகப் கன்ஜ் சாஹிப் குருதுவாராவுக்கு சென்று அங்குள்ள குரு தேஜ்பகதூர் சமாதியான இடத்தில் வழிபாடு நடத்தினேன். அன்னாரது 400-வது பிறந்த ஆண்டு அடுத்த ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி வரலாற்று சிறப்புமிக்க அளவில் குரு தேஜ்பகதூரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து 24-வது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.\nமுன்னதாக, டெல்லி விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பங்கேற்றனர்.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளிடம் கலந்துரையாட தமிழக பாஜக முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஒருமாத காலம் வேல் யாத்திரையை வெற்றிகரமாக முடித்த பாஜக, அடுத்ததாக மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து டெல்டா விவசாயிகளிடம் கலந்துரையாடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையிலான பாஜகவினர் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்த தொடங்கினர்.\nகேரளா சட்டசபை தேர்தல் : பாஜக முதல்வர் வேட்பாளராக ”மெட்ரோ மேன்” அறிவிப்பு\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/13/tn-salem-aavin-reduces-production-of-ghee-and.html", "date_download": "2021-03-04T19:20:46Z", "digest": "sha1:I3WHNWJQBZQ5TNCYKRXBXKOWSC67C6P6", "length": 15052, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெய், பால்கோவா உற்பத்தியை குறைத்த ஆவின் | Salem Aavin reduces production of Ghee and other milk products - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nபலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ் புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்\nமூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன\nநீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்\nதிமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப��படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெய், பால்கோவா உற்பத்தியை குறைத்த ஆவின்\nசேலம்: பால் பற்றாக்குறையால், பால் சார்ந்த பொருட்களான நெய், பால்கோவா ஆகியவற்றின் தயாரிப்பை சேலம் ஆவின் நிறுவனம் குறைத்து விட்டதாம்.\nதமிழ்நாடு முழுவதுமுள்ள 7500 பால் கூட்டுறவு சங்கங்களில் 4.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.\nதனியார் நிறுவனங்களின் கவர்ச்சி அறிவிப்புகளால் பால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலும் தனியார் பக்கம் திரும்பிவிட்டனர். சேலம் ஆவின் நிறுவனத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன் 4.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, அது 3.50 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது.\nஉள்ளூர் தேவைக்கு போக மீதி பால் சென்னை ஆவின் இணை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படுகிறது. பால் விற்பனை மட்டுமின்றி, நெய், பால்கோவா, ரசகுல்லா, முந்திரி கேக் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும், பால் பவுடரும் தயாரித்து விற்கப்படுகின்றன.\nபாலின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இப்பொருட்களின் உற்பத்தியில் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்��ார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு சேலம் கோவா குறைப்பு milk பால் aavin ஆவின் உற்பத்தி ghee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/fonseka-warns-rajapakse-213500.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:35:54Z", "digest": "sha1:SXWE5BR5Z4V44U6S3MZWCB37B3NPRBRO", "length": 16182, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க ஆட்டம் முடியப் போகுது 'ராஜு'.... பொன்சேகா எச்சரிக்கை! | Fonseka warns Rajapakse - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nசீனாவின் தடுப்பூசி ரொம்ப மோசம்... உங்க தடுப்பூசியே போதும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கோரும் இலங்கை\nகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது இலங்கை அரசு\nஇலங்கை குண்டுவெடிப்பு... தடுக்க தவறிய முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரணை தேவை... ஆணையம் அறிக்கை\nதிருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி\nதிமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி\nதமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன\nநியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nமக்கள் நீதி மய்யத்தின்.. தலைமை நிலையப் பரப்புரையாளராக.. அனுஷா ரவி நியமனம்.. கமல் அறிவிப்பு\n10-ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா... உங்களுக்கு அஞ்சல் துறையில் வேலை இருக்கு... உடனே இதை படிங்க\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nAutomobiles மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா\nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ஆட்டம் முடியப் போகுது 'ராஜு'.... பொன்சேகா எச்சரிக்கை\nகொழும்பு: அதிபர் ராஜபக்சேவின் ஆட்டம் சீக்கிரமே முடியப் போகிறது. எனவே அவரும், அவரது அமைச்சரவை சகாக்களும் அடக்கி வாசிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.\nகொழும்பில் செய்தியாளர்களைச் சந்தி்த்தார் பொன்சேகா. அப்போது அவர் கூறுகையில்,அரசின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மக்கள் தயாராக இல்லை. எதிர்வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் வழங்கக் காத்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டது. அதிபரிடம் இருந்து ஆட்சி கைமாறப் போகின்றது. எனவே இனியாவது அரசாங்கம் அடக்கி வாசிப்பது நல்லது.\nஅமைச்சர்களுக்கும், அரசுக்கும் மட்டுமல்ல, ராஜபக்சேவுக்கும் இது பொருந்தும் என்று எச்சரி்த்தார் பொன்சேகா\nஇந்தியாவிடம் இருந்து திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை திரும்பப் பெற இலங்கை திடீர் முடிவு\nஇந்தியாவிடம் பெற்ற 400 மில்லியன் டாலர் கடன்.. திருப்பிச் செலுத்தியது இலங்கை\nகொழும்பு துறைமுக பணி.. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தம் திடீர் ரத்து.. அதிர்ச்சி கொடுத்த இலங்கை\nஇலவசமாக மருந்து அளித்த இந்தியா... தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கிய இலங்கை\nஅடுத்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வ���ுகிறது கொரோனா தடுப்பு மருந்து.. அதிபர் கோத்தபய ராஜபக்ச\nஎங்களுக்கும் கொரோனா தடுப்பூசி கொடுங்க... இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் இலங்கை\nஇரவோடு இரவாக.. முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு.. டிடிவி தினகரன் கண்டனம்\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கமாட்டோம்: மகிந்த ராஜபக்சே\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் புத்தாண்டு இலங்கை பயணம் வெல்லுமா\nஅஜித் தோவல் இலங்கை சென்ற இரு மாதங்களில்.. நாளை கொழும்பு செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்-இந்தியாவிடம் ஒப்படைக்கிறது இலங்கை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்... எரிப்பதற்கு பதில் இனி அடக்கம்... இலங்கை அரசு..\nஅரியாசனத்தில் அண்ணன்-தம்பி...சர்வாதிகார தேசமாக உருமாறும் இலங்கை..என்னவாகும் ஈழத் தமிழர் எதிர்காலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka sarath fonseka rajapakse colombo இலங்கை சரத் பொன்சேகா ராஜபக்சே கொழும்பு\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\nமகிமை நிறைந்த மகா சிவராத்திரி விரதம் - யாருக்கெல்லாம் என்னென்ன பலன் கிடைத்தது தெரியுமா\nஅடடே.. இன்னிக்கு காலண்டரை பார்த்தீங்களா.. \"4321..\" சூப்பர்ல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/11/01/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-03-04T18:31:40Z", "digest": "sha1:J5BLUEX5NPCP7SPM256XH4HKW6YSLURD", "length": 14081, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "நடந்து வந்த பூஞ்ஜாடி – யோகி நிகழ்த்திய அற்புதம்! (Post No.7163) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநடந்து வந்த பூஞ்ஜாடி – யோகி நிகழ்த்திய அற்புதம்\nதத்தி தத்தி நடந்து வந்த பூஞ்ஜாடி – யோகி நிகழ்த்திய அற்புதம்\nபிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்கள் இவை.\nபிரான்ஸின் ஈஸ்ட் இந்தியாவில் (French East India) சந்திரநாகூரில் தலைமை நீதிபதியாக இருந்தவர் லூயிஸ் ஜாகொல்லியட். (Mons. Louis Jacolliot – Chief Justice of Chandranagoare).\nஅவர் ‘Occult Science in India and among the Ancients’ என்ற புத்தகத்தில் தன்னிடம் வந்து அதிசய சம்பவங்களை நிகழ்த்திக் காட்டிய இரு யோகிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nஒருவரின் பெயர் செல்வநாதன். இன்னொருவர் பெயர் கோவிந்தசாமி.\nபாண்டிச்சேரி வந்த செல்வநாதன் ஒரு தராசில் ஒரு பக்கம் 176 பவுண்ட் எடை வைக்கப்பட்ட போது எதிர்பக்கம் ஒரு மயில் இறகை மட்டும் வைத்தார். அவர் மயிலிறகை வைத்த பக்கம் தராசு தாழ்ந்து போனது.\nதனது கையை அவர் அசைக்கவே ஒரு பூங்கொத்து உருவானது. பின்னர் இன்னும் கையை அசைக்கவே ஒரு நிழல் விதவிதமான பூக்களின் படத்தை வானில் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தது.\nகோவிந்தசாமி என்ற யோகி ஜாகொல்லியட்டை வந்து பார்த்தார். அவர் ஒரு பூஞ்ஜாடியில் தண்ணீரை விட்டு சிறிது தூரத்தில் வைத்தார்.\nஅது சிறிது அசைந்து ஆடியது. பின்னர் மெதுவாக அவரை நோக்கித் தத்தித் தத்தி அசைந்தவாறே நடந்து அவரிடம் வந்தது.\nபிறகு அவர் அந்த ஜாடியிலிருந்து வெவ்வேறு ஓசையை எழுப்பிக் காட்டினார். ஒரு இரும்புத் தடியினால் அதைத் தட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த ஓசை.\nபிறகு மேலிருந்து புயல் காற்று வீசும் ஓசை எழும்பியது.\nபிறகு மத்தளத்தை வாசித்தால் எழும்பும் ஓசை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தது.\nஇசைக் கருவி ஒன்று கொண்டுவரப்பட்டு அது இசைக்கப்படவே முதலில் ஜாடியிலிருந்து தட்டுகின்ற ஓசை எழுந்தது.\nபின்னர் ரபின் டெஸ் போயிஸ் (Rabin Des Bois) -இன் இசைக்குத் தக அதுவும் தாளம் போட ஆரம்பித்தது.\nபின்னர் ஒரு புயல்காற்று போன்ற ஒன்றை அவர் உருவாக்க ஜாடியிலிருந்து எழும்ப ஆரம்பித்த நீர் சுமார் இரண்டடி உயரம் பீறிட்டு அடித்தது.\nஇந்த நிகழ்வுகள் நிகழ்ந்த அந்தச் சமயம் தோட்டக்காரன் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தான்.\nஅங்கு தான் கோவிந்தசாமி தனது நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவர் தனது கையை அசைத்தவுடன் கிணற்றிலிருந்த கயிறு அப்படியே அசையாமல் நின்று விட்டது.\nதோட்டக்காரனோ பேச முடியாமல் ஊமையாகி விட்டான்.\nதனது கையை அவர் கீழே இறக்கியவுடன் தண்ணீர் இறைக்கப்படும் வகையில் கயிறு அசைய ஆரம்பித்தது. தோட்டக்காரனும் பேச ஆரம்பித்தான்.\nஇதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.\nஇந்த சம்பவங்களை டாக்டர் பால் ஜாய்ர் (Dr Paul Joire) தனது புத்தகமான ’Psychical and Supernormal Phenomenon’ என்ற புத்தகத்தில் (பக்கம் 79-84) விவரித்துள்ளார்.\nயோகிகள் தங்கள் ஆற்றலைக் காண்பித்து மேலை நாட்டாரை வியக்க வைத்த இது போன்ற ஏராளமான சம்பவங்கள் உண்டு.\nஇவற்றை அப்படியே பலரும் பதிவு செய்ததால் நம்மால் இவற்றை அறிய முடிகிறது\nTagged பூஞ்ஜாடி, யோகி அற்புதம்\nமாணவர்கள் அதிக மார்க் வாங்க வைட்டமின் மாத்திரை உதவுமா\n‘Terrorist Columbus’ கொலம்பஸ் பற்றிய அதிசயச் செய்திகள் (Post No.7164)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-03-04T18:01:32Z", "digest": "sha1:L6GVV4OP2BVUJNXAJAYBLG6GUM3B252N", "length": 13956, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "'புலிக்குத்தி பாண்டி' திரைப்பட விமர்சனம்: ஒரு சுவாரஸ்யமான ஆச்சரியத்துடன் ஒரு வழக்கமான முத்தையா விவகாரம் - ToTamil.com", "raw_content": "\n‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்பட விமர்சனம்: ஒரு சுவாரஸ்யமான ஆச்சரியத்துடன் ஒரு வழக்கமான முத்தையா விவகாரம்\nமுத்தையா ஒரு ஆச்சரியமான முடிவோடு படத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும், மட்டுமே முயற்சிக்கும் வரை வரும் மற்றும் வரும் காட்சிகளின் மிஷ்மாஷ்\nஒப்புதல் வாக்குமூலத்துடன் இந்த மதிப்பாய்வைத் தொடங்க என்னை அனுமதிக்கவும்: எனக்குத் தெரியாது புலிக்குத்தி பாண்டி என்னுடைய சக ஊழியர் ஒரு செய்தியை அனுப்பும் வரை, படத்தைப் பார்ப்பதில் நான் தொலைதூர ஆர்வம் காட்டவில்லை: “நீங்கள் ஏன் வேண்டாம் இது வெளிப்படையாக நல்லது. ” ஆனால் முத்தையா படங்களில் இதுதான் விஷயம், இல்லையா இது வெளிப்படையாக நல்லது. ” ஆனால் முத்தையா படங்களில் இதுதான் விஷயம், இல்லையா யாராவது உங்களிடம் சொன்னால் அல்லது உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தாலொழிய நீங்கள் அவர்களை எதிர்நோக்க வேண்டிய அவசியமில்லை – ஏய், புலிக்குத்தி பாண்டி அது மோசமானதல்ல, ஆனால் நிச்சயமாக ���ல்லதல்ல.\nஇதையும் படியுங்கள்: சினிமா உலகத்திலிருந்து எங்கள் வாராந்திர செய்திமடலான ‘முதல் நாள் முதல் நிகழ்ச்சி’ உங்கள் இன்பாக்ஸில் கிடைக்கும். நீங்கள் இங்கே இலவசமாக குழுசேரலாம்\nகாட்சிகள் அங்கும் இங்கும் தொங்கிக்கொண்டே இருப்பதால் இது இன்னும் மோசமான படம். இது இன்னும் மோசமான படம், ஏனென்றால் கதாபாத்திரங்கள் ஒரு மாலுக்குள் இருப்பதைப் போல உள்ளேயும் வெளியேயும் நடக்கின்றன. இது இன்னும் மோசமானது, ஏனென்றால் நீங்கள் திரைக்கதை பக்கங்களைத் திருப்பினால் – ஏதேனும் இருந்தால் – இந்த தலைப்புகளை தைரியமாகக் காண்பீர்கள்: செயல் (பக்கத்தைத் திருப்புகிறது). பாடல் (பக்கமாக மாறுகிறது). மேலும் நடவடிக்கை. இன்னும் இரண்டு பாடல்கள் … உங்களுக்கு துரப்பணம் கிடைக்கும்.\nகுறைந்தபட்சம் முந்தைய முத்தையா படங்களில், நீங்கள் சதித்திட்டத்தைப் பின்பற்ற முயற்சி செய்தீர்கள். அது இங்கே ஒரு டாஸுக்கு செல்கிறது. விக்ரம் பிரபு ஒரு எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ முயற்சிக்கிறார் என்பதை நீங்கள் பொருட்படுத்தவில்லை மணல் முத்தையா உல்லாசமாக இருப்பதாக தெரிகிறது. படத்திற்குப் பிறகு படம். குளிர்ந்த இரத்தம் கொண்ட வில்லன் சன்னசி (வேலா ராமமூர்த்தி), கடன் சுறா, அல்லது அவரது குளிர் இரத்த மகன் மகன் சரவேதி (ஆர்.கே. சுரேஷ்) ஆகியோரை நீங்கள் கவனிப்பதில்லை. கதாநாயகி பெச்சியின் (லட்சுமி மேனன்) தந்தை மற்றும் பாண்டியின் கடந்த காலத்தை வடிவமைப்பதில் அவர் ஆற்றிய பங்கையும், ஒரு அளவிற்கு அவரது எதிர்காலத்தையும் நீங்கள் பொருட்படுத்தவில்லை. பாடல்கள், சண்டைகள், நகைச்சுவை நடிகர்கள், வில்லன்கள் ஆகியவற்றை நீங்கள் கவனிப்பதில்லை, அவை முதல் பாதியை முழுவதுமாக எடுத்துக்கொள்கின்றன. படம் பாதி சுவாரஸ்யமாக வரும்போது, ​​இரண்டாம் பாதி தொடங்கும் வரை நீங்கள் எதையும் கவனிப்பதில்லை – உங்களை நினைவில் கொள்ளுங்கள், லேசாக மட்டுமே.\nநடிகர்கள்: விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், வேலா ராமமூர்த்தி, சமுத்திரகனி மற்றும் ஆர்.கே.சுரேஷ்\nகதைக்களம்: சிவகங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் புலிக்குத்தி பாண்டி வன்முறையை எடுத்துக்கொள்வதாக இருந்தாலும் சரி, எது சரியானது என்று நிற்கிறார். அவர் பெச்சியை மணக்கும்போது ஒரு “குடும்ப மனிதனின்” வாழ்க்கையை நடத்த முடிவு செய்கிறார், ஆனால் வன்��ுறை வட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்.\nபுலிக்குத்தி பாண்டி கடைசி 45 நிமிடங்களில் உண்மையிலேயே அது உயிரோடு வருகிறது, அது என்ன செய்கிறது என்பதற்காக. இது நிச்சயமாக ஒரு திருப்பம் அல்ல, ஆனால் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு ஆச்சரியம். இது ஒரு முத்தையா படத்தில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு ஆச்சரியம், ஆனால் இது ஒரு மோசமான படமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும். இது பெச்சி மற்றும் அவரது உடனடி குடும்பத்தினருடன் ஏதாவது செய்ய வேண்டும், எது சரியானது என்று நிற்கிறது, அல்லது அதற்கு பதிலாக, அவர்கள் நீதி என்று நினைக்கிறார்கள். மைஸ்கின் செய்தது இதுதான் யுதம் சீ. அந்த படத்தைப் போலவே, பெச்சியும் அவரது குடும்பத்தினரும் ஒரு போரை நடத்துகிறார்கள்.\nகாலநிலை பகுதியில் முச்சையா பெச்சி கதாபாத்திரத்தை கற்பனை செய்யும் விதம் (அவள் ஒரு தெய்வத்தின் பெயரிடப்பட்டது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல) கமல்ஹாசன் சமீபத்திய உரையாடலில் கூறியதை எனக்கு நினைவூட்டியது விருமாண்டி, குறிப்பாக அண்ணலட்சுமி (அபிராமி நடித்தார்) பெறுவது முடிவடைந்தது, இது பெரும்பாலும் ஒரு வகையான திரைப்படத்திற்கு மொழிபெயர்க்கிறது புலிக்குத்தி பாண்டி (மற்றொரு தெய்வத்தின் பெயர்). அவன் சொன்னான், “Siru deivatha paatha maari irukum (அவள் [Annalakshmi] ஒரு சிறிய தெய்வம் போன்றது). ”\nஅந்த ஒப்புமை, ஒருவேளை, உண்மை புலிக்குத்தி பாண்டி மற்றும் பெச்சி. சாராம்சத்தில், ஒரு தெய்வம் விஷயங்களை தன் கைகளில் எடுத்துக்கொள்வது, தீமையை வென்றெடுப்பது. நிச்சயமாக, படம் ஒரு வகையான சாதனை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, இருப்பினும், இந்த சிறிய சிறிய கண்டுபிடிப்பை முத்தையாவுக்கு ஒரு படி என்று கருதலாம்.\nபுலிக்குத்தி பாண்டி தற்போது சன் என்எக்ஸ்டியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது\nmovies tamilஆசசரயததடனஒரசவரஸயமனதமிழ் செய்திதமிழ் நாடக ஸ்பாய்லர்தரபபடபணடபலககததமததயவமரசனமவழககமனவவகரம\nPrevious Post:125 வது பிறந்தநாளில் இந்தியா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை நினைவு கூர்கிறது: அன்பான தேசிய ஹீரோ\nNext Post:ஒரு பங்களாவின் பக்கத்திலுள்ள வில்லோ வீல்டர்கள்\nமிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கோவிட் தடுப்பூசி பெறுகிறார்\nகேரளாவில் பாஜக முதல்வர் முகமாக இ.ஸ்ரீதரனை அறிவித்த பின்னர் மத்திய அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்\nகவர்ச்சியான புதிய புகைப்படங்களில் நேஹா கக்கரின் ‘சூடான தன்மையை’ ரோஹன்பிரீத் சிங் பெற முடியாது\n3 மியான்மர் போலீசார் மிசோரம் தப்பி ஓடும் இராணுவ உத்தரவுகளில் புகலிடம் பெறுகின்றனர்\nமுதல் 100 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்களின் 25 படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008239", "date_download": "2021-03-04T19:52:04Z", "digest": "sha1:WVCYSLYATUC5O5A6LE3XJBE6SCBJRVJH", "length": 12486, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nஅண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nசிதம்பரம், ஜன. 24: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 46வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்து விட்டு அரசு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அதற்கு மாறாக பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் 46வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 தினங்களாக காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ள நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டது. குமாரராஜா முத்தையா விடுதியில் மின்சாரத்தையும், குடிநீரையும் துண்டித்ததைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் விடுதி வாயிலின் முன் தரையில் அமர்ந்து காலி பக்கெட்டுகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சிறிது நேரத்தில் மகளிர் விடுதியிலும் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை நிர்வாகத்தினர் துண்டித்தனர். இதைக்கண்டித்து பெண் மருத்துவர்களும் விடுதி வாயிலில் காலி பக்கெட்டுகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வரும் பின்புற நுழைவு வாயிலை நிர்வாகத்தினர் பூட்டினர். இதைக்கண்டித்து ஒரு பிரிவு மாணவர்கள் நுழைவு வாயிலின் முன்பும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிக்கு நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்து, விடுதிகளை விட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். உணவு இல்லாததால் மாணவர்கள் வெளியில் இருந்து உணவை வாங்கி வந்து போராட்ட பந்தலில் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து மாணவர்கள் கூறுகையில், கொரோனா பணியில் இருந்த எங்களை கொரோனா வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி அதன் பிறகுதான் அனுப்ப வேண்டும். விடுதிக்கும் உணவுக்கும் முழுமையாக கட்டணம் செலுத்தும் நிலையில் எங்களை வெளியேற்றும் நாட்களுக்குரிய தொகையை மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும். மேலும் விடுதியில் நெருக்கடி ஏற்படுத்துவதால் தங்கள் வெளியில் சென்றுதான் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு இதில் உறுதியான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு மாணவர்களை காப்பாற்ற வேண்டும், என்றனர். இதற்கிடையே பல்கலைக்கழக விடுதிகளில் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசெஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nமருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி\nகடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nகடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவி���ரிடம் போலீசார் தீவிர விசாரணை\nஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nசிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008635", "date_download": "2021-03-04T19:52:56Z", "digest": "sha1:PB3YIOGTDNO4EGLTQT2RBQM6XWN3NOPE", "length": 7777, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம் * ரூ.1.21 கோடி நலத்திட்ட உதவி | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nகுடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம் * ரூ.1.21 கோடி நலத்திட்ட உதவி\nசிவகங்கை, ஜன.27: சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் 72வது குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 90பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21லட்சத்து 15ஆயிரத்து 931மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 126 போலீசாருக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் 354 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nபோலீசார் சார்பில் அணிவகுப்பு நடந்தது. படைவீரர் பாசறை சார்பில் சிலம்பாட்டம் மற்றும் யோகா, கராத்தே நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ லதா, சிவகங்கை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, ஆர்டிஓ முத்துக்கலுவன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, சுகாதாரப்பணிகள் துதுணை இயக்குநர் யசோதாமணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு\nகராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை\nதேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை\nமதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/feb/11/some-parties-try-to-get-votes-in-the-name-of-caste-and-religion-cm-charge-in-ambur-3560762.html", "date_download": "2021-03-04T18:57:37Z", "digest": "sha1:CGDWDJ2DZP2MQJNXTINL7ZZBR3JCNV4M", "length": 16829, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜாதி, மதத்தின் பெயரால் வாக்குகள் பெற சில கட்சிகள் முயற்சி: ஆம்பூரில் முதல்வா் குற்றச்சாட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nஜாதி, மதத்தின் பெயரால் வாக்குகள் பெற சில கட்சிகள் முயற்சி: ஆம்பூரில் முதல்வா் குற்றச்சாட்டு\nஆம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.\nஆம்பூா்: ஜாதி, மதத்தின் பெயரால் வாக்குகளைப் பெற சில கட்சிகள் முயற்சி செய்வதாக என ஆம்பூரில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா்.\nதோ்தல் பிரசாரம் செய்வதற்காக அவா் திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூருக்கு புதன்கிழமை வந்தாா். இத்தொகுதியில் ஆம்பூா் புறவழிச் சாலை பகுதியில் மகளிா் குழுவினருடன் கலந்துரையாடியபோது முதல்வா் பழனிசாமி பேசியது:\nமகளிா் உதவிக் குழுவினருக்கு ரூ.81,000 கோடி இணைப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சித் தோ்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு உரிய இடம் கிடைக்க அதிமுக அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபெண்கள் முன்னேற்றம்தான், நாட்டின் முன்னேற்றம். அதனால் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nகடந்த 2006ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கா் நிலம் வழங்குவதாக திமுக அறிவித்தது. ஆனால் வழங்கப்படவில்லை. அப்போது ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தாா். கருணாநிதி முதல்வராக இருந்தாா். அப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்காத திமுகவினா், மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் வழங்கி சேவை செய்து வரும் தற்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் குறைகளைக் கேட்பதாகக் கூறி வருகின்றனா்.\nஆம்பூா் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணி 70 சதவீதம் நடந்துள்ளது. ‘அம்ருத்’ திட்டம் மூலம் குடிநீா் திட்டப் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகுதி எம்எல்ஏ திமுகவைச் சோ்ந்தவா். எனினும், இந்தத் தொகுதியிலும் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தோ்தலில் அதிமுக வெற்றி பெறாத தொகுதிகளிலும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.\nதற்போது ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்குகளை பெற சில கட்சிகள் நினைக்கின்றன. மதத்தைப் பாா்த்து ஆட்சி செய்யும் கட்சி அதிமுக அல்ல. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் கட்சி அதிமுகதான். ஹஜ் மானியத்தை மத்திய அரசு நிற��த்திய போதும் அதை ரூ.10 கோடியாக உயா்த்தி வழங்கி வருகிறோம்.\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 3 மாதங்களில் முதல்வராகி விடலாம் என நினைக்கிறாா். ஆனால், மக்கள் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனா் என்று முதல்வா் பேசினாா்.\nஆம்பூருக்கு வருகை தந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.\nஆம்பூா் உணவகத்தில் தேநீா் அருந்திய முதல்வா்\nஆம்பூருக்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வா் அங்குள்ள ஒரு உணவகத்திற்கு சென்று தேநீா் அருந்தினாா்.\nவேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவா் வேலூரில் தங்கினாா். பிறகு புதன்கிழமை காலை திருப்பத்தூா் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக புறப்பட்டு ஆம்பூா் தொகுதிக்கு வருகை தந்தாா். திருப்பத்தூா் மாவட்ட எல்லையான ஆம்பூா் அருகே மாதனூரில் தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனா்.\nதொடா்ந்து ஆம்பூா் நகரில் மகளிா் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புறவழிச்சாலை பகுதிக்கு வருகை தருவதற்கு முன்னதாக ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று அங்கு அவா் தேநீா் அருந்தியதாக கட்சியினா் தெரிவித்தனா். அதன் பிறகு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு முதல்வா் வருகை தந்தாா்.\nஆம்பூா் புறவழிச் சாலை பகுதியில் முழுவதும் மகளிா், கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் திரண்டிருந்தனா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ��ளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/02/23061837/2385220/Tamil-News-United-Will-Temporarily-Stop-Flying-Some.vpf", "date_download": "2021-03-04T18:44:49Z", "digest": "sha1:MU3C3WILSLGIUCUGKZCF2WXHK7C5MB3L", "length": 14863, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை நிறுத்தம் || Tamil News United Will Temporarily Stop Flying Some Boeing 777 Planes After Engine Failure", "raw_content": "\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை நிறுத்தம்\nஅமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nஅமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nஅமெரிக்காவின் டெனவர் நகரில் இருந்து ஹோனாலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் விமானத்தின் என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன. இதனையடுத்து விமானம் உடனடியாக டெனவர் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.‌ அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ய���னைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே போயிங் 777 விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதைப்போல் ஜப்பானைச் சேர்ந்த 2 விமான நிறுவனங்களும் தென் கொரியாவின் தென்கொரியா ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் 777 விமானங்களின் சேவையை அதிகமாக நிறுத்தியுள்ளன.‌\nஇதையடுத்து உலகம் முழுவதும் பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்களின் சேவையை உடனடியாக நிறுத்தும்படி போயிங் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.‌\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஇங்கிலாந்தை விடாத கொரோனா - 42 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nதுப்பாக்கிச் சூட்டில் 50க்கும் அதிகமானோர் பலி - மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. கண்டனம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nதரையிறங்கிய சில வினாடிகளில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்��ன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-commission-banned-about-release-the-book-ofrafale-corruption/", "date_download": "2021-03-04T19:19:12Z", "digest": "sha1:CTUN5CZBV66HJ4PMLYKBXFXQC7UXYR4W", "length": 13773, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் ஆணையம் அடக்குமுறை: 'ரபேல் பேர ஊழல்' புத்தகம் வெளியிட தடைவிதிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதேர்தல் ஆணையம் அடக்குமுறை: ‘ரபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியிட தடைவிதிப்பு\nசென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக ஆட்சியில் நடைபெற்ற மாபெரும் போர் விமான ஒப்பந்த ஊழலான ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து, ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை தயாரித்த பாரதி புத்தகாலயம் இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nசென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று மாலை 6 மணிக்கு, இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் தலைமையில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், நிகழ்ச்சியில், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன், அ.கணேசன், லெப்டினண்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குனர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெய ராணி, க.நாகராஜன் போன்றோர் கலந்துகொள்வதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்த தேர்தல் அதிகாரிகள், புத்தகக் கடையில் விற்பனை வைத்திருந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் அடக்குமுறைக்கு எழுத்தாளர்கள் கடும் கண்டனம் ��ெரிவித்து வருகின்றனர்.\nநாடாளுமன்ற தேர்தல்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்சேதுபதி நடித்த குறும்படங்கள் வெளியீடு… ஏப்ரல்-18 பெரிய வியாழன் – கிறிஸ்தவர்களும் போர்க்கொடி: தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பேராயர் கடிதம் எதிர்க்கட்சியினர் மீது தேர்தல் ஆணையத்தில் போலி புகார்கள் கொடுக்கும் அதிமுகவினர்… கனிமொழி மீதான பொய்ப்புகாரை அம்பலப்படுத்திய செய்தியாளர்கள்…\nPrevious ஒடிசாவில் பரபரப்பு: நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதாதளத்தில் இணைந்த பாஜக வேட்பாளர்\nNext உருவானது தமிழ்நாடு லோக்ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் நியமனம் குறித்து அரசிதழில் வெளியீடு\nஇந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா\nநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதேர்தல் விதிமுறைகளை ராகுல் காந்தி மீறுவதாக பாஜக புகார்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்த��ள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/cook-with-comali-deepa-interview", "date_download": "2021-03-04T19:41:21Z", "digest": "sha1:HZ2XQOYPJE6U7CNTAPPNPXN4HNJFCZFV", "length": 6516, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "எல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா!! வருந்தும் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\nகுக் வித் கோமாளி தீபா தனது மகன்களின் குறை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா. இவர் வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் எப்பொழுதும் சொன்னது வெளிப்படையான வெகுளித்தனமான பேச்சாலும், சிரிப்பாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலவென வைத்துக் கொள்ளும் நடிகை தீபா சின்னத்திரை தொடர்களிலும், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் செய்த ரகளைகள் பெருமளவில் ரசிக்க வைத்தது.\nஇவ்வாறு அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகை தீபாவின் வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்துள்ளார். நடிகை தீபாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் அவர்களில் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவாம். அவருக்கு காது கேட்கும் மெஷின் பொருத்தப்பட்டு பயிற்சியளித்து பேச வைத்துள்ளார்களாம். மேலும் அடுத்த பிள்ளைக்கு இதயத்தில் கோளாறு இருந்து இருமுறை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தீபா கூறியுள்ளார்.\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய தடை. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவர் அனுப்பிய கடிதம்.\nமாஸ்டர் 50 வது நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வைரலாகும் விஜய்- விஜய் சேதுபதி மாஸ் வீடியோ\nஅரை குறை ஆடையில் கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா\nசிவப்பு நிற உடையில் அன்லிமிடெட் கவர்ச்சியை படம் போட்டு காட்டின நடிகை யாஷிகா\n வீடியோவை கண்டு வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81?page=1", "date_download": "2021-03-04T19:42:29Z", "digest": "sha1:PRFHHX3SPGA53C6OSGOVJAMLJ6JETDBS", "length": 4887, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஷ்ணு", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதோனியின் பாணியை பின்பற்றி ஹெலிகா...\nகுடியிருப்பில் குடித்து விட்டு ர...\nபாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமை...\nவிஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான ப...\n”ஜீவா படத்திலேயே வருண் சக்கரவர்த...\nவீட்டை விட்டு ‘கெட்-அவுட்’ சொன்ன...\n’சட்டப்படி நடவடிக்கையை நான் எடுப...\nசாலையில் சேட்டை செய்த இளைஞர்கள்....\n\" 17 ஹீரோக்கள் ரிஜக்ட் பண்ண கதை ...\nசினிமாவை விரல் நுனியில் வைத்திரு...\n‘சிறப்பான கதைத் தேர்வு.. தொடர் வ...\n“பாலிவுட்டில் உங்களுக்கு நல்லது ...\n‘ யார்க்கர் வித்தையைச் சொல்லிக் ...\nகாதலர் தினத்திற்கு விஷ்ணு விஷால்...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெ���்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-1/", "date_download": "2021-03-04T19:47:56Z", "digest": "sha1:CLXN27MIP7OL6UCE6IR7DY76SEOBWFM3", "length": 11070, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "பர்முயுலா-1 | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nபஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்\nபர்முயுலா-1 கார்பந்தயத்தின் பதின்ஐந்தாவது சுற்றான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், மெர்சிடஸ் பென்ஸ�� அணியின் வீரரான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு ஆண்டு ‘பார்முலா-1’ கார் பந்தயம், 19 சுற்றுகளாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு... More\nபர்முயுலா-1: துர்கிஸ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்\nபர்முயுலா-1 கார்பந்தயத்தின் பதின்நான்காவது சுற்றான துர்கிஸ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும்... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்பம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:14:23Z", "digest": "sha1:CCQK52NTRGQH5KKMFPKIOXQ3JFPMQUXM", "length": 4642, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்: வெளியான முதல் வீடியோ பதிவு இதோ – Mediatimez.co.in", "raw_content": "\nஇந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்: வெளியான முதல் வீடியோ பதிவு இதோ\nபாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் வாஹா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 27ம் திகதி இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டி கொண்டு சென்றபோது, விபத்தில் சிக்கிய அபிந��்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கிக்கொண்டார். அங்கு அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அமைதியை நிலைநாட்டும் விதமாக இந்தியாவிடம் இன்று ஒப்படைப்பதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை முதலே வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி அவரது வருகையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.\nஅட்டாரி எல்லைக்கு வந்த அபிநந்தனை இந்திய ராணுவத்தினர் வரவேற்றனர். அங்கு அவரை பார்த்த பொதுமக்கள் அனைவரும் சந்தோசத்தில் பலத்த கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். 70 மணி நேரம் பாகிஸ்தான் சிறையில் இருந்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம்.\nபல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் இந்தியா வசம் ஒப்படைத்தது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ\nPrevious Post:வாகா எல்லை வந்தடைந்த தமிழன் அபிநந்தன்..வெளியான வீடியோ\nNext Post:எல்லையில் அபிநந்தனை அழைத்துவர சென்ற வீரரின் பெயர் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:31:04Z", "digest": "sha1:A4NJSDETXUEM3WBG4H4XAC4XZ44E7ZEA", "length": 122862, "nlines": 218, "source_domain": "padhaakai.com", "title": "அஜய். ஆர் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\n2016ஆம் ஆண்டில் படித்த குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள்\nநிலவில் பூத்த முல்லை – உ.வே.சா.\nதலைப்பு கட்டுரையில் ‘பத்துப் பாட்டை’ தேடி அலைகிறார் உ.வே.சா. ஒரு ஊரில் இரவு நேரத்தில் சுவடி கிடைக்கிறது. நிலவொளி மட்டுமே உள்ள இடம். அவசர அவசரமாக சுவடிக்கட்டை பிரிப்பவரின் கண்ணில் ‘முல்லைப் பாட்டு’ படுகிறது, நிலவில் முல்லை பூக்கிறது.\nபுனைவின் சாயல் கொண்ட பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்து சொத்து அனைத்தையும் ஜப்தியில் பறி கொடுத்து, தன்னிடமுள்ள- அன்று விற்றிருந்தால் கணிசமாக ���ொகை கிடைத்திருக்கக்கூடிய – சுவடிகளை இலவசமாக விட்டுச் சென்ற, இறுதிவரை தன் பெயரைச் சொல்லாதவர் பற்றிய பதிவு சிறுகதையாக மாறக் கூடியது. இவை ‘உண்மை புனைவை விட புரிந்து கொள்ள கடினமானது’ என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.\nதிருமணமான மாணவர்கள் தங்கள் செலவுக்காக தந்தை கொடுப்பது போதாமல், மாமனாரை அதிகாரம் செய்து பணம் பெற்றுக்கொள்வது அன்றைய சமூகச் சூழலை, கடந்து போன காலத்தை குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் வகுப்பறைகளில் மாணவர்களின் குறும்பு சில இடங்களில் காலம் அப்படியே உறைந்துள்ளதைச் சுட்டுகிறது.\nஇறுகிப் போகாத, இன்னும் வாசகனுக்கு அணுக்கமாக இருக்கும் புன்சிரிப்பை உருவாக்கும் நடையும், உள்ளன. ‘சீவக சிந்தாமணியின்’ செய்யுள்களில் ஒரு வரி குறித்து குழம்பிக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் முதியவரொருவர் அவர் இல்லத்தில் அவ்வப்போது வந்து உண்பது வழக்கம். எப்போதும் போல் அவர் புலம்பிக்கொண்டே இருக்க, உ.வே.சா வழக்கம் போல் ‘சிறிதும் சிரத்தை’ இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்ததை விவரிக்கிறார். பேச்சுவாக்கில் கிழவர் ஏதோ பழமொழி சொல்ல, அது சீவக சிந்தாமணியில் உ.வே.சாவிற்கு சந்தேகம் உள்ள பகுதியோடு தொடர்புடையது. உடனே உற்சாகமாகும் உ.வே.சா கிழவரிடம் பேச்சு கொடுத்து தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறார்.\nதனக்கு நேர்ந்த அனுபவங்களை விலகலோடு பார்க்கும் மனநிலையும் அவருக்கு உள்ளது. வார இறுதிகளில், மற்றும் பிற விடுமுறை நாட்களில், அவர் வீட்டில் இருந்ததாகவே தெரிவதில்லை, பெரும்பாலும் ஏதேனும் தொலைவில் உள்ள ஊருக்கு சுவடி தேடி செல்கிறார். சுவடி தேடிச் சென்ற இடத்தில் அங்கிருப்பவர் இவரை கவனிக்காமல் இருப்பது போல் பாவனை செய்ய அதை பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றிருந்ததை எந்த சுயபச்சாதாபமும் இல்லாமல் விவரிக்கிறார்.\nஇரு நிகழ்வுகள். மணிமேகலையில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை தேடுகிறார். கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு செல்பவருக்கு பட்டாச்சாரியார், பல பிரசாத சிற்றுண்டிகளை தருகிறார். அவற்றின் பெயர்களை கேட்கும் உ.வே.சா, ஒன்றின் பெயர் ‘கும்மாயம்’ என்று கேள்விப்பட்டதும் உணவை மறுக்கிறார். அச்சிற்றுண்டி நாவிற்கு தந்த சுவையை விட, அந்தப் பெயர் காதில் விழுந்தபோது உருவான சுவையே சிறந்தது என்கிறார். வில்லி பாரதத்தில் ‘செண்டை’ என்ற சொல் ஒரு செய்யுளின் உபயோகிக்கப்பட்டுள்ள விதம் ‘பூச்செண்டை’ குறிக்காது என்று தெரிந்தாலும் வேறெதை குறிக்கிறது என்று அதன் அர்த்தத்தை தேடுகிறார். கோவிலொன்றில் தரிசனத்தின்போது, பெருமாள் கையிலிருந்த ஆயுதத்தை பார்ப்பவர் அது என்னவென்று கேட்க, ‘செண்டு’ என்கிறார் அர்ச்சகர். உ.வே.சா அகக்கண்ணில் திரௌபதியை இழுத்து வரும் துச்சாதனன்தான் இப்போது தெரிகிறான். அவர் சந்தேகம் தீர்கிறது. அறுசுவை உணவை விட, இறை தரிசனத்தை விட அவற்றின் மூலம் தன் சந்தேகங்கள் தீர்ந்ததே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.\nஅன்றாட லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், அப்போது என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மனம் உள்ளூர இலக்கியங்கள் குறித்தே யோசித்துக் கொண்டிருந்துள்ளது.\nடாக்கின்ஸின் சரளமான நடையில் நமது பரிணாம வளர்ச்சியின் பாதையை அறிய உதவும் சுவாரஸ்யமான பயணம் இந்த நூல். என்னைப் போன்ற பொது வாசகர்களையும் அன்னியப்படுத்தாமல், அதே நேரத்தில் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் எளிமையாக்கி நீர்த்துப் போகச் செய்யாமலும் கம்பி மேல் நடக்கும் வித்தை டாக்கின்ஸ்சுக்கு புதிதல்ல. அதே நேரத்தில் ஓரளவுக்கு மேல் எளிமைப்படுத்த முடியாத துறைசார்ந்த நுணுக்கமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட சில இடங்களில், இவை பொது வாசகருக்கு கடினமாக இருக்கலாம், எனவே அடுத்த ‘சில’ பக்கங்களை நீங்கள் கடந்து செல்லலாம், அதனால் இழப்பு இருக்காது என்றும் சொல்லி விடுகிறார். இவையும் பொதுவாசகனுக்கு உதவுவதோடு அவன் குறைந்தபட்ச தயாரிப்பு செய்து கொள்ளவும் உதவுகின்றன.\nமுற்றிறுதியாக பல விஷயங்களை சொல்பவர், அனைத்திற்கும் பதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற தரப்பை எடுப்பதில்லை. அறிவியல் இன்னும் இறுதி முடிவுக்கு வராததையும் குறிப்பிட்டு அவை குறித்த தன் யூகங்களையும் (இவை யூகங்கள் மட்டுமே என்பதையும் வெளிப்படையாக) கூறுகிறார். உதாரணமாக நம் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கிளையான, நம் பங்களிகளான, நியாண்டர்தால்கள், அவர்களுக்கும் நமக்கும் இருந்திருக்கக்கூடிய உறவு பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துக்கள். இந்தப் புத்தகம் வெளிவந்தபின் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ‘நியாண்டர்தால்களுக்கும் நமக்குமான உற���ுக்கான சான்றுகள் மரபணு சார்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nஎன்று நூலின் ஆரம்பத்தில் டாக்கின்ஸ் அழகாகச் சொல்வதில் உள்ள பரவசத்தை நூல் முழுதும் உணர முடிகிறது.\nதன் இலட்சியங்கள் மற்றும் மனசாட்சிப்படி உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிடிவாதமாக இல்லாமல் எப்போதும் மாற்று தரப்புடன் உரையாடலில் ஈடுபட தயாராக இருந்த ஜனநாயகவாதியை இந்த கடிதங்களில் காண்கிறோம். “I cannot advise you because the responsibility is yours and you have to judge finally”, “,”I would like you to give some thought in your province also to the question of the reorganization of the government machinery with a view to seeing whether it is functioning at the maximum possible level of efficiency,” போன்ற வரிகள் இந்தக் கடிதங்களில் அடிக்கடி வருவது, கூட்டாட்சி முறையில் அவருக்கிருந்த நம்பிக்கையை உணர்த்துகிறது. தரையில் கால் பதித்தபடி வானத்தை தொடும் கனவில் -இரண்டிற்கும் உள்ள முரண்பாடை எப்போதும் சமன் செய்தபடி – உள்ளவரும் இந்த கடிதங்களில் இருக்கிறார் . திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதங்களை, தடங்கல்களை எதிர்கொண்டு பல்வேறு பிரிவினைகளால் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் தேசத்தை பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயக வளர்ச்சிக்கும் இட்டுச் செல்ல முயன்ற ஒரு தலைவர் இக்கடிதங்கள் மூலம் நமக்குத் தெரிகிறார். அனைத்தையும் விட, “I have supreme faith in India, a faith which transcends even an accumulation of faults and futilities on our part” என்ற ஒரு கடிதத்தில் குறிப்பிடும், எந்தச் சூழலிலும் மேம்பட்ட இந்தியா குறித்த தன் கனவை, நம்பிக்கையை இழக்காத ஒருவர்தான் நூல் முழுதும் உள்ளார்.\n1991ல் தாராளமயமாக்கத்தின் முதல் அடிகளை நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது தொழில்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டி மற்றும் , MoS ரங்கராஜன் குமாரமங்கலத்துடனான அது குறித்த பேச்சுவார்த்தைகளில் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். மன்மோகன் சிங் குமாரமங்கலத்தை சந்தித்து அவர் தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு நாட்டின் நலனிற்கான மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டிருப்பார் என்று விளக்குகிறார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வரும் குமாரமங்கலம் ‘Yaar, Sardar ne kamaal kar diya‘ என்று ரமேஷிடம் சொல்கிறார். உரையாடல் அடுத்து சுமூக முடிவை எட்டுகிறது என்பது நமக்கு புரிகிறது. மன்மோகன் சிங் குறித்து இப்போது பொது புத்தியில் படிந்திருக்கும் எண்ணத்திற்கு நேர்மாறான நிகழ்ச்சி இது.\n80களின் ஆரம்பத்தில் தாராளமயமாக்கம் குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஆரம்பித்து, 91ம் பெரும் கொந்தளிப்பான சூழலில் அது அமலுக்கு கொண்டு வரப்பட்டதை இத்தகைய திரைக்கு பின்னால் நடந்த விஷயங்களோடு ரமேஷ் சொல்கிறார்.\nநாம் காணும் நரசிம்ம ராவ், சிங் மற்றும் ரமேஷ் போல இயல்பாகவே தாராளமயமாக்கம் குறித்த நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் அல்ல, சூழ்நிலையால் அதை நோக்கி தள்ளப்பட்டவர். கட்சியிலேயே அதற்கு பலத்த எதிர்ப்பை சந்தித்தவர். இந்த பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, தாராளமயமாக்கம் அமல்படுத்துவதில் சிங் போன்றவர்களின் திட சித்தத்தை விட ராவ் உறுதியாக இருந்ததே பெரிய விஷயமாக இப்போது தோன்றுகிறது. ஆனால் ரமேஷ் அதை உணர்ந்து போல் தெரியவில்லை அல்லது அதை ஒப்புக்கொள்ளவில்லை. ராவ் சமரசம் செய்ய நேரும் போதெல்லாம் அதை அவரின் தனிப்பட்ட தோல்வியாக சித்தரிக்கிறார். ஆனால் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் நரசிம்ம ராவை தள்ள காங்கிரஸ் செய்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெற்று விட்ட நிலையில் அவருக்கான இடத்தை இந்த நூலில் ரமேஷ் அளிப்பது வரவேற்க்கத்தக்கது.\nசிறார், வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்ட துப்பறியும் கதைகள் என்றாலும், குற்றங்களின் முடிச்சுக்களை கட்டமைப்பதும், வாசகனை ஏமாற்றாமல் போலி துப்புக்களோடு புதிருக்கான விடையையும் அவன் முன் வைப்பதும், இறுதியில் நுட்பமாக முடிச்சவிழும்போது அவனை – கண் முன் இருந்த விடையை கவனிக்காமல் இருந்ததற்காக – வியப்படைய செய்வதும் இவற்றை பெரியவர்களுக்கான கதைகளாகவும் ஆக்குகின்றன. டார்ஜிலீங்கின் பனிப்பொழிவும், எப்போதும் மெல்லிய மழை பெய்து கொண்டிருக்கும் திபெத்தும், காசியின் கங்கைக்கரை சித்திரங்களும், ராஜஸ்தானின் ஒளி வீசும் மணற்பரப்பும், வட இந்திய பழங்கால கோட்டைகளும் உருவாக்கும் விரிவான நிலவியலை பெரும்பாலான குற்றப்புனைவுகளில் காண இயலாது. எனினும் இந்தக் கதைகளுக்கான உத்தேச வாசகப்பரப்பு சிறார், வளரிளம் பருவத்தினர் என்பதால், இவற்றை ‘தூய்மையாக’ – ஆண்-பெண் உறவுப் பிறழல்கள், ரத்த விரயம், அதீத வன்முறை போன்ற குற்றப்புனைவின் சம்பிரதாய அம்சங்கள் இல்லாதிருப்பது – வைத்திருக்கிறார் ரே. குறிப்பாக முதல் தொகுதியில் பெண்களே இல்லை என்று சொல்லலாம்.\nஇந்த தூய்மையின் தாக்��ம் எந்தளவுக்கு உள்ளதென்றால், இரண்டாம் தொகுதியின் ஒரு கதையில் ‘அழகாக இருந்தார்’ என்று ஒரு பெண்ணை பற்றிய ஒற்றை வரி வர்ணனை வாசகனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும். இது குறித்து தன் முன்னுரையில் குறிப்பிடும் அவர், பெரியவர்கள் இவற்றைப் படிக்கும்போது இவற்றின் வாசகப் பரப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.\nஅசோகமித்திரன் கதைகள் மறுவாசிப்பு –\nமொத்தமாக இல்லாமல், குறிப்பாக இவற்றை படிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல் வாசிக்கப்பட்ட கதைகள். தனது சானட் ஒன்றில் ஷேக்ஸ்பியர் ஒரே அகத்தூண்டுதலைப் பற்றி ஏன் பாடுகிறேன் என்ற கேள்வியை எழுப்பி\nஎன்று முடிக்கிறார். ஒவ்வொரு நாளும் சூரியனை புதிதாக பார்ப்பது போல், ஒவ்வொரு மறுவாசிப்பிலும் ஏதேனும் புதிதாக பெற்றுக் கொள்ள இந்தக் கதைகளில் உள்ளது.\n18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன் செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம். பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட அ.மியின் பாத்திரங்களில் (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன் மாறுபட்டிருக்கிறார்.\nபெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது என்பதற்கு எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான சூழலோ கதையின் போக்கில் இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும் பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.\nரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள் வாசகனுக்கு ஆசுவாசமளிக்க வேண்டும் என்று திணிக்கப்படவில்லை. உடம்பிற்கு முடியவில்லை என்ற�� சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன் பின்னால் அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.\nசிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம் மெட்ராஸ் வருகிறது. அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல, அவன் அவர்களைத் துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்; சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார். ‘அவனுடைய பெற்றோர் முகம் கூட மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில் முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில் பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.\nநீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த வயதான பெண்ணொருவர் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும் இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத காலத்தின் பிணைப்பில் இருந்து நீலகண்டனும் தப்பவில்லை என்று மீண்டும் புரிகிறது. அவர் பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.\nநடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும், நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து எழும் கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும் என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.\nரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை. ‘எனக்கு உன்னோட ஆன கல்யாணம்தான்டா’ என்று ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப் பற்றி பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர் அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு. அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும் மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால் – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும் தேவைப்படுவதும் இல்லை என்பதால் – ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது. ஒரு சில மேலதிக தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள் மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக் கூடும்.\nநீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க, ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு என்ற விமர்சனம் எழலாம் ஆனால் , ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன் லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின் நீட்சியாகவும் ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள் தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள் எவ்வளவு விடாமுயற்சி’ என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல. ‘இனி வேண்டியதில்லை’ கதையும் சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கு���், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.\nரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு, அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை வைத்து அவர் கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே. நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை, ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான் இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே முடித்து விடுகிறார். 1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல் இங்கும் ரஞ்சனி நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில் ஏற்படுகின்றன என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).\nசுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில் ஒரு அதிர்வை அளித்து – தான் யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும் – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன் முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது எடுக்கும் முடிவையும் ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன் ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம் மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.\nPosted in அஜய். ஆர், எழுத்து, கட்டுரை, விமரிசனம் and tagged அசோகமித்திரன், அஜய். ஆர் on November 27, 2016 by பதாகை. 2 Comments\nமேற்கும் கிழக்கும் – அஜய். ஆர்\nகாலையில் விழிப்பு தட்டியதும் வேலைக்குச் செல்ல வேண்டுமே/ வேண்டுமா என்று சலிப்புறாதவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல், சொந்த வாகனத்தில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் நில்லாமல் பயணத்தை இலக்கின்றி நீட்டிக்க வேண்டும் என்று ஒரு சில முறையேனும் எண்ணாதவர்களும் குறைவாகவே இருப்பார்கள், குறிப்பாக ‘திங்கட்கிழமை மனச்சோர்வு’ (Monday Morning Blues) பீடிக்காத ஆட்கள் அரிதுதான். சில நாள் அந்த உந்துதலுக்கு தலைவணங்கி ஏதோ காரணத்தைச் சொல்லி விடுப்பெடுத்துவிட்டு அடுத்த நாள் சற்றே குற்ற உணர்வோடு அலுவலகத்திற்குச் செல்வதும் வழக்காக நடக்கும் ஒன்றுதான்.\n‘All the wrecks I’ve crawled out of’ என்ற டி.ஸி போயலின் (T.C. Boyle) சிறுகதையின் தலைப்பை, சுமூகமாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளிக்கும் வாழ்வை, அதில் உள்ள சிறிய சிக்கலை பெரிதாக்கியோ அல்லது தேவையில்லாத புதிய இக்கட்டை உருவாக்கியோ, சிதைக்கும் போயலின் புனைவுலகின் மற்றப் பாத்திரங்களுக்கும் பொருத்தலாம். ‘The Lie‘ கதையின் கதைசொல்லி அதன் ஒரு வகைமாதிரி.\nஅலாரத்தின் சத்தத்தில் கதைசொல்லி துயில் கலையும்போது அவரின் சிறு குழந்தை அத்துடன் சேர்ந்து அலற ஆரம்பிக்கிறது. நண்பர்களுடனான முந்தைய இரவு விருந்தின் தாக்கத்தை உடலில் உணர்கிறார். விடுப்பு எடுக்கலாமென்றால் அனைத்து விடுப்பையும் உபயோகித்தாயிற்று. எனவே நம் கதைசொல்லி தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அன்று வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்.\nஅன்றாட வேலை நாள் ஒன்றில் திடீர் விடுப்பு எடுத்துக்கொண்டு, பரபரப்பாக மற்றவர்கள் வேலைக்குச் செல்ல, எந்த அவசரமும் இல்லாமல் அன்றைய பொழுதைக் கழிப்பதில் உள்ள சுகத்தை போயல் கதைசொல்லியின் அன்றைய செயல்கள் மூலம் போயல் உணர்த்துகிறார். நிதானமான காலை உணவு, மெல்லிய மழையில் தெருக்களில் சுற்றும் இலக்கற்ற பயணம், மது விடுதியில் திட்டமான பீர் அருந்துதல், ஒரு திரைப்படம், பின் மாலை வீடு திரும்பல் என மிக எளிய – பெரும்பாலும் தொலைத்து விட்ட – செயல்களின் ருசியை கதைசொல்லி மட்டுமல்ல வாசகனும் உணர்கிறான்.\nதேவையில்லாத கடினமான பொய் என்றாலும் இத்துடன் அது முடிந்து, கதைசொல்லி அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்குச் சென்��ிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் போயலின் பாத்திரங்கள்தான் தன்னழிப்பை (self destruction) பெரிதும் விரும்புகிறவர்கள் ஆயிற்றே. முந்தைய நாளின் ருசி, புலி வாலைப் பிடித்தக் கதையாக மாற, அடுத்த நாளும் விடுப்பு எடுக்க முடிவு செய்கிறார் கதைசொல்லி. அதையும் கூட அவர் சமாளித்திருக்கக் கூடும், ஆனால் அதற்காக சொல்லும் காரணத்தில்தான் தன்னழிப்பில் இறங்குகிறார். தன் குழந்தை இறந்து விட்டதாக சொல்லிவிடும் அவர் அந்த நாளையும் இலக்கற்ற சுற்றல், திரைப்படம் என்று கழிக்கிறார்.\nஅந்த வார இறுதிக்குப் பின் திங்களன்று அலுவலகம் செல்லும் அவர், அங்கு சக ஊழியர்களின் அனுதாபத்தை ஏற்றுக்கொள்வதோடு, அவர்கள் பரிவோடு தரும் உணவுப் பொருட்களையும், அனைவரின் பங்களிப்பில் தரும் பண முடிப்பையும் – உள்ளுக்குள் குறுகியபடி – ஏற்றுக்கொள்கிறார். போயலின் எழுத்தின் முக்கிய அம்சமான, இருண்மையான அபத்தத்தின் வெளிப்பாடு இங்கு நிகழ்கிறது. அடுத்த நாள் மீண்டும் பொய். இறந்த குழந்தையை அடக்கம் செய்யவேண்டுமல்லவா, எனவே அதற்காக மீண்டும் விடுப்பு. இந்த சேதத்திலிருந்து (wreck) அவர் மீண்டு வருவாரா, அவர் செய்துள்ளதை மனைவி அறியவரும்போது குடும்ப வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்விகள் எழ, அவற்றின் பதில்களின் தொடக்கக் புள்ளியில் கதை முடிந்து, வாசகனை மேற்கொண்டு யூகிக்க வைக்கிறது.\nநம் கதைசொல்லி இருத்தலியல் சிக்கலில் இருப்பவரோ, அல்லது இசை, இலக்கியம், ஓவியம் என வேறு துறைகளில் ஆர்வம் இருந்து பிடிக்காத வேலையில் சிக்கி அதனால் தன்னிலை இழந்து நடந்து கொள்பவரோ அல்ல. அவரளவில் அத்தகைய நியாயங்கள் எதுவும் இல்லாத நிலையில் வெறும் பொறுப்பற்ற ஆசாமி என்று அவரை பற்றி முடிவுக்கு வருவது எளிது. எனில் பின் எந்த விதத்தில் இந்தக் கதையும், அதன் கதைசொல்லியியும் வாசகனுக்கு அணுக்கமானவர்களாக தெரிகிறார்கள் கதைசொல்லி முதல் நாள் பொய் சொல்லியபின் மனஎழுச்சியும், குதூகலமும் கொண்டாலும் சிறிது நேரம் கழித்து, குற்ற உணர்வும், பயமும் அவருள் துளித்துளியாக இறங்க ஆரம்பிக்கின்றன. அன்றைய பொழுதை சாவகாசமாக கழிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவை அவருகிலேயே இருக்கின்றன. அடுத்த நாள் வியாழன் என்பதால், இன்னும் இரு நாட்களை மட்டும் ஓட்டி விட்டால், பிறகு வார இறுதி, பின் அடுத்த வார ஆரம்��த்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்று தன்னையே நம்ப வைக்க, ஏமாற்றிக்கொள்ளும் விதத்தில் அவர் மீண்டும் விடுப்பு எடுப்பதில் துயரம் மட்டுமல்ல, நாம் செய்திருக்கும் இத்தகைய சுய ஏமாற்றுக்கள் குறித்த சுட்டுதலும் உள்ளது. குழந்தையை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் விடுப்பு எடுக்கும் நாளில், கொஞ்சமும் உற்சாகமும் இல்லாமல், எதுவும் செய்யத் தோன்றாமல், வெளியே செல்லாமல் நாள் முழுதையும் வீட்டிலேயே கழிப்பதில் உள்ள வெறுமையை வாசகன் எப்போதேனும் உணர்ந்திருப்பான்.\nமுடிவற்ற ஆழமும் பத்தி விரித்து நிற்கும் அரச நாகமும் நம்முள் உருவாக்கும் அச்சத்தையும் பார்வையை விலக்க இயலாத வசீகரத்தையும் கதைசொல்லியின் வீழ்ச்சியிலும் நாம் உணர்கிறோம். இது மனக்கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் எச்சரிக்கைக் கதை அல்ல. நம்மைக் குறித்து, நம் மனம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லைகளின் பலவீனம் குறித்து உணர்த்துவதால், கதைசொல்லியின் செயல்கள் குறித்த ஒவ்வாமை முதலில் தோன்றக் கூடுமென்றாலும் அவர் மீது அவனுக்கு ஒரு கரிசனம் இருக்கவே செய்கிறது. அவரை மனதளவில் தன் சகபயணியாக மட்டுமல்ல, அவரைப் போல் தானும் ஒரு நெகிழ்வான தருணத்தில் நடந்து கொள்ளக்கூடும் என்றும் அவருடன் தன்னை வாசகன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். மனவுணர்வின் மேல் தளத்தில் ஒழுக்கவாதியாக, சமூகத்தின் மாதிரி குடிமகனாக இருந்து, அதன் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழ்க்கையை நடத்தினாலும், அதன் அடி ஆழத்திலேனும், சிறிதளவாவது தளைகளை உடைக்க விரும்பாத, எல்லைகளை மீற விரும்பாத, தடை செய்யப்படுள்ளதின் ருசியை அறிய விரும்பாதவர் எவர் உளர்\nஒளிப்பட உதவி – @tcboyle\nநடை பிணங்களும் நாகரீகக் கோமாளியும் – அஜய் ஆர்\nஎங்கு, எப்போது போர் நடந்தாலும், யுத்தம் சில வருடங்கள் நீடிக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர்களோடு கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்தவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் (ஒரு 40 வயது வரை) என பலதரப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு பயிற்சியும் அதிகம் அளிக்கப்பபடுவதில்லை, குறிப்பாக மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வதில்லை. போரின் பயங்கரத்திற்கு ஒருவரை பயிற்சியால் மன ரீதியாக முற்றிலும் தயார் செய்து விட முடியாது என்பது உண்மை. இருந்தும் அப்போதைய அவசரத்தில் அத்தியாவசிய பயிற்சியைத் தாண்டி எந்த புரிதலையும் அளிக்காமல் மந்தை மந்தையாக அவர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இவர்கள் எந்தத் தரப்பாக இருந்தாலும், தங்கள் தரப்பில் போர் உயர்ந்த விழுமியங்களுக்காக நடத்தப்படுகிறது, அதற்காக பலியாவது பெரும் பேறு என்ற எளிய மனநிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் போரை எதிர்கொள்கிறார்கள். அங்கு அவர்கள் மயக்கங்கள் கலைகின்றன.\nஇப்படி தேசியம், அறம் போன்ற விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு இராணுவத்தில் சேர்ந்து/ சேர்க்கப்பட்டு, போரின் உண்மை முகத்தை, மனிதத்தின் மரணத்தைப் பார்த்து சிறிது சிறிதாக உள்ளம் சிதையும், ‘All Quiet on the Western Front’ நாவலின் மைய பாத்திரமான பால் (Paul Bäumer) முதல் போருக்குப் பின்னான வாழ்க்கையைப் பேசும் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘Redeployment’ வரை இத்தகைய பல பாத்திரங்கள் (பெரும்பாலும் 20களில், 30களின் ஆரம்பத்தில் உள்ள இளைஞர்கள்) உள்ளன. இவற்றின் இறுக்கமான தொனிக்கு நேர்மாறாக, தங்களை பிறழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளும் நிகழ்வுகளை அவல நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் பாத்திரங்கள் (யோஸாரியன்/ Yossarian), மூலம் ர் குறித்த விமர்சனங்களை முன்வைக்கும் Catch-22 போன்ற நாவல்களும் உள்ளன.\nநாவலின் கட்டமைப்பிலும், பாத்திரங்கள் போருக்கு எதிர்வினை புரியும் விதத்திலும் பெரும் வேறுபாடு இருந்தாலும், பாலும் சரி, யோஸாரியனும் சரி தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் நடைபிணமாக மாறி தங்கள் நாட்களை கடத்தும் இடத்தில் ஒன்றிணைகிறார்கள். Czech மொழியின் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று போற்றப்படும், முதல் உலகப் போரின் பின்னணியில், போர் விமர்சன புனைவுகளின் மிக ஆரம்ப கட்டத்தில் ஹசேகால் (Jaroslav Hašek) எழுதப்பட்டதுமான ,- நான்கு தொகுதிகள் கொண்ட, முற்று பெறாத – ‘The Good Soldier Švejk’ நாவலின் மைய பாத்திரம் சிப்பாய் ஷ்வேக் (Švejk) இவர்களிடமிருந்து மாறுபடுகிறான்.\nபோர் குறித்த அறம் சார்ந்த கற்பிதங்கள் எதுவும் அவனுக்கு கிடையாது. அதே போல், தன்னிலை குறித்து வருந்தி சித்தம் குலைபவனும் இல்லை அவன். போரில் ஈடுபடுவதை/ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் அவன் லட்சியம். 700 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவல் முழுதும் அவன் செய்வதும் அதையே. ஆனால் அதற்காக, நடைபிணமாக மாறாமல், தன் மேல் திணிக்கப்பட்ட போரில் உயிரையும்/ சித்தத்தையும் இழக்காமல் இருக்க, போர்க்களத்தையே நாடக அரங்காக மாற்றி அதில் நாகரீகக் கோமாளியைப் போல் தன் கூத்தை நிகழ்த்துகிறான். ஆனால் அவன் மகிழ்விக்க நினைப்பது தன் மேலதிகாரிகளை அல்ல என்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நாவலின் ஒரு சம்பவம் மூலம் உணரலாம். ஷ்வேக் ஒரு இடைவெளிக்குப் பிறகு தனது மேலதிகாரியைப் சந்திக்கிறான். மேலதிகாரி அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து விழிகளை மூடி, செயலற்றுப் போகிறார். முன்பு ஷ்வேக் போர்க்களத்தில் அவர் உயிரைக் காப்பாற்றியதை எண்ணுகிறாரா, இருவருக்குமிடையில் நெருங்கிய நட்புள்ளதா என்றெல்லாம் யோசிக்க ஒன்றுமில்லை. காசிக்கு சென்றும் பாவம் தொலையாத கதையாக, ஒரு வழியாகத் தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் பணியாளன் மீண்டும் வந்ததைக் கண்டு ஏற்பட்ட பீதியும், அதிர்ச்சியும் மட்டுமே அவருடைய அத்தகைய எதிர்வினைக்கான காரணம்.\nஅப்பாவியாகத் தோற்றமளிக்கும் முகத்தில், கனிவு ததும்பும் விழிகளுடன் இருப்பது அவன் அணிந்திருக்கும் முகமூடியா அல்லது அவனது குணாதிசயமே முட்டாள்தனமாக நடந்து கொள்வதா என உறுதியாக சொல்லமுடியாத அவன் மேலதிகாரிகள் அவனை பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதென்று தாண்டிச் செல்லவும் முடியாமல், இறுதியில் அவனிடமிருந்து அவர்களே தப்பிச் செல்ல முயல்கிறார்கள். கீழே உள்ள இரு சித்திரங்கள் அதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.\nசிப்பாய் என்றில்லை, எந்தவொரு பணியாளனும் தன் மேலதிகாரி இப்படித்தான் தன்னிடம் எதிர்வினை புரிய வேண்டும் என விரும்பக் கூடியதை நிகழ்த்திக் காட்டும் பாத்திரமாக ஷ்வேக் இருப்பது மற்ற ‘போர் விமர்சன’ நாவல்களின் முக்கியப் பாத்திரங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இன்னொரு வேறுபாடும் முக்கியமானது. பாலும் சரி, யோஸாரியனும் சரி போரினால் தான் இத்தகைய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், அமைதி நிலவும் ஒரு குடிமைச் சமூகத்தில் அவர்கள், தங்கள் சூழலுடன் பொருந்தியுள்ள பொறுப்பான குடிமகன்களாக இருந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும், அது நிகழவில்லையே என்ற ஏக்கமும் வாசகனுக்குள் தோன்றுகிறது. ஆனால் ஷ்வேக் குறித்து அப்படி எந்த கற்பிதங்களும் நமக்கு ஏற்படுவதில்லை. எந்த சூழலிலும் அவன் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாத, அச்சூழலின் சமநிலையைக் குலைக்கும் அராஜகவாதியாகவே (anarchist) இருந்திருப்பான் என்றே நாவலின் போக்கிலிருந்து உணர முடிகிறது. கட்டற்ற வாழ்கை வாழ்ந்த நாவலின் ஆசிரியர் ஹசேகின் ஆளுமை இப்பாத்திரத்தில் தெரிகிறது.\n1921ல் எழுத ஆரம்பிக்கப்பட்டு 1923ல் ஹசேகின் மரணத்தால் முற்று பெறாத இந்நாவலின் தாக்கத்தை Catch-22ல் காண முடிகிறது. ஹெல்லரும் இந்நாவலே தன்னை Catch-22 எழுத தூண்டியதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. போர்க்கால இராணுவ தந்திரங்கள் குறித்து அதிகம் தெரிந்திருக்காமல், தன் கீழ் பணியாற்றும் வீரர்கள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவ்வீரர்களை களப்பலியாக கொடுக்கும் தளபதிகள்/ மேலதிகாரிகள், இராணுவ முகாம்களில் உள்ள உணவகத்தில்/ உணவுப் பொருட்கள் காப்பகத்தில் நடக்கும் ஊழல்கள், அதீத ஆர்வத்தில் உள்ள சில இளம் சிப்பாய்கள், எங்கும் பரவியுள்ள அபத்தச் சூழல் என இரண்டு நாவல்களுக்கும் பொது அம்சங்கள் நிறைய உண்டென்றாலும் அவை வேறுபடும் இடங்களிலேயே முக்கியத்துவமும், தனித்துவமும் பெறுகின்றன.\n‘All Quiet on the Western Front’ம், ‘Catch-22’ம் அதன் முக்கியப் பாத்திரங்களின் இருத்தலியல் சிக்கல்களை முன்வைத்தே போர் குறித்த எதிர்மறை கருத்துக்கள் சுட்டப்படுகின்றன. போரின் புவி அரசியல் (geopolitics) சூழல் போன்றவை சுட்டப்படுவதில்லை.\nஎந்த இருத்தலியல் சிக்கல்களும் இல்லாத ஷ்வேக்கின் விமர்சனத்தில் இருந்து யாரும் தப்புவதில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்தத் தகுதியும் இல்லாத, வாய் ஜாலத்தை மட்டுமே நம்பும் இராணுவ உயரதிகாரிகள் குறித்த மிக மோசமான சித்தரிப்பே நாவல் முழுதும் உள்ளது. போதையின் பிடியில் உள்ள அதிகாரி ஒருவரின் சித்திரத்தில் சீருடையில் குத்தப்பட்டுள்ள பல பதக்கங்களுக்குக்ம் , முறுக்கிய மீசைக்கும் முற்றிலும் முரண்பாடாக உள்ள அவரது நிலை, இராணுவத்தின் ஆடை/உடல் பாராமரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளை பகடி செய்வதாகவும் உள்ளது.\nஜெர்மானியர்கள், செர்பியர்கள், ஆஸ்திரியர்கள், ஹங்கேரியர்கள், இவர்களோடு தன் சொந்த நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சச்சரவுகளை, ஒரு இனத்தவர் மேட்டிமைத்தன்மையோடு மற்ற நாட்டினர் குறித்து கொண்டுள்ள (தவறான) இழிவான அபிப்ராயங்களை நுட்பமான பகடிகளாக நாவலில் சுட்டிச் செல்கிறார் . பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து, புதிய அரசுகள் உருவான முதல் உலகப் போரின் பின்னணியில் பார்க்கும் போது, இப்பகடிகள் முக்கியத்துவம் – ஒரு நாடு ஏன் ஒரு குறிப்பிட்ட தரப்பை எடுத்தது என்பதை புரிந்து கொள்ள – பெறுகின்றன. போரை தீரச்செயலாக பார்க்கும், வீரர்களுக்கு உணவு முதலிய உதவிகளை வழங்கும் முதிய சீமாட்டிகளும் – முதிய சீமாட்டி ஒருவரை விலை மகள் என்று எண்ணி சிப்பாய் ஒருவன் அதிருப்தி கொள்கிறான் -, ஆஸ்திரிய அரசரும் கூட பகடி செய்யப்படுகிறார்கள். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட, அரசர் கடவுளின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டு, அவரது அதிகாரம் தெய்வத்தின் மூலம் அளிக்கப்பட்டதாக (Divine Right) கருதப்பட்ட/ ஏற்றுக்கொள்ளப்பட்ட -மக்களாட்சி என்ற கருத்தாக்கம் இன்னும் பலமாக வேரூன்றாத – காலத்தில், இது ஒரு முக்கியமான கலகக் குரல்.\nகிருத்துவ மதமும் இவரிடம் சிக்குகிறது. வீரர்களின் மரணம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களை (மரணத்திற்காக) வாழ்த்தி,வழியனுப்பும் போதகர்கள், சொகுசான வாழ்வை அனுபவிக்கும், நடைமுறை யதார்த்தம் குறித்து கொஞ்சமும் அறிந்திராதவர்களாக, சூதாடிகளாக, குடிகாரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.\nகட்டற்ற பித்து நிலையில் இயங்கும் நாவலென்றாலும், அப்பித்து நிலையின் உருவாக்கத்தின் பின்னால் ஒரு முறைமை Catch-22ல் உள்ளது. சித்தம் பேதலித்த நிலை என்ற ஒரே விஷயத்தை நாவல் முழுதும் நுட்பமான வேறுபாடுகளுடன் முன்வைக்கும் ஹெல்லர்\nநாவலின் விரவியுள்ள அபத்தத்தின் கீழுள்ள துயரத்தை/ கூர்மையான விமர்சனத்தை வாசகன் உணரச்செய்கிறார் . “Frankly, I’d like to see the government get out of war altogether and leave the whole field to private industry.” என்று அந்நாவலின் மிலோ (Milo Minderbinder) கூறுவது அபத்தமாக தோன்றினாலும், போர் வர்த்தகமாக மாறுவதை சுட்டுகிறது. இன்று Blackwater போன்ற நிறுவனங்கள் சட்டத்தை நீங்கள் சரி செய்து கொடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போர்த்தொழிலில் இறங்கிவிட்டன . “You’re inches away from death every time you go on a mission. How much older can you be at your age” என்று கூறப்படும் தர்க்கத்தில் உண்மையும், அபத்தமும், துயரும் ஒரு சேர தெரிகின்றன அல்லவா.\n‘The Good Soldier Švejk’ நாவலில் மிகப் பெரிய பலமான, ‘ஷ்வேக்கின்’ யாரையும்/ எதையும் துச்சமென கருதும் போக்கே (irreverent anarchy), அதே அலட்சியம் நாவலின் கட்டமைப்பிலும் தெரியும் போது அதன் பலவீனமாகவும் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. தன் மேலதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் ஷ்வேக், அதிலிருந்து தப்பிக்க கடந்த காலத்தில் நடந்ததாக சொல்லி ஒரு நிகழ்வை/ கதையை விவரிக்கிறான். அக்கதையில் குழம்பி மேலதிகாரிகள், விட்டால் போதும் என்று ஷ்வேக்கை தண்டிப்பதில்லை. ஷ்வேக்கின் தந்திரத்தை உணர்த்தும் இவ்வுத்தி ஓரிருமுறை சுவாரஸ்யமாக இருந்தாலும், தொடர்ந்து பல முறை எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாணியில் விவரிக்கப்படுவது, சலிப்பை ஏற்படுத்தக்கூடியது.\nஎல்லாவற்றையும் கலைத்துப் போடும் ஹசேக், அவற்றினுள் பொதிந்திருக்கும் இன்னொரு அடுக்கை வாசகனுக்கு சுட்டுவதில் கவனம் கொள்வதில்லை. ஒன்றைக் கலைத்துப் போட்டபின், அடுத்த கலகத்திற்கு தயாராகி விடுகிறார். யுத்த களத்திற்கு ரயிலில் செல்லும் ஒரு சிப்பாய் தவறி, ரயில் நிலையத்தில் உள்ள கூர்முனைகள் கொண்ட கம்பிகளில் விழுந்து இறக்கிறான். கோர மரணம். அவன் சடலத்தை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்க, ஒரு சிப்பாய் மிகுந்த கடமை உணர்ச்சியோடு அதைக் காவல் காக்கிறான். நாவலின் போக்கில், இச்சம்பவத்தில் உள்ள அபத்தத்தை உணரும் வாசகன், அதில் பொதிந்துள்ள துயரை – இத்தகைய பல நிகழ்வுகள் நாவலில் உள்ளன – உள்வாங்குவதற்குள், அடுத்த அபத்த நிகழ்வு அவனுக்காக காத்திருக்கிறது.\nCatch-22வைப் போலவே இந்நாவலிலும் கேலிச் சித்திரமாக (caricature) தோற்றமளிக்கும் -எப்போதும் தீராப் பசியில் இருக்கும், மேலதிகாரிகளின் உணவைக் கூட உண்டு விடும் சிப்பாய், அமானுஷ்யத்தில் ஈடுபாடுள்ள சமையல்காரர் (occultist), அவரின் தத்துவங்கள் (Form is non-being and non-being is form) – பாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள், அந்நாவலின் பாத்திரங்கள் போல் உயிர் கொள்வதில்லை.\nநாவலின் விரவி இருக்கும் அலட்சிய பாவம் மற்றும் இத்தகைய பாத்திர வார்ப்புக்கள் நாவலுக்கு சித்திரக்கதையின் (comics) தோற்றத்தைத் தருவதால், ஒரு கட்டத்தில் ‘Catch-22’ஐ விட ‘Sad Sack’ சித்திரத் தொடர், இந்நாவலுக்கு நெருக்கமாக உள்ளதோ என வாசகன் எண்ண ஆரம்பிக்கிறான்.\nஇது இரு நாவல்களுக்குமிடையே தரம் குறித்த ஒப்பீடு அல்ல, அதை இப்படி எளிமைப்படுத்தவும் இயலாது. ஒரு பிரதியின் தாக்கத்தால் எழுதப்பட்ட மற்றொன்று தன் தனித்தன்மையை எப்படி தகவமைத்துக் கொண்டு , சில இடங்களின��� தன் மூல உந்துதலையே தாண்டிச் செல்கிறது, அதே நேரம் மூலப் பிரதி எப்படி/ எதனால் தன் முக்கியத்துவத்தை/ தனித்தன்மையை இழக்காமல் உள்ளது என்பதற்கான உதாரணமாக ‘The Good Soldier Švejk’/ ‘Catch-22’ நாவல்களைப் பார்க்கலாம்.\n‘All Quiet on the Western Front’ நாவலின் இறுதியில் பால் இறக்கிறான். ‘Catch-22’ நாவலின் இறுதியில் யோஸாரியன் தப்பிச் சென்றாலும், அவனுடைய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வு குறித்த அச்சம் வாசகனுக்கு ஏற்படுகிறது. அதற்கேற்றார் போல் இந்நாவலின் தொடர்ச்சியான ‘Closing Time’லும் அவன் போர்க்கால பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். ‘The Good Soldier Švejk’ நாவல் முற்று பெறாவிட்டாலும், போரின் இறுதியில் ஷ்வேக் எந்த பாதிப்பும் இல்லாமல் மீள்வான் என்பது குறித்து வாசகனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்ல, அவன் வயது காரணமாக இரண்டாம் உலகப் போரில் அவன் ஈடுபட இயலாது என்று தெரிந்தாலும், ஒரு சூழலில் அதிலும் அவன் ஈடுபட நேர்ந்தால், மீண்டும் அப்போர்க்களத்தை நாடக மேடையாக்கி அதில் தன் கூத்தை அவன் அரங்கேற்றி வெற்றி பெறுவான் என்றே வாசகன் நம்புவான். ஒரு சாதாரணன், அரசு எந்திரத்திற்கு எதிராக – வளைவது போல் நடித்து – வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஷ்வேக் Czech இலக்கியத்தின் மிகப் பிரபலமான, அம்மக்களுக்கு நெருக்கமான பாத்திரமாக, அவர்களை பிரதிபலிக்கும் ஒருவனாக இன்றும் கருதப்படுவதில் எந்த வியப்புமில்லை. இப்புனைவுப் பாத்திரங்கள் ஒரு புறமிருக்க, இன்றும் உலகின் பலப் போர்க்களங்களின் இப்படி நடைபிணங்களாகவோ , நாகரீகக் கோமாளிகளாகவோ எதிர்வினை புரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் நம் பரிவுக்குரியவர்களே.\n‘The Good Soldier Švejk’ நாவலுக்கு, பல மொழிபெயர்ப்புக்கள் உள்ள நிலையில் ‘Cecil Parrot’ன் மொழிபெயர்ப்பு, எந்த சுருக்குதலும் இல்லாத மூலப் பிரதிக்கு நெருங்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நாவலை மொழிபெயர்ப்பதில் அவர் சந்தித்த சவால்கள், அதை அவர் எதிர்கொண்ட விதம், தவிர்க்க இயலாத சமரசங்கள், இவற்றைக் குறித்து அவர் தன் அறிமுகத்தில் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோர் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nநான்கு தொகுதிகளுக்கும் ‘Jospeh Lada’ வரைந்துள்ள சித்திரங்கள், நாவலின் அடிநாதத்தோடு இயைந்து அதற்கு வலுசேர்க்கின்றன.\nஉங்கள் படைப்புகள��� இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிற���கதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nபழுவேட்டையர் கதைகள்… on லட்சிய இலக்கிய வாசகன்\nபழுவேட்டரையர் கதைகள்… on அந்த 9 பேர்\nமோகனா on அறிவிப்பு – சிறுகதை, குற…\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nபதாகை - ஜனவரி 2021\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nவிரிசல் - கா.சிவா சிறுகதை\nபெண் - கலைச்செல்வி சிறுகதை\nதாத்தாவும் பேரனும் - பாவண்ணன் கட்டுரை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சு��்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/fake-news-card/", "date_download": "2021-03-04T19:37:59Z", "digest": "sha1:W3MGIBWZYQRR4HGVZY3MG72KRO3FG6U6", "length": 15007, "nlines": 97, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fake News Card Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் ஸ்டாலின் முதலிடம் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டதா\nஉலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தை மு.க.ஸ்டாலின் பிடித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின். உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின் – கருத்துக்கணிப்பில் தகவல்” என்று உள்ளது. இந்த நியூஸ் […]\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவித்ததா\nதி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஐ.நா-வால் பயங்கர��ாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும், என உலக அமைதிக்கான அமைப்பு (World Peace Organization) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவரின் படத்துடன் பிபிசி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய மாநிலம் […]\nவன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா\n“ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்”, என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் […]\nதி.மு.க தோல்வியடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா\nஇனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசிவந்தால் 2021 தேர்தலில் தி.மு.க தோல்வி அடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்றாக சேர்த்துப் பதிவிட்டது போல உள்ளது. மேலே உள்ள நியூஸ் கார்டில், தி.மு.க-வுடன் இனி பணியாற்றவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கீழே தந்தி டி.வி நியூஸ் கார்டு […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி… ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஅப்துல் க��ாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nஉதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா ‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்... by Pankaj Iyer\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன\nFACT CHECK: அதிமுக கூட்டணியை தலித், இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்தாரா- போலி ட்வீட்டால் சர்ச்சை\nFACT CHECK: கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி\nFACT CHECK: பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,117) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (379) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,552) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (230) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2021-03-04T20:12:04Z", "digest": "sha1:OQLIKSZRKF3GU4JZVDYQSFOFWTXO3PDS", "length": 12708, "nlines": 264, "source_domain": "tamil.oneindia.com", "title": "Paris News in Tamil | பாரீஸ் செய்திகள் | Latest Paris News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன்\nஇரண்டு உலக போர்கள்.. கொரோனா பாதிப்பு.. அனைத்தையும் கடந்து 117ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கன்னியாஸ்திரி\nஎன்னங்க சொல்றீங்க...கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா ஆண்மை குறைபாடு வருமா\nநான் ஒரு பிரெஞ்ச்... பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பிரிட்டன் பிரதமரின் தந்தை\nஅடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு\n42 வயது பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா.. 67 வயதாகும் மனைவி பிரிஜிட்டே நலம்\nபாரீஸ் ஒப்பந்தத்தை சரியாக பின் பற்றும் இந்தியா.. சுற்றுச்சூழலை அதிகம் பாதுகாத்துள்ளோம்- மோடி பேச்சு\nஓ மை காட்.. பாரீசிலிருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்.. 700 கி.மீ தூரத்திற்கு டிராபிக் ஜாம்\nபிரான்சில் பயங்கரம்.. சர்ச்சுக்குள் நுழைந்து.. பெண்ணின் தலையை துண்டித்த தீவிரவாதி.. மேலும் 2பேர் பலி\nபிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nபிரான்ஸில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nபாரிஸில் திடீரென பயங்கர வெடி சத்தம்... மக்கள் அச்சம்... நடந்தது என்ன\nபுரோட்டீன் நிறைந்த...கொரோனா தடுப்பு மருந்து...பிரான்ஸ் பிரிட்டன் கண்டுபிடிப்பு\nகசியும் ஆயில்.. மொரீசியசில் சு���்றுச்சூழல் எமெர்ஜென்சி பிரகடனம்.. என்ன நடந்தது\nபிரான்சிலிருந்து இந்தியா கிளம்பியாச்சு 5 ரஃபேல் போர் விமானங்கள்.. அமீரகத்தில் மட்டும் ஒரு ஸ்டாப்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\nஅடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு\nஎன்னங்க சொல்றீங்க...கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா ஆண்மை குறைபாடு வருமா\n42 வயது பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா.. 67 வயதாகும் மனைவி பிரிஜிட்டே நலம்\nஇஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன்\nநான் ஒரு பிரெஞ்ச்... பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பிரிட்டன் பிரதமரின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008636", "date_download": "2021-03-04T19:56:31Z", "digest": "sha1:TJ72UC5Z5HLVGXTEGHURI6ZXUVSNMVO3", "length": 6793, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சர்வதேச அளவில் நாட்டரசன்கோட்டை மாணவி சாதனை | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nசர்வதேச அளவில் நாட்டரசன்கோட்டை மாணவி சாதனை\nசிவகங்கை, ஜன.27: கை வேலைப் பாட்டுடன் கூடிய மெல்லிய மெத்தை தைக்கும் போட்டியில் சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து நாட்டரசன்கோட்டை பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். பள்ளி மாணவர்கள் கொரோனா காலத்தை பயனுள்ள வகையில் செயல்படுத்தும் விதமாக குயில்ட் இந்திய அறக்கட்டளை சார்பில் 2021ம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான கை வேலைப் பாட்டுடன் கூடிய மெல்லிய மெத்தை தைக்கும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 288 பேர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கேஎம்எஸ்சி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேர் பங்கேற்றனர். இதில் இப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி பர்ஹானா நஸ்ரின் 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சர்வதேச அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளிச் செயலர் நாகராஜன், பள்ளி முகவாண்மை உறுப்பினர் மீனா, தலைமையாசிரியை மகாலெட்சுமி, தையல் ஆசிரியை ராணி, மாணவியின் த���்தை அப்பாஸ்அலி, தாய் பரக்கத்நிஷா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர்.\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு\nகராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை\nதேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை\nமதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/255358/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T18:37:53Z", "digest": "sha1:3HPFZRPEC2RMNQPDUOM3G72SH4S4LV2Y", "length": 4830, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "சில மாகாணங்களுக்கு இன்று மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசில மாகாணங்களுக்கு இன்று மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nகிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மேற்���ுறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகாணாமல் போன மேலும் 6 பெண்கள் தொடர்பில் டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல் (காணொளி)\nமனைவியின் நிர்வாணப்படங்களை அனுப்பிய நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nகிணற்றில் பாய்ந்த தாய் உயிருடன் மீட்பு: பிள்ளைகள் மூவரும் பலி\nசடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் காவல்துறை\nஐரோப்பாவில் ஆறு வாரங்களின் பின் கொவிட் தொற்றாளர் தொகையில் அதிகரிப்பு\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nமியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்\nஅரசியலில் இருந்து விலகுகிறார் வி.கே. சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/130299/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T18:26:40Z", "digest": "sha1:GGEXTZFHUPMHMGHHCUVGQIHOSB67L2SQ", "length": 4243, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "எரிபொருள் நிலையத்தில் கொள்ளை – சி.சி.டி.வியில் சிக்காமல் சென்ற கொள்ளையர்கள் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஎரிபொருள் நிலையத்தில் கொள்ளை – சி.சி.டி.வியில் சிக்காமல் சென்ற கொள்ளையர்கள்\nபேருவளை நகர சபை முன்னாள் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டு அங்கு பணம் திருடப்பட்டுள்ளது.\nமுகம் மூடிய தலைக் கவசத்துடன் எரிபொருள் பெற்று கொள்வதை போல வந்த இரண்டு நபர்கள் ஆயுதமுனையில் இந்த கொள்ளையினை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.\nசி.சி.டி.வி கெமராவில் சிக்காமல் இருக்க குறித்த கொள்ளையர்கள், உந்துருளியை அருகில் நிறுத்தி விட்டு எரிபொருளை பெற்று கொள்ள வந்ததாக எரிபொருள் நிலைய பணியாளர்கள் காவற்துறையிடம் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் போன மேலும் 6 பெண்கள் தொடர்பில் டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல் (காணொளி)\nமனைவியின் நிர்வாணப்படங்களை அனுப்பிய நபரை கொடூரமாக கொலை செய்த ��ணவன்\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nகிணற்றில் பாய்ந்த தாய் உயிருடன் மீட்பு: பிள்ளைகள் மூவரும் பலி\nசடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் காவல்துறை\nஐரோப்பாவில் ஆறு வாரங்களின் பின் கொவிட் தொற்றாளர் தொகையில் அதிகரிப்பு\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nமியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்\nஅரசியலில் இருந்து விலகுகிறார் வி.கே. சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/australia/", "date_download": "2021-03-04T19:09:01Z", "digest": "sha1:UP4EE6GCQUCMRK6YRYRO5LJ7OSGD666H", "length": 7136, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல் |", "raw_content": "\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\nஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்\nபுதுத்தெற்கு வேல்ஸில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் பழமை வாய்ந்த இந்து கோயிலில் முகமூடி-அணிந்த மர்மநபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியினால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆபர்னில் இருக்கும் 30 ஆண்டுகள் பழமையான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர்நுழைந்து மார்ச் 19ம்\nதேதி இரவு-தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்ப்படவில்லை . இந்தசம்பவம் கோயில்-ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை உருவாக்கி உள்ளது .\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை\nசெங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி…\nமகாராஷ்டிராவில் பாஜக உள்ளூர் தலைவர் உள்பட 5ந்து பேர்…\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு…\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவ ...\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக� ...\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமே� ...\nமம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்ற ...\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/238207?ref=archive-feed", "date_download": "2021-03-04T19:01:56Z", "digest": "sha1:O7J3R6OZSV5AMMF5D5AE7B4F4W325PJL", "length": 9925, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "இப்படியெல்லாம் செஞ்சு ஜெயிக்கனுமா? ஸ்மித் செய்த கேவலமான செயல்: ஸ்டெம்ப் கமெராவில் பதிவான காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஸ்மித் செய்த கேவலமான செயல்: ஸ்டெம்ப் கமெராவில் பதிவான காட்சி\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் செய்த செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ஆம் திகதி நடைபெற்றது.\nஇதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களும், அதன் பின ஆடிய இந்திய அணி 244 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nஇதையடுத்து 94 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.\nஅதன் பின் 407 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில், அஸ்வின் மற்றும் விகாரி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்தது.\nஇப்போட்டியில் இந்த��ய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.\nரிஷ்ப் பாண்ட் கடந்த போட்டிகளை விட இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 97 ஓட்டங்களில் அவுட் ஆகி பவுலியன் திரும்பினார்.\nஇந்நிலையில், ஆட்டத்தின் தேநீர் இடைவெளிக்காக வீரர்கள் சென்றிருந்தனர். அப்போது வீரர்கள் மீண்டும் மைதானத்திற்குள் வந்த போது, அவுஸ்திரேலியா வீரர் ஸ்மித் ரிஷப் பண்ட் போட்டு வைத்திருந்த கார்டை நீக்கினார்.\nசிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பாண்ட்டை குழப்புவதற்காக இந்த கேவலமான செயலை ஸ்மித் செய்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் தனது கார்டை மீண்டும் போட்டு கொண்டார். ஸ்மித் செய்த இந்த செயல் ஸ்டெம்புகளில் இருந்த கேமராக்கள் மூலம் பதிவாகியது.\nஇதைக் கண்ட இணையவாசிகள் பலரும் இப்படி எல்லாம் செஞ்சு ஜெயிச்சே ஆகனுமா என்று ஸ்மித்தை சாடி வருகின்றனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/6567/", "date_download": "2021-03-04T18:54:51Z", "digest": "sha1:ANXISSHLCRIENATESBOJ452SBOTEQZB6", "length": 5185, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "குஞ்சுக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது – Royal Empireiy", "raw_content": "\nகுஞ்சுக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nகுஞ்சுக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமன்னார்-மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து மகிழுர்ந்து ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமடு காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள���, 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமாணவர்களின் புத்தாக்க தகவல் தொடர்பாடல் மற்றும் வணிக தீர்வுகளை காட்சிப்படுத்திய IIT இன் முதல் மெய்நிகர் Cutting Edge கண்காட்சி\n92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 147 பேர் அடையாளம்\nஇரண்டு வாரங்களுக்கு மாத்திரமே தடையின்றி நீரை விநியோகிக்க முடியும்\nபாடசாலை மாணவர்களின் பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாதணிகளின் விலையில் மாற்றம்\nவைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/ms-dhoni-and-suresh-raina-announced-their-retirement-from-international-matches", "date_download": "2021-03-04T19:03:47Z", "digest": "sha1:ZVSGBF2OEMDIYGAHGPHFBLS4ASXICNUP", "length": 9757, "nlines": 175, "source_domain": "sports.vikatan.com", "title": "`தோனி, சுரேஷ் ரெய்னா; சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!’ - ஒரே நாளில் வெளியான அறிவிப்பு | MS dhoni and suresh raina announced their retirement from international matches - Vikatan", "raw_content": "\n`தோனி, சுரேஷ் ரெய்னா; சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு’ - ஒரே நாளில் வெளியான அறிவிப்பு\nரசிகர்களால் செல்லமாகத் `தல’ என்று அழைக்கப்படும் தோனியைத் தொடர்ந்து `சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.\n2004-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். 2007-ம் ஆண்டு தொடங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாகத் தோனி தலைமையில் இந்தியா அணி, ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான தொடர்களையும் (50 ஓவர்,டி20, சாம்பியன்ஸ் டிராபி) வென்றது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி தலைமையி���் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து முன்னதாகவே ஓய்வை அறிவித்து விடாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய தோனி, அதன் பின்னர் சர்வதேச ஆட்டங்களில் விளையாட வில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களம் காணுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டது.\nதற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தயார் ஆகி வரும் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவதைப் பார்க்க முடியாது என ரசிகர்கள் வேதனைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n`4 ஆண்டுகள் ஐபிஎல்; 2023 உலகக் கோப்பை ரோடு மேப்’- தோனி குறித்து இங்கிலாந்து ஸ்பின்னரின் லாஜிக்\nரசிகர்களால் செல்லமாகத் `தல’ என்று அழைக்கப்படும் தோனியைத் தொடர்ந்து `சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் வழியைப் பின்பற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Nairax-cantai-toppi.html", "date_download": "2021-03-04T18:31:03Z", "digest": "sha1:4HEAWHT5EOSP3UB2WVEDJOCVNL7IEVOO", "length": 9435, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "NairaX சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nNairaX இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் NairaX மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nNairaX இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nNairaX இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்ட���கரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய NairaX மூலதனத்தை நீங்கள் காணலாம். NairaX இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. NairaX மூலதனம் $ 0 அதிகரித்துள்ளது.\nஇன்று NairaX வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nNairaX வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. NairaX வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. NairaX உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, NairaX இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். NairaX நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nNairaX சந்தை தொப்பி விளக்கப்படம்\nNairaX பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். NairaX வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. மாதத்தில், NairaX மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, NairaX மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nNairaX இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான NairaX கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nNairaX தொகுதி வரலாறு தரவு\nNairaX வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை NairaX க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nNairaX 04/03/2021 இல் மூலதனம் 0 US டாலர்கள். NairaX மூலதனம் 0 03/03/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 02/03/2021 NairaX மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். NairaX மூலதனம் 0 01/03/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\n20/02/2021 இல் NairaX இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 19/02/2021 NairaX சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 18/02/2021 இல் NairaX இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப��டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Baripada/cardealers", "date_download": "2021-03-04T18:36:56Z", "digest": "sha1:ENCPV5VN4ERP4JZI5JWYW3QFEAU5A7TF", "length": 6855, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாரிபடா உள்ள 2 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பாரிபடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பாரிபடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாரிபடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பாரிபடா இங்கே கிளிக் செய்\nபிரீமியர் ஹூண்டாய் 476/673/925, ஸ்வரூப் வில்லா, மயூர்பான்ஞ், chhancha, பாரிபடா, 757001\n476/673/925, ஸ்வரூப் வில்லா, மயூர்பான்ஞ், Chhancha, பாரிபடா, Odisha 757001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபாரிபடா, Odisha, பால்பானி சக், பாரிபடா, மயூர் கஞ்ச், Palbani Chawk, பாரிபடா, Odisha 757001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/dozens-of-koalas-killed-after-loggers-bulldoze-plantation-in-australia-375952.html", "date_download": "2021-03-04T19:23:26Z", "digest": "sha1:4MWMDBG3RJH7CQ6LAXFTZ7WH6AXUAYXY", "length": 18675, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலியாவில் மீண்டும் சோகம்! ஏராளமான கோலாக்கள் உயிரிழப்பு.. 80 கோலாக்கள் படுகாயம் | Dozens Of Koalas Killed After Loggers Bulldoze Plantation In Australia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளைய��டுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nடெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம்.. நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்\nநாடாளுமன்றத்தில் மூத்த அதிகாரி பலாத்காரம்..புகார் கூறிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nதென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅரசின் ரகசிய தகவல்களை... வெளிநாடுகளுக்கு வழங்கியதாக... ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது\nஅனுபவம் இல்லாத சின்னஞ்சிறு புலிக்குட்டிகள் சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்தியது எப்படி\nவீட்டு நீச்சல்குளம்.. ஒய்யாரமாய் நீந்திய கொடிய விஷமுள்ள பாம்பு.. ஷாக்கான உரிமையாளர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nபலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ் புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்\nமூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன\nநீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்\nதிமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ���ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஏராளமான கோலாக்கள் உயிரிழப்பு.. 80 கோலாக்கள் படுகாயம்\nஆஸ்திரேலியா வில் காட்டு தீ விலங்குகளின் நிலை என்ன |Australia fires: The animals struggling in the crisis\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் புல்டோசர்களுடன் வந்து காடுகளை ஒரு கும்பல் அழித்தது. இதில் அங்கிருந்த ஏராளமான கோலா இன விலங்குகள் காயம் அடைந்த நிலையில் அவை கருணை கொலை செய்யப்பட்டன. 80க்கும் மேற்பட்ட கோலாக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடலோர நகரமான போர்ட்லேண்டிற்கு அருகிலுள்ள ஒரு புளூகம் தோட்டத்தில் புல்டோசர்களுடன் வந்த மரம் வெட்டும் கும்பல் அங்கிருந்த மரங்களை அழித்ததில் அங்கிருந்த ஏராளமான கோலாக்கள் காயம் அடைந்தன. இதில் பல கருணை கொலை செய்யப்பட்டன 80க்கும் மேற்பட்ட கோலாக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றன.\nஇந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. \"மிகவும் துன்பகரமான சம்பவம்\" என்று வேதனை தெரிவித்துள்ள விக்டோரியாவின் சுற்றுச்சூழல் துறை மாநில பாதுகாப்பு ஒழுங்குமுறை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.\nஇது வேண்டுமன்றே மனிதர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டு இருப்பது நீதி விசாரணையில் தெரியவந்தால் நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது ஆஸ்திரேலியாவின் பூர்வீக வனவிலங்குகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட சட்டங்களின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.\nவரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா\nமருத்துவ சிகிச்சைக்காக இந்த வார இறுதியில் சுமார் 80 கோலாக்கள் தோட்டத் தளத்திலிருந்து தூக்கிக்கொண்டு வரப்பட்டதாகவும், மற்றவைகள் காப்பாற்ற முடியாத மரணத்தை தழுவி விட்டதால் அவை கொண்டுவரப்பட்வில்லை என்றும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ காரணமாக டிசம்பரில் ஆயிரக்கணக்கான கோலாக்கள் உயிரிழந்தன. அந்த ��ம்பவத்திற்கு பிறகு மனித தவறால் மீண்டும் கோலாக்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1.5 மீட்டர் கேப் விட்டு \"என்ஜாய்\" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்\nஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோ\n புத்தாண்டில் ரஜினியாக மாறி டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. செம்ம வீடியோ\n6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்\nஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/23133844/2385323/viruthagireeswarar-temple-masi-thiruvizha.vpf", "date_download": "2021-03-04T18:36:00Z", "digest": "sha1:S5DKXIQZMWN2N4NSZ6X5WDW2FWJOYDZS", "length": 17967, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி || viruthagireeswarar temple masi thiruvizha", "raw_content": "\nசென்னை 05-03-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மக திருவிழாவில் விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n��ிபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மக திருவிழாவில் விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nஇதையொட்டி கடந்த 17-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.\nவிழாவின் 6-ம் நாள் திருவிழாவான நேற்று கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். விபசித்து முனிவர் தனி மண்டபத்தில் எழுந்தருளினார்.\nஇதையடுத்து பஞ்சமூர்த்திகளுக்கும், விபசித்து முனிவருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள், நேர் எதிர் மண்டபத்தில் அமர்ந்திருந்த விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய என்கிற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.\nஇதையடுத்து பஞ்சமூர்த்திகள் விபசித்து முனிவருக்கு காட்சி அருளியபடி கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது பக்தர்கள் மலர்தூவி பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விருத்தாசலம் கடைவீதி, நான்கு கோட்டை வீதி வழியாக வீதி உலா சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவில் நாளை மறு���ாள்(வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 26-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27-ந் தேதி(சனிக்கிழமை) தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.\nமாசித்திருவிழா | masi thiruvizha\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி தூக்க திருவிழா\nபல்லடத்தில் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது\nகாரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 9-ந்தேதி தொடக்கம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை\nமரத்தடி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் நாளை நடக்கிறது\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை\nமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பழனியில் சொர்ணரத ஊர்வலம்\nமண்டைக்காட்டில் மாசி கொடை விழா: வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி\nவட்டமுத்தாம்பட்டி கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா\nமாசி திருவிழா: ஊஞ்சல் உற்சவத்தில் கோட்டை மாரியம்மன்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15091/", "date_download": "2021-03-04T18:46:37Z", "digest": "sha1:PFRYEAAU6CNV3Z4KGCEVSTX4GWJJQV4B", "length": 10062, "nlines": 96, "source_domain": "amtv.asia", "title": "மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – AM TV", "raw_content": "\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nமாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை\n*சென்னை அசோக்நகரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*\nசென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்… 5 பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் அமைச்சரிடமிருந்து மடிக்கணினியை பெற்றுக்கொண்டனர்..\nமேலும் இந்த நிகழ்வில் விருகம்பாக்கம் எம்எல்ஏ ரவி மற்றும் தி.நகர் எம்எல்ஏ சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது… படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வகையில் 3 லட்சத்தி 447 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை ஈட்டி விரைவில் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழகத்தில் வரவிருக்கிறது….\nஇதுவரையில் தமிழக அரசு சார்பில் 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது…\nஒரு சில பத்திரிக்கைகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்க்கை 2 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.. அது முற்றிலும் தவறு, இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.. வருகிற ஆண்டில் கூடுதலாக 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்..\nஅது குறித்து இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முழு புள்ளி விவரங்களோடு பட்டியலாக வெளியிட உள்ளேன்…\nதனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை மாறி மாணவ மாணவிகள் அரசு பள்ளியை தேடி வரும் நிலை என்ற அளவிற்கு மாற்றியுள்ளோம்…\nமலேசியா நாட்டோடு தொடர்பு கொண்டுள்ளோம்.. அந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் நிதி உதவிகளை செய்வதாக கூறி உள்ளனர்..\nவிரைவில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக டேப் வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.. முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தம் போட்டு, அதற்கு பிறகு இதற்கான பணிகள் நடைபெறும்…\nமாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.. அங்கு பள்ளிகளுக்கு பதிலாக நூலகம் இயக்கப்படும்.. 1248 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவ மாணவிகளை உள்ளனர்… ஒரு ஆசிரியரின் மாத ஊதியம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது.. இந்த நிலையில் ஒருவருமே இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது…\nமாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட பிறகு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்…\nஒரு லட்சம் புத்தகங்கள் உள்ளது… மாணவ மாணவிகள் இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு இந்த புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நூல்கமாக மாற்றியமைக்கப்படும் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்..\nதிமுக வின் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என அன்புமணி ராமதாஸ் பேச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/tamil-puthandu-vazhipaadu/", "date_download": "2021-03-04T18:32:04Z", "digest": "sha1:VEIBJLVO4KGFL2O6G5WMCWBCKER3IKU5", "length": 6507, "nlines": 254, "source_domain": "books.dheivamurasu.org", "title": "தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nHomeபண்டிகை வழிபாடுதமிழ்ப் புத்தாண்டு வழிபாடு\nபண்டிகை வழிபாடு, புதிய வெளியீடு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்)\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ₹30.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nக���ைமகள் நகர் ,சென்னை – 600032.\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/05/31/", "date_download": "2021-03-04T18:44:15Z", "digest": "sha1:ZCJ342RFLEOKKC4KJQAUE7HS27VKGJYQ", "length": 6050, "nlines": 107, "source_domain": "puthiyamugam.com", "title": "May 31, 2020 - Puthiyamugam", "raw_content": "\nமோட்டார் சைக்கிளை திருடி வீடு சென்ற பின்னர் பார்சலில் அனுப்பிய கோவை நபர்\nதமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nகரோனா அச்சுறுத்தலால் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும்\nசின்னத்திரையைப் போல சினிமா படப்பிடிப்பையும் 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்\nசின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து...\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை…முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு தினங்களில் நான் நடத்திய...\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\n69% இட ஒதுக்கீட்டு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒரு நபருக்கு 9 லிட்டர் பீர்..4.5 லிட்டர் பிராந்தி\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-04T20:09:35Z", "digest": "sha1:BF5MKCD2D2DKI3RFSIMJ5RIJ7LBBZM5F", "length": 26498, "nlines": 829, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (ஆட்சிக் காலம்:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் நான்காம் வம்சத்தின் இரண்டாவது பார்வோன் ஆவார். இவரது கல்லறையாகத்தான் கீசா பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவரது தந்தை சினபெரு ஆவார். பார்வோன் குபு, மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.[1]\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\n��ந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Balasore/cardealers", "date_download": "2021-03-04T18:58:32Z", "digest": "sha1:FMSHWWDVW6NBJQLGV7TBGKTQSG2V662S", "length": 6212, "nlines": 136, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாலசோர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பாலசோர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பாலசோர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாலசோர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பாலசோர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/anushka-sharma/page/3/", "date_download": "2021-03-04T18:51:12Z", "digest": "sha1:CBJ27O6XVFTI7LNZEIKOUKOV5U2JFJIN", "length": 11093, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anushka sharma - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Anushka sharma in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nZero in Tamilrockers: அனுஷ்கா ஷர்மா படத்தையும் ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked anushka sharma Starrer Zero Movie: அனுஷ்கா ஷர்மா - ஷாருக்கான் நடித்த ஸீரோ முழு படத்தையும் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\nநானே இதற்கு சாட்சி. தங்களது பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா – கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு இதே தினம், இத்தாலியின் நதிக் கரையருகே பாலிவுட் நடிகை அனுஷ்காவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும்...\n30 -வது வயதில் விராட் கோலி.. இன்னும் எத்தனை சாதனைகளை செய்ய வேண்டும் ரன் மெஷின்\nஅடுத்த சச்சின் கோலி என்பது வெறும் வார்த்தை மட்டுமில்லை அவரின் ரசிகர்களுக்கு அது ஒரு எமோஷன்\nகேல் ரத்னா விருது வாங்கிய விராட் கோலி : கைத்தட்டி ரசித்த அனுஷ்கா சர்மா\nஹீமா தாஸ் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருதையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார்.\nஇந்திய அணியில் விளையாடும் கணவர்களை உற்சாகப்படுத்த மைதானத்தில் குவிந்த மனைவிமார்கள்\nஇந்திய அணி விளையாடும் நேரத்தில் கைகளை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர்.\nதோனியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனுஷ்கா ஷர்மா\nதோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா உள்ளிட்டோர் தங்கள் வாழ்க்கையின் பிறந்தநாளில் கலந்து கொண்டனர்\n விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் திருமணம் பற்றியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதல் பற்றியும், இன்று வரை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. விராட் மற்றும் அனுஷ்க இருவருமே, உடல் ஆரோக்கியத்திலும்,...\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஜோடி குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவருவது வழக்கம். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர்...\nஅனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெ���ிய சர்ப்ரைஸ் இதுதான்\nநடிகையும், விராட் கோலியின் மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாள் பரிசு குறித்து தான் எல்லோரின் பேச்சு. நேற்றைய தினம்ம் அனுஷ்கா சர்மா தனது 30 ஆவது பிறந்தநாளை கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாடினார். என்னது மைதானத்திலையா என்று அதிர்ச்சி ஆக வேண்டாம். விராட் கோலியே அவரின் மனைவி...\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/15/india-swine-flu-deaths-rise-close-to-400.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:35:04Z", "digest": "sha1:ZXR7RKY6UYEJPEBGTKYOUY4Z5L5CEY7K", "length": 13756, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பன்றிக் காய்ச்சல்-இந்தியாவில் பலி 399 ஆனது | India's swine flu deaths rise close to 400, ஸ்வைன்-பலி 399 ஆனது - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபன்றிக் காய்ச்சல்-இந்தியாவில் பலி 399 ஆனது\nடெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது.\nபுதன்கிழமையன்று மகாராஷ்டிராவில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணி்கை 399 ஆகியுள்ளது.\nநாடு முழுவதும் நேற்று 150 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,334 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 19 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. ��வர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா death toll பலி எண்ணிக்கை உயர்வு rise பன்றிக் காய்ச்சல் swine flu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/350-ambulance-drivers-saved-6-month-baby-117101200027_1.html", "date_download": "2021-03-04T19:55:17Z", "digest": "sha1:MG4KYPN4EYS6NQJGMICJRQFTELEW4AHZ", "length": 11449, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "6 மாதத்தில் பிறந்த குழந்தை; 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் போராட்டம்: நெகிழ்ச்சி சம்பவம்!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n6 மாதத்தில் பிறந்த குழந்தை; 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் போராட்டம்: நெகிழ்ச்சி சம்பவம்\nகேரளாவில் 6 மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆதிவாசி இளம்பெண் ஒருவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அந்த பெண்ணிற்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அந்த பெண்ணுக்கு சிறிது நேரத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.\nகுழந்தைக்கு நிமோனியா மற்றும் ஜன்னி நோய் உள்ள காரணத்தால் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 7 மணி நேரத்திற்குள் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.\nதிருவனந்தபுரத்திற்கு குறைந்தபட்சம் 10 மணி நேரமாகும். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒன்றிணைந்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர்.\nமன்னார்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இணைந்து 365 கிலோ மீட்டர் தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.\nஉச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை உபி அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nகுழந்தை ரசிகர்களை இழக்கிறாரா விஜய்\nடெங்கு காய்ச்சலில் பெண் மரணம் ; உடலை கைகளால் தூக்கி சென்ற அவலம்\nஜெயலலிதா 6 மாதத்துக்கு முன்னர் சொன்னார்: அவர் இறந்து 10 மாதம் ஆயிடுச்சு அமைச்சரே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/sodakku-thakkali-rich-full-of-amazing-medicinal-properties-120111700015_1.html", "date_download": "2021-03-04T19:15:59Z", "digest": "sha1:GE5DUZRLUNRXBQKLVIJ2TK3UJKHKMIOA", "length": 12830, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் சொடக்கு தக்காளி !! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட���டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் சொடக்கு தக்காளி \nசாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை. அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள்.\nசொடக்கு தக்காளி வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.\nஉடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாக: தேவையான பொருட்கள்: சொடக்கு தக்காளி செடியின் இலை, மஞ்சள் தூள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, குடித்து வந்தால், உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும்.\nஅதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.\nசொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதென அறிவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இதன் அற்புதமான பயன்களில் ஒன்று உங்கள் டி.என்.ஏ வில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்துவதாகும்.\nசர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.\nசொடக்கு தக்காளி சாப்பிடும்போது உங்கள் வயிறு விரைவில் திருப்தியான உணர்வை பெறும். இதனால் நீங்கள் மேற்கொண்டு எதையும் சாப்பிட தோன்றாது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த பொருளாகும்.\nஉடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி கொண்ட துளசி \nஅன்றாட உணவில் அவரைக்காயை சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் \nதோல் சம்��ந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nதினம் ஒரு நெல்லிக்காய்... என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nரத்த உற்பத்தியை அதிகரிக்கும் சீதாப்பழம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/son-murdered-at-vijayakanth-s-college-parents-reported-at-cm-cell-116081200072_1.html", "date_download": "2021-03-04T19:49:48Z", "digest": "sha1:3QMEHQXH5O5YUI5VYI4EUOABQDXEJ2UM", "length": 12298, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜயகாந்த் கல்லூரியில் எனது மகன் அடித்து கொலை: பெற்றோர் புகார் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜயகாந்த் கல்லூரியில் எனது மகன் அடித்து கொலை: பெற்றோர் புகார்\nவிஜயகாந்த் கல்லூரியில் எனது மகன் அடித்து கொலை: பெற்றோர் புகார்\nவிஜயகாந்த் கல்லூரியில் படித்து வந்த தனது மகன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள், முதல் அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலூகாவைச் சேர்ந்த சீராளன்-நாகம்மாள் ஆகியோரின் மகன் சிவசுப்பிரமணி விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.\nஏப்ரல் மாதம் 30ஆம் தேதி மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தப்போது சிவசுப்பிரமணி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது, அவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.\nஇதுதொடர்பாக அவனது பொற்றோர் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇது அவர்களுக்கு பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அவனது பெற்றோர் நடந்த சம்பவத்தை தெளிவாக விளக்கி முதல் அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதில் விஜயகாந்த், பிரமலதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்பிட்டுள்ளனர்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nபெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தந்தை\nசாவியை தொலைத்த தொழிலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை\nஉன்னை கொல்வதற்காக டெல்லியில்தான் உள்ளேன்: சசிகலா புஷ்பாவிற்கு மிரட்டல்\n மீண்டும் முதல் தடயத்தில் விசாரணையை தொடங்கிய காவல்துறை\n: தஞ்சாவூரில் இருக்கிறாரா உண்மை குற்றவாளி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008638", "date_download": "2021-03-04T19:09:01Z", "digest": "sha1:FYB6VG5S7XUBQUUALH7HUULJOWZJD52E", "length": 6490, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுத்துறையை பாதுகாக்க சிறப்பு கூட்டம் | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nபொதுத்துறையை பாதுகாக்க சிறப்பு கூட்டம்\nசிவகங்கை, ஜன.27: சிவகங்கையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் பொதுத்துறையை பாதுகாக்கும் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்திய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிற எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறையை பாதுகாக்கும் வகையில் இக்கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் செந்தில்பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரங்கநாதன், நாகராஜன், நாகராஜ், செல்வராஜ், முகமதுஅன்சாரி முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் வைரமுத்து, மத்திய மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் உமாநாத், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, கிளை செயலா���ர் ரெங்கநாதபாபு ஆகியோர் பேசினர். மதுரை கோட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் சிறப்புரையாற்றினார். செயலாளர் சைமன் நன்றி கூறினார்.\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு\nகராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை\nதேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை\nமதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/actor-director-r-parthiban-confirms-his-political-entry-in-future.html", "date_download": "2021-03-04T18:48:42Z", "digest": "sha1:LAWEOAANS4PXPGLBEPMH7IHYYH2BGK7P", "length": 13601, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "“நானும் அரசியலுக்கு வருவேன்!” நடிகர் பார்த்திபன் அறிவிப்பு..", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\n” நடிகர் பார்த்திபன் அறிவிப்பு..\n“எதிர்காலத்தில் நிச்சயமாக நானும் அரசியலுக்கு வருவேன்” என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.\nபுதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் ஆண்டு தோறும், திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, இந்தியத் திரைப்பட விழா, அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது.\nஇந்த விழாவில், கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக “ஒத்த செருப்பு அளவு 7” என்ற தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்த��ரத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுக்கான காசோலையையும் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.\nஇதனையடுத்து, அந்த விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், “பல திரைப்படங்கள் தோல்விகள் அடைந்தாலும், ரசிகர்களின் ரசனை காரணமாக ஒத்த செருப்பு போன்ற படத்தை எடுக்க முடிந்ததாக” குறிப்பிட்டார்.\n“ஒரு குத்து விளக்கு ஏற்ற பல குச்சிகள் தேவைப்படுகின்றன. அஜித், விஜய் படங்கள் பரபரப்பாக ஓடும் காலத்தில் ஒத்த செருப்பு போன்ற படங்கள் தோல்வி அடைந்ததை கண்டு நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். தோல்விகளால் துவண்டு போக வேண்டாம். தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலை போன்ற முடிவுகளுக்கு செல்ல கூடாது” என்றும் கூறினார்.\nஅத்துடன், “புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணம் தற்போது அதிகமாகி விட்டதாகவும், அதனைக் குறைக்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்தார். இந்த விழாவிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், “தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள்” என்ற நம்பிக்கையுள்ளது என்று குறிப்பிட்டார்.\nமேலும், “நானும், எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்” என்றும், நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.\n“யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள் என்றும், திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர்” என்பதையும்\n“அதனால், நடிகர்கள் என்பதால் யாரையும் ஒதுக்க வேண்டியதில்லை என்றும், தனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்” என்றும், அவர் கூறினார்.\n“நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கு வரவேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.\n“சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும், கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு” என்றும், பார்த்திபன் குறிப்பிட்டார்.\n“சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு. இவர்கள் அரசியலுக்கு வந்து விடுவார்களோ எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பதற்கு முன்பே புதிய காட்சிகளைத் தொடங்கும் நேரம் என டுவீட் செய்திருந்தேன். நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் எனக் கூறினார்கள். புதிய க���்சியை நான் கூடத் தொடங்கலாமா எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பதற்கு முன்பே புதிய காட்சிகளைத் தொடங்கும் நேரம் என டுவீட் செய்திருந்தேன். நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் எனக் கூறினார்கள். புதிய கட்சியை நான் கூடத் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை” என்றும், அவர் தெரிவித்தார்.\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் - மாணவிக்கு இரண்டாவது சம்மன்\nபள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து\nஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது - லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nநடத்தையில் சந்தேகம்.. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனுக்கு சாகும் வரை தூக்கு\nஆண்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய லிப்பாம், சன்ஸ்க்ரீன், மாய்சுரைஸர்..\nஉள்ளாட்சி தேர்தல்- இடதுசாரிகள் முன்னிலை\n“நடிகை சித்ரா வழக்கில் யாரையோ காப்பாற்ற என் மகன் கைது செய்யப்பட்டுள்ளான்” ஹேம்நாத் பெற்றோர் குற்றச்சாட்டு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் \nதலைவி இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து அரவிந்த் சாமி வெளியிட்ட புகைப்படம் \nபிக்பாஸ் 4 : முட்டையை உடைத்தது யார் சோம் சேகருடன் அர்ச்சனா மோதல்\nபூமி படத்தின் உழவா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு \nகாத்துவாக்குல ரெண்டு காதல் பட படப்பிடிப்புல் இணைந்த நடிகை சமந்தா \nபிக்பாஸ் 4 : ஹவுஸ்மேட்ஸின் அதிரடியான ஆட்டத்தால் சூடுபிடிக்கும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=16070", "date_download": "2021-03-04T18:04:49Z", "digest": "sha1:472SLV6XSD3R2SW2QWB2R6DO5TRDVYSB", "length": 6493, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Sardar Vedharaththinam - சர்தார் வேதரத்தினம் » Buy tamil book Sardar Vedharaththinam online", "raw_content": "\nசர்தார் வேதரத்தினம் - Sardar Vedharaththinam\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதிருவருணைக் கலம்பகம் முத்தமிழ் முழுக்கம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சர்தார் வேதரத்தினம், சோமலெ அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோமலெ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெட்டிநாடும் செந்தமிழும் - Chettinadum senthamizhum\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபொருந்தும் உணவும் பொருந்தா உணவும்\nஜோதிராவ் புல���யின் தேர்வு செய்யப் பட்ட படைப்புகள்\nவேதாந்தமும் நவீன அறிவியலும் - Vedanthamum Naveena Ariviyalum\nஉடுமலை நாராயணகவியின் திரைப்பாடல் இலக்கியம் - Udumalai Narayanakaviyin Thiraipadal Ilakkiyam\nஎளிய முறையில் இந்தி தெரிந்து கொள்வது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமயிலாடுதுறை அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கம்\nமூலிகைக் களஞ்சியம் - Mooligai Kalanjiyam\nதிரை இசையின் பொற்காலம் - Thirai Isaiyin Porkaalam\nமீனாட்சி விலாசம்(குடும்ப நகைச்சுவை நாடகங்கள்) தொகுதி.3\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122454/", "date_download": "2021-03-04T18:31:56Z", "digest": "sha1:6Q2PGAUV7W435WI55ZNFK5DALZLSLX6P", "length": 11244, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகத் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.\nஇதனால், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் மூலம், முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள மக்களின் சந்தேகம் நீங்கும் எனவும், அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று (21.05.19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பள்ளிவாயல்களில் பாதுகாப்புப் படையினர் சோதனையிடக் கூடாதெனத் தெரிவிக்கும் கருத்தை, தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார்.\nஇதேவேளை ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு வருவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நேரத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் எனவும் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nTagsslfp அஸாத் சாலி தயாசிறி ஜெயசேகர முஸ்லிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஹிஸ்புல்லா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெண்சந்தன மரங்களை கடத்திச் சென்ற வாகனம் சங்குப்பிட்டியில் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஎன்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் இன்னும் நடுங்குகிறார்கள்\nஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன\nஅரசாங்கத்திற்கு NGO ஆதரவு தொடரும் March 4, 2021\nசுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி: March 4, 2021\nபேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்\nவெண்சந்தன மரங்களை கடத்திச் சென்ற வாகனம் சங்குப்பிட்டியில் மீட்பு March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணக�� அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/central/", "date_download": "2021-03-04T19:23:33Z", "digest": "sha1:YMTVTZYIAHMPNNRXFBOGT3I4OKSYFYF3", "length": 7268, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "central Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமத்திய அரசு கட்டாயம் தமிழை சேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதால் இந்தியாவே கொந்தளித்துள்ளாத ஸ்டாலின் கர்ஜனை\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சத்தியம் செய்ய சொல்லும் சீமான் \nவன்முறையாளர்கள் எனும் முத்திரையை சனதான சங் பரிவார் பாசிச கும்பல் குத்துவதாக திருமாவளவன் ஆவேசம்\nஅம்பானிக்கும் அதானிக்காக மட்டுமே கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கொந்தளிக்கும் பிரபலம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சோறுதான் தின்னுறாரான்னு கேள்வியெழுப்பி இ.பி.எஸ் அரசை தாக்கிப்பேசிய தலைவர்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில்எந்த கொம்பனுக்கும் பயப்படமாட்டோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கர்ஜனை \nமுதலமைச்சர் இ.பி.எஸ்ஸின் அழுத்தத்தால் மத்தியரசு நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் பெருமிதம் \nமுன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nமத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினர்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்���ாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:15:45Z", "digest": "sha1:JWP7M4VGCKIIW23LOYASX4FTC2B7U2N7", "length": 10321, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "சி.சிவமோகன் | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nதமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பின் ஆரம்பமே குருந்தூர் மலையில் அரங்கேறியுள்ளது- சிவமோகன்\nதமிழர் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும் பொலிஸாரினாலும் ஆக்கிரமிக்கப்பட... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்பம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:10:35Z", "digest": "sha1:CIIWZV4VXROFSRS4RPEIFWUXBQHZCNPC", "length": 10272, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "மாற்றுத்திறனாளிகள் | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nமாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ‘நலச்சுவையம்’ மற்றும் தோட்டம் ஆகியவை திறந்து வைப்பு.\nமாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தொழில் முயற்சிகளில் ஒன்றாகிய ‘நலச்சுவையம்’ மற்றும் தோட்டம் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘நலச்சுவையம்’ மற்றும் தோட்டம் ஆகியவற்ற... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்பம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nவீட்டின் சுவர் இடிந்���ு வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-03-04T18:40:08Z", "digest": "sha1:LG2LNVOXLIUI6D2O626ZXEE23VGDGLRE", "length": 10239, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "விரும்பத்தகாத விளைவு | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத���திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nபிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை: ANSM\nபிரான்ஸில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனாத் தடுப்பு ஊசிகளால் எந்த விரும்பத்தகாத விளைவுகளும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பு நிறுவனமான, ANSM (Agence nationale de sécurité du m... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்பம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/kattu-kattu-keera-kattu", "date_download": "2021-03-04T18:13:20Z", "digest": "sha1:3PI4Y67W53VTIKCWVB3AI6ONQBUYUCVN", "length": 9767, "nlines": 281, "source_domain": "deeplyrics.in", "title": "Kattu Kattu Keera Kattu Song Lyrics From Thirupaachi | கட்டு கட்டு கீர கட்டு பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nகட்டு கட்டு கீர கட்டு பாடல் வரிகள்\nஹா கட்டு கட்டு கீர கட்டு\nபுட்டு புட்டு ஆஞ்சு புட்டு\nஹா கட்டு கட்டு கீர கட்டு\nபுட்டு புட்டு ஆஞ்சு புட்டு\nவெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா\nஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு\nபுட்டு புட்டு சொரா புட்டு\nதொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா\nஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு\nஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா\nகட்டு கட்டு புல்லு கட்டு\nஅள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா\nவரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு\nவாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு\nவாங்கி தரேன் வாங்கி தரேன்\nவாடா வாடா சூப்பர் மார்கெட்டு\nஹா கட்டு கட்டு கீர கட்டு\nபுட்டு புட்டு ஆஞ்சு புட்டு\nவெட்டு வெட்டு வேர வெட்டு\nகட்டு கட்டு கேப்ப கட்டு\nபுட்டு புட்டு சொரா புட்டு\nதொட்டு கிட்டு உச்சு கொட்டு\nஅட புட்டி பாலு புள்ளைக்கு\nஅட சொல்லும் படி நீ கேளு\nஹே மிசையில மண்ணு பட்டா\nமிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி\nபூமி மேல கண்ணு படும்\nகொஞ்ச நேரம் வெக்கம் விட்டா\nவாடி வாடி சைனா சிக்லெட்டு\nவாங்கி தரேன் வாங்கி தரேன்\nவாடா வாடா வாட்டர் பாக்கெட்டு\nஹா கட்டு கட்டு கீர கட்டு\nபுட்டு புட்டு ஆஞ்சு புட்டு\nவெட்டு வெட்டு வேர வெட்டு\nகட்டு கட்டு கேப்ப கட்டு\nபுட்டு புட்டு சொரா புட்டு\nதொட்டு கிட்டு உச்சு கொட்டு\nவாடி வாடி வாடி வாடி\nவாடி வாடி வாடி வாடி\nவாங்கி தரேன் வாங்கி தரேன்\nஐ ஐயைய வாடா வாடா\nவாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு\nஹே கட்டு கட்டு கேப்ப கட்டு\nபுட்டு புட்டு சொரா புட்டு\nதொட்டு கிட்டு உச்சு கொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2014/11/", "date_download": "2021-03-04T17:58:33Z", "digest": "sha1:PXLKNE7NHBYTCUF6CVOUJ4DM5GEAX2K4", "length": 47904, "nlines": 889, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: நவம்பர் 2014", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 நவம்பர், 2014\nசாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்\n வாங்க, இருங்க. மெட்ராசுக்கு எப்ப வந்தீக உங்க அப்பச்சி எப்படி இருக்காக உங்க அப்பச்சி எப்படி இருக்காக பானா, மூனா, லேனா, சோனா லெச்சுமணஞ் செட்டியார் மகனுக்குப் போன மாசம் கோட்டையூர்லே கல்யாணம் நடந்துதாமில்லே பானா, மூனா, லேனா, சோனா லெச்சுமணஞ் செட்டியார் மகனுக்குப் போன மாசம் கோட்டையூர்லே கல்யாணம் நடந்துதாமில்லே ஏங்கறேன்... என்ன செலவாகியிருக்கும் வாணத்தைக் கொளுத்தி வானத்திலே விட்டாகளாமே\nஊம்... பையனைச் சீமைக்கு அனுப்பி படிக்க வெச்சாகளாம். அவன் திரும்பி வந்து சிகரெட்டு புடிக்கிறானாம். ஏங்கறேன்... இதைக் கத்துக்க சீமைக்கா போகணும்\nகாத்துலே பறக்குமே, அதென்னங்கறேன், ஏரோப்ளான் அந்த வண்டியிலேதானாமில்லே போய் வந்தானாம் அந்த வண்டியிலேதானாமில்லே போய் வந்தானாம் ஏம் போக மாட்டாக அவுக பரம்பரையா மலேயாவிலே வட்டி வியாபாரம் செஞ்சு, லெச்சம் லெச்சமாகக் குவிச்சு வெச்சிருக்காக. நமக்கு முடியுமாங்கறேன் என்ன ஆனா மூனா கானா, ஏம் பேசாம இருக்கீக என்ன ஆனா மூனா கானா, ஏம் பேசாம இருக்கீக நீங்க சொல்லுங்க, நமக்கு எதுக்கு இந்தப் பட்டண வாசமெல்லாம் நீங்க சொல்லுங்க, நமக்கு எதுக்கு இந்தப் பட்டண வாசமெல்லாம் அதைச் சொன்னா நம்ம மகன் கேக்கறானில்லே...''\nஅப்பச்சி அருணாசலம் செட்டியார் தமது கைக் கோலால் தரையைத் தட்டிக் கொண்டே, அந்த பங்களாவின் வராந்தாவிலுள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தபடி, வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தம் மகனைப் பற்றி இப்படி ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பார்.\n நல்லாத்தானே பிசினஸூ பண் ணிக்கிட்டிருக்காக'' என்பார் ஆனா மூனா கானா.\n தேவ கோட்டையிலே கப்பலாச்சும் வீடு. இருக்கிற சொத்தை வெச்சு இன்னும் நாலு தலைமுறைக்கு கால் மேலே கால் போட்டுச் சாப்பிடலாம். இந்த மெட்ராசுலே நமக்கு என்னய்யா வேலை கேட்டா பிசுனஸூ பண்ணிக்கிட் டிருக்கேங்கறான். வீட்டிலே தங்கறானா கேட்டா பிசுனஸூ பண்ணிக்கிட் டிருக்கேங்கறான். வீட்டிலே தங்கறானா\nஒரு லெச்சம் செலவளிச்சு இந்த பங்களாவைக் கட்டியிருக்கான். நமக்கெதுக்கு இந்தப் பட்டணத்திலே பங்களாவும் காரும் ஊரிலே கோட்டை மாதிரி வீட்டைப் பூட்டி வெச்சிருக்கோம். கட்டி அணைக்க முடியாதுங்கறேன் ஒவ்வொரு கம்பமும். என்னங்கறேன்... உங்களுக்குத் தெரியாததா\nஅதையெல்லாம் விட்டுப் போட்டு மெட்ராசுலே பிசுனஸூ பண்றானாம் சரி, பண்ணட்டும். இந்த நாயை எதுக்குங்கறேன் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கணும் சரி, பண்ணட்டும். இந்த நாயை எதுக்குங்கறேன் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கணும் அது இருந்தாத்தான் பங்களாவுக்கு அளகாம் அது இருந்தாத்தான் பங்களாவுக்கு அளகாம் அது சும்மாவா இருக்குது சும்மா இருக்குற நேரத்துலே என்னைப் பார்த்து உர் உர்ருங்குது. சரி, போவட்டும்; இவ்வளவு பெரிய தோட்டம் எதுக்குங்கறேன் தோட்டம்னா சும்மாவா தோட்டக்காரனுவ நாலு பேரு. இவனுக என்ன பண்றானுவ ஒரு கத்திரிச் செடி உண்டா ஒரு கத்திரிச் செடி உண்டா ஒரு வெண்டைச் செடி உண்டா ஒரு வெண்டைச் செடி உண்டா எல்லாம் இங்கிலீசு பூ இல்லே பூக்குது. ஏங்க���ேன் எல்லாம் இங்கிலீசு பூ இல்லே பூக்குது. ஏங்கறேன் அந்தப் பூ எதுக்கு ஒதவும் அந்தப் பூ எதுக்கு ஒதவும்\nஎன்ன, ஆனா மூனா கானா என்ன பேசாம இருக்கீக குளந்தைகளுக்கு ஒரு திருவாசகம், ஒரு தேவாரம் தெரியுமா எல்லாம் இங்கிலீசு படிப்பில்லே படிக்கிறாக. அதாங்கறேன், கான்வென்ட்டாமில்லே கான்வென்ட்டு... நூறு நூறாப் பணத்தைப் பறிக்கிறாகளே. அந்த ஸ்கோல்லே படிக்கிறாகளய்யா எல்லாம் இங்கிலீசு படிப்பில்லே படிக்கிறாக. அதாங்கறேன், கான்வென்ட்டாமில்லே கான்வென்ட்டு... நூறு நூறாப் பணத்தைப் பறிக்கிறாகளே. அந்த ஸ்கோல்லே படிக்கிறாகளய்யா நீங்களும் நானும் அந்தக் காலத்திலே கான்வென்ட்டா படிச்சோம் நீங்களும் நானும் அந்தக் காலத்திலே கான்வென்ட்டா படிச்சோம் அதனாலே இப்ப என்னங்கறேன், கெட்டாப் போயிட்டோம் அதனாலே இப்ப என்னங்கறேன், கெட்டாப் போயிட்டோம் இதைச் சொல்லப்போனா 'இந்தக் கௌத்துக்கு என்ன வேலை இதைச் சொல்லப்போனா 'இந்தக் கௌத்துக்கு என்ன வேலை போட்டதைச் சாப்பிட்டுட்டுப் பேசாமே ஊஞ்சல்லே விளுந்து கிடக்கிறதுதானே'ம்பாக இல்லையா போட்டதைச் சாப்பிட்டுட்டுப் பேசாமே ஊஞ்சல்லே விளுந்து கிடக்கிறதுதானே'ம்பாக இல்லையா\n[ நன்றி : விகடன், ஓவியம்: கோபுலு ]\nபின் குறிப்பு: சாவியின் ‘ கேரக்டர்’ நூலில் இந்தக் கட்டுரை இல்லை என்று நினைக்கிறேன்.\nசனி, 15 நவம்பர், 2014\nகவிஞர் சுரபி - 1\nநேரு பிறந்த தினம். அவர் நினைவில் , ‘விகடனில்’ 50-களில் வெளிவந்த ஒரு கவிதையை இடுகிறேன்.\nஇதை இயற்றியவர் கவிஞர் ‘சுரபி’: ஜே. தங்கவேல் என்பது அவர் இயற்பெயர். தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராகப் பணி புரிந்திருக்கிறார். ( அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கிட்டவில்லை; அறிந்தோர் எழுதலாம்.)\n[ நன்றி : விகடன், ஓவியம் : கோபுலு ]\nபுதன், 5 நவம்பர், 2014\nமுல்லைத் திணை வாசன் :கவிதை\n‘அம்மன் தரிசனம்’ 2005 தீபாவளி மலரிலும், ‘ ஷண்முக கவசம்’ 2014 மலரிலும் வந்த கவிதை.\n. கைகள் குலுங்கிடக் கும்மியடி \nவண்ண மயிலிற காடிவரும் -- அவன்\n. மாண்பினைப் பாடியே கும்மியடி \n. பார்த்தனின் தேருக்குப் பாகனடி\n. நாச்சியார் நெஞ்சுறை சோரனடி\n. ஈரக் கருமுகில் வண்ணனடி\n. குசேலர்க் கருள்செய்த பண்பனடி\n. மாமன் கொடுமைக்குக் காலனடி\n. நாதனடி அவன் போதனடி\n. சாரமாம் கீதையின் நாயகன்டி \n. நந்தன் மனம்மகிழ் ஆயனடி\n. மோகனப் புன்னகை ஈசனடி\n. பூதேவி சீதேவி நேசனடி \nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்\nகவிஞர் சுரபி - 1\nமுல்லைத் திணை வாசன் :கவிதை\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (3)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (3)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம்(நடிகர்) (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (3)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nதி. சே. சௌ. ராஜன் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (5)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (2)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nபிச்சை எடுத்த பெருமான் [ ஓவியம்: சந்திரா ] காந்தியும் ‘குருதேவ்’ என்று கைகுவித் திறைஞ்சும் தாகூர் மாந்தருள் பலநாட்டாரும் ...\n1482. சங்கீத சங்கதிகள் - 216\nமக்கள் கலைஞர் மார்ச் 2. குன்னக்குடி வைத்தியநாதனின் பிறந்த தினம். 'கல்கி' யில் 1985-இல் வந்த ஒரு கட்டுரை இதோ. ...\n1815. ஏ.என்.சிவராமன் - 3\n திருப்பூர் கிருஷ்ணன் மார்ச் 1 . ஏ.என்.சிவராமனின் நினைவு தினம் அவர் மறைவுக்குப்பின், கல்கியில் வந்த கட்டுரை. [ நன்றி : கல்கி...\nதமிழகத்தின் புரட்சிப் புயல் நீலகண்ட பிரம்மச்சாரி தஞ்சை வெ.கோபாலன் மார்ச் 4 . நீலகண்ட பிரம்மச்சாரியின் நினைவு தினம். அவரைப் பற்றிய ...\n998. சங்கீத சங்கதிகள் - 147\nஸ்ரீ பூச்சி ஐயங்கார் ஸாஹித்யங்கள் - 2 அரியக்குடி ராமனுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது ராமநாதபுரம் ‘பூச்சி’ ஸ்ரீனிவாச ஐயங்காரின் நூற்ற���ண்டு...\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் - 4\nபத்திரிகையில் பாகவதர் - 1 மார்ச் 1. எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்த தினம். பழைய தமிழிதழ்களில் வந்த சில விளம்பரங்கள் இதோ: 1936...\nதிருப்புகழ் ; ஒரு எழுத்தாளர் பார்வையில் சுஜாதா பிப்ரவரி 27. சுஜாதா அவர்களின் நினைவுதினம். [ நன்றி: விகடன் ] அவர் நினைவில், அ...\nசுஜாதா - குமுதம் - நான் ( நண்பருக்கு நினைவாஞ்சலி ) பாக்கியம் ராமசாமி ஜ.ரா.சு. அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் செப்டெம்பர் 13, 201...\nகங்கா ஸ்நானம் தி.ஜானகிராமன் தி,ஜா. விகடன் தீபாவளி மலர் ( 1956) -இல் எழுதிய கதை. ==== [ விகடன் - 56 தீபாவளி மலர் ] கங்கா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/ipl-2020-who-is-mohammed-siraj-know-his-story-here", "date_download": "2021-03-04T19:39:34Z", "digest": "sha1:I2KQNRS3HWSO7L72AH6Q5GQMTHBIXEOP", "length": 17048, "nlines": 176, "source_domain": "sports.vikatan.com", "title": "சிராஜ்தானேன்னு சிக்ஸர் அடிக்கலாம்னு பார்த்தியா... இது `ஸ்விங்க் கிங்' சிராஜ் 2.0 ப்ரோ! #Siraj | IPL 2020: Who is Mohammed Siraj?! Know his story here. - Vikatan", "raw_content": "\nசிராஜ்தானேன்னு சிக்ஸர் அடிக்கலாம்னு பார்த்தியா... இது `ஸ்விங்க் கிங்' சிராஜ் 2.0 ப்ரோ\nதொடங்கும்வரை ஐபிஎல் வரலாற்றின் மிக மோசமான பெளலர் பெங்களூருவின் முகமது சிராஜ்தான். அதாவது 100 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியுள்ள 92 பெளலர்களிலேயே மோசமான எக்கானமியான, 9.29 என்பதனை வைத்திருந்தவர் சிராஜ்.\nஅரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள். அதுபோலத்தான் கிரிக்கெட்டிலும்... நிரந்தர ஹீரோவும் இல்லை, நிரந்தர வில்லனும் இல்லை. கொண்டாடப்பட்டவர்கள் தூக்கிமிதிக்கப்படுவதும், துரத்தியடிக்கப்பட்டவர்கள் கொண்டாடப்படுவதும் அவரவர் ஃபார்ம் பொறுத்தது. கடந்த சில சீசன்களாக சிராஜ் என்றாலே ஏளனச் சிரிப்புதான் எல்லோரிடம் இருந்தும் வரும். ஆனால், அது நேற்று ஒரேநாளில் மொத்தமாய் மாறிவிட்டது.\nநேற்று கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டி தொடங்கும்வரை ஐபிஎல் வரலாற்றின் மிக மோசமான பெளலர் பெங்களூருவின் முகமது சிராஜ்தான். அதாவது 100 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியுள்ள 92 பெளலர்களிலேயே மோசமான எக்கானமியான, 9.29 என்பதனை வைத்திருந்தவர் சிராஜ். ஒரு ஓவரில் குறைந்தது 10 ரன்களாவது கொடுக்கும் வள்ளலாக இருந்தவர். ஆனால், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக திரிபாதி, ரானா, பேன்ட்டன் என மூன்று முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கியதோடு, ஐபிஎல் வரலாற்றில் யாரும��� செய்யாத சாதனைகளையும் செய்தார் சிராஜ். ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய பெளலர் என்பதோடு, இவரின் எக்கானமி வெறும் 2 மட்டுமே. அதாவது நான்கு ஓவர்கள் வீசி, வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் சிராஜ். பும்ரா தொடங்கி ரபாடா, ஆர்ச்சர் வரை யாருமே ஐபிஎல்-ல் செய்யாத சாதனை இது.\n26 வயதான சிராஜ் ஹைதராபாத்தில் பிறந்தவர். ஆட்டோ ஓட்டுநரின் மகன். அதனால் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும் அவருக்கு முறையான கிரிக்கெட் பயிற்சியை அவரது குடும்பத்தால் கொடுக்க முடியாமல் போக, பள்ளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளும், டென்னிஸ் பந்து டோர்னமென்ட்டுகளும்தான் அவரது திறமையை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இருந்து வந்தன. 21 வயது வரை கிரிக்கெட் பாலில் விளையாடியே பழக்கமில்லாத சிராஜுக்கு கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக, 2015-ம் ஆண்டு ரஞ்சி ஹைதரபாத் அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. 2015/16 ரஞ்சியில், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியவர், அடுத்த சீசனில் 9 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார். எக்கனாமி வெறும் 2.86 மட்டுமே. இந்த சூப்பர் பர்ஃபாமென்ஸோடு, விஜய் ஹஸாரே தொடரிலும் ஏழே போட்டிகளில் 23 விக்கெட்கள் வீழ்த்தி அதகளப்படுத்தினார்.\nஇதுவரை 36 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 147 விக்கெட்டுகளையும், 46 லிஸ்ட் ஏ போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவை இரண்டிலும் சேர்த்து 7 முறை ஐந்து விக்கெட் ஹாலினை பதிவு செய்துள்ள சிராஜ், முதல் தரப் போட்டிகளில் 2 முறை பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைகள் படைத்திருக்கிறார்.\nஇந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிராக 2018 பிப்ரவரியில் நடைபெற்ற போட்டி அவரை வேறு கட்டத்துக்கு எடுத்துச் சென்றது‌. அந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 19.3 ஓவர்கள் வீசிய சிராஜ், வெறும் 59 ரன்களை மட்டுமே கொடுத்து, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்திய அணியின் பெளலிங் பயிற்சியாளர் பரத் அருணின் வழிகாட்டுதலில்தான் சிராஜ் பட்டைத் தீட்டப்பட்டார்.\nரஞ்சி, விஜய் ஹஸாரே என உள்ளூர் போட்டிகளில் சிராஜின் சாதனைகளைப் பார்த்து 2017-ல் ஹைதராபாத் அணி இவரை 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு சன்ரைசர்ஸுக���காக 6 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ். அடுத்த ஆண்டே சிராஜை 2.2 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி.\nவிராட் கோலி இவரின் திறமையை நம்பி, அதிக போட்டிகளில் ஆடும் வாய்ப்பைக் கொடுத்தார். 2018-ம் ஆண்டு 11 போட்டிகளில் ஆடியவர், 11 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனாலும் இவரது எக்கானமி 8.95 என்ற அளவில்தான் இருந்தது. 2019-ம் ஆண்டு 9 போட்டிகள் ஆடியவர் 7 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த சீசனில்தான் பயங்கரமாக கிண்டல் அடிக்கப்பட்டார் சிராஜ். விளையாடிய போட்டிகளில் எல்லாம், 10 ரன்களுக்கு மேல் எக்கானமி கொடுக்க, ரசிகர்கள் இவரை அசோக் டின்டா அகாடமியில் சேர்த்து அட்மிஷன் கொடுத்துவிட்டார்கள். நல்ல ரெட் பால் பெளலரான சிராஜின் திறமை, ஒயிட் பால் கிரிக்கெட்டில் எடுபடாமல் போனது. ஏற்கனவே ஆர்சிபி அணியில் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த டிம் சவுதி, உமேஷ் யாதவ் வரிசையில் இவரும் சேர, அணி 2019-ம் ஆண்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. கோலியின் மீதும், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர்களின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த மாதிரி ஒரு அணியை வைத்துக் கொண்டு கோலியால் எப்போதும் கப் அடிக்க முடியாது என்ற கேலிப்பேச்சுக்கள் நாலாபுறமும் எழுந்தன.\nஇந்த ஆண்டு ஐபிஎல் ஆரம்பப் போட்டிகளிலும், ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு கொஞ்சம் மோசமாகவே இருந்தது. ஆனால், உடனே சுதாரித்துக் கொண்ட கோலியும், ஆர்சிபி அணியும் அதை மொத்தமாக மாற்றிக் காட்டியுள்ளது. ஏற்கனவே மோரிஸ், உடானா, சைனி என நன்றாக பெளலிங் போடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும், நேற்று நான்காவது வேகப்பந்து வீச்சாளராக சிராஜை பெளலிங் லெவனில் சேர்த்தார் கோலி.\nதொடர் கேலிகளால் துவண்டு போகாமல், தனது தொடர் முயற்சிகளால் இதுவரை எந்த பெளலரும் செய்யாத சாதனைகளைச் செய்திருக்கிறார் சிராஜ். இந்த பெளலிங் பர்ஃபாமன்ஸ், வெறும் ஒரு போட்டியோடு முடிந்துவிடாமல், இனி வரும் போட்டிகளிலும் தொடர்ந்தால் கோலிக்குக் கோப்பையை வாங்கிக்கொடுத்துவிடுவார் முகமது சிராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/apart-from-30-minutes-in-wc-its-been-a-great-year-says-virat-kohli.html", "date_download": "2021-03-04T18:24:35Z", "digest": "sha1:BNLUE2NYQ6SSSTTETREU3O7JNFZOSAGG", "length": 7179, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Apart from 30 minutes in WC, it's been a great year, Says Virat Kohli | Sports News", "raw_content": "\n‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’.. மனம் திறந்த கேப்டன் கோலி..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக் கோப்பையில் கடைசி 30 நிமிடத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்திய அணி சிறப்பாகவே விளையாடிருப்பது தெரியவரும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்க்கப்பட்டது.\nஇதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, ‘2019-ம் ஆண்டு இந்திய அணிக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்தது. உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியின் கடைசி 30 நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், நாம் சிறப்பாகவே விளையாடி உள்ளோம். இப்போதும் உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொண்டு வருகிறோம்’ என பேசினார்.\nமேலும் பேசிய அவர், ‘இப்போது இருக்கும் இந்திய அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு எந்த போட்டியையும் வெற்றி பெறலாம். வெளிநாட்டில் நடைபெற்ற தொடர்களை இந்திய அணி வென்றதே அதற்கு சான்று’ என தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்... ஸ்டார் பிளேயருக்கு ஓய்வு\nநீங்க ரொம்ப ‘அதிர்ஷ்டசாலி’... ‘உருவத்தை’ கேலி செய்த முன்னாள் வீரருக்கு... ‘பதிலடி’ கொடுத்த ‘ஆர்சிபி’ வீரரின் வைரல் ட்வீட்...\nஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்\nஉடற்தகுதி விவகாரம்: டிராவிட்டை 'கோபப்படுத்திய' பும்ரா... திருப்பி அனுப்பியதற்கு 'காரணம்' இதுதான்\nஐபிஎல்லில் 'கேப்டன்களுக்கு' இணையான... 'சம்பளம்' வாங்கும் இளம்வீரர்... எவ்ளோ தெரியுமா\nராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களின் 'சம்பள' விவரம்...கிங் கோலிக்கு... அடுத்த 'எடம்' இவருக்கு தான்\n‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’\n14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்���ு தெரியுதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/a-r-murugadoss/page/5/", "date_download": "2021-03-04T19:57:06Z", "digest": "sha1:R5CHKBJKC243LBXRHUSVM66PGH4XQ23G", "length": 6828, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A.R. Murugadoss - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on A r murugadoss in Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவை தாக்கும் செக்ஸ் புயல், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த்… அடுத்து யார்\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: சினிமா வாய்ப்புக்காக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு சினிமாதுறையை கலங்க வைத்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்\n”ஸ்பைடர் திரைப்படம் நன்றாக உள்ளது: நற்கருத்தையும் சொல்கிறது”: ரஜினியின் பாராட்டு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, நடிகர் மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளியான ’ஸ்பைடர்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.\nமகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்\nஸ்பைடர் படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது\nஏ.ஆர்.முருகதாஸின் “ஸ்பைடர்”: முதல் பாடல் “பூம் பூம்” எப்படி இருக்கு\nதெலுகு ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் “ஸ்பைடர்”. தமிழ், தெலுகு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரகுல் பரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மகேஷ் பாபுவுடன் கூடவே வரும் ஒரு முக்கியமான ரோலில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். ஏற்கனவே, வெளியான...\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெ��ின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/heliotropium/", "date_download": "2021-03-04T19:51:47Z", "digest": "sha1:C35YRWEJQGUSIS4RZBTRJ4SGZKYALZRU", "length": 4376, "nlines": 45, "source_domain": "tamil.indianexpress.com", "title": "heliotropium - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Heliotropium in Indian Express Tamil", "raw_content": "\n அப்போ இதை செய்யுங்க… டிப்ஸ்\nதோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/739725", "date_download": "2021-03-04T19:46:41Z", "digest": "sha1:TM3Z3KCMHK2G34VIYRDFTP4Q26JKZDQM", "length": 3030, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சதுர கிலோமீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சதுர கிலோமீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:44, 9 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:54, 5 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:44, 9 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NDEwNg==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:44:43Z", "digest": "sha1:TZLKNRXQMGU6UUXUVDMEPHDFGJKZBVPP", "length": 5807, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெண் கணித மேதைக்கு கவுரவம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபெண் கணித மேதைக்கு கவுரவம்\nபெண் கணித மேதைக்கு கவுரவம்கேப் கேனவரால்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வின் முதல் கறுப்பின பெண் கணித நிபுணரான, கேத்தரின் ஜான்சனை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.\nகேத்தரின் ஜான்சன் உருவாக்கிய கணக்குகளை அடிப்படையாக வைத்தே, முதல் முறையாக அமெரிக்கர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.'ஹிடன் பிகர்' என்ற, 2016ல் வெளியான சினிமாவில், கேத்தரின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில், தன், 101வது வயதில் அவர் உயிரிழந்தார்.கடந்த, 1962, பிப்., 20ல், அமெரிக்காவின் ஜான் கிளென், விண்வெளிக்கு பறந்தார். அதன், 59வது ஆண்டு தினத்தில், விண்வெளியில் ஆய்வு செய்யும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்கலத்துக்கு, கேத்தரின் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nடாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர்கள் இரங்கல்\nஅதிருப்தியாளர்கள் மீது காங்.,- எம்.பி., கோபம்\nதி.மு.க.,வில் காங்.,குக்கு 22 இடங்கள் \nகாசோலை மோசடி வழக்கிற்கு தனி நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட்\nஅ.தி.மு.க.,வை வீழ்த்த சதி நேர்காணலில் பழனிசாமி பேச்சு\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅக்சர், அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு: 205 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து | மார்ச் 04, 2021\nகோஹ்லி–ஸ்டோக்ஸ் மோதல் | மார்ச் 04, 2021\nஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ் | மார்ச் 04, 2021\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \nஇலங்கை அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்கள்... யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த கெய்ரன் பொல்லார்ட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/macbook-pro/", "date_download": "2021-03-04T19:20:28Z", "digest": "sha1:ER4MLZKNGX3SEGYLK2PWT2BD4SQ3X65P", "length": 3797, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "macbook pro – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்\nமுன்னனி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் 2019 மேக்புக் ப்ரோ இரண்டு விதமான மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வர்த்தகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். இந்நிறுவனத்தின் 2019 மேக்புக் ப்ரோ 13 இன்ச்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2021-03-04T18:07:11Z", "digest": "sha1:LJ3O2PLMESVKJSU6YQAIHLYP2RDTWWUL", "length": 11089, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "இந்திய குழந்தைகளின் மரண விகிதம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்திய குழந்தைகளின் மரண விகிதம்\nஇந்திய குழந்தைகளின் மரண விகிதம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் September 5, 2016 5:49 AM IST\nஇந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை பார்க்கும் போது சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இளமை இந்தியாவின் குழந்தைகள் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை.\nஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது. இந்த மோசமான நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் நம்மை விட மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளை விட குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் இந்தியாவில் மிக அதிகம்.\nஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 3.8 குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான்.\nஉண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன் நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது மிக அதிக அளவு.\nஐ.நா.வின் கணக்கீடுகள் படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. பெருமளவில் போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டாலும் போலியோவால் பாதிக்கப்படுபவர்களில் 33 சதவீதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது.\n2008 தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு.\nஇந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.\nஇதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் இளமையான மக்கள் தொகை இந்தியாவுக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged இந்திய, குழந்தைகளின், மரண, விகிதம்\n‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது’ : மயிலாடுதுறை தனிமாவட்டமாக வேண்டியதன் அவசியம் இதுதான்\nகாட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kasangadu.com/nanri", "date_download": "2021-03-04T19:38:02Z", "digest": "sha1:AH2G3HM5MLZXHBRSGVEXMWWUBVTP7LDO", "length": 4668, "nlines": 67, "source_domain": "www.kasangadu.com", "title": "நன்றி - காசாங்காடு கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nநீர் நிலைகள் & ஓடைகள்\nஅமரர் திரு. விஸ்வநாதன் (முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்)\nகுறைகள் எவ்வளவு இருப்பினும் நாட்டுக்கு நல்லதையே செய்ய வேண்டும��� என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய தூண்டுகோல் தான் என்னை இந்த இணையத்தை செய்ய வைத்தது.\nதிரு. அப்துல் கமீது (இலங்கை தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்)\nமுற்றிலும் தமிழில் எழுத தூண்டுகோலாய் இருந்த இலங்கை தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. அப்துல் கமீது க்கு எமது சிறப்பு நன்றி.\nஎங்கள் கிராமம் மற்றும் குடும்ப பொருளாதார முன்னேற்றதிக்கு பெரிதும் உதவிய நாடு.\nஇணையத்தில் உள்ள தமிழாக்கம் மற்றும் வடிவமைக்க உதவிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. காசாங்காடு பற்றி அதிக தகவல்கள் தந்த உறவினர்கள் சுகுமாரன், தீபக் குமார் அவர்களுக்கு எனது நன்றி.\nதமிழில் எளிமையாக இணைய பக்கங்கள் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரிந்த நிறுவனம். அது மட்டுமன்றி காசாங்காடு இணைய பக்கங்களை இலவசமாக வழங்கியில் பதிவு செய்து வைக்கவும் உதவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apgroups.papost.info/sarvam-songs/0o1qjap-onCSqH0.html", "date_download": "2021-03-04T18:52:02Z", "digest": "sha1:AIUD2SB2NV5MU4IOLBML5YUQ5GIV6CA2", "length": 7530, "nlines": 166, "source_domain": "apgroups.papost.info", "title": "Sarvam songs | Sarvam Video songs | Siragugal HD Video song | Best of Yuvan Shankar Raja", "raw_content": "\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல\nஇரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல\nகனவுகள் பொங்குது எதிலே அள்ள\nவலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள\nகொஞ்ச நேரம்கூட என்னால் ஆகுமோ...\nஉன்னை உன்னை தேடித்தானே இந்த ஏக்கம்\nகனவுகள் பொங்குது எதிலே அள்ள\nவலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள\nஓ... நதியே நீ எங்கே என்று\nநிலவே நீ எங்கே என்று\nஓ... மழை இரவினில் குயிலின் கீதம்\nகடல் மடியினில் கிடக்கும் பலரின்\nஉயிரே நீ என்ன செய்கிறாய்\nஉயிரின் உள்ளே வந்து செல்கிறாய்\nசில்மிஷ குரங்கு... சிலையான சிறுவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitcoin-instant-cantai-toppi.html", "date_download": "2021-03-04T18:49:45Z", "digest": "sha1:7UJB6YGK6TCNKXEW67Y2VURFCEOI5UFT", "length": 9753, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitcoin Instant சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitcoin Instant இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Bitcoin Instant மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்��கத் தொடக்க தேதி முதல்.\nBitcoin Instant இன் இன்றைய சந்தை மூலதனம் 139 215 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nBitcoin Instant இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து Bitcoin Instant மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Bitcoin Instant மூலதனத்தை நீங்கள் காணலாம். Bitcoin Instant capitalization = 139 215 US டாலர்கள்.\nவணிகத்தின் Bitcoin Instant அளவு\nஇன்று Bitcoin Instant வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nBitcoin Instant பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Bitcoin Instant வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Bitcoin Instant பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Bitcoin Instant வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். Bitcoin Instant நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nBitcoin Instant சந்தை தொப்பி விளக்கப்படம்\nBitcoin Instant பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். Bitcoin Instant வாரத்திற்கு மூலதனமயமாக்கல் -7.6%. ஆண்டு முழுவதும், Bitcoin Instant மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, Bitcoin Instant மூலதனம் 139 215 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBitcoin Instant இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Bitcoin Instant கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nBitcoin Instant தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBitcoin Instant தொகுதி வரலாறு தரவு\nBitcoin Instant வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Bitcoin Instant க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்���ோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29174", "date_download": "2021-03-04T19:47:36Z", "digest": "sha1:MGPOMP3VCKCAK6N62VOY2VWKBMB6Q6E7", "length": 9902, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "karumuttai vedika vali sollungal friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிஸ்ட் திரும்ப வராம இருக்கறதுக்கு டெய்லி டேப்லட் எடுக்கணும்னு இப்போ தான் கேள்வி படுறேன். இதுபற்றி எனக்கு சரியா தெரியல. ஆனால் சிஸ்ட் நிறைய டைப் இருக்கு. சில டைப்(என்டோமெட்ரியல் சிஸ்ட்)-க்கு லேப்ரோஸ்கோப்பி பண்ணினதுக்கு பின், திரும்ப வராமல் தடுக்க 3 மாதங்களுக்கு மாதம் ஒரு இன்ஜெக்ஷன் போட வேண்டும் என்றார்கள் எனக்கு. அதன் பிறகு இப்போது வேறு மருத்துவம் தேவையில்லை என்றார்கள். என் தோழி ஒருவருக்கும் அவ்வாறே அவங்க டாக்டர் சொன்னார்கள்.\nநீங்க எவ்வளவு நாட்களாக ட்ரீ்ட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பல வருடங்கள் என்றால் வேறு ஒரு டாக்டரிடம் ஒப்பீனியன் கேட்டீர்களா நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் தற்போது நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் தற்போது நான் சென்னையில் டாக்டர் பர்வதவர்த்தினி என்ற டாக்டரிடம் ட்ரீட்மென் எடுத்தேன். நல்லா பார்ப்பாங்க. சைதாப்பேட், பல்லாவரம் இரண்டு இடங்களில் பார்ப்பார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் & முடியும் என்றால் சொல்லுங்க. அட்ரஸ் தர்றேன். ஒருமுறை கன்சல்ட் பண்ணிட்டு வாங்க. தைரியமா இருங்க.\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/05/blog-post_22.html?showComment=1274523886337", "date_download": "2021-03-04T19:22:30Z", "digest": "sha1:2FD7S2ILKARBI7HK7762LEMRLTS6DLHS", "length": 33789, "nlines": 431, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கனகவேல் காக்க!", "raw_content": "\nஇந்தியனையும், ரமணாவையும் ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி, லைட்டாக கலர் சேர்த்து, ப்ரீஸரில�� வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் சில்லென்று கனகவேல் கதை ரெடி ஷூட்டிங்கில் சூடாக்கி, திரையரங்குகளில் பரிமாறிக் கொள்ளலாம். திரைக்கதைக்கு ஷூட்டிங்கில் சூடாக்கி, திரையரங்குகளில் பரிமாறிக் கொள்ளலாம். திரைக்கதைக்கு இருக்கவே இருக்கிறார் எண்பதுகளின் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டத்தை தூக்கி, விட்டத்தில் மாட்டி, உண்டிவில்லில் - மன்னிக்கவும் - ஏ.கே.74 துப்பாக்கியில் குறிபார்த்து காட்சிக்கு காட்சி கச்சிதமாக அடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nகரண் - கண்களுக்கு கீழே கருவளையம். அக்னிநட்சத்திரம் காலத்து பிரபு மாதிரியே அச்சு அசலாக இருக்கிறார். அநீதியை கண்டு கண்களை இறுக மூடி திறந்தால், கிராபிக்ஸில் இரத்தச் சிவப்பு. கோபக்கார இளைஞன் என்பதால் ரொமான்ஸில் கோட்டை விடுகிறார். நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் ரேஞ்சுக்கு ஹீரோயினும் கும்மென்று இல்லை. பட்ஜெட். பட்ஜெட்.\nபடத்தின் பலவீனமே பட்ஜெட்தான். படத்தில் வரும் டிவி லைவ் ஷோ கூட வசந்த் டிவியில்தான் என்றால் பட்ஜெட் எந்தளவுக்கு லோ என்று புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பாடல் காட்சிகள் தாய்லாந்தில். அனேகமாக ஹீரோ ஹீரோயினோடு, டைரக்டரும், கேமிராமேனும், நடன இயக்குனரும் என்று ஐந்தே ஐந்து பேர் ஷூட்டிங்குக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது. எக்ஸ்ட்ராஸ் கூட இல்லை.\nகொடுத்த காசுக்கு இதுபோதுமென்று ஹிட்மேக்கர் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கக் கூடும். சுத்தும் பூமி பாட்டு தேவலை. மின்சாரமே சூப்பர்ஹிட். மற்றதெல்லாம் சும்மா லுலுவாயிக்கு. பின்னணியில் காது கிழிந்து இரத்தம் கொட்டுகிறது. அதுபோலவே கேமிரா. டிராலி கூட இல்லாமல் படமாக்கியிருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது. விறுவிறுப்பான காட்சிகள் கூட கேமிரா கோணங்களால் அசமஞ்சமாக தெரிகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் தமிழ் சினிமாவுக்கு காதலன் காலத்திலேயே வந்துவிட்டதை யாராவது இயக்குனர் கவின்பாலாவுக்கு நினைவுபடுத்தியிருக்கலாம். தொழில்நுட்ப அடிப்படையில் இப்படம் இருபது ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது.\nவசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.\n“களை எடுக்கலேன்னா பயிரும் சேர்ந்து அழிஞ்சுடும்”\n“நீங்க களைங்கறீங்க. போலிஸ் கொலைன்னு சொல்லுதே”\n“அப்போன்னா கார்ப்பரேஷன்லே கொசு மருந்து அடிக்கறவனெல்லாம் கொலைகாரனா\nஅனேகமாக கலைஞரின் சில பல படங்களுக்குப் பிறகு நீளமான கோர்ட் காட்சிகள் இப்படத்தில்தான் வந்திருக்குமென்று தெரிகிறது. இருபத்தைந்துக்கு இருபத்தைந்து சைஸ் கோர்ட். பட்ஜெட். பட்ஜெட். படத்தின் களமே கோர்ட் தானென்பதால் வசனகர்த்தா தன்னுடைய பேனாவுக்கு ஆயிரக்கணக்கான ரீஃபில்களை பயன்படுத்தியிருக்கக் கூடும். படத்தின் இரண்டாம் பாதி கைத்தட்டல்களை முழுக்க முழுக்க தன்வசப்படுத்திக் கொள்கிறார் வசனகர்த்தா.\nநகைச்சுவைக்கென்று தனி டிராக் இல்லாததால் வில்லனை வைத்தே புத்திசாலித்தனமாக சமாளித்திருக்கிறார்கள். “நீ படிச்சு லாயரானவன். நான் படிக்காமலே கிரிமினல் ஆனவன்” என்று வில்லத்தனமாக காமெடி செய்கிறார் கோட்டா சீனிவாசராவ். க்ளைமேக்ஸில் மெரீனா பீச். பிரியாணி சகிதம் உண்ணாவிரதம் என்று ஓவர் கலாய்ப்பு. சிந்து நதியை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கோரி சாகும்வரை உண்ணாவிரதமாம். தூள் எஃபெக்ட். சம்பத் ஆண்மையான, அழகான இரண்டாவது வில்லன். ஓவர் புத்திசாலி லாயரான இவர், க்ளைமேக்ஸில் உணர்ச்சிவசப்பட்டு கத்தியைத் தூக்குகிறார் என்பதில் கேரக்டர் லாஜிக் அவுட் ஆகிறது.\nகதை, வசனத்தில் கச்சிதமாக ஈடுபாடு காட்டிய டீம் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். மீசையையும், தாடியையும் ஒட்டிக்கொண்டால் அது மாறுவேடம். மாறுவேடத்தில் டான்ஸ் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர், ராமராஜன், அர்ஜூன் என்று பலரும் செய்து சலித்துப்போன விஷயங்கள். அதுபோலவே சஸ்பென்ஸ் விஷயத்திலும் இயக்குனர் ரசிகனுக்கு சுருக்குமுடி போடவேண்டும். பேரரசு இதில் கில்லி. மாறாக இப்படத்தில் முடிச்சு போட்டதுமே, ரசிகன் சுலபமாக அவிழ்த்துவிடும் வண்ணம் பலவீனமான முடிச்சுகள்.\nபட்ஜெட், இசை, திரைக்கதை, கேமிரா என்று பலவீனமான விஷயங்கள் பல இருந்தாலும், படத்தின் மையப்புள்ளியான மசாலா நல்ல காரமாக இருப்பதால் இரண்டரை மணிநேரம் திரையரங்கு இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்க முடிகிறது. சுறாக்களும், சிங்கங்களும் தமிழ் சினிமா ரசிகனை கடித்து, குதறி படுகாயப்படுத்தும் சினிச்சூழலில் முழுமையாக பார்க்கும்படி ஒர��� படத்தை தந்திருப்பதில் அறிமுக இயக்குனர் கவின்பாலா தேறுகிறார்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, மே 22, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயுவகிருஷ்ணா 12:18 பிற்பகல், மே 22, 2010\nபின்னூட்ட தியேட்டர் டிஸ்கி :\nநேற்று மாலை உதயம் தியேட்டரில் படக்குழுவினரும் ரசிகர்களோடு படம் பார்த்தார்கள். தமிழகம் முழுக்க பெருவாரியான நகரங்களில் நல்ல ரெஸ்பான்ஸாம். திருச்சி, செங்கல்பட்டில் மட்டும் மாஞ்சாவேலு, கனகவேலுவை தாண்டி ஓடுகிறாராம்.\nகரணின் அடுத்த படமான தம்பி வெட்டோத்தி சுந்தரம் பட டீமும், இப்படத்தின் ரிசல்ட்டுக்காக உதயம் தியேட்டர் வாசலில் தவம் கிடந்தார்கள். ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டியதும்தான் அவர்களுக்கு நிம்மதி.\nகார்க்கிபவா 12:32 பிற்பகல், மே 22, 2010\nயுவகிருஷ்ணா 12:34 பிற்பகல், மே 22, 2010\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) 12:38 பிற்பகல், மே 22, 2010\nமோனி 12:40 பிற்பகல், மே 22, 2010\nஎறும்பு 12:43 பிற்பகல், மே 22, 2010\nஇந்த கலை படைப்பை தைரியமாக பார்த்தும், 'பாரா'வுக்கு \"பாரா\" வாழ்த்தி எழுதி இருப்பதாய் பார்த்தால் பரமார்த்த குரு ஆனந்தம் அடைவார்.\nஎறும்பு 12:44 பிற்பகல், மே 22, 2010\nசென்ஷி 12:45 பிற்பகல், மே 22, 2010\nராம்ஜி_யாஹூ 12:57 பிற்பகல், மே 22, 2010\nயுவகிருஷ்ணா 1:00 பிற்பகல், மே 22, 2010\nஇது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்.\nஅருமையான விமர்சனம் தோழர். என்னுடைய விமர்சனத்தையும் படிக்கவும். அதை எடுத்துக்கொண்டு உளியோடு நாளை தஞ்சாவூர் புறப்படுகிறேன் நீங்களும் வருகிறீர்களா தோழர்\nராம்ஜி_யாஹூ 1:11 பிற்பகல், மே 22, 2010\nகிரி 1:16 பிற்பகல், மே 22, 2010\nஇது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்//\n:-)) இது உங்களுக்கே ஓவரா தெரியலையா\nகாத்தவராயன் 1:25 பிற்பகல், மே 22, 2010\n//வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். //\n// படத்தின் இரண்டாம் பாதி கைத்தட்டல்களை முழுக்க முழுக்க தன்வசப்படுத்திக் கொள்கிறார் வசனகர்த்தா. //\n// கதை, வசனத்தில் கச்சிதமாக ஈடுபாடு காட்டிய டீம் //\n//தமிழகம் முழுக்க பெருவாரியான நகரங்களில் நல்ல ரெஸ்பான்ஸாம்.//\nஅரவிந்தன் 1:53 பிற்பகல், மே 22, 2010\n//வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை.//\nலக்கி,உங்க குருவை இந்தளவுக்கு கலாய்க்ககூடாது :)\nபெயரில்லா 2:09 பிற்பகல், மே 22, 2010\nசுறாக்களும், சிங்கங்களும் தமிழ் சினிமா ரசிகனை கடித்து, குதறி படுகாயப்படுத்தும் சினிச்சூழலில் முழுமையாக பார்க்கும்படி ஒரு படத்தை தந்திருப்பதில் அறிமுக இயக்குனர் கவின்பாலா தேறுகிறார்.\nமலைநாடான் 2:17 பிற்பகல், மே 22, 2010\nபெயரில்லா 2:17 பிற்பகல், மே 22, 2010\n//வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.\nஇதுக்கு மேல படிக்க முடியல, நிறுத்திக்கிறேன்.\nஏதோ சொல்கிறேன்... 3:54 பிற்பகல், மே 22, 2010\nஇது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்.\\\\\nI guess பா.ராஜாராம் அவர்களது வளைத்தள முகவரி, www.bloggerpara.net\nகுசும்பன் 5:41 பிற்பகல், மே 22, 2010\nபாவம் யார் பெத்த புள்ளையோ....:))\nCable சங்கர் 5:46 பிற்பகல், மே 22, 2010\nபைலட்டில் நானும் இன்னொரு பதிவரும் பார்த்த போது மொத்தமே 49 டிக்கெட் தான். இதில் உலகெமெங்கும் பெருத்த வரவேற்பு என்பது :)\nபெயரில்லா 6:32 பிற்பகல், மே 22, 2010\n//இது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்.//\nநல்ல பதிவு நன்றி பத்ரி\nபெயரில்லா 10:16 முற்பகல், மே 23, 2010\n((வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.\nஏப்பா,நீ சொம்படிக்கறவன்னு தெரியும்..ஆனால் இவ்வளவு ஓப்பனா சொம்படிக்க வேண்டாம்ல..பாரு எத்தன பெரு டவுசர அவுக்கறாங்க..\nபெயரில்லா 1:00 பிற்பகல், மே 23, 2010\nதமிழ் இந்து தளத்தில சொல்லி இருக்கிற யுவகிருஷ்ணா நீங்கதானுங்களா \nஅண்மையில் படித்தவற்றில் மிகவும் அயர்ச்சியை தந்தது “புதிய தலைமுறை” இதழில் வெளியாகியிருந்த “அறிவியல்” கட்டுரை “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா” (மாலன் & யுவகிருஷ்ணா, “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா” (மாலன் & யுவகிருஷ்ணா, “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா”, புதிய தலைமுறை, 20 மே 2010).\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nவருது.. வருது.. விலகு.. விலகு..\nமு.க. ஸ்டாலின் - ஒரு பார்வை\nஎன் முதல் பயணம் – நந்தினி ஜே.எஸ்\nநட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nமலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:49:35Z", "digest": "sha1:TWOVH7PXXS3SB3JJVHUAJHFIM7IWGOAQ", "length": 3968, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "பலூன் இன்டர்நெட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்\nகார்த்திக்\t Nov 21, 2014\nProject Loon எனும் பெயரில் பூமி முழுவதும் பறக்கும் பலூன் மூலம் இணைய இணைப்பு தர கூகுல் ஆய்வுகள் செய்து வந்தது. தற்போது அதை நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளது கூகுல்.பூமி முழுவதும் இணைப்பை ஏற்படுத்த ​எவ்வளவு பலூன் தேவை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/265840?ref=archive-feed", "date_download": "2021-03-04T18:12:39Z", "digest": "sha1:NCHMW3HFFPLHJZPRIB5K4QL55GM4L3G3", "length": 9381, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வாள் முனையில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்! 12 ப���ுண் திருட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவாள் முனையில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து 12 பவுண் நகையினையும், 15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடிச்சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருகையில்,\nநேற்றையதினம் இரவு 11 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.\nஅங்கு உறங்கிக்கொண்டிருந்த முதியவரையும், பெண்மணியையும் வாள் முனையில் அச்சுறுத்தி தாலிக்கொடி உட்படத் தங்க நகைகளையும், 15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடியுள்ளனர் .\nஇதேவேளை மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் சத்தம் கேட்டு வெளியில் எழுந்துவந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்கநகைகளையும் பறித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் மூன்று நபர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், முகமூடி அணிந்திருந்ததுடன், வாள்களையும் கையில் வைத்திருந்தது அச்சுறுத்தியதாகத் தெரிவித்த பொலிசார் மொத்தமாக 12 பவுண் தங்க நகைகள் கொள்ளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்குச் சென்ற குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரணீத் திசாநாயக்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம��� அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/60584/", "date_download": "2021-03-04T18:35:22Z", "digest": "sha1:PHDZGPFSXHMM4H65PKOHQKAIU5G3XJPG", "length": 5747, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தில் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டம்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணத்தில் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டம்…\nதஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் சார்பாக புகழஞ்சலி செலுத்தப்பட்டது.\nதஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. கமால் பாட்சா தலைமை வகித்தார். வட்டார தலைவர் ஷேக் இபுராகிம் ஷா கமிட்டியின் தலைவர் KMM. அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇந்நிகழ்வில் இரண்டாம் புலிக்காடு ராமகிருஷ்ணன்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் A. நூருல் அமீன், கமிட்டி செயலாளர் முகமது காசிம்,சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நாகூர் கனி, காதர் சாஹிப் அப்துல் சுகுது அப்துல் அஜீஸ், கே.வடுகநாதன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=3301&mode=head", "date_download": "2021-03-04T18:59:59Z", "digest": "sha1:7SKA376LPY6BGIN6FV24EL47QQYZSTVA", "length": 4561, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "புதிய தொழிற்சாலை திறப்பு", "raw_content": "\nபுத்தளம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள லங்கா சீ புட் (கடலுணவு) தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.\nசர்வதேச சந்தையை இலக்காக கொண்டு மீன் ஏற்றுமதியில் ஈடுபடு���் லங்கா சீ புட் நிறுவனம் சுமார் 600 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nசர்வதேச சந்தையை இலக்காக கொண்டு புதிய தொழிற்சாலையில் உயர் தரத்திலான மீன் பதப்படுத்தும் நடைமுறையை பிரதமர் பார்வையிட்டார்.\nஏற்றுமதி தரத்திலான லங்கா சீ புட் தயாரிப்புகளை எதிர்காலத்தில் உள்ளூர் நுகர்வோருக்காக நாடு முழுவதும் உள்ள சந்தை வலையமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.\nலங்கா சீ புட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நிறுவனத் தலைவர் சரத் கித்சிறி, இதன்போது பிரதமருக்கு விளக்கமளித்தார்.\nகுறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிசாந்த, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக மாயாதுன்னே, அசோக பிரியந்த மற்றும் லங்கா சீ புட் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/india-vs-englands-chennai-tests-day-4-highlights", "date_download": "2021-03-04T19:07:58Z", "digest": "sha1:UX6AN35CQKKRFKLDRPZ3KOCMTHK2AQ3D", "length": 23921, "nlines": 185, "source_domain": "sports.vikatan.com", "title": "டாப் கியரில் இங்கிலாந்து... திணறும் இந்தியா... காப்பாற்றப்போவது கோலியா, பன்ட்டா?! #INDvENG | India vs England's Chennai Tests Day 4 Highlights - Vikatan", "raw_content": "\nடாப் கியரில் இங்கிலாந்து... திணறும் இந்தியா... காப்பாற்றப்போவது கோலியா, பன்ட்டா\nஇஷாந்த், லாரன்ஸின் விக்கெட்டை எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் இறங்கினார்‌. இது இஷாந்தின் 300-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தருணத்திலேயே போட்டி இந்தியாவின் பிடியிலிருந்து மொத்தமாக நழுவத் தொடங்கி விட்டது.\nக்ளைமேக்ஸைத் தொட்டுவிட்டது சென்னையின் முதல் டெஸ்ட். முதல் மூன்று நாள் ஃபிளாட்டாக இருந்த சேப்பாக்கம் பிட்ச் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. பிட்ச்சில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியுள்ள சூழலில் அதிரடி ஆட்டம் ஆடி இந்தியா வெற்றிபெறுமா இல்லை சுழல் சாட்டையை சுழற்றி இங்கிலாந்து வெற்றிபெறுமா என்கிற சஸ்பென்ஸை எதிர்நோக்கியிருக்கிறது கடைசி நாள் ஆட்டம்.\nஇந்தியா சரிவில் இருந்து மீண்டெழுந்து சாதிக்குமா அல்லது இங்கிலாந்து அணி இந்தியாவை ஃபாலோ ஆன் ஆக வைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.\n257 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என முந்தைய நாள் களத்தில் இருந்த சுந்தரும், அஷ்வினும் தனது பேட்டிங்கைத் தொடர்ந்தார்கள். இந்த இருவரிடம் இருந்து, பெரிய பார்ட்னர்ஷிப் வந்தால் மட்டுமே, இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியும் என்ற சூழலில், இருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து, ஆட ஆரம்பித்தார்கள் .\nபுதுப் பந்துக்கு 6 ஓவர்களே இருந்ததால், அஷ்வின் மற்றும் சுந்தர், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடிக்க ரன்கள் வரத்தொடங்கியது. அஷ்வின் ஒருபடி மேலே போய், பெஸ் பந்தில் இறங்கி வந்து சிக்ஸ் அடித்து அசத்தினார். சுந்தரோ லீச் பந்தில், பவுண்டரி அடித்து, தனது இரண்டாவது அரை சதத்தை நிறைவுசெய்தார். அறிமுகமான வெளியூர் மற்றும் உள்ளூர் போட்டிகளில், அரைசதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.\nஇந்தியாவின் ஆட்டம், 80 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், இங்கிலாந்தும் புதுப்பந்தை எடுத்து, விக்கெட் எடுக்கத் தயாரானது. புதுப்பந்தை லீச் வீச, அஷ்வின் பட்லரிடம் கேட்ச் கொடுத்து, ஆட்டமிழந்தார். சுந்தரும், அஷ்வினும் சேர்ந்தெடுத்த 80 ரன்கள் பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் ஸ்கோரை 305 ரன்கள் என உயர்த்தியது, ஆனால், ஃபாலோ ஆனைத் தவிர்க்க, இந்த ஸ்கோர் போதாது என கண்கூடாகத் தெரிய, சுந்தர் அதிரடியைக் கையிலெடுத்தார் .\nநமது டெயில் எண்டர்கள் வழக்கம்போல அவுட் ஆகி, பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர், லீச் பந்தில் நதீம் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த இஷாந்த் ஷர்மா, 4 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பவுன்சரில் அவுட் ஆனார். மறுமுனையில் சுந்தர், ஆண்டர்சன் பந்தில் நடந்து வந்து சிக்ஸர் அடித்தும், ஜோ ரூட் வீசிய ஒரே ஓவரில், பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள் அடித்து, ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இர���ந்தார். ஆனால் பும்ரா, ஆண்டர்சன் பந்தில், எட்ஜ் வாங்கி, பந்து ஸ்லிப்பில் நின்று கொண்டிருத்த ஸ்டோக்ஸ் கைகளுக்குப் போக, அதை அபாரமாகப் பிடித்து பும்ராவை டக் அவுட் ஆக்கினார். சுந்தர் மட்டும் ஆட்டமிழக்காமல், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து, 85 ரன்களுடன் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பினார்.\nடெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்றால் கிடைக்கும் அரிதான வாய்ப்புகளைக் கூடத் தங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும். அதை இங்கிலாந்து இந்த இன்னிங்ஸில் சரியாகச் செய்தது. ரஹானே மற்றும் பும்ராவுக்குப் பிடித்த மிகவும் கஷ்டமான கேட்ச்கள்தான் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டது‌. ஆனால் இந்திய வீரர்கள் கைக்கு வரும் கேட்ச்சையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்திய அணி 337 ரன்களுக்கு நடையைக்கட்டி, 241 ரன்கள் பின்தங்கி இருந்தது, ஃபாலோ ஆன் கொடுப்பார்களா அல்லது பேட்டிங் ஆடி டார்கெட் செட் செய்வார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இங்கிலாந்து இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தது.\nநான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் என்பது மிகக் கடினமானதாக மாறும் என்பதாலோ, தங்களது பெளலர்களுக்கு சற்று ஓய்வளித்து, நாளின் இறுதியில், தாக்குதலைத் தொடரலாம் என்ற எண்ணத்தாலோ, ஃபாலோ ஆன் ஆகியும், இரண்டாவது இன்னிங்ஸைத் தாங்களே தொடர்வதாய் முடிவெடுத்தார் ரூட்‌. ஓப்பனர்களாகக் களம் கண்டனர் பர்ன்ஸும், சிப்லியும் சுழலின் சொர்க்கமாக மாறியிருக்கும், சேப்பாக்க மைதானத்தில், சுழலின் சூரர் அஷ்வினைக் கொண்டு தொடங்கினார் கோலி சுழலின் சொர்க்கமாக மாறியிருக்கும், சேப்பாக்க மைதானத்தில், சுழலின் சூரர் அஷ்வினைக் கொண்டு தொடங்கினார் கோலி அதற்குப் பலனாக முதல் பந்திலேயே விக்கெட்டும் கிடைத்தது. பர்ன்ஸை ஆட்டமிழக்கச் செய்து அஷ்வின் ஆர்ப்பரிக்க, உணவு இடைவேளைக்கு முன்னதாக வீசப்பட்ட இரண்டு ஓவர்களில், தங்களது முதல் விக்கெட்டை இழந்திருந்து இங்கிலாந்து. 1907-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பின்னர் ஒருவரால், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்ந்திருப்பது இதுவே முதல் முறை.\nஇதற்கடுத்து இணைந்திருந்த சிப்லி-லாரன்ஸ் கூட்டணி, சற்று நேரம் தாக்குப்பிடித்தது‌. சிப்லியின் விக்கெட்டை அஷ்வினே வீழ்த்தி, இந்தக் கூட்டணியை முறித்தார். இதன்பின் உள்ளே வந்து லாரன்ஸுடன் இண��ந்த ரூட், அடித்து ரன் ஏற்றும் எண்ணத்தில் இருந்தார். ரன்கள் மளமளவென ஏறத் தொடங்கிய சமயத்தில், இஷாந்த், லாரன்ஸின் விக்கெட்டை எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் இறங்கினார்‌. இது இஷாந்தின் 300-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தருணத்திலேயே போட்டி இந்தியாவின் பிடியிலிருந்து மொத்தமாக நழுவத் தொடங்கி விட்டது.\nரொம்பவே கலங்கிய இந்திய முகாம், அஷ்வினின் சுழலில் மொத்த நம்பிக்கையையும் வைக்க, அதைப் பொய்யாக்காது, ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் அஷ்வின். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தார் போப்.\nஅதிரடி ஆட்டத்தோடு அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரூட்டை, பும்ராவே எல்பிடபிள்யூவில் வெளியேற்ற, ஐந்தாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. அதற்கடுத்தாக அதிரடி மன்னனாக களத்தில் கலக்கத் தொடங்கினார் பட்லர். தேநீர் இடைவேளையின் போதே, இவர்கள், அணியை 360 ரன்கள் முன்னிலை வகிக்க எடுத்துச் சென்று விட்டனர்.\nபன்ட் மேல் உள்ள பயமோ, சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச-மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் பாதிப்போ, ஏதோ ஒன்று இங்கிலாந்தை டிக்ளேர் செய்ய விடாமல் தடுத்தது. உத்தேசிக்கவே முடியாத இந்திய அணி, எப்பொழுது எழுச்சியுறும் என்பதனைக் கணிக்கவே முடியாது, எனவே எதற்கு வம்பு... விக்கெட் இருக்கும் வரை விளையாடிக் கொண்டே இருப்போம் எனத் தொடர்ந்தது இங்கிலாந்து.\nஅடுத்ததாக நதீம் பந்தில் போப் நடையைக் கட்ட, வழக்கம் போல, பெஸ்ஸுக்கான ஸ்டம்பிங் வாய்ப்பை பன்ட் தவறவிட, நிறைய திருப்புமுனைகளைக் கொண்டதாகத் தொடர்ந்தது போட்டி. எனினும் அது எப்பொழுதோ இங்கிலாந்துடன் இருக்கை போட்டு அமர்ந்து விட்டதென்பதால், கலங்கித்தான் போய் இருந்தது இந்தியப் பக்கம்.\nஉடைக்க முடியாதிருந்த இந்தக் கூட்டணியை, பட்லரை ஸ்டம்பிங் மூலமாக ஆட்டமிழக்கச் செய்து, பன்ட் முறித்து, தன்னை விக்கெட் கீப்பராக அறிமுகப்படுத்திக் கொண்டார். வெகுநேரமாக ஆட்டம் காட்டிய பெஸ்ஸை அஷ்வின் வீழ்த்தி, அதோடு ஆர்ச்சரையும் வீழ்த்தி, தனது ஐந்தாவது விக்கெட் ஹாலைப் பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டாக ஆண்டர்சனின் விக்கெட்டும் அஷ்வினுக்குக் கிடைத்தது. 420 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.\nநினைத்துக்கூடப் பார்க்க முடியாத சாதனைகளை ஆஸ்திரேலியாவில் வைத்து நிகழ்த்திய இந்தியாவால், இந்த இலக்கைக் கூட எட்டித் தொட முடியும் என்ற பேராசை ரசிகர்களுக்கு எட்டிப் பார்க்க, இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்தியா. எனினும் ரூட் சதமடித்த போட்டிகளில், இங்கிலாந்து தோல்வியைத் தழுவியதில்லை என்ற புள்ளிவிபரம் வேறு அவ்வப்போது அடிவயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்தது.\nஓப்பனிங் இறங்கினர் கில்லும் ரோஹித்தும் வழக்கம் போல, கில்லின் ஆட்டம் தொடக்கம் முதலே சிறப்பாக இருக்க, ரோஹித்தோ பாரம்பரியம் மாறாமல், எனக்கும் ரெட் பால் கிரிக்கெட்டுக்குமான இடைவெளி மிகவும் அதிகம் என்பதைப் போல், ஆர்ச்சரின் ஓவரில், ஒரு பவுண்டரியையும் சிக்ஸரையும் பதிவு செய்ததோடு, வந்த வேலை முடிந்ததென லீச்சின் பந்தில் விடைபெற்றுச் சென்றார்‌.\nநைட் வாட்ச்மேனாக பௌலர்கள் வருவார்களென்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, புஜாரா உள்ளே வந்து கில்லுடன் கூட்டணி அமைத்தார். ஆட்ட நேர இறுதிவரை தங்களது விக்கெட்டுகளைப் பொன்னாய் பாதுகாத்த இந்தக் கூட்டணி, நாளின் இறுதியில், 39 ரன்களுடன் முடித்துள்ளது.\nவெற்றிக்கு இந்தியாவுக்குத் தேவை, இன்னமும் 381 ரன்கள்‌, இங்கிலாந்துக்கோ இன்னும் ஒன்பதே விக்கெட்டுகள்‌ 90 ஓவர்கள் முழுதாய் மிச்சமிருக்கும் நிலையில், களமும் நாளை இங்கிலாந்து பௌலர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கப் போகிறது என்னும் பட்சத்தில், இந்தப் போட்டியை இந்தியா டிரா செய்தாலே, டெஸ்ட் சாம்பியன்ஸுப்புக்கான ரேஸில் ஓட, தகுதி வாய்ந்தாக உள்ளதாய், மார்தட்டிக் கொள்ளலாம்‌. காத்திருப்போம் நம்பிக்கையுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/81786-harika-dronavalli-enters-semifinal-in-world-chess-championship", "date_download": "2021-03-04T18:04:22Z", "digest": "sha1:IXFRJXLTIQMTAMLRNSV6C6UCA7QPNBIT", "length": 5936, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "உலக செஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் ஹரிகா | Harika Dronavalli enters Semifinal in World chess Championship - Vikatan", "raw_content": "\nஉலக செஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் ஹரிகா\nஉலக செஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் ஹரிகா\nஉலக செஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் ஹரிகா\nமகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஈரானில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலியிறுதியில் அவர�� ஜார்ஜியாவின் நானா டாக்னிஜாவை வீழ்த்தினார். இதையடுத்து, அரையிறுதியில் அவர் சீனாவின் Tan Zhongyi உடன் மோத உள்ளார்.\nஹரிகா, உலக செஸ் தொடர் அரையிறுதிக்கு முன்னேறுவது இது மூன்றாவது முறை. இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஹரிகா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெறும் பட்சத்தில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும், முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q5/Audi_Q5_45_TFSI_Technology.htm", "date_download": "2021-03-04T19:04:16Z", "digest": "sha1:FEZXDD5K6YWH5J5ZWPQ43R3R2EH3S4KK", "length": 28269, "nlines": 537, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 13 மதிப்பீடுகள்\nக்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் மேற்பார்வை\nஆடி க்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 8.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1984\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tfsi quattro என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 82.5 எக்ஸ் 92.8\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin tube gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 200\nசக்கர பேஸ் (mm) 2819\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front க��டைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\ntool kit மற்றும் கார் jack\nmodes கம்பர்ட், டைனமிக், individual, கார் மற்றும் off-road\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/60 r18\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் நிறங்கள்\nக்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்Currently Viewing\nக்யூ5 பிரிமியம் பிளஸ் 2.0 டிஎப்எஸ்ஐCurrently Viewing\nக்யூ5 லைஃப்ஸ்டைல் பதிப்புCurrently Viewing\nக்யூ5 தொழில்நுட்பம் 2.0 டிஎப்எஸ்ஐCurrently Viewing\nக்யூ5 35டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nக்யூ5 40 டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nக்யூ5 35டிடிஐ தொழில்நுட்பம்Currently Viewing\nஎல்லா க்யூ5 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஆடி க்யூ5 கார்கள் in\nஆடி க்யூ5 2.0 டிடிஐ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ5 2.0 டிடிஐ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ5 45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ5 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி க்யூ5 2.0 டிடிஐ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ5 2.0 டிடிஐ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ5 2.0 டிடிஐ\nஆடி க்யூ5 2.0 டிடிஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் படங்கள்\nஎல்லா க்யூ5 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ5 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்\n2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ரியல்-வோல்ட் சோதனை ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ5 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vodafone/page/2/", "date_download": "2021-03-04T18:49:45Z", "digest": "sha1:ANJ2V5HXEUCOQSS7TQ62N3ZHTQ6Q5GSG", "length": 10122, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vodafone - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Vodafone in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nஇவ்ளோ குறைந்த விலையில் பிரீ பெய்டு பிளான்ஸ் இருக்கு\nBest Prepaid Plans under Rs 250 1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.\nரூ199 திட்டத்தில் டேட்டாவை அதிகரித்த ஏர்டெல்: ஜியோ, வோடபோன் நிலை என்ன\nAirtel Jio Vodafone idea Prepaid recharge plans ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு 100 தினசரி எஸ்எம்எஸ் கிடைக்கிறது.\nஇலவச OTT ஆஃபர், மலிவான ஸ���கீம்களில்\nJio Airtel Vi Prepaid plans below Rs 500 கீழே குறிப்பிடப்பட்டுள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அன்லிமிடெட் நன்மைகளுடன் பல்வேறு OTT பயன்பாடுகளுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றன.\nஏர்டெல், ஜியோ, வோடபோன் – சலுகைகளுடன் ஃபேமிலிபேக் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்\nVodafone Idea Airtel Jio Postpaid- தனிப்பட்ட திட்டத்தைப் போல இல்லாமல், இந்த புதிய திட்டம் இரண்டு இணைப்புகளுக்கான ஆதரவுடன் வருகிறது.\nஇதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\nAirtel Jio Vodafone Idea Prepaid Plans under Rs 100 கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் ரூ.100 விலைக்குக் கீழ் வருகின்றன.\nமாதம் ரூ200 போதும்: யாருல்லாம் அன்லிமிடெட் கால், டேட்டா தர்றாங்கன்னு பாருங்க\nAirtel Jio and Vi Rs.200 prepaid plans ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவற்றிலிருந்து ரூ.200-க்கு கீழ் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி டேட்டாவை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல்\n உங்களுக்கு பெஸ்ட் பிளான் எதுன்னு பாருங்க\nJio Airtel Vi Tamilnadu 2g daily prepaid plans இங்கு பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்கள் பெரும்பாலும் ரூ.600 விலை வரம்பில் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்: ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’க்கு எது பெஸ்ட்னு பாருங்க\nJio, AirteL, vodafone best prepaid plans: ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றில் தினசரி 1.5GB டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்.\nமினி, மீடியம், எக்ஸ்ட்ரா லார்ஜ் – வோடபோனின் ‘வாவ்’ ப்ரீபெய்ட் பிளான்ஸ்\nகோவிட் -19 காரணமாக பலர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். மக்கள் தங்கள் சொந்த டேட்டா திட்டங்களை வேலை மற்றும் பொழுது போக்குக்காக பயன்படுத்துவதால் ஒவ்வொருவருக்கும் டேட்டா பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைவரும் நமது கைபேசிகளில் தினசரி டேட்டா திட்டங்களுக்கு மாற வேண்டியுள்ளது. தினசரி டேட்டா...\nVodafone – Idea வாடிக்கையாளரா உங்க குறைகளை புதுமையாக தீர்க்க அசத்தல் வழி\nVodafone-idea : VIC சேவை வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்துக்காக பிர்த்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று ORISERVE கூறுகிறது. இது அதிநவீன AI, NLP, ஆழமான கற்றல் மற்றும் பிற trailblazing தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராக��ல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/12/07/", "date_download": "2021-03-04T18:43:06Z", "digest": "sha1:SXNVUZZYZP2PLEGA4ZME25TTV2XUUSVL", "length": 15672, "nlines": 96, "source_domain": "tubetamil.fm", "title": "December 7, 2020 – TubeTamil", "raw_content": "\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nடோனி போன்று வேகம் இல்லை தவான் ஸ்டம்பிங்கை மிஸ் செய்த பின் வேட் பேசிய வீடியோ காட்சி..\nஅவுஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், டோனி அளவிற்கு ஸ்டம்பிங் வேகம் இல்லையோ என்று தவானிடம் பேசிய வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு பின், எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடமால, டோனி திடீரென்று ஐபிஎல் தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்தாலும், அவருடைய சாதனைகள்…\nசுகாதார விதிமுறைகளை மீறிய 39 பேர் கைது..\nமுகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1111 ஆக அதிகரித்துள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன…\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு..\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது. அதாவது, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், சூம் தொழில்நுட்பம் ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதன்போது பிரசாந்தனை எதிர்வரும்…\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகைப்பூ விவகாரம்..\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். இந்நிலையில் குறித்த நாளில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கார்த்திகை பூ, பிரித்தானிய நாடாளுமன்ற…\nயமுனை ஆற்றில் மாசுபாடு அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு..\nயமுனை ஆற்றில் மாசு மற்றும் நுரை அதிகரித்துள்ளமை தொடர்பாக மத்திய அரசின் மாசு கட்டுபாட்டு வாரியம் மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தவகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கும்படி டெல்லி மற்றும் இதர மாநிலங்களுக்கு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்படுவது, தற்போது உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்…\nகனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர் மட்டத்தின் அளவு உயர்வு..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வவுனிக்குளத்தில் நேற்றிரவு 159 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், வவுனிக்குளத்தின் நீர் மட்டம் 23அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் நீர் ம ட்ட��் நேற்றையதினம் 20 அடி 9 அங்குலமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் இன்று…\n28 அடி 9 அங்குலத்தை எட்டிய இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம்..\nகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் இன்று காலை 28 அடி 9 அங்குலத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீரப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் 36 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட குளத்தின் நீர்மட்டமானது இன்று காலை 28 அடி…\nகட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம்..\nஅடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முறை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் கலந்துரையாடலில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைக்கு வருவது…\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி கல்வியமைச்சினால் அறிவிப்பு..\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி மார்ச் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி கல்வி அமைச்சர் இந்த விடயத்தை அறிவித்ததுள்ளார். இலங்கையில் கொரோனா…\nசம்மாந்துறை பகுதியில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கிழக்கில் 2500 அன்டீஜன் பரிசோதனைகள் ..\nசம்மாந்துறை பகுதியில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கிழக்கில் இதுவரையில் 2500 அன்டீஜன் பரிசோதனை மற்றும் 7000 பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொடர்பான இன்றுவிசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்ற வேளை…\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101073?ref=reviews-feed", "date_download": "2021-03-04T18:55:32Z", "digest": "sha1:FIILIFPA6QMPYXTFZAVZEUVWJ4ZPKY3O", "length": 14418, "nlines": 99, "source_domain": "www.cineulagam.com", "title": "கேப்மாரி திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-ல் Shruthi hassan பதில்\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nஅந்த மெகா ஸ்டார் நடிகருக்கு 4வது மனைவியாக வர நான் ரெடி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிக்பாஸ் பிரபலம்\nசித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nபிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் அவரது மகன், மகளுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nகொலைசெய்யப்பட்ட தந்தையை கதறிய படி சுமந்து சென்ற மகள்... 10 ஆண்டுகளுக்கு பின்பு பழிதீர்த்த கொடுமை\nநடிகர் விமலின் மனைவி என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ\nதல அஜித் படத்தில் நடிக்க வர மாட்டேன்.. நடிகை நயன்தாராவின் அதிரடியான முடிவு..\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ��ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nகேப்மாரி என்ற பெயரை கேட்டதும் பலருக்கும் என்ன இதுஅப்படி என்ன இந்த படத்தில் என வித்தியாசமாக தோன்றும் தானே. அதுவும் ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த இயக்குனரின் படம் என்பதால் சற்று எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதே பார்வையுடன் கேப்மாரியை பார்ப்போம்.\nபடத்தின்ஹீரோ ஜெய் பீர் பானத்திற்குஅடிமை. ஒருமுறைஅவர் வெளியூர் பயணம் செல்லும்போதுரயிலில்ஹீரோயின் வைபவி சாண்டில்யாவைசந்திக்கிறார். இருவரும்ஒரே அறை கோச்சில் பயணிக்கிறார்கள்.\nஇருவரும்பேசிக்கொள்ள அறிமுகமாகிறார்கள்.பின்ஜெய் அந்த பானத்தை அருந்தஹீரோயினும் குடிக்க இருவரும்நிலை தடுமாறி எல்லை தாண்டுகிறார்கள்.பின்எந்த தொடர்பும் இல்லாமல்இருக்கும் இவர்கள் நீண்டமாதங்களுக்கு பின் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள்.\nஉடனேதிருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையில் இணைந்து காதலிக்கதொடங்குகிறார்கள்.அதேவேளையில் ஜெய்க்கு அலுவலகதோழியாக இருக்கிறார் நடிகைஅதுல்யா.ஒருபக்கம்இவர் ஹீரோவை ஒரு தலைபட்சமாககாதலிக்கிறார்.\nஒருநாள்அதுல்யாவின் வீட்டில் ஜெய்பீர் பானம் அருந்தி அதீதபோதைக்கு ஆளாகிறார்.சிலநாட்களுக்கு பின் அதுல்யாகர்ப்பமானகோலத்தில் நிற்க\nவந்துநிற்க ஜெய் மற்றும் வைபவிஅதிர்ச்சியாகிறார்கள்.\nகாதல்விசயம் வைபவிக்கு தெரியஅவ்வளவுதான் ஜெய்க்குபிரச்சனைக்கு மேல் பிரச்சனைபிரச்சனைவிவாகரத்து வரை செல்கிறது. உண்மையில்என்ன நடந்ததுபிரச்சனைவிவாகரத்து வரை செல்கிறது. உண்மையில்என்ன நடந்ததுஜெய்,வைபவிஇருவரும் பிரிந்தார்களாஅதுல்யாஎன்ன ஆனார்,ஜெய்எப்படி சமாளித்தார்என்பதே இந்த கேப்மாரி.\nஜெய்பலரும் விரும்பும் ஒரு லவ்ஹீரோ. ஆனால்இப்படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாகமாறிவிட்டார்.ஐடிஊழியராக இருக்கும் அவருக்குபீர் என்றால் உலகத்தையே மறந்துபோய்விடும்.வழிபயணத்தில்சந்தித்த ஹீரோயின் அவரின்வாழ்க்கைத்துணையாகவேமாறிப்போகிறார்.\nமுதலிரவில்அவருக்கு ஒரு இக்கட்டானகண்டிசன்.இதற்காகஅந்தஒன்றைவாங்க அவர் வண்டி எடுத்துசுத்த கடைசியில் வேறொருபிரச்சனையில் சிக்க படம்பார்ப்பவர்களை மிகவும் சிரிக்கவைக்கிறது.\nபலஇடங்களில் அவர் பேசும் வசனங்கள்இரட்டை அர்த்தம் கொண்டதாகஇருக்கிறது.படத்தில்ஹீரோ, ஹீரோயின்இருவருக்கும் மிக நெருக்கமானகாட்சிகள்,படுக்கையறைகாட்சிகள் என நீண்டு கொண்டேசெல்கிறது.\nஹீரோயின்வைபவி ஒரு அப்பாவி பெண் போல.பிரச்சனைகள்அனைத்தும் தெரிந்த பின் ஜெய்யைவிட்டுக்கொடுக்கமுடியாமல்திணறும் காட்சிகள் பெண்களின்மனநிலைக்கே உரியது.பலபடங்களில் நடித்துள்ள இவர்இப்படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டியுள்ளார்.நடிப்புஓகே. ஆனால்ஓவர் ரொமான்ஸ்க்குள் தள்ளப்பட்டபரிதாபம்.\nபலமனங்களை கவர்ந்த நடிகை அதுல்யாஇப்படத்தில் இதுவரை இல்லாதவேடத்தில் நடித்துள்ளார்.இவராஇப்படி என சிலருக்கு தோன்றலாம்.இவரின்வசனங்களிலும் இரட்டை அர்த்தம்கலந்திருக்கும்.\nபடத்தில்காமெடிக்கு தேவதர்ஷினி,சத்யன்மற்றும் இசையமைப்பாளர்சித்தார்த் (நடிகராக)சிலர்இருக்கிறார்கள்.பெண்களேஅந்தரங்க விஷயங்களை ஓப்பனாகபேசிக்கொள்கிறார்கள்.\nஇயக்குனர்சந்திரசேகர் பல வருடங்களுக்குபின் சினிமாவில் ஒரு படத்தைகொடுத்துள்ளார்.அவருக்குஇது 70 வதுபடம். இந்தவயதில் இப்படி ஒரு படமா என்றகேள்வி பலருக்கும் வரலாம்.\nதிருமணவாழ்க்கையில் பாலியல் உறவும்ஒரு அங்கம் என காமசூத்ராவைதழுவி அழுத்தி சொல்கிறார்இயக்குனர்.கிளைமாக்ஸில்ஏதோ சில விஷயங்கள் கதையுடன்பொருந்தவில்லையோ என்ற கேள்வி\nசித்தார்த்விபின் இசையமைப்பில் பாடல்கள்ஓகே ரகம் ஆனாலும் மனதில்ஒட்டாமல் போய்விடுகிறது.அனிருத்குரலில் 2பாடல்கள்.அதீதமானபாடலால் படம் நீளமாக தெரியலாம்.\nதிருமணவாழ்வில் பெண்களின் எதிர்பார்ப்பைஅழுத்தி சொன்னது.\nஇண்ட்ரவலுக்குமுன்பே மூன்று பாடல் கொஞ்சம்போர்.\nரொமான்ஸ்ஓவராக திணத்திருப்பது போலஒரு ஃபீல்.\nபெண்களுக்குமன திருப்தி இல்லாமல் போகலாம்.\nமொத்தத்தில் கேப்மாரி ஆண்களுக்கு எண்டர்டெயின்மெண்ட்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vishal-film-factory-releases-special-poster-from-chakra-for-vishal-birthday.html", "date_download": "2021-03-04T17:51:42Z", "digest": "sha1:LIIHK4URSXIMCLBQQXUBJRRCMYWIV4XE", "length": 12379, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Vishal film factory releases special poster from chakra for vishal birthday", "raw_content": "\nவிஷால் பிறந்தநாளில் வெளியான சக்ரா ஸ்பெஷல் போஸ்டர் \nவிஷால் பிறந்தநாளில் சக்ரா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு அசத்திய விஷால் ஃபிலிம் பேக்டரி.\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக உள்ளது.\nரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.\nகொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு முழுமையாக முடிந்தவுடன் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம். சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ட்ரைலரின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது. இன்று விஷாலின் பிறந்தநாளை தொடர்ந்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியானது.\nகடந்த மாதம் புரட்சி தளபதி விஷால் மற்றும் அவருடைய தந்தை GK ரெட்டிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக விஷாலே தனது வீடியோ பதிவின் வாயிலாக ���ெரிவித்தார். தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் விஷால், ஆர்யாவோடு பாக்ஸிங் செய்து, ஜிம்மில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில நாட்களாக வெளியாகி வருவதை காண முடிகிறது.\nநாகார்ஜூனா திரைப்படத்தில் தளபதி விஜய் கனெக்ஷன் \nவிஜய் டிவி-க்கு மீண்டும் திரும்பிய நடிகை ஆல்யா மானஸா \nகுழந்தைகள் செய்த சர்ப்ரைஸ் குறித்து சூரி பதிவு \nதந்தை பிறந்தநாளில் அருண் விஜய் செய்த சிறப்பான பதிவு \n10 மாதத்தில் 3 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்த கொடுமை.. சிறுமி 8 மாத கர்ப்பம் 55 வயது காமுகன் உட்பட பலாத்காரம் செய்த மாப்பிள்ளை மணிமேடையில் கைது\nதாயும் மகளும் காதலர்களோடு ஓடியதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கு.. மனைவி அதிர வைக்கும் வாக்குமூலம்..\n10 மாதத்தில் 3 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்த கொடுமை.. சிறுமி 8 மாத கர்ப்பம் 55 வயது காமுகன் உட்பட பலாத்காரம் செய்த மாப்பிள்ளை மணிமேடையில் கைது\nதாயும் மகளும் காதலர்களோடு ஓடியதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கு.. மனைவி அதிர வைக்கும் வாக்குமூலம்..\nபெண் செயலருடன் அரசு அலுவலர் உல்லாசம் அரசு ஊழியர்கள் இலவசமாகப் பார்த்த உல்லாசக் காட்சி.. ஜூம் ஆஃப் கேமராவை ஆஃப் செய்யாததால் விபரீதம்..\n“கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க..” தெறிக்கவிட்ட திருமண பேனர்..\nவசந்த் அன் கோ வசந்தகுமார் எம்.பி. மறைவு தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கூறிய இரங்கட்பா இது தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கூறிய இரங்கட்பா இது\n``தமிழகத்தில் எந்தவிதத்திலும் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது\" - முதல்வரின் கருத்து ஏற்புடையதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/notebook-1161415/", "date_download": "2021-03-04T18:15:11Z", "digest": "sha1:5LQ3B2GQIQZNLJB4BXKRVV5AS5FCHKIK", "length": 50035, "nlines": 459, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித நோட்புக் உற்பத்தியாளர், பேனாவுடன் நோட்புக், நோட்புக் டைரி, நோட்புக் தோல்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பேனாவுடன் நோட்புக்,நோட்புக் டைரி,நோட்புக் தோல்,நோட்புக் அச்சிடுதல்,காகித நோட்புக்,\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n��ளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகாகித நோட்புக் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, பேனாவுடன் நோட்புக் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் நோட்புக் டைரி சப்ளையர்கள் / தொழிற்சாலை, நோட்புக் தோல் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக்\nகம்பி ஓ பிணைப்பு சுழல் நோட்புக் மீள் இசைக்குழுவுடன்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக்\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக்\nலோகோவுடன் PU அலுவலக மாணவர் நோட்புக் அச்சிடுதல்\nபாக்கெட்டுடன் தோல் தனிப்பயனாக்கப்பட்ட அலுவலக நோட்புக்\nமாணவர்களுக்கான வண்ணமயமான YO காகித பள்ளி நோட்புக்\n2020 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக்\nசொகுசு குழந்தைகள் மீள் கொண்ட கடின நோட்புக்\nஆடம்பரமான துணி அட்டை நோட்புக் அச்சிடுதல்\nமீள் கொண்ட அலுவலக தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் நோட்புக்\nகுழந்தைக்கான தனிப்பயன் வரைதல் அச்சிடும் புத்தகம்\nCMYK மீள் பெல்ட்டுடன் பள்ளி குழந்தைகள் நோட்புக்\nசொகுசு ஜவுளி அட்டை டைரி நோட்புக் அச்சிடுதல்\nகாகித நோட்பேடுகள் தினசரி திட்டமிடல் நோட்பேட் தனிப்பயன் லோகோவை உள்ளடக்கும்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல்\nதரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமாக்கல் அளவு நோட்புக்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக் மொத்த\nகாகித ஆடம்பரமான வரி விளம்பர குறிப்பேடுகள் விற்பனைக்கு\nமலிவான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித எழுதும் குறிப்பேடுகள்\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக் அச்சிடுதல்\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக் தோல் நோட்புக் அச்சிடுதல், நல்ல தரம் மற்றும் பிரபலமான அளவு மாணவர்களுடன், மாணவருக்கான நோட்புக். பள்ளி உடற்பயிற்சி நோட்புக், மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்கும் வகுப���பில் குறிப்புகளை...\nகம்பி ஓ பிணைப்பு சுழல் நோட்புக் மீள் இசைக்குழுவுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 200000 per month\nகம்பி ஓ பிணைப்பு உலோக சுழல் நோட்புக் மீள் இசைக்குழுவுடன் மெட்டல் கம்பி ஓ பைண்டிங் கொண்ட ஸ்பைரல் நோட்புக், வெள்ளை வண்ண உலோகம் உங்கள் விருப்பத்திற்கு சுழல் நோட்புக் பள்ளி மற்றும் அலுவலகத்தில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, உங்கள் வடிவமைப்பிற்கு CMYK...\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக் வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக். தனிப்பயன் அச்சிடும் தனிப்பயனாக்கப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். காகித மெமோ நோட்புக்,...\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக் வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட தனிப்பயன் சுழல் நோட்புக். தனிப்பயன் அச்சிடுதல், உயர்தர நோட்புக் கொண்ட சுழல் நோட்புக். மென்மையான அட்டை நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும்...\nலோகோவுடன் PU அலுவலக மாணவர் நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் PU அலுவலக மாணவர் நோட்புக் அச்சிடுதல் பி.யூ மாணவர் நோட்புக், லோகோவுடன் நோட்புக் அச்சிடுதல், உள் பக்கங்களை வரி அச்சிடுதல். பி.யூ அலுவலக நோட்புக்குகள், அலுவலகம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான உயர்தர நோட்புக். லோகோவுடன் நோட்புக் அச்சிடுதல்,...\nபாக்கெட்டுடன் தோல் தனிப்பயனாக்கப்பட்ட அலுவலக நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் தனிப்பயனாக்கப்பட்ட அலுவலக நோட்புக் பாக்கெட்டுடன் தோல் அலுவலக நோட்புக், லெதர் கவர் நோட்புக், உயர் தரம் மற்றும் ஆடம்பர. அலுவலக நோட்புக் அச்சிடுதல், நிற��வனத்தின் லோகோவுடன் அலுவலக நோட்புக், உங்கள் அம்சம் நிறைந்தது. பைகளில் நோட்புக், கோப்புகள்...\nமாணவர்களுக்கான வண்ணமயமான YO காகித பள்ளி நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமாணவருக்கு வண்ணமயமான YO நோட்புக் வண்ணமயமான நோட்புக் அச்சிடுதல், முழு வண்ண அச்சிடும் நோட்புக், யோ நோட்புக். YO மாணவர் நோட்புக், குறைந்த விலையுடன் மாணவர் நோட்புக், உயர் தரம். மாணவருக்கான நோட்புக், வண்ணமயமான நோட்புக் ஒருபோதும் பாணியிலிருந்து...\n2020 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\n2020 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட காகித நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். அச்சிடப்பட்ட காகித நோட்புக்,...\nசொகுசு குழந்தைகள் மீள் கொண்ட கடின நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு குழந்தைகள் மீள் கொண்ட கடின நோட்புக் குழந்தைகள் கடின நோட்புக், வைத்திருக்க எளிதானது, குழந்தைகளுக்கு பயப்படாமல் அவற்றை உடைக்கும். குழந்தைகளுக்கான நோட்புக், வண்ணமயமான புத்தகம் எப்போதும் குழந்தைகளின் கண்களைப் பிடிக்கும். தனிப்பயன் அச்சிடப்பட்ட...\nஆடம்பரமான துணி அட்டை நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான துணி அட்டை நோட்புக் அச்சிடுதல் தனிப்பயன் அச்சு நோட்புக், வண்ணமயமான உயர்தர அச்சிடலுடன். துணி அட்டை நோட்புக், நோட்புக் அட்டைக்கான சிறப்புப் பொருள் வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கலாம். மீள், எடுத்துச் செல்ல எளிதான நோட்புக், உங்கள் சொந்த...\nமீள் கொண்ட அலுவலக தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் நோட்புக் மீள் கொண்டு சாஃப்ட் கவர் நோட்புக் அச்சிடுதல், நல்ல தரம் மற்றும் ��ிரபலமான அளவு மாணவர்களுடன், மாணவருக்கான நோட்புக். காகித மென்மையான அட்டை நோட்புக், அலுவலக சந்திப்பின் போது குறிப்புகளை எடுத்துக்கொள்வது...\nகுழந்தைக்கான தனிப்பயன் வரைதல் அச்சிடும் புத்தகம்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகுழந்தைக்கான தனிப்பயன் வரைதல் அச்சிடும் புத்தகம் குழந்தைகளின் வரைதல் புத்தகங்கள், பக்கங்களுக்குள் வண்ணமயமானவை, தெளிவான அச்சிடுதல், சுத்தமாக உரை அமைப்பு, பளபளப்பான லேமினேஷனின் மேற்பரப்பு, மென்மையானதாக உணரவும், சாதாரண காகித தடிமன், கைகளை வெட்டாது....\nCMYK மீள் பெல்ட்டுடன் பள்ளி குழந்தைகள் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nCMYK மீள் பெல்ட்டுடன் பள்ளி குழந்தைகள் நோட்புக் தெளிவான அச்சிடப்பட்ட, மெஷின் வார்னிஷிங், ஒரு ஸ்ட்ரெச் பேண்ட், உட்புற பக்கங்களின் இருபுறமும் ஒரு கிடைமட்ட கோடு, அலங்காரத்திற்காக மேற்பரப்பில் ஒரு பிளாஸ்டிக் பூட்டு, மற்றும் உள்ளே புக்மார்க்கிங் செய்ய...\nசொகுசு ஜவுளி அட்டை டைரி நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசொகுசு ஜவுளி அட்டை டைரி நோட்புக் அச்சிடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த டைரி வடிவமைப்பு, பல அளவு டைரி நோட்புக், புடைப்பு மற்றும் பிற செயல்முறைகளுடன் நோட்புக் அச்சிடும் முத்திரை, வண்ணம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது, தனிப்பயனாக்கப்பட்ட...\nகாகித நோட்பேடுகள் தினசரி திட்டமிடல் நோட்பேட் தனிப்பயன் லோகோவை உள்ளடக்கும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஸ்டேஷனரி பேப்பர் நோட்பேட்கள் கவர் டெய்லி பிளானர் நோட்பேட் தனிப்பயன் லோகோ காகித நோட்பேடுகள் அச்சிடுதல், அளவு பொதுவாக 210x285 மிமீ, 210x297 மிமீ அல்லது 210x290 மிமீ. உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் லோகோவுடன் தனிப்பயன் அச்சிடும் நிறுவனங்களின் தலைப்பு,...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல். தனிப்பயன் அச்சிடுதல், உயர்தர நோட்புக் ஆகியவற்றுடன் கோஃப்ட்கவர் நோட்புக்...\nதரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமாக்கல் அளவு நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமாக்கல் அளவு நோட்புக் நீங்கள் தேர்வுசெய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் காகித நோட்பேட் அச்சிடுதல். தனிப்பயன் அச்சிடப்பட்ட நோட்பேட், உயர் தரமான நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமான நோட்புக்,...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக் மொத்த\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக் மொத்த நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட மொத்த காகித நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். காகித நோட்புக் மொத்த, தனிப்பயனாக்கப்பட்ட அளவு...\nகாகித ஆடம்பரமான வரி விளம்பர குறிப்பேடுகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித ஆடம்பரமான வரி விளம்பர குறிப்பேடுகள் விற்பனைக்கு வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் நீங்கள் தேர்வு செய்ய காகித குறிப்பேடுகள். காகித வரி நோட்புக், உயர் தரமான நோட்புக். காகித ஆடம்பரமான நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி...\nமலிவான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித எழுதும் குறிப்பேடுகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலிவான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித எழுதும் குறிப்பேடுகள் நீங்கள் தேர்வுசெய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட மலிவான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித எழுதும் குறிப்பேடுகள். மலிவான தனிப்பயன் அச்சிடப்பட்ட குறிப்பேடுகள், உயர் தரமான...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக் அச்சிடுதல் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட நோட்புக் அச்சிடுதல். தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக், உயர் தரமான நோட்புக். தனிப்பயன் நோட்புக்...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசீனா காகித நோட்புக் சப்ளையர்கள்\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் 1999 இல் நிறுவப்பட்டது, இது ஆர் & டி, சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஒரு தொழில்முறை நிறுவனமாகும். லியாங் பிரிண்டிங் தொழில்துறையின் பல்வேறு துறைகளுக்கு சிறந்த தீர்வுகளையும் சேவையையும் வழங்கு���ிறது. உதாரணமாக, நாங்கள் நல்ல நோட்புக் தயாரிக்கலாம். உயர் தரமான எங்கள் குறிப்பேடுகள் உங்கள் தயாரிப்புகளுக்கான நேர்த்தியான பேக்கேஜிங் ஆகும்.\nவிற்பனை அளவை மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவ பேக்கேஜிங் தீர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஎங்கள் குறிப்பேடுகளில் ஏதேனும் விசாரணைகள், எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்.\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nபேனாவுடன் நோட்புக் நோட்புக் டைரி நோட்புக் தோல் நோட்புக் அச்சிடுதல் காகித நோட்புக் பூட்டுடன் நோட்புக் ரிப்பனுடன் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபேனாவுடன் நோட்ப���க் நோட்புக் டைரி நோட்புக் தோல் நோட்புக் அச்சிடுதல் காகித நோட்புக் பூட்டுடன் நோட்புக் ரிப்பனுடன் நோட்புக்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/saha-hits-6-sixes-in-an-over-samashes-20-ball-ton-tamil/", "date_download": "2021-03-04T18:14:39Z", "digest": "sha1:BSWJOZYLBMHMMQKAZO3J4D63YQZ77EE3", "length": 8057, "nlines": 249, "source_domain": "www.thepapare.com", "title": "20 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் சஹா புதிய சாதனை", "raw_content": "\nHome Tamil 20 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் சஹா புதிய சாதனை\n20 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் சஹா புதிய சாதனை\nஇந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமன் சஹா, உள்ளூர் T-20 போட்டியொன்றில் 20 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதில் 16 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கும். மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் கொல்கத்தாவின் ஜே.சி முகர்ஜி கிண்ண T-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காலிகட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் – மோகன் பகன் அணிகள்…\nஇந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமன் சஹா, உள்ளூர் T-20 போட்டியொன்றில் 20 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதில் 16 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கும். மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் கொல்கத்தாவின் ஜே.சி முகர்ஜி கிண்ண T-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காலிகட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் – மோகன் பகன் அணிகள்…\nபேதுரு கல்லூரியிடம் இருந்த கிண்ணத்தை தம்வசமாக்கிய புனித ஜோசப் கல்லூரி\nஇலங்கை மகளிர் அணிக்கு மீண்டும் ‘வைட்வொஷ்’ தோல்வி\n35 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே\nVideo – தொடர்ச்சியாக இந்த பருவகாலமும் GOLDEN BOOTஐ வெல்வாரா மெஸ்ஸி\nதிறமையான வீரர்களை இனங்காண மாகாண ரீதியில் ஒருங்கிணைப்பாளர்கள்\nமஞ்சி மகளிர் சுப்பர் லீக் அரையிறுதியில் மோதுவுள்ள அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www10.monster/category/yoga", "date_download": "2021-03-04T19:22:43Z", "digest": "sha1:BZ6VS42W42ICJTVUHPEDPLJKYFCE7QBE", "length": 6092, "nlines": 63, "source_domain": "www10.monster", "title": "பார்க்க புதிய கவர்ச்சியாக திரைப்படம் இலவச ஆபாச திரைப்படங்கள் ஆன்லைன் தரமான திரைப்படம் மற்றும் சிறந்த ஆபாச வலைத்தளத்தில் இருந்து பிரிவுகள் கவர்ச்சியாக யோகா", "raw_content": "\nபிரேசர்கள் - மம்மி நேரத்தை ஒருபோதும் உடைக்க வேண்டாம் ஆசிய ஆபாச திரைப்படங்கள்\nஎன்னை கீழே இலவச porne படுக்க வைத்து ஊதுங்கள்\nயூரா ரியல் அமெச்சூர் ஆபாச குரோகாவா, ஹார்ட்கோரில் ஆசிய ஆபாச காட்சிகள்\nசாதாரண செக்ஸ் - எமிலி தோர்ன் - நிர்வாணமாக செக்ஸ் வீடியோ பரபரப்பான டீனேஜருடன் பரலோக ஃபக்\nகவர்ச்சியான கோனி இலவச லைவ் செக்ஸ் தனது அதிர்வுறுபவனைப் பிடிக்கிறார்\nஅரபு பெண் 21 வயது டீன் por அகதிகளின் டிக் எடுக்கிறாள்\nகுழந்தைகள் - அவளுடைய உதடுகளின் சுவை, டி விண்டேஜ் செக்ஸ் வீடியோக்கள்\nபெரிய கொள்ளை வெள்ளை செக்ஸ், xxx movie பெண்\nஅட்ரியன்னா லூனா koreanporn தனது முகத்தில் படகோட்டி நேசிக்கிறார்\n3d ஆபாச free porn hub hd செக்ஸ் வீடியோ பதிவிறக்க jav ஆபாச mzansi ஆபாச xnxx பதிலாள் xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச அர்ஜென்ட்டாவா ஆபாச ஆன்லைன் செக்ஸ் வீடியோ ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச தலைமையகத்தை ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வார்ப்பு ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச porm இலவச xxx வீடியோக்கள் இலவச xxx, திரைப்படம் இலவச ஆபாச இலவச ஆபாச xnxx இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளத்தில் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச ஆபாச வீடியோக்கள் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் உடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய் ஆபாச உண்மையான ஆபாச எச்டி ஆபாச திரைப்படங்கள் எச்டி ஆபாச பதிவிறக்கம் ஐஸ் கே குழாய் ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஆபாச ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம்\n© 2020 காண்க வயது இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-03-04T18:22:10Z", "digest": "sha1:2QU6TERVWVVR6ZWHNDUDPBAXNPOVJSYQ", "length": 9838, "nlines": 128, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகாதலின் இழையில் 12 (4 Views)\nநான் தனி ஆள் இல்லை…\nஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை\nகாளி | காளிப்ரஸாத் | 1 week ago\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் முதல் சிறுகதைக்கு அவரது இணையதளத்தில் ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதினார். .\nஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை ×\nகாளி | காளிப்ரஸாத் | 1 week ago\n‘ஆள்தலும் அளத்தலும்’ சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வாழ்த்துரை இளைய நண்பர்\nகாளி | காளிப்ரஸாத் | 2 weeks ago\n போன்றவை அடிப்படைக் கேள்விகள். மனிதனைத் தவிர வேறு உயிர்களுக்கு இந்த ஆர்வம்\nஇடைவெளி - எஸ்.சம்பத் ×\nகாளி | காளிப்ரஸாத் | 1 month ago\nஅரூ காலாண்டு இதழில் வெளியான கட்டுரை சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள்\nகாளி | காளிப்ரஸாத் | 2 months ago\n(1) நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒருபுரிதல் அனைவருக்குமே\nஞானத்தை அடைய பத்து வாயில்கள் - குரு - ஹெச். எஸ். சிவபிரகாஷ் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)\nகாளி | காளிப்ரஸாத் | 3 months ago\nஆன்மீக அனுபவம் மிகவும் அந்தரங்கமானது. இங்கு மிகவும் உன்னதமாக ஆக்கப் பட்டிருப்பதும் அதற்கு இணையாகவே மிகவும்\nஞானத்தை அடைய பத்து வாயில்கள் - குரு - ஹெச். எஸ். சிவபிரகாஷ் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்) ×\nஉபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்\nகாளி | காளிப்ரஸாத் | 4 months ago\nநவம்பர் 2020 வல்லினம் இணைய இதழில் வெளியான கட்டுரை. கட்டுரை இணைப்பு இங்கே (1) சுதந்திரத்திற்குப் பிறகு மிகக்\nஉபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம் ×\nமுரசும் சொல்லும் - ஒ) நிறைவுடன்...\nகாளி | காளிப்ரஸாத் | 6 months ago\nமுந்தையது:- முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல் ஒருவன் இலக்கிய வாசகனானாலும் தத்துவ நூலை அணுகுவது\nமுரசும் சொல்லும் - ஒ) நிறைவுடன்... ×\nமுரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்\nகாளி | காளிப்ரஸாத் | 6 months ago\nஇந்தப் பகுதி வல்லினம் கலை இலக்கிய இதழின் செப்டம்பர்-2020 இதழில் வெளியானது. இணைப்பு இங்கே:- முந்தையது:- முரசும்\nமுரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல் ×\nஇரையென்ன இரை இன்னும் - இரா.மீனாட்சி கவிதைகள்\nகாளி | காளிப்ரஸாத் | 6 months ago\nநம் உபநிஷதங்களில் ஞானசபை விவாதங்களில் ஈடுபட்டவர்கள் உரைத்த சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. கார்கி, மைத்ரேயி,\nஇரையெ��்ன இரை இன்னும் - இரா.மீனாட்சி கவிதைகள் ×\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nRV - சிலிகான் ஷெல்ஃப்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5014-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!?s=e807b1d8d863fafeb99c01a226b54c8e", "date_download": "2021-03-04T19:50:12Z", "digest": "sha1:P2C6C2CDLA4YJYK6NHRT5TFHBC55P5MN", "length": 19740, "nlines": 513, "source_domain": "www.tamilmantram.com", "title": "மார்க்கெட் நிலவரம்!", "raw_content": "\nநண்பர்களே, வணக்கங்கள். ஏனோதானோ என்று துவங்கிய இப்பகுதி, ஒரு சிலருக்கேனும் பயனுள்ள ஒன்றாக இருந்திருக்கிறது என்பதைக் கேட்டு பெரு மகிழ்வு கொள்கிறேன். தவிர்க்கமுடியாத சில காரணங்களால், மன்றத்தின் பக்கமே அடியெடுத்து வைக்க முடியாமல் இருந்தபோது இப்பகுதி கைவிடப்பட்டது. ஏழு மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறேன்.\nஉள்ளூர்: தங்கம் (24CT) 594/gm.\nகச்சா எண்ணெய் 48.65/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)\nஅப்படியே கொஞ்சம் பங்குச் சந்தை பற்றியும் சொல்லுங்க அண்ணா.\n இந்திரப்பிரஸ்தம் தில்லிக்குப் பக்கத்திலயா இருக்கு\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nமீண்டும் பொருளாதார செய்திகளை கொடுத்தமைக்கு.\nதம்பி பிரதீப், இந்திரபிரஸ்தம் மிகவும் புகழ் பெற்ற நகரமாச்சே, அதன் பெயர் தான் இப்போ ... (ஒரு வினாடி வினாவாக கேட்கலாமே). மகாபாரதத்தை மீண்டும் படியுங்கள்.\nபரஞ்சோதிஜி கூறியதுபோல், இந்திரப்ரஸ்தம் பாண்டவர்களின் தலைநகராக நிர்மாணிக்கப்பட்டது. அதுதான் இப்போதைய தில்லி.\nபங்கு மார்க்கெட் பற்றிச் சொல்வதற்கு நிறைய தளங்கள் உள்ளன. மேலும் முதலீடு செய்பவர்கள் கண்குத்திப்பாம்பாக இல்லாவிடில், நஷ்டமே ஏற்படும். அடியேன் பங்கு மார்க்கெட்டில் அதிகமாக ஈடுபடுவதால்தான் சொல்கிறேன். பங்குகளை வாங்கச் சொல்லும் போது, எப்போது விற்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். அந்த நெளிவு சுளிவு தெரியாவிடில், சட்டையையே இழக்க நேரிடும். தளத்தின் மூலமாக வேண்டாம். இது எனது வேண்டுகோள்.\nபங்கு சந்தைப் பற்றிய ஒரு அறிவும் எனக்கு இல்லை. அதைப்பற்றி மட்டுமாவது சொல்லலாமே, இதை வாங்குவது, இதை விற்பது போன்றவற்றை தவிர்த்து கட்டுரை கொடுங்கள் அண்ணா.\nஒரு வலைத்தளத்தில் ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை வரலாறு வருகிறது.\nபங்கு மர்க்கெட்டில் வாங்க விற்க அறிவுரை வழங்கப் போனால் தானே பிரச்சனை\nசும்மா பங்குச் சந்தை ஒரு கண்ணோட்டம், எந்த நிறுவனம் புதிதாக என்ன செய்கிறது உலக மற்றும் இந்திய பங்குச் சந்தை செய்திகள் என வழங்கலாமே\nஇது எனது தாழ்மையான வேண்டுகோள்.\nஇருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.\nநீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ\nஅப்படியே புதிய IPO க்கள் பற்றியும் உங்கள் அறிவுரைகளைக் கூறுங்கள்..\nஉதாரணமாக அடுத்து வரவைருக்கும் SASKEN, PROVOGUE, YES BANK போன்ற IPO க்கள் பற்றி உங்களுடைய கணிப்புக்களையும் கூறுங்கள்..\nஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.\nஇங்கே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள், கதை எழுதுவதில், புதிர் சொல்வதில், நடிப்பதில், இவ்வாறு பல துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள் இருக்கிறார். அது மாதிரி தன் தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களும், தொழிலதிபர்களும் இங்கே இருக்கத் தானே செய்வார்கள்.\nநாம் ஏன் கூடி பேசக்கூடாது, நம் அனுபவங்களை, தொழிலில் இருக்கும் நெளிவு சுழிவுகளை பற்றி பேசலாமே.\nநான் ரெடி மக்கா நீங்க ரெடியா\nயார் யார் என்று உங்கள் பெயரை இங்கே கொடுங்கள், தனித்தலைப்பு தொடங்குகிறேன்.\nஎத்தனை பேர் என்பதை பொறுத்து தனித்தலைப்பு தொடங்கப்படும்.\nஉள்ளூர்: தங்கம் (24CT) 595/gm.\nகச்சா எண்ணெய் 48.77/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)\nஅது மாதிரி தன் தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களும், தொழிலதிபர்களும் இங்கே இருக்கத் தானே செய்வார்கள். நாம் ஏன் கூடி பேசக்கூடாது, நம் அனுபவங்களை, தொழிலில் இருக்கும் நெளிவு சுழிவுகளை பற்றி பேசலாமே. நான் ரெடி மக்கா நீங்க ரெடியா\nயார் யார் என்று உங்கள் பெயரை இங்கே கொடுங்கள், தனித்தலைப்பு தொடங்குகிறேன்.\nஎத்தனை பேர் என்பதை பொறுத்து தனித்தலைப்பு தொடங்கப்படும்.\nபேசலாம் நண்பா..என்னையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்க..\nஉள்ளூர்: தங்கம் (24CT) 604/gm.\nகச்சா எண்ணெய் 49.80/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பொருளாதார ஜாம்பவான்கள் - டாப் 10 | இந்தியாவின் சிறந்த பொருட்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2014-03-30-02-47-40/95-105040", "date_download": "2021-03-04T19:14:26Z", "digest": "sha1:HEBZYRUANTHINGSFCCOU4WSPEAEKOXPB", "length": 7221, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தெஹிவளை தேர்தல் தொகுதி TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் தெஹிவளை தேர்தல் தொகுதி\nமேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்ட தெஹிவளை தேர்தல் தொகுதியில்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -12,361\nமக்கள் விடுதலை முன்னணி- 2,196\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- 700\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸால் மேலும் 5 மரணங்கள் பதிவானது\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%B8%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%B2/47-221208", "date_download": "2021-03-04T19:37:25Z", "digest": "sha1:7YNJSWRWRD3VLJH576SHCMXAXIP637GQ", "length": 12434, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்\nசிறிய நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் வங்கிகளுக்குமிடையிலான என்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nமாவட்ட சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.வினோத், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ரீதியான உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலில் மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் முகாமையாளர்கள், பிரதிநிதிகளுக்குமிடையிலான என்ரர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டம் தொடர்பான விளக்கங்��ளை வழங்கியதுடன், இக்கடன் திட்டம் மற்றும் செயற்பாடு குறித்த தொழில் முயற்சியாளர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கங்களை வழங்கினர்.\nஇதன்போது மக்கள் வங்கியின் எஸ்.தனோஜன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாவட்ட முகாமையாளர் கே.எம்.ஆர்.ரந்தெனிய மற்றும் பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் கேதசத்தியநாதன், இலங்கை வங்கி மேற்தரக்கிளை முகாமையாளர் ஏ.பிரதீபன், கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ரி.ரஞ்சிதன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார்.\nஅரசாங்கத்தின் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்திக்கான என்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டமான அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கிகளுடாக நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த என்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டத்தில் மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிதிக் கடன் சுமை என்பவற்றைக் குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் மிகக்குறைந்த கடன் வட்டியிலும், அத்துடன், அரசாங்கம் அதன் வட்டியின் அரைப்பகுதியைச் செலுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅத்துடன், ஆலோசனைச் செயற்திட்டங்கள், மேற்பார்வை முறைமைகள், பயிற்சிகள் வழங்கல் என பல்வேறு படிமுறைகளும் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோரான மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாடு கருதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸால் மேலும் 5 மரணங்கள் பதிவானது\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/3217", "date_download": "2021-03-04T19:50:46Z", "digest": "sha1:XKQTZOBHOZCKFFWHMSBMDGW6TYZ5LR32", "length": 11152, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Khadia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: khr\nGRN மொழியின் எண்: 3217\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Khadia: Dhelki)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Khadia: Dudh)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKhadia க்கான மாற்றுப் பெயர்கள்\nKharia (ISO மொழியின் பெயர்)\nKhadia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Khadia\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கி���ிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின��� மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/specials/nool-aragam/2021/feb/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3568092.amp", "date_download": "2021-03-04T18:43:25Z", "digest": "sha1:CMBQDCRC4BD44W6NAS7BKGLIFJS7FO4V", "length": 5110, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "என் வாழ்க்கைச் சுவடுகள் | Dinamani", "raw_content": "\nஎன் வாழ்க்கைச் சுவடுகள்- ச.கணபதிராமன்; பக். 256; நன்கொடை ரூ.1; 48, மாரியம்மன் கோயில் தெரு, அய்யாபுரம், தென்காசி-627805.\nதென்காசித் திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமன் தனது வாழ்க்கைப் பயணத்தை ஒரு வரலாறாக எழுதியிருக்கிறார்.தென்காசி வட்டத்தைச் சேர்ந்த அய்யாபுரம் எனும் சிறு கிராமத்தில்பிறந்து, தென்காசி, சிதம்பரம், சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில், தான் ஆற்றிய கல்விப் பணி, இலக்கியப் பணி, சமூகப் பணிகளை நினைவின் அடுக்குகளிலிருந்து அள்ளித் தந்திருக்கிறார்.\nதென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு வருகை தந்த ரா.பி.சேதுப்பிள்ளையின் அறிமுகம், அதைத் தொடர்ந்து அவரது உதவியால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலவர் படிப்பு பயிலக் கிடைத்த வாய்ப்பு ஆகியவைதான் தனது வாழ்க்கைப் பயணத்தின் முதல் படிக்கட்டாக அமைந்தது எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். ரா.பி.சேதுப்பிள்ளையின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நூலாசிரியர் கடந்து செல்வதன் மூலம் அக்காலகட்டத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.\nகடையத்தில் இரு ஆண்டுகள் மகாகவி முழுமையாகத் தங்கியிருந்தபோது படைத்த படைப்புகள், பழகிய மனிதர்கள், எந்தப் பின்புலத்தில் என்ன பாடல்களைப் படைத்தார் என கள ஆய்வுக்குப் பின் கண்டறிந்து நூலாசிரியர் படைத்த நூலே \"கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்' எனத் தெரிவித்திருப்பது வியக்க வைக்கிறது.வாழ்க்கை வரலாற்று நூலாக மட்டுமன்றி,சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து இப்போது வரையிலான கல்வி, சமூக, அரசியல் விஷயங்களையும் தொட்டுச் சென்று சுவையான வாசித்தல் அனுபவத்தைத் தருகிறது.\nஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்துமன் கி பாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-04T19:00:10Z", "digest": "sha1:ES7QDXP4JE2WHHYMSVY4PKYMT2BZZNU5", "length": 16364, "nlines": 187, "source_domain": "rammalar.wordpress.com", "title": "கவிதை | Rammalar's Weblog", "raw_content": "\nபிப்ரவரி 13, 2019 இல் 3:28 முப\t(கவிதை)\nநவம்பர் 13, 2018 இல் 9:05 முப\t(கவிதை)\nநவம்பர் 11, 2018 இல் 11:13 பிப\t(கவிதை)\nவாசகர் கவிதை – குமுதம்\nநவம்பர் 11, 2018 இல் 4:35 பிப\t(கவிதை)\nநவம்பர் 11, 2018 இல் 6:57 முப\t(கவிதை)\nநவம்பர் 10, 2018 இல் 9:23 பிப\t(கவிதை)\nநவம்பர் 10, 2018 இல் 9:13 பிப\t(கவிதை)\nநவம்பர் 10, 2018 இல் 8:59 பிப\t(கவிதை)\nநவம்பர் 10, 2018 இல் 7:17 பிப\t(கவிதை)\nநவம்பர் 10, 2018 இல் 7:15 பிப\t(கவிதை)\nவிருப்ப மனு சமர்பித்த நடிகர் விமல் மனைவி: எந்த தொகுதி தெரியுமா\nதாக்கத்தை ஏற்படுத்திய மலையாளப் படம்… தமிழ் ரீமேக்கில் ஒப்பந்தமான ஐஸ்வர்யா ராஜேஷ்..\n”இலவசம்” யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..\nநெஞ்சம் மறப்பதில்லை” படம் நாளை ரிலீஸ்….\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஎங்க அக்கா சிவப்பு... குளித்தால் கருப்பு - விடுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/15-years-of-dhoni-a-rewind", "date_download": "2021-03-04T19:51:40Z", "digest": "sha1:R2J4PGXF2STK3BVRS7XJYXSL4OV6PMYF", "length": 19933, "nlines": 189, "source_domain": "sports.vikatan.com", "title": "மகேந்திர சிங் தோனி... இந்தப் பேரு போதாதா கட்டுரையைப் படிக்க! #15YearsOfDhoni | 15 years of Dhoni... A rewind - Vikatan", "raw_content": "\nமகேந்திர சிங் தோனி... இந்தப் பேரு போதாதா கட்டுரையைப் படிக்க\n''தோற்றால் அதற்கு நான்தான் பொறுப்பாவேன். உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அதனால் ரிலாக்ஸாக பந்தை லைன் அண்ட் லென்த்தில் போடு''\nதோனி இந்தியக் கிரிக்கெட்டுக்குள் வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ''உனக்குப் பின்னாடி 1,000 பேர் இருக்காங்க என்கிற தைரியம் இருந்தா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். அதே 1,000 பேருக்கு முன்னாடி நீ இருக்கேன்ற தைரியம் வந்துச்சுனா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்'' என்று சொல்வார்கள். அப்படி முன்னாடி நின்று இந்திய கிரிக்கெட்டை பல உயரங்களைத் தொடவைத்தவர்தான் மகேந்திர சிங் தோனி\nBorn to Lead... தலைவனாகவே பிறந்தவன் என்பார்கள். அப்படித் தலைவனாகவே பிறந்தவர்தான் தோனி. கால்பந்து, பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் எனப் பிற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தவரை கிரிக்கெட் பக்கம் திசைமாற்றியவர், தோனி படித்த பள்ளியின் பயிற்சியாளர். கால்பந்து ஆர்வம் கொண்ட தோனிக்குக் கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால், பயிற்சியாளர் சொல்கிறாரே எனக் கிரிக்கெட் பக்கம் வந்தார். கால்பந்து ஆர்வம் அவரை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பதை நோக்கி சிந்திக்க வைத்தது. கிளவுஸை அவர் காதலித்தாரா அல்லது கிளவுஸ் அவரைக் காதலிக்கிறதா என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக உயர்ந்தார் தோனி.\nஇன்னொருபக்கம் தோனியின் பேட்டில் இருந்து ஹெலிகாப்டர் ஷாட்கள் தெறிக்க ஆரம்பித்தன. 100, 200 என மிடில் ஆர்டரில் இறங்கி ரன்வேட்டையை நிகழ்த்திக்காட்டினார்.\n2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடித்த 148 ரன்கள், இலங்கையுடன் அடித்த 183 ரன்கள் என்றுமே மறக்க முடியாதவை. தோனியின் ரன் வேட்டை காரணமாக 2006-ம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் தேடி வந்தது. 2007-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்வி ஒட்டுமொத்த இந்திய அணியையும் ரசிகர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால், ஐந்தே மாதங்களில் இந்தியாவுக்கு ���லகக்கோப்பையைக் கொண்டுவந்தார் தோனி.\n2007 டி20 உலகக் கோப்பையின் கடைசி ஓவர் இவர்தான் தலைவன் என்பதை இந்தியாவுக்குக் காட்டியது. இறுதி ஓவரை யார் போடப்போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நீடித்துக்கொண்டேபோனபோது பந்தை இளம் வீரரான ஜோகிந்தர் சிங்கிடம் கொடுத்தார் தோனி. ''தோற்றால் அதற்கு நான்தான் பொறுப்பாவேன். உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அதனால் ரிலாக்ஸாக பந்தை லைன் அண்ட் லென்த்தில் போடு'' என ஜோகிந்திரிடம் சொல்லிவிட்டு ஃபீல்டை செட் செய்கிறார் தோனி. முதல் 2 பந்துகளில் 7 ரன் வந்துவிட வெற்றிக்குத் தேவை 6 ரன்கள்... ஜோகிந்தரிடம் ஆஃப்ஸ்டம்புக்கு வெளியே பந்தைப் போடும்படி சொல்கிறார் தோனி. அந்த அதிசயம் நிகந்தது. ''The perfect trap delivery laid in last over'' என்று இன்றுவரை கிரிக்கெட் பண்டிட்களால் அழைக்கப்படுகிறது அந்தப் பந்து.\n\"The process is more important than the result. A result is a byproduct of your process'' என்று அடிக்கடி சொல்வார் தோனி. அந்த process ஆரம்பித்த இடம் 2008 ஆஸ்திரேலியா சீரிஸ். இந்தியா ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதே கிடையாது. அதை மாற்றி எழுத இளம்படையை அழைத்துச் சென்றார் தோனி.\nஅந்தத் தொடரில் ஏகப்பட்ட வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கினார். வீரர்களை பேட்டிங் பொசிஷனில் மாற்றி மாற்றி இறக்கியும், பெளலர்களை சுழற்சி முறையில் மாற்றியும் 2011 உலகக் கோப்பைக்கு முன்னோட்டம் பார்த்தார். அந்த முயற்சி இந்தியாவுக்குக் கைமேல் பலன் தந்தது.\nஅந்த சீரிஸில் தோனி ஆடிய விதத்தைப் பார்த்து இந்தியாவுக்கு ஒரு மைக்கேல் பெவன் கிடைத்துவிட்டார் என ஆஸி பத்திரிகைகள் புகழ்ந்தன.\n2011 உலகக் கோப்பை வெற்றி\nமுயற்சி என்பது முடிந்தவரை செய்வது அல்ல... எடுத்த காரியம் முடியும் வரை செய்வது. அதை 2011 இறுதிப் போட்டியில் சரியாகச் செய்தார் தோனி. 114 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட அடுத்து யுவராஜ் வருவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்க யாரும் எதிர்பாராவிதமாக மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். ஸ்பின்னர்கள் பெளலிங் போட்டுக்கொண்டிருக்கும்போது Left /Right hand காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று யுவிக்கு முன்னால் களம் கண்டார் தோனி. எடுத்த காரியத்தை காம்பீர் உடன் சேர்ந்து கச்சிதமாகச் செய்தார். அவர் அடித்த வின்னிங் சிக்ஸ்தான் இந்திய கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் சமூகத���துக்கு ஒரு driving force. சாகும் தருவாயில்கூட நான் கடைசியாகப் பார்க்க ஆசைப்படுவது தோனி அடித்த சிக்ஸ்தான் என்று கவாஸ்கரையே சொல்ல வைத்தது.\n”... இப்போதுகூட இந்த கமென்ட்ரியோட அந்தப் வீடீயோவை பாத்தால் ஒவ்வொரு இந்தியனும் தான் சாதித்தது போன்ற சந்தோஷத்தை உணர முடியும்.\nமழையின் காரணமாக 50 ஓவர் போட்டி 20/20 போட்டியாக மாறியது. டாஸில் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. சேஸிங்குக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா முதல் பேட்டிங். 20 ஓவர்களில் இந்தியா அடித்த ரன்கள் வெறும் 129. பெளலிங் போட இந்தியன் டீம் ஃபீல்டுக்குள் இறங்கும்போது தோனி சொன்னது ''God is not coming to save us... நாம போராடிதான் ஜெயிக்கணும்''. தோனி தலைமையில் போராட ஆரம்பித்தது இந்திய அணி. 2007-ல் ஜோகிந்தர் ஷர்மா என்றால் 2013-ல் இஷாந்த் ஷர்மா. இஷாந்த் ஷர்மா வீசிய 15-வது ஓவரில் 11 ரன்கள் அடித்தது இங்கிலாந்து. ஆனால், மீண்டும் 18வது ஓவரை இஷாந்திடம் கொடுத்தார் தோனி. 18 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இயான் மோர்கன் களத்தில் கனன்று கொண்டிருந்தார். இரண்டாவது பந்தே சிக்ஸருக்குப் போனது. ஆனால், 5வது பந்தில் மார்கனை வீழ்த்தியவர், அடுத்த பந்தில் ரவி போப்பராவையும் வீழ்த்தி இரண்டு இன் ஃபார்ம் பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார். இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nதோனியின் கடைசி ஓவர் ஃபினிஷிங் திரில்லர் படத்தைவிட திகில் கூட்டக்கூடியவை. \"If 15 runs are needed off the last over, pressure is on the bowler… not on MSDhoni.\" என்று இயான் பிஷப் சொல்வார். DRS சிஸ்டத்தை DHONI REVIEW SYSTEM என்று சொல்ல வைக்கும் அளவுக்கு அவரின் கணிப்புகளில் அவ்வளவு துல்லியம். தோனியின் மின்னல் வேக ஸ்டம்ப்பிங் சாதனைகளை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.\nரிவர்ஸில் த்ரோ அடித்து ரன் அவுட் ஆக்குவது, பேட்ஸ்மேனின் மனதைக் கணித்து அடுத்து அவர் என்ன ஷாட் ஆடுவார், அவருக்கு எப்படிப் பந்தைப் போட வேண்டும் என பெளலருக்கு சொல்வது எனத் தோனிக்கு நிகர் வேறு யாரும் இல்லை.\nரோஹித் ஷர்மாவை ஓப்பனிங் இறங்க வைத்தது, புவி, அஷ்வின், ஜடேஜா, ரெய்னா, தவான், பாண்டியா, சமி எனப் பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கியது எனத் தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த கொடைகள் ஏராளம்.\nவெற்றியை பகிர்வதும், தோல்வியைத் தன் தோளில் மட்டும் சுமப்பதும்தான் ஒரு தலைவனின் சிறந்த தகுதி. அதைத்த��ன் கேப்டனாக இருந்த காலம் முழுவதும் செய்தவர் தோனி.\n2020 ஐபிஎல்லில் தோனி நிகழ்த்தப்போகும் மேஜிக்குக்காகத் தோனி ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். கமான் கேப்டன்\n`அந்த 30 நிமிடங்கள் தவிர்த்து, இது மிகச் சிறப்பான ஆண்டு’ - `ஆட்டநாயகன்’ கோலியின் 2019 ஷேரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sivagangai-two-women-steal-in-textile-shop-caught-on-cctv-camera.html", "date_download": "2021-03-04T17:49:04Z", "digest": "sha1:I3AP4YQENVCMSLX5RVOJQ5AGZFAI5TYP", "length": 9405, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sivagangai two women steal in textile shop caught on CCTV camera | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: ‘அண்ணே அந்த சேலைய காட்டுங்க’.. ‘கட்டைப் பையுடன் வந்த பெண்கள் செய்த காரியம்’.. சிசிடிவி வீடியோ பார்த்து ஷாக்கான ஓனர்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசிவகங்கை அருகே துணிக்கடையில் பல மாதங்களாக திருடி வந்த இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்த புகழ் என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஒருநாள் எதர்ச்சையாக கடைசியின் சிசிடிவி கேமராக பதிவுகளை ஆராய்ந்துள்ளார். அப்போது இரண்டு பெண்கள் துணி எடுப்பதுபோல் வந்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி விலை உயரந்த துணிகளை திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனை அடுத்து அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது பல தடவை கடைக்கு வந்த அப்பெண்கள் துணி எடுப்பதுப்போல் நடித்து விலை உயர்ந்த துணிகளை திருடுச் சென்றது தெரியவந்துள்ளது. உடனே கடையின் உரிமையாளர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் துணிக்கடையில் திருடிய இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nVIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..\nVIDEO: ‘தூங்குவதுபோல் நடித்து’.. மர்மநபர் செய்த அதிர்ச்சி காரியம்.. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு..\n‘அதிவேகத்தில்’ டிவைடர்மீது மோதி... மேம்பாலத்திலிருந்து ‘தலைகுப்புற’ கீழே விழுந்த கார்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...\nஆன்லைனில் ‘நெயில் பாலிஷ்’ ஆர்டர் செய்த இளம்பெண்.. அடுத்தடுத்து வந்த 5 மெசேஜ்.. பகீர் கிளப்பிய சம்பவம்..\n'கூல்டிரிங்ஸ்ஸில் மயக்கமருந்து'.. ‘பாக்க அம்மா, மகன் ம��திரி இருந்தாங்க’.. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..\nஅங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...\nVIDEO: ‘பட்டப்பகலில்’ மூதாட்டியை தரதரவென இழுத்து.. சென்னையில் நடந்த பயங்கரம்.. பதறவைத்த சிசிடிவி காட்சி..\n'இப்போல்லாம் சாப்பிட்ட உடனே பயங்கரமா தூக்கம் வருது...' 'தூக்க மாத்திரையை சாப்பாட்டுல கலந்து கொடுத்து...' போட்டிப் போட்டு திருடிய அக்கா, தங்கை...\n... விவசாயக் கடன்... 2020-21 தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்\nVIDEO: ‘சாப்பிட்ட Puffs-க்கு காசு கேட்ட பேக்கரி ஊழியர்’.. கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்.. பரபரப்பு வீடியோ..\n‘பெண்களை இனிமேல் அங்க உட்கார வைக்கக்கூடாது’.. அதிரடி உத்தரவிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்..\n‘ஆளில்லா ரயில்வே பிளாட்ஃபார்மில்’.. ‘தனியே சென்ற இளம் பெண்’.. பின்னால் சென்ற வாலிபர் செய்த பதைபதைப்பு சம்பவம்\nசரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ...\n\"அக்கா அந்த சில்லரைய எடுங்க...\" நொடியில் '15 பவுன் நகை' அபேஸ்... திருடறதுல தாத்தா காலத்து 'டெக்னிக்கா' இருந்தாலும் 'ஏமாறும் பெண்கள்'...\n‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...\n'மாசித்' திருவிழாவில் 'பப்ஜி' 'சாம்பியன்ஷிப்' போட்டி... முதல் 'பரிசு' ஒரு லட்சமாம் ... விட்றா வண்டிய 'சிவகங்கைக்கு'... படையெடுக்கும் 'பப்ஜி வெறியர்கள்'...\n‘182 பெண்களின் அந்தரங்க வீடியோ’.. ‘சிக்கிய லேப்டாப்’.. பொள்ளாச்சி போல் உலுக்கிய மற்றொரு சம்பவம்..\n”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்\n‘டியூசன்’ முடிந்து திரும்பிய ‘சிறுவனுக்கு’ நேரந்த ‘விபரீதம்’... தாய் ‘கண்முன்னேயே’ அலறிய ‘பரிதாபம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2021/01/16/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2021-03-04T18:33:08Z", "digest": "sha1:3377VFPM4FUCSCWNSFEWPZ477BQQKY6V", "length": 7792, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "ஈஸ்டர் தாக்குதல்! மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்..!! – TubeTamil", "raw_content": "\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள���கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\n மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்..\n மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்..\nஇலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.\nஇதன்படி மார்ச் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு இந்த மனுக்களை விசாரணை செய்ய நேற்று கூடிய 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முடிவு செய்துள்ளது.\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்து முன்கூட்டிய போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என தெரிவித்து இந்த மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் இந்த மனுக்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகோட்டாபயவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்குட்படுத்த வேண்டும்\nஇலங்கையில் இருந்து ஏதுமற்றவராய் துரத்தப்பட்ட தமிழர் அறத்தில் வாழ்கின்றனர்\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nபல்கலைக்கழக மாண���ர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/03/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-03-04T19:48:28Z", "digest": "sha1:5AKATGQM22NF3TPMD2N4X36WWMPTOJ6M", "length": 7287, "nlines": 91, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை! அதிர்ச்சியில் இளைஞர், யுவதிகள்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை\nஇலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை\nஇலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்..\nசீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nசிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேஸ்புக் பாவனை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. பெருந்தொகை இளைஞர்,யுவதிகள் பேஸ்புக் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.\nஇவ்வாறான நிலையில் இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய எடுக்கும் தீர்மானம் குறித்து பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nPrevious articleஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த பெண் சுட்டுக்கொலை\nNext articleயாழ். பல்கலைக்கழக��்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்\nமகள் கடத்திச் செல்லப்பட்டதால் தாய் ஒருவர் தூக்கிட்டு த .ற் .கொ .லை …\nஅடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி முடிவு…\nநாட்டில் இனி பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மேற்கொள்ளப்படும் முக்கிய பரிசோதனை..\nயாழ் பேருந்து நடத்துனர் பாலமயூரனிற்கு குவியும் பாராட்டுக்கள்.. இப்படியும் ஒருவரா\nமகள் கடத்திச் செல்லப்பட்டதால் தாய் ஒருவர் தூக்கிட்டு த .ற் .கொ .லை …\nமன்னாரில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி..\nஅடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி முடிவு…\nநாட்டில் இனி பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மேற்கொள்ளப்படும் முக்கிய பரிசோதனை.. March 4, 2021\nதிடீரென மூடப்பட்ட தாஜ்மஹால்… உடனடியாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Lahr+Schwarzwald+de.php", "date_download": "2021-03-04T19:11:35Z", "digest": "sha1:MC4LXD6JNHZHFZATYBIV6JZ7EKYYGDOW", "length": 4410, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lahr Schwarzwald", "raw_content": "\nபகுதி குறியீடு Lahr Schwarzwald\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Lahr Schwarzwald\nஊர் அல்லது மண்டலம்: Lahr Schwarzwald\nபகுதி குறியீடு Lahr Schwarzwald\nமுன்னொட்டு 07821 என்பது Lahr Schwarzwaldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lahr Schwarzwald என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lahr Schwarzwald உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7821 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்�� வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Lahr Schwarzwald உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7821-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7821-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Hardik-pandya-out-Jadeja-in-1601", "date_download": "2021-03-04T19:01:36Z", "digest": "sha1:Z32CFLWDFXJRYGYUYVKPEMTX3VIFYVAC", "length": 7916, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர்: ஹார்டிக் பாண்டியா வெளியே! ஜடேஜா உள்ளே! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர்: ஹார்டிக் பாண்டியா வெளியே\nஇந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் T20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டி மற்றும் T20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்கவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார்.\nஅனால் இவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியா ���ணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் T20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து பாண்டியாவிற்கு மாற்று வீரராக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யபட்டுவுள்ளார்.\nஉலககோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடவுள்ளதால் அவரது திறமையை நிரூபித்து உலகக்கோப்பை அணியில் இடம்பெற இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.\nஹார்டிக் பாண்டியா அணியிலிருந்து விலகியுள்ளதால் மற்றொரு ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கும் இந்த தொடரில் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற கிடைக்கும் இந்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்தி கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/139374-acupuncture-how-it-works-uses-benefits", "date_download": "2021-03-04T18:43:51Z", "digest": "sha1:DXRZL47OWAAS4V4KIERM76IZCCL22NN6", "length": 6819, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 April 2018 - நிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர் | Acupuncture: How it works, uses, benefits - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\nநம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\nபதநீர் என்கிற இயற்கை டானிக்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nஅந்த நாள்களுக்கு ‘கப்’ பயன்படுத்தலாமா\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை - பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஸ்டார் ஃபிட்னெஸ்: தியானம்... நெய்... தேங்காய் எண்ணெய்க் குளியல்...\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசகலகலா சருமம் - 30\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 10\nகழிவுத் தொழிற்சாலை கிட்னி A to Z\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nஹெல்த்யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=346", "date_download": "2021-03-04T19:21:50Z", "digest": "sha1:OH2W437W3FN6PUAVWFY3PDCRJUZQFVZX", "length": 6610, "nlines": 115, "source_domain": "ithunamthesam.com", "title": "தவறான தீர்பை வழங்கிய ஸ்ரீலங்காவின் நடுவர். தன் தவறை ஏற்றுக்கொண்டார் ! – Ithunamthesam", "raw_content": "\nதவறான தீர்பை வழங்கிய ஸ்ரீலங்காவின் நடுவர். தன் தவறை ஏற்றுக்கொண்டார் \nலண்டன் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான் என்று ஆட்டத்தின் நடுவர் தர்மசேனா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். லாக்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டத்தின் போது குப்தில் ஓவர் த்ரோ செய்த பந்து, ரன் எடுக்க ஓடிய ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றுவிட்டது. அப்போது தர்மசேனா வீரர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து மொத்தம் 6 ரன்கள் வழங்கினார்.\nஆனால் குப்தில் பந்தை எறிந்த போது ரஷீதும், ஸ்டோக்ஸ்-ம் இரண்டாவது ரன்னை முழுமை செய்யாதது ரீப்ளேவில் தெரியவந்தது. இதனை கவனிக்காத தர்மசேனா 1 ரன் கூடுதலாக அளித்துவிட்டார்.\nஇது இங்கிலாந்து வெற்றிபெற சாதகமாகிவிட்டது. நடுவர் தர்மசேனாவின் இந்த முடிவு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தனது தவறை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் தவறு தெரிய வந்ததாக என்று பேட்டி அளித்தார். ஆனால் அதனை எண்ணி வருந்தவிலை என்று கூறியுள்ள இலங்கையை சேர்ந்த நடுவர் தர்மசேனா, தமது தீர்ப்பை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.\nமாகாணசபை முறைமையை சட்டத்தில் இருந்து நீக்கிவிடுங்கள் - மஹிந்த\nதருமபுரம் மருத்துமனை கவனிக்கப்படாத நிலையில் .\nதருமபுரம் மருத்துமனை கவனிக்கப்படாத நிலையில் .\nசேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\nமட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை\n15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/09/blog-post.html", "date_download": "2021-03-04T19:14:28Z", "digest": "sha1:Y3UN7TO5NWHIUYOSRW4IAUZZEZK5QTDD", "length": 44678, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "கலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேசலாம் ~ Theebam.com", "raw_content": "\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேசலாம்\n[ s p balasubramaniyam] ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.\nநாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில�� உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.\nபாலசுப்பிரமணியம் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.\nபாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.\nடைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.\n1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.\nஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.\nபாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி,மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வந்தார்.\nஎஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் \"நகரே அதே ஸ்வர்க\" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் \"இ கடலும் மறு கடலும்\" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.\nஇவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார். இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[32][33] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.\nஎஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.\nஎஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.\n1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மா���்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.\n௭ஸ் பி பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[47] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் \"ஜுலை மாதம் வந்தால்\" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் \"மானூத்து மந்தையிலே மாங்குட்டி\" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.\nபாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்த��ு. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.\nஎஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருருந்தார்.\nஎஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் \"நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்\" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.\nபாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் \"ஹரிவராசனம்\" விருது பெற்றுள்ளார்.\nஎஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.\nபாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.\nபன்முக கலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் திரையுலகில் ஆற்றிய பெருமைகளை பற்றி பேச ஆரம்பித்தால் விடியும்வரை பேசலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05\nமார்பக புற்றுநோய்- \"தேனீக்களின் விஷம்\" - கண்டுபிட...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nநடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஇனிப்பு உணவுகளிலிருந்து எப்படி விடுபடுவது\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [நாகப்பட்டினம்] போ...\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nசுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02\nஎந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது\n\"பாட்டி வாரார் பாட்டி வாரார்\"\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேச...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.worldbank.org/ja/search?keyword=&f%5B0%5D=channel%3A11&f%5B1%5D=countries%3A41&f%5B2%5D=countries%3A88&f%5B3%5D=countries%3A211&f%5B4%5D=countries%3A229&f%5B5%5D=countries%3A258&f%5B6%5D=language%3Ata&f%5B7%5D=topic%3A283&f%5B8%5D=topic%3A285", "date_download": "2021-03-04T20:24:51Z", "digest": "sha1:SIXJNJ6GYAOHJGCMHT773O47QZE357BM", "length": 3941, "nlines": 86, "source_domain": "blogs.worldbank.org", "title": "search blogs | 世界銀行ブログ", "raw_content": "\nஇலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா\nஇலங்கையில் பெண்கள் அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு இடமில்லை என்ற…\nஇலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது\nஇன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும்…\nஇலங்கையின் வளர்ச்சிப் பாதை எவ்வாறு அமைந்திருக்கின்றது\nEmbed from Getty Images அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியினர் சிறப்பாகச் செயற்பட்டதாக சிலர் எண்ணம் கொண்டிருக்கலாம். அதில் நானும் அடங்குகின்றேன். ஆயினும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/specs", "date_download": "2021-03-04T19:16:04Z", "digest": "sha1:CVCKO2FVV3AF6NA7FNY2XY3MPMSLRZU6", "length": 31196, "nlines": 582, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு இண்டோவர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nபோர்டு இண்டோவர் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபோர்டு இண்டோவர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1996\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபோர்டு இண்டோவர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nவால்வு செயல்பாடு 16-valve dohc layout\nகியர் பாக்ஸ் 10 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 2850\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\n���டக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/60 r18\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு இண்டோவர் அம்சங்கள் மற்றும் Prices\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Currently Viewing\nஇண்டோவர் ஸ்போர்ட் பதிப்புCurrently Viewing\nஎல்லா இண்டோவர் வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இண்டோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nஇண்டோவர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு இண்டோவர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\n இல் Should ஐ get சன்ரூப்\nWhat ஐஎஸ் பாதுகாப்பு rating அதன் போர்டு Endeavor\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/", "date_download": "2021-03-04T18:27:21Z", "digest": "sha1:EK4HEZEBMV6KPOELHLSLKLSIEGVJN6QD", "length": 21132, "nlines": 284, "source_domain": "www.cinecluster.com", "title": "Latest News | Celebrity Gallery | Film Reviews - CineCluster", "raw_content": "\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…பஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…படப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்வைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nஇந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் அர்ஜூன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, காமெட...\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nபொங்கலை சிறப்பாக கொண்டாடிய மாஸ்டர் டீம்.. லைக்ஸ் குவிக்கும் வீடியோ…\nஇடுப்பை வளைத்து வளைத்து பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள்….\nஆக்‌ஷன் மட்டுமில்ல ரொமான்ஸும் செய்வார் மாஸ்டர்… லைக்ஸ் குவிக்கும் புரமோ வீடியோ…\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மருது உள்ளிட்ட ...\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nயுடியூப்பில் தெறிக்க விட்ட ‘வாத்தி கம்மிங்’ – எத்தனை கோடி தெரியுமா\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மருது உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. சம...\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஆரம்பம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. மேலும், ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழி திரைப்ப...\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின், இதற்குத்தானே ஆசைப்ப...\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nகேப்மாரி, ஏமாளி, நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி.. ஒருபக்கம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் ...\nபட்டைய கிளப்பும் ‘ஜகமே தந்திரம்’ டீசர் மற்றும் ரிலீஸ் அப்டேட்….\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்ப...\n… மாஸ் காட்டும் ‘மாநாடு’ டீசர் வீடியோ..\nராணாவின் அசத்தல் நடிப்பில் ‘காடன்’ – டிரெய்லர் வீடியோ\nமைனா, கும்கி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பிரபு சாலமன்....\nஆர்யாவின் அசத்தலான நடிப்பில் ‘டெடி’ – டிரெய்லர் வீடியோ\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nஇந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில...\nபேர் வைச்சாலும் வைக்காம.. டிக்கிலோனா சிங்கிள் ட்ரா���் வீடியோ…\nகார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் யோகிபாபு ஸ்ரின் காஞ்ச்வா...\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மருது உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. சம...\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஆரம்பம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. மேலும், ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழி திரைப்ப...\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின், இதற்குத்தானே ஆசைப்ப...\nயுடியூப்பில் தெறிக்க விட்ட ‘வாத்தி கம்மிங்’ – எத்தனை கோடி தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியிருந்த...\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nஇந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில...\nராணாவின் அசத்தல் நடிப்பில் ‘காடன்’ – டிரெய்லர் வீடியோ\nமைனா, கும்கி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அதன்பின் அவர் இயக்கிய கயல், தொடரி போன்ற திரைப்படங்கள் வெற்ற...\n – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்...\nஆர்யாவின் அசத்தலான நடிப்பில் ‘டெடி’ – டிரெய்லர் வீடியோ\nசக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் டெடி. இப்படம் முடிந்து 2 வருடங்களாகியு...\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/shoe-box/", "date_download": "2021-03-04T19:17:00Z", "digest": "sha1:FCGXIIJIFZ5A4AXXZ7ZCIO2AJGZTGLYA", "length": 48493, "nlines": 452, "source_domain": "www.liyangprinting.com", "title": "ஷூ பாக்ஸ், பிளாஸ்டிக் ஷூ பாக்ஸ், பேப்பர் ஷூ பாக்ஸ் ஆகியவற்றை சீனா சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ஷூ பாக்ஸ்,பிளாஸ்டிக் ஷூ பெட்டி,காகித காலணி பெட்டி,ஷூ பாக்ஸை அச்சிடுதல்,,\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஷூ பாக்ஸ்\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஷூ பாக்ஸ் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, ஷூ பாக்ஸ் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் பிளாஸ்டிக் ஷூ பெட்டி சப்ளையர்கள் / தொழிற்சாலை, காகித காலணி பெட்டி R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nவண்ணமயமான நெளி பேக்கேஜிங் ஷூ பரிசு பெட்டி\nகாலணிகளுக்கான நெகிழ்வான நெளி அட்டை கப்பல் பெட்டிகள்\nதனிப்பயன் வண்ண ஷூ அட்டை அட்டை பேக்கேஜிங் பெட்டி இரட்டை கதவு\nமூடியுடன் சொகுசு அட்டை ஷூ பேக்கேஜிங் பெட்டி\nசரம் கொண்ட மடிக்கக்கூடிய பேக்கேஜிங் ஷூ காகித பெட்டி\nமொத்த மடிப்பு ஷூ பேக்கேஜிங் பெட்டி\nமேட் பிளாக் விருப்ப வெற்று அட்டை ஷூ பாக்ஸ் பரிசு\nதனிப்பயனாக்கப்பட்ட ஹை ஹீல் லேடிஸ் ஷூஸ் பெட்டிகள்\nஇயற்கை பழுப்பு கிராஃப்ட் பேப்பர் ஷூ பேக்கிங் பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட பழுப்பு தபால் பைகள் தனிப்பயன் கைவினை உறைகள்\nகுழந்தை காலணி பேக்கேஜிங்கிற்கான குழந்தைகள் ஷூ பெட்டிகளின் வடிவமைப்பு\nபிங்க் ஃபேஷன் பெண்கள் காலணிகள் பெட்டி\nலோகோவுடன் தனிப்பயன் டிராயர் வகை ஷூ பாக்ஸ் சேமிப்பு\nமூடியுடன் கிராஃப்ட் பேப்பர் அட்டை அட்டை ஷூ பெட்டி\nஅழகு பெண்கள் செருப்பு பெட்டி அச்சிடுதல்\nகருப்பு காந்த பெரிய காலணிகள் பெட்டி\nமூடியுடன் சொகுசு மேட் கருப்பு காலணி பெட்டி\nகாலணிகளுக்கான கருப்பு நெளி கப்பல் பெட்டி\nவிருப்ப அட்டை ஆண்கள் காலணிகள் பெட்டி\nகைப்பிடியுடன் குழந்தைகள் காலணிகள் இழுப்பறை பெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nவண்ணமயமான நெளி பேக்கேஜிங் ஷூ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பிய��ள்ளது\nகாலணிகளுக்கான நெகிழ்வான நெளி அட்டை கப்பல் பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகாலணிகளுக்கான நெகிழ்வான நெளி அட்டை கப்பல் பெட்டிகள் சாதாரண நெளி பெட்டிகளைப் போலன்றி, இந்த நெளி பெட்டி மிகவும் அழகாக இருக்கிறது. நிச்சயமாக, உங்களுக்கான வடிவமைப்பையும் நாங்கள் தனிப்பயனாக்கலாம். இந்த நெளி காகித பெட்டி காலணிகள், துணி பேக்கேஜிங்...\nதனிப்பயன் வண்ண ஷூ அட்டை அட்டை பேக்கேஜிங் பெட்டி இரட்டை கதவு\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் வண்ண ஷூ அட்டை அட்டை பேக்கேஜிங் பெட்டி இரட்டை கதவு டி அவரது சிறப்பு வடிவமைப்பு, இரட்டை கதவு வடிவமைப்பு, சாதாரண பாரம்பரிய ஷூ பெட்டியிலிருந்து வேறுபட்டது, நீங்கள் உங்கள் காலணிகளை மிகவும் மேம்பட்டதாக மாற்றலாம், தொடக்க வரிசையில் வெல்லலாம்....\nமூடியுடன் சொகுசு அட்டை ஷூ பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் சொகுசு அட்டை ஷூ பேக்கேஜிங் பெட்டி ஷூ பேக்கேஜிங் பெட்டி, உயர்தர அட்டை, அணிய எளிதானது அல்ல. ஷூ பரிசு பெட்டி, ஒருபோதும் பாணியில் இல்லை, உங்கள் வாடிக்கையாளர்கள் நிச்சயமாக அதை விரும்புவார்கள். தனிப்பயன் ஷூ பெட்டி, உங்கள் சொந்த லோகோ மற்றும்...\nசரம் கொண்ட மடிக்கக்கூடிய பேக்கேஜிங் ஷூ காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசரம் கொண்ட மடிக்கக்கூடிய பேக்கேஜிங் ஷூ காகித பெட்டி புதிய ஷூ பெட்டி கடைசி பெட்டியை விட மென்மையானது. கடைசி ஒன்றின் அடிப்படையில், பெட்டியில் ஒரு சிறிய வடிவமைப்பைச் சேர்த்துள்ளோம். திறப்பு மற்றும் மூடுதலில், நாங்கள் ஒரு வெற்று-அவுட் சிகிச்சையைச்...\nமொத்த மடிப்பு ஷூ பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமொத்த மடிப்பு ஷூ பேக்கேஜிங் பெட்டி மிகவும் பிரகாசமான ஷூ பெட்டி, இரண்டு பாணிகள்: தியாண்டி பெட்டி மற்றும் மடிப்பு பெட்டி. மடிப்பு பெட்டியின் நன்மை என்னவென்றால், இது ஒரு நொடியில் உருவாக்கப்படலாம், இது தயாரிப்பு சட்டசபையின் தொழிலாளர் செலவை வெகுவாகக்...\nமேட் பிளாக் விருப்ப வெற்று அட்டை ஷூ பாக்ஸ் பரிசு\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமேட் பிளாக் விருப்ப வெற்று அட்டை ஷூ பாக்ஸ் பரிசு லோகோ பிரிண்டிங் பரிசு பேக்கேஜிங் பெட்டிகளுடன் விருப்ப சொகுசு உயர் தரமான அட்டை ஷூ பெட்டி மலிவான எளிய கருப்பு அட்டை காலணி பெட்டி அலமாரியை மொத்த விருப்ப லோகோ அச்சிடப்பட்ட காகிதம் பொதி அட்டை ஷூ பெட்டி...\nதனிப்பயனாக்கப்பட்ட ஹை ஹீல் லேடிஸ் ஷூஸ் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட ஹை ஹீல் லேடிஸ் ஷூஸ் பெட்டிகள் லேடீஸ் ஷூஸ் பெட்டி பழுப்பு & வெள்ளை பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது\nஇயற்கை பழுப்பு கிராஃப்ட் பேப்பர் ஷூ பேக்கிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஇயற்கை பழுப்பு கிராஃப்ட் பேப்பர் ஷூ பேக்கிங் பெட்டி இயற்கை பழுப்பு ஷூ பெட்டியில் திறப்பு இறுதியில் ஸ்லைடர் வடிவமைப்பு மற்றும் துளை கொண்ட கிராஃப்ட் காகிதம் மற்றும் அட்டை பெட்டியில் செய்யப்படுகிறது. ஷூ உற்பத்தியாளரில் இந்த வகையான ஷூ பேக்கிங் பெட்டி...\nமறுசுழற்சி செய்யப்பட்ட பழுப்பு தபால் பைகள் தனிப்பயன் கைவினை உறைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட பழுப்பு தபால் பைகள் தனிப்பயன் கைவினை உறைகள் டி அவர் கிராஃப்ட் உறை பொருள் 120gsm பழுப்பு கிராஃப்ட் காகித உள்ளது. இது ஆவணங்கள், வணிகம், எல்லாவற்றிற்கும் நன்றி அட்டைகள் அல்லது லெட்டர்ஹெட் போன்ற தயாரிப்புகளுக்குப்...\nகுழந்தை காலணி பேக்கேஜிங்கிற்கான குழந்தைகள் ஷூ பெட்டிகளின் வடிவமைப்பு\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகுழந்தை காலணி பேக்கேஜிங்கிற்கான குழந்தைகள் ஷூ பெட்டிகளின் வடிவமைப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு பரிசு: விருப்ப காலணி பெட்டிகள். எளிமையானது ஆனால் சோகமாக இல்லாவிட்டாலும், வில் கையால் பிணைக்கப்பட்டுள்ளது, எளிமையான தோற்றம் முழு...\nபிங்க் ஃபேஷன் பெண்கள் காலணிகள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபிங்க் ஃபேஷன் பெண்கள் காலணிகள் பெட்டி பெண்கள் காலணிகள் பெட்டி இளஞ்சிவப்பு பின்னணி வண்ண கைவினைத் தாள், இது 1.5 மிமீ காகித அட்டை மூலம் அடையப்பட்டது, இளஞ்சிவப்பு வண்ணம் அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாகத் தெரிகிறது\nலோகோவுடன் தனிப்பயன் டிராயர் வகை ஷூ பாக்ஸ் சேமிப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nலோகோவுடன் தனிப்பயன் டிராயர் வகை ஷூ பாக்ஸ் சேமிப்பு டிராயர் வகை ஷூ பாக்ஸ் ஆடம்பரமான பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் ஆனது + நெளி பொருள் 2-3 மிமீ ; வெள்ளை லோகோ மற்றும் வடிவமைப்பு பட்டு திரை அச்சிடும் தனிப்பயன் ஷூ பெட்டி. ஷூ பாக்ஸ் சேமிப்பு காலணிகள்...\nமூடியுடன் கிராஃப்ட் பேப்பர் அட்டை அட்டை ஷூ பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் கிராஃப்ட் பேப்பர் அட்டை அட்டை ஷூ பெட்டி தடிமன் 2 மிமீ கொண்ட ஆடம்பரமான பழுப்பு கிராஃப்ட் காகித பலகையால் செய்யப்பட்ட கிராஃப்ட் பேப்பர் ஷூ பெட்டி ; அட்டை ஷூ பெட்டி காலணிகள் பேக்கேஜிங் மற்றும் பரிசுக்கான அடிப்படை மற்றும் மூடி பெட்டி அமைப்பு...\nஅழகு பெண்கள் செருப்பு பெட்டி அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅழகு பெண்கள் செருப்பு பெட்டி அச்சிடுதல் பியூட்டி கேர்ள்ஸ் செருப்பு பெட்டி அச்சிடுதல் என்பது ரிப்பன் கைப்பிடியுடன் இழுக்கக்கூடிய பெட்டியின் வடிவமாகும், தடிமன் 1200gsm காகித அட்டை, வெள்ளை அச்சிடலுடன் இளஞ்சிவப்பு, இது காலணிகள் பொதிக்கு...\nகருப்பு காந்த பெரிய காலணிகள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகருப்பு காந்த பெரிய காலணிகள் பெட்டி கருப்பு பெரிய காலணிகள் பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதம், இது 1.5 மிமீ காகித அட்டையால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட போட்டி தங்க படலம் ஸ்டாம்பிங் ஓகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு பெரிய...\nமூடியுடன் சொகுசு மேட் கர��ப்பு காலணி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் சொகுசு மேட் கருப்பு காலணி பெட்டி ஆடம்பரமான மேட் கருப்பு பெட்டி ஆடம்பரமான கருப்பு காகித பலகையால் ஆனது, இது 2 மிமீ தடிமன் கொண்டது ; ஆடம்பர கருப்பு காலணி பெட்டி வலுவான காகித பொருள் கருப்பு வெளியே மற்றும் வெள்ளை அல்லது கருப்பு காகித உள்ளே ....\nகாலணிகளுக்கான கருப்பு நெளி கப்பல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாலணிகளுக்கான கருப்பு நெளி கப்பல் பெட்டி பழுப்பு அல்லது வெள்ளை நெளி காகித பலகையால் செய்யப்பட்ட கருப்பு கப்பல் பெட்டி , இது கருப்பு நிறத்துடன் அச்சிடப்பட்டுள்ளது; கருப்பு நெளி ஷூ பெட்டி காலணிகள் பேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு வலுவான காகித...\nவிருப்ப அட்டை ஆண்கள் காலணிகள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப அட்டை ஆண்கள் காலணிகள் பெட்டி இந்த வகையான ஆண்கள் காலணிகள் பெட்டி, இது மேல் மற்றும் அடிப்படையிலான பாணி. ஓரிரு காலணிகளை வைக்க பெரிய இடம், உங்கள் லோகோவையும் அதில் வைக்கலாம். பொருள் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டுள்ளது, நீங்கள் மற்ற காலணிகள்...\nகைப்பிடியுடன் குழந்தைகள் காலணிகள் இழுப்பறை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் குழந்தை காலணிகள் இழுப்பறை பெட்டி குழந்தைகள் காலணி பெட்டிக்கு வெவ்வேறு நிறம், சிறுமிகளுக்கு இளஞ்சிவப்பு மற்றும் சிறுவர்களுக்கு நீலம், ஒவ்வொரு குழந்தையும் ஒரு அழகான அல்லது குளிர்ந்த காலணிகளை விரும்புகிறார்கள், எனவே அழகான காலணி பெட்டி...\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி டிராயருடன் பேக்கேஜிங் பேப்பர் பாக்ஸ், மேட் லேமினேஷன், சொகுசு மற்றும் ஃபேஷனுடன் பிங்க் கலர் டிராயர் பெட்டி . டிராவ் ஆர் உடன் பி அக்கேஜ��ங் பெட்டி, செருகலுடன் நகை பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகளை...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசீனா ஷூ பாக்ஸ் சப்ளையர்கள்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட் 1999 இல் நிறுவப்பட்டது, ஆர் & டி, மார்க்கெட்டிங் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஒரு தொழில்முறை நிறுவனம். லியாங் பிரிண்டிங் தொழில்துறையின் பல்வேறு துறைகளுக்கு சிறந்த தீர்வுகளையும் சேவையையும் வழங்குகிறது. பேக்கேஜிங். மடிப்பு ஷூ பெட்டி, மூடி மற்றும் கைப்பிடியுடன் அட்டை பெட்டி போன்றவை. உயர் தரமான எங்கள் ஷூ பெட்டிகள் உங்கள் தயாரிப்புகளுக்கான நேர்த்தியான பேக்கேஜிங்.\nவிற்பனை அளவை மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவ பேக்கேஜிங் த���ர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஎங்கள் ஷூ பெட்டிகளில் ஏதேனும் விசாரணைகள், எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்.\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nஷூ பாக்ஸ் பிளாஸ்டிக் ஷூ பெட்டி காகித காலணி பெட்டி ஷூ பாக்ஸை அச்சிடுதல் கிட் ஷூ பாக்ஸ்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஷூ பாக்ஸ் பிளாஸ்டிக் ஷூ பெட்டி காகித காலணி பெட்டி ஷூ பாக்ஸை அச்சிடுதல் கிட் ஷூ பாக்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/appavu-mla-tension-of-inbadurai-mla-result-of-judge-12242", "date_download": "2021-03-04T18:24:48Z", "digest": "sha1:QZXKZOQL5MTIKUR3CZW37YNSUTK6VIQ2", "length": 10268, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கடைசி நொடியில் தப்பிய இன்பதுரை! அப்பாவு அப்செட்! ராதாபுரம் எம்எல்ஏ இப்போது யார்? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nகடைசி நொடியில் தப்பிய இன்பதுரை அப்பாவு அப்செட் ராதாபுரம் எம்எல்ஏ இப்போது யார்\nஇன்னும் சில மணி நேரம் மட்டும் தாமதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்திருந்தால், இன்பதுரை நிலவரம் மாறியே போயிருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலையில் இருக்கிறார் அப்பாவு.\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டவர் அப்பாவு. அந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதனால், `வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளைச் சரியாக எண்ணவில்லை. அத்துடன், கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையும் முறைப்படி நடக்கவில்லை. அதனால் அவற்றை மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட வேண்டும்’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nமீண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கை இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது. இதற்காக தபால் வாக்குப் பெட்டி மற்றும் 34 வாக்குப் பதிவு இயந்திரங்கள் நெல்லையிலிருந்து அரசு வாக���ங்கள் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டன.\nநெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் 24 பேர் ஈடுபட்டுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் சாய் சரவணன் நியமனம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nகடந்த தேர்தலின்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 262 தபால் வாக்குகளும் இன்று மீண்டும் எண்ணப்பட்டன. அதில், சுமார் ஏகப்பட்ட வாக்குகள் வரை திமுக வேட்பாளர் அப்பாவுக்கே விழுந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென உச்சநீதிமன்றத்தில் இருந்து முடிவுகளை அறிவிப்பதற்கு தடை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.\nதபால் ஓட்டுக்களைத் தொடர்ந்து 19, 20 மற்றும் 21 சுற்றுகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ரகசியமாக பாதுகாக்கப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே முடிவு அறிவிக்கப்படுமாம். இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும் வாய்ப்பு போய்விட்டதே என்று அப்பாவு வருத்தப்பட, இப்போதைக்கு தப்பிவிட்டேன் என்று இன்பதுரை பெருமூச்சு விட்டதையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் பார்க்க முடிந்தது.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/siruthai-siva-to-direct-surya-before-vaadi-vaasal-120102600061_1.html", "date_download": "2021-03-04T18:37:06Z", "digest": "sha1:FAFY4LAJCQOV6F6R7B73UQG3ZMVGGXLW", "length": 11835, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தள்ளிப்போகிறது வாடிவாசல்… சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதள்ளிப்போகிறது வாடிவாசல்… சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போக உள்ளதாக சொல்லப்படுகிறது.\nசூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு ஓடிடியில் ரிலிஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இயக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.\nஇந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அதை முடித்துவிட்டுதான் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறாராம். ஏனென்றால் வாடிவாசல் படத்துக்கு தினமும் 500 பேருக்கு மேல் தேவைப் படுகிறார்களாம். கொரோனா காரணமாக இப்போது படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் தொடங்கப் போகிறார்களாம்.\nராஜமௌலி பட மோஷன் போஸ்டரில் சூர்யா & கார்த்தி\nரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் நிறுவனம்\nசூர்யாவின் சூரரை போற்று: அட்டகாசமான டிரைலர் இதோ\nசூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nசூர்யா, கார்த்தி படங்களின் முக்கிய அப்டேட் ….’’சூரரைப் போற்று’’ பட டிரைலர் , ’’சுல்தான்’’ பட ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்…\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/panvarilal%20prohit?page=1", "date_download": "2021-03-04T19:29:16Z", "digest": "sha1:4US6CXWDXQM44NKOPICINE34DSUGMA44", "length": 3504, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | panvarilal prohit", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஆளு...\nஊழலை ஒழிக்க வேண்டும் - ஆளுநர் பன...\nநதிகள் இணைக்கப்பட வேண்டும்: ஆளுந...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/man-keeps-illegal-relationship-with-woman-her-brother-kills-him.html", "date_download": "2021-03-04T18:48:04Z", "digest": "sha1:5ZGC222LEIU2WYPDSBDX5FU3CZVLKKRH", "length": 8650, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man keeps illegal relationship with woman, her brother kills him | Tamil Nadu News", "raw_content": "\n'.. கள்ளக்காதல் உறவை கைவிடாத நபர்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை மேல அனுப்பானடியில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் ரமேஷ். அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த இவர் திருமணமாகி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அதே சமயம், அப்பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், அப்பெண்ணின் சகோதரர் செல்வத்துக்கும், ரமேஷ்க்கும் இடையில் அடிக்கடி தகராறு மூண்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த செல்வம் தனது நண்பர்களின் உதவியுடன் ரமேஷின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.\nஇதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பலியாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை கொன்ற 4 பேரையும் அவனியாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.\n‘காயத்தில் ஆசிட்’.. ‘சிறுநீர் குடிக்க வைத்து கொ���ுமை’.. 3 மணிநேரம் கட்டிவைத்து தாக்கிய கும்பல்..\n‘வைகை ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்’.. ப்ரண்ட்ஸ் உடன் குளிக்கும்போது நடந்த விபரீதம்..\n‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n'சாலையை கடக்கும்போது'... 'நொடியில் தூக்கி வீசப்பட்டு'... 'மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்'... வீடியோ\n'தாயை' பார்க்க போன சிறுமியை.. கொடூரமாக 'தாக்கிய' தந்தை.. பதறவைக்கும் காட்சிகள்\n‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..\n‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..\n‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..\n‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’\n‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘2 ரூபாய்க்கு நடந்த சண்டை’.. ‘கம்பியால் அடித்த நபர்’.. சுருண்டு விழுந்த இளைஞர்..\n.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..\n‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n'முதல்வர் அப்படி என்ன சொன்னார்'...'நெகிழ்ந்த பத்திரிகையாளர்கள்'...வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda-yeti-360-view.htm", "date_download": "2021-03-04T19:01:23Z", "digest": "sha1:UXSUPIUOKN3X3WPB2G54GTI7DGJK3GQY", "length": 6136, "nlines": 170, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா எட்டி 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா எட்டி\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா எட்டி360 degree view\nஸ்கோடா எட்டி 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎட்டி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎட்டி வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎட்டி சீல் எலிகன்ஸ் 4x2Currently Viewing\nஏபிஎஸ் with ebd, esc மற்றும் hba\nஎல்லா எட்டி வகைகள் ஐயும் காண்க\n2014 ஸ்கோடா எட்டி | வீடியோ விமர்சனம் india கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா ஸ்கோடா எட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கோடா எட்டி நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/nirmala-devi-fell-down-unconsciously-in-court-365109.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-04T20:05:56Z", "digest": "sha1:SAHUUQLE6UD4UD724WMQXAXAEZFN6QSD", "length": 18488, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு | Nirmala Devi fell down unconsciously in Court - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅதை நான் சொல்ல மாட்டேன்... கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் - செல்லூர் ராஜூ\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nஉசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nமதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்\nமதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து\n4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி-வீடியோ\nமதுரை: நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயக்கம் போட்டு விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி.\nகல்லூரி மாணவிகளை, தவறான பாதையில் வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதற்காக, நீதிமன்றம் வாய்தா போடும் தினங்களில் எல்லாம் நேரில் வந்து ஆஜராகி வருகிறார் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி. இவர், நீதிமன்றம், வரும் போதெல்லாம், தமிழக மீடியாக்கள் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்ப்பது வழக்கம்.\nஒவ்வொரு முறை ஆஜராக வரும் போதும், ஒவ்வொரு கெட்டப்பில் வந்து கவனம் ஈர்ப்பார் நிர்மலா தேவி. ஆரம்பத்திலெல்லாம், புடவை கட்டியபடி, நீதிமன்றம் வந்தார். இதன்பிறகு சுடிதாருக்கு மாறினார். இவர் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராகி விட்டு. ஸ்கூட்டரில் கிளம்பிச் செல்வதை பார்ப்பதற்கு என்றே, நீதிமன்ற வளாகத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிடும் என்றால் நீங்களே நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு அனைவர் கவனத்தையும் ஈர்த்து வந்தார் நிர்மலா தேவி.\nகடந்த முறை அவர் நீதிமன்றம�� ஆஜராக வந்த போது, யாரும் எதிர்பார்க்காத ஒரு கெட்டப்பில் வந்து இறங்கினார். தனது அழகான தலைமுடி அப்போது அவரிடம் இல்லை. மொட்டை போட்டு விட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். வழக்கிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும், என்பதற்காக கடவுளை வேண்டிக்கொண்டு மொட்டை போட்டதாக சிலர் தெரிவித்தார்கள். அது எந்த அளவு உண்மையோ நமக்கு தெரியாது.\nஇந்த நிலையில்தான் இன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்திருந்தார் நிர்மலாதேவி. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நீதிமன்றத்தில் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிர்மலா தேவிக்கு, காவல் துறையினரின் உதவியுடன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரும் கூட இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nகடுமையான மன உளைச்சல் காரணமாக நிர்மலாதேவி மயங்கி விழுந்தாரா, உடல் சோர்வு காரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டதா என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, நிர்மலாதேவி உடல்நிலை சீராக உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎன்னது.. இத்தனை சீட்டா.. ஏசி சண்முகம் கேட்ட 6 .. \"குப்பு\"ன்னு வேர்க்குதே கேட்டாலே\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\nமகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சாத்தியமா அமைச்சர் செல்லூர் ராஜு பதில்\nபிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா\nமதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி\nமாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nசாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்\nஅதிமுகவை பயமுறுத்தி... பாஜக தன்னை பலப்படுத்த பார்க்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்\nமாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்\nதிமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு\nமகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala devi court நிர்மலா தேவி நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/benefits-of-worshiping-lord-ganesha-for-velleruku-vinayagar-120082000033_1.html", "date_download": "2021-03-04T19:23:08Z", "digest": "sha1:WTYX36XCDRCCQV5QRFB3GZP4IIZIXSSC", "length": 12885, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் \nவெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை பார்த்து வாங்கிவரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்.\nபிள்ளையார் வடிக்க வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வெள்ளை எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்பட வேண்டும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை வடிக்க உகந்தது. அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம்.\nமுன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படுத்த கூடாது.\nவெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்���ு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்த வேண்டும். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாகும். எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்துவிடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.\nவெள்ளெருக்கு பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12குள் ராகு காலத்தில், அந்த விநாயகர் சிலை முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி வைக்கவும். இதுபோல் அடுத்த வெள்ளிக்கிழமை ராகுகால சமயத்தில் சந்தன விழுதை விநாயகர் சிலை முழுவதும் பூசி நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇதன் பிறகு பூஜை அறையில் வைத்து எப்பவும்போல வழிபடலாம். தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.\nவிநாயகருக்கு 21 வகையான இலைகளை கொண்டு அர்ச்சிப்பதால் கிடைக்கும் பலன்கள்...\nமீனம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nகும்பம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nமகரம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nதனுசு: ஆவணி மாத ராசி பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actor-arjun-interivew/", "date_download": "2021-03-04T19:17:09Z", "digest": "sha1:A4VBHYSZP5GBPHNXG2AW6G7N4A5IOZFG", "length": 11112, "nlines": 71, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் ‘முதல்வன்’ போன்ற கதாபாத்திரம்..!", "raw_content": "\n‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் ‘முதல்வன்’ போன்ற கதாபாத்திரம்..\nதென்னிந்திய சினிமாவில் ஆக்சன் ஹீரோ என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டவர்.\nஇவரது காலத்தில் அறிமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்…\nஇவருடைய நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திற்காக அவரை சந்தித்தபோது நிறையவே பேசினார்.\nநீங்கள் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள். அதில் குறிப்பாக சொல்லக் கூடிய கதாபாத்திரம் என்ன..\nஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தும் எப்படி சிறந்ததோ.. அது மாதிரி ஒரு கலைஞனின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பானதுதான். நான் ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானதுதான்.\nகுறிப்பாக சொல்ல வேண்டுமானால்.. ‘முதல்வன்’(புகழேந்தி), ‘ஜென்டில்மேன்’(கிச்சா), ‘ஜெய்ஹிந்த்’, ‘பிரதாப்’ இதுபோல் நிறைய படங்கள் இருக்கிறது என்னை வேறு விதமாக அடையாளப்படுத்திய படங்கள்.\nஇன்னும் நிறைய பேர் ‘ஜெய்ஹிந்த்’, ‘முதல்வன்’ மாதிரி படங்களில் மீண்டும் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள்.. அதுமாதிரி எப்பவாவது ஒரு முறைதான் அத்திபூத்தார் போல் வேடங்கள் கிடைக்கும். விரைவில் வெளியாக உள்ள ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் கதாபாத்திரம் என்னை வித்தியாசப்படுத்தி காட்டும்.\nஆக்டிங் கிங், ஆக்சன் கிங் – இதில் எது உங்களுக்கு பிடிக்கும்\nஆக்டிங் ஹீரோ என்பது ஆக்சன் ஹீரோவுக்குள்ளும் அடங்கும். ஆக்சன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள்ளும் அடங்கும். ஆக்சன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோ என்று தனித்து காட்ட முடியாது அது ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக அமைந்த விஷயம்.\nநடிகர் திலகம் சிவாஜி போன்றோர் நடிப்பில் தனித்துவம் காட்டி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். நானும் ஒரு சில படங்களில் ஆக்சன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக தனித்துவம் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.\nஉங்களுக்கு பழகிப் போன அதே காக்கி சட்டை கதாபாத்திரம்தானே ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திலும்..\nநான் முதன் முதலாக காக்கி சட்டை போட்டது 1986-ல் ‘சங்கர் குரு’ படத்திற்காகத்தான். அதற்கு பிறகு நிறைய படங்களில் காக்கி சட்டை போட்டு நடித்துள்ளேன். ஆனால் இந்த ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திற்காக காக்கிசட்டை போடாத ஒரு காவலனாக நடித்திருக்கிறேன்.\nபோலீஸ் ஆபீசர் என்றாலே நிச்சயமாக அடிதடி இருக்கும், ஆக்சன் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இந்த படத்தில் படத்தின் திரைக்கதையே ஆக்சன் படம் மாதிரி ஒரு வேகத்தை கொடுக்கும். அதனால்தான் சண்டை காட்சிகளில் நடிக்கவில்லை.\nஆக்சனுக்கு உண்டான வேடம் இருந்து எனக்கு மகுடம் சூட்டிய படங்கள் ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘பிரதாப்’, ‘ம��தல்வன்’ போன்ற படங்கள். அதுபோல இயக்குநர் A.M.R..ரமேஷ் இந்த படத்தில் என்னை கையாண்டவிதம் எனக்கு ஒரு மன நிறைவை கொடுத்திருக்கிறது.\nஇனிமேல் சண்டை காட்சிகள் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிற அபிப்பிராயத்தை உடைத்து ‘ஒரு மெல்லிய கோடு’ படம்போல் வித்தியாசமான கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.\nஎனக்கு ஜோடியாக ‘முதல்வன்’ படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா இந்த படத்தில் ஷாம் ஜோடியாக நடித்திருக்கிறார். அவரை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த படம் நிச்சயமாக மாறுபட்ட ஒரு தோற்றத்தை எனக்கு தரும் என்று உறுதியாக நம்புகிறேன்…” என்றார் அர்ஜுன்.\nactor arjun actress manisha koirala actress seetha director a.m.r.ramesh oru melliya kodu movie slider இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் ஒரு மெல்லிய கோடு திரைப்படம் நடிகர் அஜய் நடிகர் அர்ஜூன் நடிகை மனீஷா கொய்ராலா\nPrevious Postஅப்போ 'மெட்ராஸ் ஜானி', இப்போ 'டார்லிங் பாலாஜி' Next Post'டீ கடை ராஜா' படத்தின் டிரெயிலர்\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsn.com/news/%E0%AE%B9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E2%88%92-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-03-04T18:13:55Z", "digest": "sha1:XSH2XGAX2VXNOUQ4CAPHYIQ4IK6NZU5J", "length": 3111, "nlines": 53, "source_domain": "tamilsn.com", "title": "ஹற்றன் − கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம் | Tamil Students’ Network", "raw_content": "\nநுழைய அல்லது பதிவு செய்ய\nஹற்றன் − கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலே நேற்று முன்தினம் மாலை பெய்த கடும் மழையில் பாரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இப் பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் தாழிறங்கியுள்ள வீதிப்பகுதி விரைவில் புனரைமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9726.html", "date_download": "2021-03-04T18:26:04Z", "digest": "sha1:7CT5FUZ4NFDGHVOS2HD5BTOQIF3NBP6B", "length": 7317, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "அருவக்காட்டில் குப்பைகள் கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்! – DanTV", "raw_content": "\nஅருவக்காட்டில் குப்பைகள் கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nபுத்தளம் – அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்காக கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட நான்கு டிபர்கள் பொதுமக்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் நடவடிக்கை நேற்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற நான்கு டிபர்களை புத்தளம்-மன்னார் பிரதான வீதியின் நான்காம் கட்டைப் பகுதியில் வைத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.\nகுறித்த குப்பைகள் எவ்வித மீள் சுழற்சியும் செய்யப்படாமல் கொண்டுசெல்லப்பட்டதால், வீதிகளில் துர்நாற்றம் வீசியதாகவும் அந்த குப்பைகளில் இருந்து அசுத்த நீர் வழிந்தோடியதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவத்தளை – கெரவலப்பிட்டியவில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மையத்தின் கொள்ளவு எல்லை கடந்ததால் மேலும் குப்பைகளைச் சேகரிக்க முடியாமற்போனது.\nஇதனால் கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் தேங்கிக் கிடந்தன.\nஇந்தநிலையில், புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஅதற்கிணங்க, கொழும்பு நகர சபை குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, நேற்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், குப்பைகளை கொட்டும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)\nமகிந்தவினால் தான், மனித உரிமைகள் விவகாரம் : கிரியெல்ல\nதோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டால், தகுந்த நடவடிக்கை : தயால் குமாரகே\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராயர் மல்கம் ரஞ்ஜித்\nஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு, கிளிநொச்சி இரணைதீவு பொருத்தமான இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/Jail.html", "date_download": "2021-03-04T18:14:16Z", "digest": "sha1:53J7C6YYE667PT3AC7WMPRHFS4ZVDAXD", "length": 6129, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு\nயாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு\nஇலக்கியா ஜனவரி 10, 2021 0\nயாழ்.சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.\nஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த விடுதியானது நேற்று (சனிக்கிழமை) இரவு, சம்பிரதாயபூர்வமாக, சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.\n‘யாழ்.லகூன்’ என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி, ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் எனவும் நவீன வசதிகளுடன் குறித்த விடுதியானது அமைக்கப்பட்டு திறந்து வைக்கப் பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்\nகுறித்த விருந்தினர் விடுதி திறப்பு நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உப்புல் தெனிய, யாழ்ப்பாண ��ிறைச்சாலை அத்தியட்சகர் மொகான் கருணாரட்ன மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/j.h.cs.html", "date_download": "2021-03-04T18:24:53Z", "digest": "sha1:6Y4GMQMWZSVPETO7NYQKBCXL7BQTLQGX", "length": 6623, "nlines": 66, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் இந்துக் கல்லூரி மாணவன் போராட்டத்தில் இணைவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / யாழ் இந்துக் கல்லூரி மாணவன் போராட்டத்தில் இணைவு\nயாழ் இந்துக் கல்லூரி மாணவன் போராட்டத்தில் இணைவு\nஇலக்கியா ஜனவரி 10, 2021 0\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர மாணவனும் இணைந்து கொண்டார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.\nஇடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார், இராணுவத்தினர் விலகவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.\nஇந்த நிலையிலேயே மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நாளை திங்கட்கிழமை முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n#யாழ்ப்பாணம்_பல்கலை #மாணவர்களின் #போராட்டத்தில் #பாடசாலை_மாணவன் #முள்ளிவாய்க்கால்நினைவிடம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2019/03/sky-tiger.html", "date_download": "2021-03-04T18:19:15Z", "digest": "sha1:PICKXGNRY5ENDIGTTOF3QKQEILX6KCFX", "length": 6170, "nlines": 52, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு\nதமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு.\n“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) 12வது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற��படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.\nதமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/15876/", "date_download": "2021-03-04T19:18:41Z", "digest": "sha1:GITAG7V47YOVYAZC6D4EMO4L7ER3M2EZ", "length": 7276, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "ரயில் நிலையங்களில் இனி 'செல்ஃபி' எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..\n“ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சட்டமானது இன்று (22.06.2018) வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்ஃபி’ பழக்கம் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தகைய ‘செல்ஃபி’ கலாச்சாரத்திற்கு இளைஞர்கள் மட்டும் தான் அடிமை என்று ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் பள்ளி குழந்தைகள் முதல் பள்ளு போன தாத்தாக்கள் வரை பலர் இந்த ‘செல்ஃபி’ மோகத்திற்கு அடிமையாகியுள்ளனர்.\nநண்பர்களுடன், உறவினர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது என்பதை தாண்டி, விலங்குகள் பக்கத்திலும், கடல் நடுவிலும், ரயில் தண்டவாளங்களில், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்ஃபி’ எடுக்கின்றனர். இதில் குறிப்பாக ரயில்களில் போட்டோ எடுக்கும் போது பல உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇதனை தடுக்க ரெயில்வே வாரியம், ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்ஃபி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்ஃபி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%20INS?page=3", "date_download": "2021-03-04T19:13:09Z", "digest": "sha1:K6OYJHDONNOUG6L6UV26WTIP36YMTUIN", "length": 4467, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | INS", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமது தீமைகளை விளக்கும் ...\nசிலை கடத்தல் வழக்கில் ...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4207", "date_download": "2021-03-04T19:09:21Z", "digest": "sha1:6MXPDDAXNLQCC47UUS37NPNR2W7UDPUH", "length": 15144, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - கு. அழகிரிசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்\n- மதுசூதனன் தெ. | ஜூலை 2003 |\nநவீன தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். அதில் ஒருவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமி (1923-1970). இவர் சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை எனப் பல துறைகளிலும் அழுத்தமாகத் தடம் பதித்தவர். மேலும், இதழியலாளராகவும் பணிபுரிந்தவர். 1923 - ல் திருநெல்வேலியில் உள்ள 'இடைச்சேவல்' எனும் கிராமத்தில் பிறந்தவர். 1940களில் எழுத்துலகில் நுழைந்தவர்.\nஇவர் காலத்து எழுத்தாளர்களுக்கேயுரிய ஆழ்ந்த தமிழ் இலக்கிய றிவும் பன்முகத்தன்மையும், இவரிடமும் அதிகம் என்றே கூறலாம். 'மணிக்கொடி' பரம்பரை எழுத்தாளர்களின் கடைசிக் கொழுந்துகளில் ஒருவர் கு. அழகிரிசாமி. 'சக்தி' பத்திரிகையில் கடமையாற்றிவிட்டு மலேசியா சென்று 'தமிழ்நேசன்' என்னும் பத்திரிகையின் இலக்கிய ஆசியராகவும் பணிபுரிந்தார். பின்னர் 1960களில் இந்தியாவிற்குத் திரும்பி வந்து 'நவசக்தி'யில் பணிபுரிந்தார்.\n''தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு இருந்த ஆவல் எனக்கு ஒரு பிரமிப்பையே தந்தது. எவ்வளவுதான் கற்றாலும் தமது அளவிலே காலிப்பிரதேசங்கள் பலவும் இருக்கத்தான் இருக்கும் - அதைத் தவிர்க்க முடியாது என்கிற ஒரு நினைப்பில் நான் என் அறிவுப் பொத்தலங்களை மூட எதுவும் தேடி அலையமாட்டேன். அழகிரிசாமி அப்படியல்ல. அறிவிலே பொத்தல் இருந்தால், தெரியாத பகுதி இருந்தால் அதைத்தேடி, அந்த அறிவுத்துறை பற்றிய நூல்களைப் படித்துப் பொத்தலை அடைத்து விடலாம் என்று அவர் நூல்களைத் தேடிப்போவார்''.\n''இலக்கிய அனுபவங்களைப் புதுசு புதுசாகப் பெறுவதற்காக நான் லைப்ரரிகளைத் தேடிப் போவேன். ஆனால் அழகிரிசாமி அநேகமாக பழைய புஸ்தகக் கடைகளை நாடித்தான் போவார். எங்கேயாவது அவசரமாகப் போய்க் கொண்டிருக்கின்ற போது, எதிரில் ஒர�� பழைய புஸ்தகக்கடை கண்ணில் பட்டுவிட்டால் போதும், போய்க் கொண்டிருக்கின்ற காரியத்தை மறந்துவிட்டு, புஸ்தகங்களைப் புரட்டிக் கொண்டு நின்று விடுவார்''.\nஇவ்வாறு அழகிரிசாமி குறித்துப் பதிவு செய்திருப்பவர் சகபடைப்பாளியாக இருந்த க.நா. சுப்பிரமணியம். இது அவரது மிகையான கூற்று அல்ல. அழகிரிசாமியின் இலக்கியத் தாகம், வாசிப்புத் தீவிரம், புத்தகங்கள் மீதான தேடல் ஆகியவற்றை நன்கு புலப்படுத்துகின்றன. இவ்வாறு அழகிரிசாமி அறிவுத் தேடலுடனும், வாசிப்புடனும் வாழ்ந்ததால் தான் படைப்பிலக்கியத்தில் அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படக் கூடியதாக இருந்தது.\nகு. அழகிரிசாமி புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரது இலக்கிய நோக்கமும் கலையாக்கமும் என்னவென்று புரிந்து இருந்தார். ஆனால் புதுமைப்பித்தனின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கான தனி நடையை உருவாக்கிப் பயணம் செய்தவர். வெறும் வார்த்தைகள் மூலம் மிரட்டவும் மயக்கவும் பிரமிப்பூட்டவும் தெரியாதவர் அழகிரிசாமி. வெறும் அலங்காரங்கள் எதிலும் மூழ்காமல் வெளிப்படையான கதையின் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதத் தொடங்கினார். குறிப்பாக சிறுகதைக்கான சூட்சுமத்தையும் நவீனத் தன்மையையும் வசப்படுத்திக் கொண்டார். டால்ஸ்டாய், மக்ஸிம் கார்க்கி, ஆன்டன் செகாவ் போன்ற பிறமொழி இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளுடன் ஆழ்ந்த பரிச்சயமும் வாய்க்கப் பெற்றிருந்தார். இந்தப் புலமை இலக்கிய ஆக்கம் பற்றிய தெளிவான புரிதலை அவருக்கு வழங்கியது.\n''டால்ஸ்டாய் எவ்வளவு ஆழமான விஷயங்களை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார்'' என்று அழகிரிசாமி அடிக்கடி வியந்து பேசுவார். இது வியப்பாக அவரிடம் இருந்தாலும் மறுபுறம் தனது எழுத்து நடை மிகுந்த எளிமையாக, தான் கூறிவரும் கருத்தைத் தெளிவாக உணர்த்தும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். தமிழில் வளர்ந்து வந்த வசனநடை பற்றிய வரலாற்று ரீதியான ஆழ்ந்த புரிதல் வாய்க்கப் பெற்றவராகவும் இருந்தார். இதற்கு அவர் எழுதிய ''வழிவழிவந்த வசனநடை'' எனும் கட்டுரை நல்ல உதாரணம்.\nமனித உறவுகளையும், அவற்றின் பிரச்சனைகளையும் வாழ்வியல் கோலங்களையும், மனித மதிப்பீடுகளில் ஏற்படும் சரிவுகளையும், மனித நேயத்தையும் தனது கதைகளின் ஆதாரக் களங்களாகக் கொண்டிருந்தார். தனது சமகால எழுத்தாளர்கள் கையாண்ட அதே கோணத்தில் பிரச்சனைகளை அணுகாது வேறுபட்ட பரிமாணம் கிடைக்கும் வகையில் தனது படைப்புலகத்தை அமைத்துக் கொண்டார்.\nகு. அழகிரிசாமி தனது குரத்தை வேகத்துடனும் வன்மையுடனும் கூற முனைவதில்லை. மாறாக தான் கூற விரும்புவனவற்றைத் தனது கதைகள் கூற வேண்டுமெனக் கருதுபவர். இது ஒரு பண்பாக அழகிரிசாமியின் கதைகளில் இருந்தது. கதைப்பொருளான சம்பவத்தையும், அச்சம்பவத்தை விவரிக்கும் முறையாலும் தான் அழகிரிசாயின் கருத்து வெளிப்படும். மனிதாயப் பண்பினையே தனது இலக்கிய நோக்காகக் கொண்டு செயற்பட்டார்.\nஇவருக்கிருந்த ஆழ்ந்த தமிழிலக்கியப் பரிச்சயமும், அறிவும் கம்பராமாணத்தின் முதல் ஐந்து காண்டங்களையும், அண்ணாமலை செரட்டியால் காவடிச் சிந்தனையும் பதிப்பிக்கும் வாய்ப்பை நல்கியது. மேலும் இலக்கியச் சுவை, இலக்கியத் தேன், இலக்கிய அமுதம், இலக்கிய விருந்து, இலக்கிய ஆய்வு என்ற கட்டுரைத் தொகுதிகள் அவரது தமிழறிவையும் ரசனைச் சிறப்பையும் புலப்படுத்துவன.\nசிறுகதையாக்கச் சிறப்பால் தமிழ் இலக்கிய வரலாறு இவருக்கு முக்கியமான இடத்தை வழங்குகிறது. 'அழகிரிசாமி கதைகள்', 'காலகண்டி', 'தெய்வம் பிறந்தது', 'தவப்பயன்', 'வரப்பிரசாதம்' உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் இவருக்கான இலக்கியத் தகுதிப்பாட்டை நிர்ணயிக்கும்.\nதற்போது கு. அழகிரிசாமியின் முழுக் கதைகளும் எழுத்தாளர் கி. ராஜநாராயணனால் தொகுக்கப்பட்டு சாகித்திய அகாதெமின் வெளியீடாக வெளி வந்துள்ளது. ''படைப்பு, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுவதாகவும், உண்மையான மனித வாழ்க்கைக்குப் பாதை காட்டும் மணி விளக்கங்களாகவும் விளங்க வேண்டும்'' என்று கு. அழகிரிசாமி குறிப்பிடுவார். இதுவே அவரது படைப்பின் வெளிப்பாடாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/sports/other-sports/mountaineering-is-safe/", "date_download": "2021-03-04T17:47:15Z", "digest": "sha1:YXCG7TGT6FU6TZNRHFRLF5KYZJ7KXZ2I", "length": 20225, "nlines": 257, "source_domain": "www.thudhu.com", "title": "சிங்க நடைப்போட்டு சிகரத்தில் ஏறு: மலையேறுதல் ஆபத்தா?", "raw_content": "\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில�� பயணிக்கும் ஓபிஎஸ்\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nHome விளையாட்டு பிற விளையாட்டு சிங்க நடைப்போட்டு சிகரத்தில் ஏறு: மலையேறுதல் ஆபத்தா\nசிங்க நடைப்போட்டு சிகரத்தில் ஏறு: மலையேறுதல் ஆபத்தா\nமலையேறுதல் மலைகள் மலை ஏறும் விளையாட்டாகும் – சவால் மற்றும் விடாமுயற்சியின்மை, பாறைகள், பனி மற்றும் பனி ஆகியவற்றில் கைகள் மற்றும் கால்களை வைத்து, இறுதியாக ஒரு உச்சிமாநாட்டை அடைகிறது.\nமலையேறுதல், அல்பினிஸம் என்றும் அழைக்கப்படுகிறது, பனிப்பாறை, கொம்புகள், கேம்கள், கயிறுகள் ஆகியவற்றைக் கொண்டு மலைகளைத் தாண்டி இலக்கை அடைய வேண்டும். ஆனால் இது சவாலானதும் கடினமானதும், செங்குத்தான பாறை சரிவுகளும், புல்வெளிகளும், மற்றும் ஏராளமான நீரோடைகள் உயரமான மலைகளில் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்.\nராக் ஏறும் மற்றும் அதன் ஆபத்துக்கள் பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்காத எத்தனையோ நாடுகள் இது போன்று உள்ளன. இதில் அமெரிக்காவில் கொலராடொவின் பதினான்கள் அல்லது 14,000 அடி சிகரங்கள், வாஷிங்டனின் மவுண்ட் ரெய்னர், கலிஃபோர்னியாவின் மவுண்ட் ஆகியவற்றிலும், நியூயார்க்கில் அட்ரொண்டாக் மலை, ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ என பல இடங்களில் உள்ளன. இந்தியாவில் இமாலயப் மலைத் தொடரில் உள்ளது.\nமலை ஏறுதல், பாறை ஏறுதல் போன்றது, ஆபத்தான செயலாகும், உங்கள் உச்சத்தை எவ்வளவு கடினங்களை கடந்து கடக்கிறீர்கள் என்பதாகும்.\nதோற்றம் அழகாக இருக்கலாம். ஆனால் அங்கு ஆபத்து அதிகம். அதனால் சரியான வழிமுறை, பாதுகாப்புடன் மேற்க்கொள்ளலாம்\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்க���ம். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nவெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம்...\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/rio", "date_download": "2021-03-04T19:45:00Z", "digest": "sha1:CUZ77OTN54Y5GYG5BRMU4XTYBAZ3XHNZ", "length": 11854, "nlines": 289, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா ரியோ இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n23 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப��புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - aug 31, 2021\nமுகப்புபுதிய கார்கள்க்யா கார்கள்க்யா ரியோ\nAlternatives அதன் க்யா ரியோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nக்யா ரியோ சாலை சோதனை\nகியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்\nநீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது\nஎல்லா க்யா ரியோ ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஎல்லா ரியோ படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா best சேடன் கார்கள் ஐயும் காண்க\nக்யா ரியோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுரியோ1198 cc, மேனுவல், பெட்ரோல் Rs.8.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nக்யா ரியோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWill க்யா ரியோ have ஏ ஆட்டோமெட்டிக் transmission\nஐஎஸ் the க்யா ரியோ ஏ ஹாட்ச்பேக் or ஏ sub 4m Sedan\nக்யா ரியோ ஐஎஸ் சேடன் or ஹாட்ச்பேக்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் 7 சீட்டர் கார்கள்\nஎல்லா க்யா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 07, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/senior-journalist-paa-krishnan-artilce-on-tn-assembly-election-alliances-cs-412055.html", "date_download": "2021-03-04T18:26:36Z", "digest": "sha1:2TRO5JJJRPS7XBCAM5VYF5KI4T426TC5", "length": 28687, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பக்கம் கூட்டணி. திமுக பக்கம் குழம்பணி- தேர்தல் விருந்தில் கூட்டும் குழம்பும்!- பா. கிருஷ்ணன் | Senior Journalist Paa Krishnan artilce on TN Assembly Election Alliances - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பக்கம் கூட்டணி. திமுக பக்கம் குழம்பணி- தேர்தல் விருந்தில் கூட்டும் குழம்பும்\nதேர்தல் என்பது அறுசுவை விருந்தைப் போன்றது. அதில் காரம் உண்டு, இனிப்பு உண்டு, புளிப்பு உண்டு கசப்பு உண்டு. மக்கள்தான் விருந்தில் போடப்படும் இலையைப் போல், பச்சையாக இருக்கிறதா, கிழியாமல் இருக்கிறதா என்றெல்லாம் இலை மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்படும். நீர் தெளித்து சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்வார்கள். வகை வகையாகப் பரிமாறி சாப்பிட்டு முடிந்ததும் அந்த இலை குப்பைத் தொட்டிக்குப் போய்விடும், காக்காயும் நாயும்தான் அதைச் சீண்டும்.\nஇதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலின் களத்தில் இந்த அறுசுவையும் உண்டு. கூட்டு நன்றாக இல்லாவிட்டால், குழம்பித்தான் போகும். அரசியல் கட்சிகளின் இடையில் இருக்கும் கூட்டு சரியாக அமைந்தால்தான் அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால், கட்சியினர் மட்டுமல்ல, வாக்காளர்களும் குழம்பித்தான் போவார்கள்\nதேர்தல் விருந்து இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. அதற்கு ராகுல் காந்தியும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் இலை போட்டு பரிமாறத் தொடங்கிவிட்டார்கள்.\nதமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணியும், அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியும்தான் களத்தில் மோதலுக்குத் தயாராக உள்ளன என்பது சில மாதங்களுக்கு முன்பு இருந்தது. இது ராகுல் காந்தியின் கடந்த மாத வருகை அசைத்துவிட்டது.\nஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி, சில தினங்களிலேயே கொங்கு மண்டலத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர் என்று பயணத்தை நடத்துகிறார். மீண்டும் அவர் தமிழகத்திற்கு வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அவர் வந்து பங்கேற்கும் கூட்டங்கள், பேரணிகள் எல்லாவற்றிலும் காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடப்படுகிறது. அந்த அரசியல் பயணங்கள் காங்கிரஸ் பயணமாகத்தான் இருக்கிறதே தவிர, கூட்டணி பயணமாக அமையவில்லை.\nகடந்த காலங்களில் நடந்த கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் திமுகவுடன் அதன் கூட்டணிக் கட்சிகள் அழைக்கப்பட்டு, அவை பங்கேற்று வந்தன. இந்த முறை ராகுல் காந்தி, இன்னும் சொல்லப் போனால், ராகுல் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்.\nதிமுகவின் \"ஸ்டாலின் வராரு, விடியல் தராரு\" உள்பட பல நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார். மூத்த தலைவ���்கள் யாரும் தென்படவில்லை. ஏன், கடந்த சில வாரங்களாக மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கூட தென்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அப்படியானால், அங்கே வேறொரு நகர்வு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.\nராகுல் காந்தியின் கூட்டங்களிலும் அப்படித்தான் நடக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, காங்கிரஸ் ஏதோ ஒரு முடிவில் இருப்பதை உணர முடிகிறது.\nதங்களது கட்சியை திமுக மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறது என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள்.\nஇதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன் \"எத்தனை காலம் பல்லக்கு தூக்க வேண்டும்\" என்று திமுகவின் மூத்த தலைவர் கேஎன் நேரு எழுப்பிய கேள்வியின் ஈரம் இன்னும் உலரவில்லை.\nஇவை ஒரு புறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் முடிவுக்குத் தலைமுழுக்குப் போட்டதை அடுத்து, உலக நாயகன் கமல்ஹாசன் சற்று உத்வேகம் அடைந்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் சுற்றுப் பயணம் செய்ததே அதன் முதல் அடையாளம். அத்துடன், அண்மையில் கட்சியின் பொதுக் குழு என்ற அமைப்பைக் கூட்டி விவாதித்திருக்கிறார். மாநாடு நடத்துவதாக அறிவித்தும் இருக்கிறார்.\nகமல்ஹாசன் எல்லாக் கட்சிகளையும் தாக்கிப் பேசி வருகிறார். திமுகவைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. ஆனால், அவர் அதிகமாகத் தாக்காதது, ஏன் தாக்காமல் இருப்பது காங்கிரஸ் கட்சியைத்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியினரும் கமல் பெயரை எப்போதும் வம்புக்கு இழுத்ததில்லை. ஏன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கமல்ஹாசனுடன் கூட்டு சேருவதை வரவேற்றுப் பேசியிருக்கிறார்.\nதிமுக கூட்டணியில் இந்த நகர்வுகள் ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன. தனது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் தங்களது உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என்று திமுக கூறியது சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ரவிகுமார் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். ஆனால், அதன் தலைவர் தொல். திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.\nஇது சிக்கலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஒ���ு வேளை திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏதாவது முரண்பட நேர்ந்தால், திமுக கொறடாவின் உத்தரவை அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவரால் மீற இயலாது. மீறினால், கட்சித் தாவல் சட்டம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.\nசட்டப் பேரவையிலும் திமுகவின் சின்னத்தில் தாங்கள் போட்டியிட்டால், இதைப் போன்ற நிலை ஏற்படுமே என்ற காரணத்தால் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தன. இந்த நிலைப்பாட்டில் இன்னும் இறுதி நிலை உருவாகவில்லை. தற்போதைக்கு இதில் குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nஎனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி என்ற மதில் மீது பூனையாகத்தான் இருக்கிறது.\nகூட்டணி மாற்றம் என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. நெருக்கடி நிலையைப் பிறப்பித்த இந்திரா காந்தியின் அரசில் அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன் ராம் கடைசி நேரத்தில் முரண்பட்டு \"சிஎப்டி\" என்று அழைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, (Congress For Democracy) பின்னர் ஜனதாவுடன் இணைத்தார்.\n1996ல் காங்கிரஸ் தூணாக இருந்த ஜிகே மூப்பனார் கடைசி நேரத்தில் கட்சியைத் தமிழகத்தில் உடைத்துக் கொண்டு திமுகவுடன் கூட்டு அமைத்தார். 2001ம் ஆண்டு திமுகவுடன் உறவை முறித்துக் கொண்ட பாமக ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதைப் போல் வைகோ தலைமையிலான ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை 2006ல் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக அணியில் சேர்ந்தன.\nஅதைப் போன்ற நிலைமை திமுக கூட்டணியில் நேரலாம் என்று கணக்கிடப்பட்டு வருகிறது.\nபாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில மாதங்களுக்கு முன் வரையில் அதிமுகவுடன் நீடிக்குமா இல்லையா என்ற கேள்வி இருந்தது. ஆனால், கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, பின்னர், அமித் ஷா ஆகியோர் கூட்டணியில் மாறுதல் இருக்காது என்பதை உறுதிபடுத்தினர்.\nஇவை ஒரு புறம் இருக்க மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே. சசிகலா தண்டனைக் காலம் பூர்த்தியாகி விடுதலை ஆனபோது அரசியல் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவினர் \"பொது எதிரியான திமுகவை வீழ்த்த சசிகலாவும் அதிமுகவும் இணைய வேண்டும்\" என���று குரல் எழுப்பினர்.\nசசிகலா விடுதலை ஆனபோது ஓரிரு தினங்களில் பல மாறுதல்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி, சசிகலா ஆதரவாளர்களைக் கொண்ட டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் ஆளும் அதிமுகவை அதிகம் விமரிசிக்கவில்லை.\nஆனால், அத்தகைய அரசியல் நகர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி நரேந்திர மோடி மூலம் எழுப்பப்பட்டுவிட்டது. காரணம், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த தலைமையமைச்சர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளைப் பிடித்துத் தூக்கியதன் மூலம் மறைமுகமாகக் கூறிவிட்டார் என்றே தோன்றுகிறது. அவர்களது கையைத் தூக்கியதன் மூலம் அவர்களைக் கைவிடப் போவதில்லை என்பதை உணர்த்திவிட்டார். அத்துடன், தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் குறித்த அவரது அறிவிப்பு வேறு சில தகவல்களையும் உணர்த்திவிட்டது. அதை உடனே வரவேற்றவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இதன் மூலம் \"அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து எங்கேயும் வெளியே போகவில்லை\" என்று ராமதாஸும் கூறியதாக அமைந்துவிட்டது.\nஇரு தினங்களுக்கு முன் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என்று கூறிவந்த தேமுதிகவும் தனது குரலைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது.\nசுருக்கமாகச் சொல்லப் போனால், திமுக கூட்டணியில் சலசலப்பு தொடங்குகிறது. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு புறம் தனியாக அணி அமைக்கக்க கூடும் என்பது தெரிகிறது.\nதேமுதிக, பாமக, பாஜக எல்லாம் அதிமுக படகில்தான் சவாரி செய்யும் என்பதும் உறுதியாகிறது.\nஅதிமுக பக்கம் கூட்டணி. திமுக பக்கம் குழம்பணி என விருந்தின் பதார்த்தம் உள்ளது.\nபார்க்கலாம், எது சுவையாக இருக்கிறது என்பதை\nகேட்டது 10; கிடைத்தது 6....அதிருப்தியில் தொண்டர்கள்...கூட்டணி வெற்றிவாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா\nஸ்டாலினுக்கு \\\"அழகிரி\\\" ஷாக் ட்ரீட்மென்ட்.. திமுகவிலிருந்து விலகி கமல் கூட்டணியில் இணைய திட்டம்\nஎதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\nசசிகலா போல டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்.. அடுத���த ஆட்டத்தை அப்பட்டமாக சொன்ன பாஜக சிடிரவி\nஇதுக்கும் மேல பொறுக்க முடியாது.. மீட்டிங்கிலேயே பொங்கிய \\\"தலைகள்\\\".. கமல் மேஜிக்.. வெலவெலத்த காங்.\nகெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு; கெஜ்ரிவால்-கமல்ஹாசன் நட்பு கூட்டணி, கட்சி கூட்டணியாக மாறாதது ஏன்\nடிடிவி தினகரனின் அதிமேதாவித்தன செயல்பாடு.. சசிகலா நல்ல முடிவு எடுத்துள்ளார் - திவாகரன் பொளேர்\nநட்சத்திர ஹோட்டலில் பேசியது என்ன.. தூது போன பாஜக.. அறிக்கை வெளியிட்ட சசி.. நமட்டு சிரிப்பில் அதிமுக\nசசிகலா அறிவிப்பு டிரெய்லர்தான்.. இனிதான் மெயின் பிக்சர்.. தயாராகும் தூது.. விரைவில் பெரிய திருப்பம்\nசசிகலா ரொம்ப \\\"நுட்பமாக\\\" அறிவித்துள்ளார்.. பின்னணியில் \\\"அந்த அழுத்தம்..\\\" திருமாவளவன் சொல்கிறார்\nஅதிமுகவில் 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல்... ஜனநாயகம் படும்பாடு இருக்கே-கூட்டணி சகவாசம் அப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n\"சைலண்ட்\".. கம்முனு இருக்கும் கருணாஸ்.. சசிகலாவை அப்படி நம்பினாரே.. சாமர்த்தியமா.. இல்லை சரண்டராவாரா\nஇதுக்கும் மேல பொறுக்க முடியாது.. மீட்டிங்கிலேயே பொங்கிய \"தலைகள்\".. கமல் மேஜிக்.. வெலவெலத்த காங்.\nஅடடே.. இன்னிக்கு காலண்டரை பார்த்தீங்களா.. \"4321..\" சூப்பர்ல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mettur-dam", "date_download": "2021-03-04T19:30:39Z", "digest": "sha1:FCC2TTYUQVUQCHHSSOTYCUOZIG3HFO3D", "length": 9541, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mettur Dam News in Tamil | Latest Mettur Dam Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெம்ம.. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி\nகாவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைவு... இன்றாவது 100 அடியை எட்டுமா\nமுடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்\nகர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி\nமேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவு...டெல்டா விவசாயிகளுக்கு அதிர்ச்சி\nமேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு... ஓடி வந்தாள் காவிரி... அணைக்க���... இன்று வயது 87\nமேட்டூர் அணை...பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு...சேலம், ஈரோடு பயன்பெறும்\nஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா\nமேட்டூர் அணை நீர்மட்டம்...கிடு கிடு உயர்வு...86.9 அடியாக உயர்ந்தது\nமேட்டூருக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து.. வரும் நாட்களில் 100 அடியை எட்டும் நீர் மட்டம்\nகபினி அணையில் இருந்து 70,000 கன அடியும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன அடியும் நீர் திறப்பு\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nதலைஞாயிறுக்கு வந்த காவிரிக்கு மலர்தூவி வரவேற்பு - 8 ஆண்டுகளுக்குப் பின் குறுவை சாகுபடி\nதமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nகாவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகாவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு- 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் நீர்மட்டம்\nகுறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்... முதலமைச்சர் அறிவிப்பு\nகுறுவை பாசனத்திற்காக... மேட்டூர் அணையை காலதாமதமின்றி திறக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sellur-raju", "date_download": "2021-03-04T19:54:00Z", "digest": "sha1:GFXNBC55A4OLAMAZP2UULMHKAFTME56W", "length": 9536, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sellur Raju News in Tamil | Latest Sellur Raju Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\nமாமன், மச்சான், அண்ணன், தம்பின்னு சொல்வாங்க.. ஓட்டுப் போட்ராதீங்க.. செல்லூர் ராஜு பலே\nமதுரை டூ சென்னை.. ஒரு ரயில் நிறைய ஆட்களை கொண்டுவந்து இறக்கிய செல்லூர் ராஜு.. கலங்கி தழுதழுத்த குரல்\nகொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ\nஸ்டாலின் வேல�� குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்\nஸ்டாலினுக்கு அம்னீசியா...என்ன இது.. சட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே செல்லூர் ராஜூ\nநடிகர்களுக்கு கூட்டம் கூடும்; ஆனால் அது ஓட்டாக மாறாது -செல்லூர் ராஜூ\nஎத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரவே வராது.. அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅதிமுக கூட்டணில பாஜக தேசிய கட்சிங்க.. அதுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.. செல்லூரார் சர்ச்சை\nசர்ச்சை பேச்சு.. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.. பரபரப்பு\nகையில் கத்தியுடன் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மிரட்டல் விடுக்கும் 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி\nஎங்க ஊரு மருமகள் பிரேமலதா.. விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் எல்லாம்.. செல்லூர் ராஜூ கலகல\nவைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..\nதேனியில் நட்சத்திர ஓட்டலில் ஓபிஎஸ்- செல்லூர் ராஜு திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன\nஇது லிஸ்ட்லயே இல்லையே.. \"இவருக்கு\" இவ்ளோ கிராக்கி இருக்கா.. ஆனா எடப்பாடியார்தான் பர்ஸ்ட்.. செம சர்வே\nஓ.. எஸ்பி. பாலசுப்பிரமணியம் பத்தி கேட்கறீங்களா.. நான் \"அவரை\" நினைச்சிட்டேன்.. தலையை சுற்றவைத்த ராஜு\nஜெயிலே எங்களுக்காக கட்டியதுதான்.. எங்களுக்கு பயமில்லை .. அமைச்சர் செல்லூர் ராஜூ\nதேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம்.. பொடி வைத்து பேசிய செல்லூர் ராஜூ\nஅமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு வாய்ப்பூட்டு... தேர்தல் வரை நோ பேட்டி... நோ பிரஸ்மீட்..\nதிருப்பதியில்... தமிழ்நாடு அமைச்சர்கள்... சுவாமி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/covid-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-pmet-%E0%AE%95/", "date_download": "2021-03-04T18:57:17Z", "digest": "sha1:ISADLFC4RGYAUGLSXA3ZYDMCZYVKEFJK", "length": 13417, "nlines": 79, "source_domain": "totamil.com", "title": "COVID-19 தொற்றுநோய்களின் போது PMET களை விட PMET அல்லாதவர்கள் வேலையின்மையால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்: மனிதவள அமைச்சகம் - ToTamil.com", "raw_content": "\nCOVID-19 தொற்றுநோய்களின் போது PMET களை விட PMET அல்லாதவர்கள் வேலையின்மையால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்: மனிதவள அமைச்சகம்\nசிங்கப்பூர்: பி.எம்.இ.டி-களுடன் ஒப்பிடும்போது தொழில் அல்லாதவர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல���லுநர்கள் (பி.எம்.இ.டி) அதிக வேலையின்மை விகிதத்தை அனுபவித்தனர், ஏனெனில் கோவிட் -19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களில் பி.எம்.இ.டி அல்லாதவர்களின் செறிவு அதிகமாக உள்ளது, மனிதவள அமைச்சகத்தின் சமீபத்திய தரவு (எம்ஓஎம்) காட்டியது.\nபி.எம்.இ.டி அல்லாதவர்களிடையே வசிக்கும் வேலையின்மை விகிதம் ஜூன் 2019 இல் 4.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீத புள்ளிகள் அதிகரித்து 2020 ஜூன் மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஎவ்வாறாயினும், அந்த புள்ளிவிவரங்கள் SARS வெடிப்பு மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது காணப்பட்டதை விட இன்னும் குறைவாகவே இருப்பதாக MOM கூறியது. 2004 ஆம் ஆண்டில், வேலையின்மை முறையே 6.7 சதவீதமாகவும், பி.எம்.இ.டி அல்லாதவர்களுக்கு பி.எம்.இ.டி மற்றும் 4.1 சதவீதமாகவும், 2009 ல் 6.9 சதவீதமாகவும் 3.9 சதவீதமாகவும் இருந்தது.\nCOVID-19 ஆல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள் அதிக வேலை வெட்டுக்களை எதிர்கொண்டன. தங்கும் விடுதி, சில்லறை வர்த்தகம் மற்றும் உணவு மற்றும் பானங்கள் சேவைகள் போன்ற முன் எதிர்கொள்ளும் துறைகளில், வேலையின்மை விகிதம் முறையே 5 சதவீத புள்ளிகள், 2.2 சதவீத புள்ளிகள் மற்றும் 1.8 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.\nPMET அல்லாதவர்களில், வேலையின்மை விகிதங்கள் எல்லா வயதினரிடமும் செங்குத்தாக உயர்ந்தன.\nPMET களில் வேலையின்மை விகிதத்தின் அதிகரிப்பு ஒப்பீட்டளவில் குறுகலானது என்றாலும், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான பழைய நிர்வாகிகள் வேலையின்மை அதிகரித்ததைக் கண்டனர் – கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 3.2 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4.3 சதவீதமாக இருந்தது.\nநீண்டகால வேலையின்மை (25 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை) சிறிய விகிதத்தில் வளர்ந்ததால், இரு குழுக்களிடையே வேலையின்மை பெரும்பாலும் குறுகிய கால வேலையின்மை காரணமாக இருந்தது என்று அறிக்கை கூறியது.\n2019 ஆம் ஆண்டில் 58.4 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 59.9 சதவீதமாக வதிவிடப் பணியாளர்களில் பிஎம்இடிகளின் பங்கு தொடர்ந்து அதிகரித்துள்ளது, ஏனெனில் அதிக பிஎம்இடிகளைக் கொண்ட துறைகள் குறைவான கோவிட் -19 தலைவலிகளை எதிர்கொண்டன.\nபி.எம்.இ.டி அல்லாத வேலைவாய்ப்புகளும் ஆண்டுக்கு ஆண்டு 41.6 சதவீதத்திலிருந்து 40.2 சதவீதமாகக் குறைந்துவிட்டன, ஏனெனில் இது கோவிட் -19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளால் இழுக்கப்பட்டது, இது பி.எம்.இ.டி அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்த முனைகிறது.\nஇந்த ஆண்டு, அவர்களில் பெரும்பாலோர் நிரந்தர மற்றும் நிலையான ஒப்பந்த விதிமுறைகளுக்கு பதிலாக சாதாரண அல்லது அழைப்பு வேலைவாய்ப்பு விதிமுறைகளில் இருந்தனர், டெலிவரி, ஈ-காமர்ஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கான அதிக தேவை காரணமாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுழுநேர வேலைவாய்ப்பு குடியிருப்பாளர்களிடையே உண்மையான சராசரி வருமான வளர்ச்சி 0.3 சதவிகிதம் சுருங்கியது, 2019 இல் 2.2 சதவிகிதம் வளர்ந்த பிறகு.\nமுழுநேர வேலைவாய்ப்பில் வசிப்பவர்களின் பெயரளவு சராசரி வருமானம் – பணவீக்கத்திற்கு சரிசெய்யப்படாதது – 2019 இல் S $ 4,563 இலிருந்து 2020 இல் S $ 4,534 ஆக குறைந்தது.\nஉண்மையான வருமான வளர்ச்சி 4.5 சதவிகிதம் சுருங்கியதால், 20 சதவிகிதத்தில் வருமானம் அதிக இழப்பை சந்தித்தது. பெயரளவு வருமானம் S $ 2,457 இலிருந்து S $ 2,340 ஆக சரிந்தது.\nCOVID-19 ஆல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளன என்று MOM கூறினார்.\nடாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் போன்ற குறைந்த வருமானம் கொண்ட சுயதொழில் செய்பவர்களின் வருமானம், மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, வீட்டிலிருந்து வேலைக்கான ஏற்பாடுகள் மற்றும் ‘சர்க்யூட் பிரேக்கரின் போது உணவருந்தும் சேவைகளில் இடைவெளி ஆகியவற்றால் வணிகர்கள் காயமடைந்தனர். ‘.\nஎவ்வாறாயினும், பணித்திறன் செலுத்துதல்கள் – குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கான வருமான கூடுதல் – 2020 ஆம் ஆண்டில் 20 வது சதவிகித வருமான நிலை, S $ 2,449 இல், 2019 இன் S $ 2,457 க்கு ஒத்ததாக MOM கூறியது.\nசராசரி மற்றும் 20 வது சதவீதத்தில் உண்மையான வருமான வளர்ச்சி முறையே 2.7 சதவீதம் மற்றும் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nPrevious Post:மோசடி குற்றச்சாட்டில் ஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் ரிமாண்ட் செய்யப்பட்டார்\nNext Post:‘கேலரியில் காந்தி’: மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட கலைப்படைப்புகளின் காட்சி பயணம்\nஜாதகம் இன்று: மார்ச் 5 க்கான ஜோதிட கணிப்பு\nமேற்கு வங்கத்தில் உள்ள உள்ளூர் அமைப்புகளிடமிருந்து “அரசியல் நியமனம் செய்பவர்களை” நீக்குமாறு பாஜக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது\nகோவிட் தோற்றம் பற்றிய இடைக்கால கண்டுபிடிப்புகளை அகற்ற WHO குழு: அறிக்கை\nஎண்ணெய் வளம் நிறைந்த மலேசிய இளவரசன் வலென்சியாவை தனது பார்வையில் வைக்கிறான்\nபுதிய பசுமை கட்டிடம் மாஸ்டர்பிலனின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் துறைக்கான நிலைத்தன்மை இலக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D30-01-2017/", "date_download": "2021-03-04T18:18:26Z", "digest": "sha1:C2CKHYLJJH4GUSMFCZC7DINMGAWOT7D6", "length": 7665, "nlines": 150, "source_domain": "urany.com", "title": "உதயன் நாளிதழில்30.01.2017 – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / உதயன் நாளிதழில்30.01.2017\nஇன்றைய (30.01.2017) உதயன் நாளிதழில் வெளிவந்த செய்திகள்.\nNext படகுத்துறைகள் 04.02. 2017\nஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச்\nகாணிகள் பதியும் வேலைகள் ஆரம்பம்\nஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஇந்தியா Vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: அணித்தேர்வு, அணுகுமுறை, ஷாட்கள் - இங்கிலாந்துக்கு எல்லாமே தவறாக அமைந்த இன்றைய ஆட்டம்\nவி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகல்: என்ன நடந்தது, எதிர்கால திட்டம் என்ன\nதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\nதங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது\nதாய்லாந்தில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் வ���பரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-03-04T18:55:04Z", "digest": "sha1:D5DVYYGU2HVIDHJ633J2OWAKSSGELYF2", "length": 14321, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "சூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nசூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nஇதனால் காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும் கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் தெரிவித்துள்ள அவர், “தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம் உள்ளது. இது 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது.\nஇது தற்போது வடமேற்கு திசையாக நகர்ந்து, இலங்கையின் வடகிழக்கு கரையோகத்தை அண்மிக்கும் சாத்தியக்கூறு உள்ளது.\nஇதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை, சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழையும் பெய்யக்கூடும்.\nஇதுமட்டுமல்லாமல் நாட்டின் எனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் காற்றானது சில பி���தேசங்களில் 60 தொடக்கம் 70 கிலோமீற்றல் வரையான வேகத்தில் வீசும்.\nஎனவே இடி, மின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில் அத்தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்துகின்றோம்.\nதாழமுக்கம் காரணமாக புத்தளத்தில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னால் வரையான கடல் பரப்புக்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும்.\nகாற்றின் வேகமும் 70 தொடக்கம் 80 கிலே மீற்றர் வரை அதிகரித்து காணப்படும். அவ்வாறான வேளைகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.\nஎனவே பொது மக்களும் கடற்றொழில் சார்பானவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதற்போது திருகோணமலையில் இருந்து 425 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் 6 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையும். 24 மணிநேரத்தில் சூறாவளியாக மாறி வடமேற்காக நகரவுள்ளது.\nஇதனால் ஏற்படவுள்ள கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குத���்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:21:02Z", "digest": "sha1:CPEYRM22O63TDZFJKKRU2GCIGWRRQLQF", "length": 13045, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "ஃபைசர் மருந்து நிறுவனம் | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப��பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nTag: ஃபைசர் மருந்து நிறுவனம்\nஅமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசியை டிசம்பர் 11இல் பெறலாம்\nஅமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசியை வரும் டிசம்பர் 11ஆம் திகதிக்குள் பெறமுடியும் என அமெரிக்க கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டத்தின் தலைவர் வைத்தியர் மொன்செஃப் ஸ்லவி (Dr Moncef Slaoui) தெரிவித்துள்ளார். அத்துடன், தடுப்பூசிக்கான ஒப்புதல் அளிக்கப்ப... More\nகொரோனா தடுப்பூசி- அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை கோரியது பைசர்\nஅமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம், தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இன்று அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில், இந்த அனுமதி கிடைத்தவுடன் அடுத்த மாதத் தொடக்க... More\nகொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு\nகொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலை... More\nஅமெரிக்க மருந்து நிறுவனத்தின் நல்ல செய்தி- ட்ரம்ப் ருவிற்றரில் பதிலளிப்பு\nஅமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனமும் ஜேர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி இன்று வெளியானது. இதன்படி, இந்தத் தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்ப... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்பம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-03-04T18:07:59Z", "digest": "sha1:H3RPSLCLLI27YU2W47WGO3AFXJC7UKEL", "length": 10572, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க \"ஈழம் சாவடி\"காத்திருக்கி;ன்றது. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்பட�� விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nபிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.\nபிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5வது தொடர் வருடமாக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இவ்வருடம் முக்கிய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.\nபல மத்திய-மாகாண, நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள், மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிரம்ரன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் வாழ்த்தி மகிழும் இவர்களது பாராட்டுக்களுடன், பல ஆயிரக்கணக்கான மக்களின் வருகைக்காக களம்கட்டி நிற்கிறது கரபிராம் ஈழம் சாவடி 2017.\nகலாச்சாரப் பிரிவுகள் பலவற்றின் சங்கமமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 14 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும், பிரம்ரன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.\nஈழம் சாவடி இன்று யூலை 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 15ஆம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 16ஆம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது. உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nபிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சுழயன சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அத்துடன் வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர். வெள்ளி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ ஆரம்பவிழாவிற்கு பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/01/veerammovie.html", "date_download": "2021-03-04T19:47:51Z", "digest": "sha1:HWQ6MZNI2UWY5JAOIEJP7VEAPE7Y5GU4", "length": 23499, "nlines": 354, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - வீரம்", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - வீரம்\nஅஜித் என்ற ஒரு நல்ல \"நடிகனை\" மாஸ் என்ற வட்டத்துக்குள் சிக்க வைத்து, பஞ்ச் டயலாக் பேசவிட்டு, பத்து பதினைந்து அடியாட்களை பறக்க விட்டு, இடையிடையே ரோமேன்ஸ் என்ற பெயரில் ஆடவிட்டு, செண்டிமெண்ட் என்ற பெயரில் காமெடி செய்து, காமெடி என்ற பெயரில் அழ வைத்து, \"வீரம்\" என்பது உருட்டுக் கட்டையிலும், அரிவாளிலும் தான் இருக்கிறது என சொல்ல வந்திருக்கும் இந்த மசாலாவில் கொஞ்சம் \"ராயலசீமா\" வாடை தூக்கலாக இருக்கிறது.\nதம்பிகளைக் காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக இருந்த அண்ணனை அவருடைய விளக்கெண்ணை பிரதர்ஸ் (அப்படித்தான் படத்திலேயே சொல்றாங்க) சந்தானத்தோடு சேர்ந்து தமன்னாவை காதலிக்க வைக்க���றார்கள். அங்கு ஆரம்பிக்கும் அவருடைய ஏழரை படம் முடியும் போது ரசிகர்களுக்கும் வந்து சேர்கிறது. அடிதடி பிசினஸ் செய்யும் அவரை அம்பியாய் நினைத்து காதலிக்கும் தமன்னா \"கௌதம புத்தரின்\" பாசறையிலிருந்து வேலை பார்க்கும் தன் தந்தையிடம் அஜித்தை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்லும் வழியில் எதிர்வரும் \"ரத கஜ பராக்கிரமர்களை\" வதம் செய்து ரயிலின் மேற்கூரையில் நங்கூரமிட்டு நிறுத்த அப்போது அவர் வீரத்தை பார்த்து 'மயங்கி' விழுவது தமன்னா மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையரங்கமே தான். மயங்கிய ஆடியன்ஸை இடைவேளை விட்டு கொஞ்சம் தெளிய வைத்து அவர்களுக்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம் எல்லாம் வயிறார கொடுத்து விட்டு மீண்டும் இரண்டாம் பாதியில் \"ஹைதராபாத்\" தம் பிரியாணி படைக்கிறார். வயிறு நிறைந்து நாம் சீட்டை விட்டு எழும்போது கடிக்கவே முடியாத ஒரு \"காமெடி கொட்டைப்பாக்கை\" நம் வாயில் திணித்து அனுப்புகிறார் சந்தானம். ஷப்பா...\n'தல' என்ற ஒற்றை அச்சாணி கொண்டு கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்ட முயல்கிறார்கள். மறுபுறம் குடை சாயும் வண்டியை தாங்கிப் பிடிக்க தம்பிகளோ, சந்தானமோ, தமன்னாவோ யாராலும் முடியவில்லை. மாஸ் எல்லாம் ஒக்கே \"தல\".. நல்ல படத்தில் உங்க நடிப்ப இன்வெஸ்ட் பண்ணுங்க என்று அலறும் \"தல\" ரசிகனின் கதறலை அஜித்தின் காதில் சென்று சேர இயக்குனர்கள் விடுவார்களா என தெரியவில்லை. அதிலும் அவர் பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் போது \"வணக்கம் சென்னை\" சிவாவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவே உணர முடிந்தது. தமன்னா பெயின்ட் அடித்த பப்பாளி, முதல் முறை பார்க்கிறவங்க கிட்ட தன் செல்லப் பேரையெல்லாமா சொல்வாங்க.. ஒரே மாதிரியான ரியாக்க்ஷன்ஸ் பார்த்து பார்த்து போரடித்து விட்டது. Babe, இட்ஸ் டைம் டு லீவ்..\nநான்கு தம்பில ஒருத்தன் கூடவா பெர்பார்மன்ஸ் பண்ண முடியல சரி தல இருக்கும் போது வால் எப்படி ஆட முடியும். சந்தானம் சில காமெடி ஒக்கே என்றாலும் சீக்கிரம் விவேக், வடிவேலு லிஸ்டில் சேர வாய்ப்புள்ளது. நாசர் டம்மி பீஸாக வந்து போகிறார். 'தல' க்கு பிறகு நிறைவான நடிப்பை தந்த ஒரே ஆள் அப்புக்குட்டி தான். செண்டிமெண்ட் காமெடிகளுக்கு நடுவே நெஞ்சின் ஓரத்தை சுரண்டிய ஒரே காட்சி இவருடையது தான். அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத் ஆகியோர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ���ந்து 'தல'யிடம் அடிவாங்கி செல்கிறார். கிராமத்து சப்ஜெக்ட் என்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பிய கைதி ராமராஜ் வேஷ்டியை மாற்றிக் கொண்டு வந்து அடிவாங்கி செல்வதெல்லாம் டூ மச்..\nDSP தன் பங்கிற்கு தாரை தப்பட்டைகளை முழங்க விட்டிருக்கிறார். ஒரே ஆறுதல் \"ரத கஜ பதாதி\" பாடல் மட்டுமே.. அதுவும்\nடீசரில் பார்த்தபோது கலக்கலாக இருந்தது. ஆனால் படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வரும்போது கொஞ்சம் வேறுபேற்றுகிறது என்பது தான் உண்மை. 'சிறுத்தை' சிவா சார், உங்க பெயரில் சிறுத்தையை சேர்த்துக் கொண்டது சரி, எடுக்கும் எல்லா படங்களையும் அதே டெம்ப்ளேட்டில் எடுப்பது நல்லா இருக்காது சார், தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க..\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nமாஸ் நிறைந்த அந்த ரயில் சண்டைக் காட்சி மற்றும் தமன்னாவிடம் தயங்கி தயங்கி பெயர் கேட்கும் அஜித்தின் நடிப்பு. இருந்தாலும் படம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சியும் நினைவில் இல்லை என்பதே நிதர்சனம்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 9:35 AM\nபரவாயில்ல எனக்கு உங்கள விட ஒரு படி மேல புடிச்சி இருக்கு.. ஆனா அதுக்காக வணக்கம் சென்னை சிவா கூட கம்பேர் பண்ணினதா சங்கம் வன்மையாக கண்டிக்கிறது :-)\nஹஹஹா.. எனக்கும் பிடிச்சிருந்தது சீனு. ஆனாலும் மக்களை காப்பாத்த வேண்டிய சமூகக் கடமை ஒண்ணு இருக்கில்ல.. என்ன நான் சொல்றது\nஉங்கள் பார்வையில் விமர்சனம் நன்று,\nஎனக்கும் பிடிச்சிருந்துதுங்க.. ஒரு 'தல' ரசிகனாய் ரொம்பவே ரசிச்சு பார்த்தேன்.. அந்த சட்டையை கழட்டி வச்சுட்டு பார்த்தா தொய்வான திரைக்கதை கொண்ட ரொம்பவே சுமாரான படம் தான் இது\nசரி விடுங்க,'நம்ம\" தல படம்\nஆமா பாஸ்.. \"தல\" தீபாவளி.. \"தல\" பொங்கல் இதுக்கு மேல ஒரு தல ரசிகனுக்கு வேறென்ன வேணும்..\nஉங்க விமர்சனத்த நம்பி படத்த பார்க்கலாம்னு சொல்ற அளவுக்கு நடுநிலமையா சொல்லிருக்கீங்க. இனிமே உங்க விமர்சனங்களை தவறாம படிக்கணும்.\nநன்றி சங்கர்.. தொடர்ந்து படிங்க..\nரொம்ப புகழ்ந்து எழுதுவீங்கன்னு பார்த்தா இப்படி கவுத்திட்டீங்களே பாஸ்\nநியாயம்ன்னு ஒண்ணு இருக்கே.. அஜித் நல்ல கதைகளை கேட்டு நடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சி.. \"தல\" ரசிகனா என்னோட ஆசை.. :)\nஎன்ன இப்படி ஏமார்த்திப்போட்டீங்க ஆவி இன்னும் படம் பார்க்கவில்லை.\nஏமாத்தினது நான் இல்ல பாஸ்.. இயக்குனர் சிவா..\n அஜித் சூஸ் பண்ணி படம் பண்ணனும்...சரிதான்....\nநல்ல விமர்சனம்.... பாராட்டுகள் ஆவி\nஅஜித் பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் போது \"வணக்கம் சென்னை\" சிவாவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவே உணர முடிந்தது.தல' க்கு பிறகு நிறைவான நடிப்பை தந்த ஒரே ஆள் அப்புக்குட்டி தான். 'சிறுத்தை' சிவா சார், உங்க பெயரில் சிறுத்தையை சேர்த்துக் கொண்டது சரி, எடுக்கும் எல்லா படங்களையும் அதே டெம்ப்ளேட்டில் எடுப்பது நல்லா இருக்காது சார், தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க..\nநீங்கள்தான் உண்மையான தல ரசிகன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nஆவி டாக்கீஸ் - வீரம்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -13\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nஆசை இருக்கு புத்தகம் படிக்க... அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க\nஅனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/03/cuckoo.html", "date_download": "2021-03-04T18:58:13Z", "digest": "sha1:I3NRVDHZ436TVIBARCY2YUWHYMQBDTGY", "length": 25339, "nlines": 385, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - குக்கூ", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - குக்கூ\nஇயல்பாய் வரும் நகைச்சுவை, அசத்தல் பின்னணி இசை.. மெல்லிய சோகம், அழகான கதைக்களம், நிறைவான நடிப்பு இதுவே குக்கூ குயிலை நாம் அழகிற்காக நாம் பார்ப்பதில்லை.. அதன் குரலை வைத்தே மதிப்பிடுகின்றோம். கண் இழந்தவர்களின் வாழ்க்கையும் அவ்வாறே என்று கவிதையாய் சொல்லும் படம் குயிலை நாம் அழகிற்காக நாம் பார்ப்பதில்லை.. அதன் குரலை வைத்தே மதிப்பிடுகின்றோம். கண் இழந்தவர்களின் வாழ்க்கையும் அவ்வாறே என்று கவிதையாய் சொல்லும் படம் கொஞ்சம் உணர்வுப் பூர்வமானது. நோ கமர்ஷியல் காம்ப்ரமைஸ்..\nபுதிதாய் சொல்லப்பட்ட கதையில்லை, திரைக்கதையும் புதிதில்லை, ஆனால் காட்சியமைப்புகள், நடிகர்களின் உடல்மொழி மட்டுமே மாறுபட்டிருக்கிறது.. கண் பார்வை இழந்த அதே சமயம் மாற்றுத் திறன்கள் பல கொண்ட இளைஞன் ஒருவன் மற்றொரு கண் பார்வையிழந்த பெண்ணை சந்தித்து, மோதல் காதல், பின் ஒரு சராசரி மனிதன் தன் காதல் மெய்ப்பட என்னவெல்லாம் செய்வானோ அதெல்லாம் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவளும் நேசிக்க தடைகளை மீறி வாழ்வில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கதை.\n\"அட்டக்கத்தி\" தினேஷ் இனி \"குக்கூ\" தினேஷாக மாற எல்லா அம்சங்களும் உள்ளன. ராஜபார்வை, காசி படங்கள் எல்லாம் அந்த நடிகர்களின் முதிர்ந்த நடிப்பின் வெளிப்பாடாய் பார்த்திருந்தோம். மூன்றாவது படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரை எடுத்து நடிக்க நிச்சயம் அசாத்திய துணிச்சல் வேண்டும். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இயல்பாகவே மற்றவர்களை பகடி செய்யும் குணமுள்ள கதாப்பாத்திரத்தில் சிறப்பாய் செய்திருக்கிறார். நண்பராக வரும் நடிகர் படத்தின் காமெடி ஏரியாவிற்கு முழு சொந்தக்காரர். \"Wonder.. Wonder\" என்று சர்ச்சில் இவர் சொல்லும்போது தியேட்டரே \"கொல்\".\nமற்றுமொரு சிறப்பான கதாப்பாத்திரம் \"சந்திரபாபு\" வேடத்தில் வருபவர். நகை உணர்வு, குணச்சித்திரம் இரண்டும் வசப்பட்டிருக்கிறது இவருக்கு.. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடத்திற்கு வரலாம். எம்ஜியார், தல, தளபதி கதாப்பாத்திரங்கள் கதையை உறுத்தாத காமெடி. நாயகியின் அண்ணன் அண்ணி, கிளைமேக்ஸ் தேவதூதர், டிரெயின் தாத்தா, நாயகியின் தோழி என எல்லோருமே அளவான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்கள். 'கானக்குயிலே' என்று கூறிக்கொண்டு வரும் நம்ம ஆடுகளம் நடிகரும் சிறப்பு..\nநாயகன் நாயகி இருவருமே மாற்றுத் திறனாளிகளாய் நடித்த போதும் புதுமுக நாயகி மாளவிகா கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்கிறார். கோபம், சந்தோசம், தன்மான சீற்றம் என தனக்கு நடிக்க கிடைத்த எல்லா இடங்களிலும் மிளிர்கிறார். நஸ்ரியாவிற்கு பிறகு மலையாள உலகம் நமக்கு தந்திருக்கும் மற்றொரு வரப்பிரசாதம் இவர். ஒரு சில பிரேம்களில் \"ஒல்லி\" சௌந்தர்யாவை காண முடிந்தது. அடுத்து நடிக்கும் படங்களும் இதுபோல் நடிப்பிற்கு தீனி போடும் பாத்திரங்கள் தேர்வு செய்தால் சிறப்பாக வருவார்.\nமற்றொரு அறிமுகம் எழுத்தாளர் கம் இயக்குனர் \"ராஜு முருகன்\". படத்திலும் \"அவராகவே\" வருகிறார். அதிகம் அலட்டலில்லாத நடிப்பு. தொடரலாம். நடிப்பை விட இயக்குனரே மேலோங்கி நிற்கிறார். காட்சியமைப்புகளில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சுருக்கென இருக்கும் முதல் பாதியும், கொஞ்சம் இழுவை பட் கதையோட்டத்திற்கு தேவை என்பதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.. கிளைமாக்ஸ் கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். நல்ல ஒரு படத்தை கொடுத்ததற்காக ஹேட்ஸ் ஆப் டூ யு சார்\nபடத்தின் எதார்த்த நாயகனாக ஜொலிப்பது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை காட்சியோடு இயல்பாய் ஒன்றிப் போகிறது. பாடல்களும் அனாவசிய துருத்தல்களாய் நாம் உணரும் தருணங்களே இல்லை எனலாம். குறிப்பாய் முதல் பாதியில் இளையராஜாவின் இசையை கையாண்ட விதம் அருமை. சத்தமே இல்லாமல்() இசை உலகில் சட்டென மேலே வரும் இளம் இசையமைப்பாளர் போக வேண்டிய தூரங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. தயாரிப்பு பாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடையது. மைதாஸ் டச் என்பார்களே. அதுபோல் இவர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே தொட்டு பொன்னாக்குகிறார்கள்..வாழ்த்துகள்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"காதல் கண்மணியே\", \"ஆகாசத்த நான் பாக்குறேன்\", \"மனசுல சூரக் காத்தே\", \"பொட்டப்புள்ள\" என எல்லாப் பாடல்களுமே படத்துடன் பார்க்கையில் பிடித்துப் போனாலும் படம் பார்க்கும் முன்னரே மனதில் ஒட்டிக் கொண்ட \"கோடையில மழை போல\" பாடல் தான் ஆவி'ஸ் பேவரைட். மாளவிகாவின் மனதில் காதல் அரும்பும் காட்சிகள் அருமை.\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:00 AM\nபாடல்களை சில முறை கேட்டேன் ஆவி. பிடித்திருந்தது.\nஇங்கே படம் பார்க்க முட���யும் என தோன்றவில்லை. இந்த வாரம் வெளியிடவில்லை. அடுத்த வாரம் வெளியிட்டால் போக நினைத்திருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2014 at 9:02 AM\nஎனக்கு இரண்டு பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது...\nபலப்பல வரப்பிரசாதம் இனி வந்தாலும்... ம்... ம்... அவர்களைப் போல்... ல்... ல்...\nஆவிக்கு நல்ல விஷயங்கள் மட்டும் கண்ணில பட்டிருக்கு. அவ்ளோ... நல்லவரா நீங்க.. என் கருத்து மாலையில வருதுங்கோ... ஆவியின் கருத்துகளுடன் பாதிக்கும் குறைவாகத்தான் எனக்கு ஒத்துப் போகிறது.\nநல்லது மட்டுமல்லவே.. பின்பாதி இழுவை, கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கேனே..\nஇந்த கோடை விடுமுறைக்கு ப்சங்களை அழைத்து செல்ல நல்ல படம் வந்திருக்குப் போல இப்பதான் டிவில குக்கூ படத்தின் பாட்டு ஒண்ணு பார்த்தேன். அப்பவே மனசு லயிச்சுப் போச்சு\nபார்க்கலாம் அக்கா.. அதுக்குள்ள மான் கராத்தே வந்திடும்.. :)\n///இந்தப் படத்த,முந்தா நேத்து பாத்தேன்.தமிழ் சினிமா ல இப்புடி சத்தமே இல்லாம ஒரு படமா ன்னு ஆச்சரியப்பட்டுப் போனேன்.///பிரகாஷ் ராஜோட மொழி வேற விதம்.இது வேற விதம்.///நீங்க சொன்ன மாதிரி,மொத பாதி கலகலப்பா...........மறு பாதி கொஞ்சூண்டு சீரியஸ்னஸ்.\nநலம் யோகா ஸார்.. உண்மைதான், காதல் தான் களம்ன்னாலும் சொன்ன விதம் அருமை..\n ரெண்டாவது நஸ்ரியாவை பிடிச்சுட்டீங்க போல\nஅச்சச்சோ.. இல்ல இல்ல.. பிடிச்சா சொல்லாம விட்டுடுவேனா\nஆவி .. உமக்கு செண்டிமெண்டேல்லாம் பிடிக்குமாய்யா ... நான் நி.நி போயிருந்தேன் ....\nராம் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் .....\nஅவர் கடமைய அவர் செய்யறார்.. என் கடமைய நான் செய்யறேன்.. \"என் கடன் ரிவ்யு எழுதிக் கிடப்பதே\" ன்னு ஆவியானந்தா சொல்லிக் கேட்டதில்லையா நீர்\nபடம் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்\nபார்க்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன், பார்க்கலாம்னு சொல்லிட்டீங்க...\nநான் இன்னும் படம் பாக்கல, ஆனா இத எல்லாம் படிச்சா பாக்கணும்னு தோணுது அண்ணா\nகண்டிப்பா பாருப்பா.. பார்த்துட்டு சொல்லு எப்படி இருக்குன்னு.. :)\nமிஸ் பண்ணிடாதீங்க.ஆயிரத்தில ஒரு படம் இப்புடி வருது\nநன்றி யோகா சார். நல்ல படம் மேடம்.. பாருங்க..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நெடுஞ்சாலை\nஆவி டாக்கீஸ் - குக்கூ\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nகடவுள் எனும் கோட்பாடு -2 (சிலை விளையாட்டு)\nஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)\nஆவி டாக்கீஸ் - வல்லினம்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nஆசை இருக்கு புத்தகம் படிக்க... அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க\nஅனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/new%20?page=1", "date_download": "2021-03-04T19:42:01Z", "digest": "sha1:FB4WGVCOQKBUQVDCMNLOA25HYN23L7DJ", "length": 4847, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | new", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஹெல்மெட் அணிந்து சைக்கிள் ஓட்டிய...\nமை ஹெரிடேஜ்: தாத்தா, பாட்டி புகை...\nபுதிய கட்சி தொடங்குவதற்கான அறிவி...\n\"என் பரம்பரையிலேயே முதல் கார் இத...\nவிருதுநகர்: புதிய தொழில் தொடங்கி...\nவிருதுநகர்: புதிய தொழில் தொடங்கி...\nசமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண...\n’வாவ்’ சொல்ல வைக்கும் ரூபா ஐ.பி....\nபுதிய கட்சியைத் தொடங்கும் அர்ஜுன...\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட ...\n53 கோடி பேர் வாட்ஸப், 41 கோடி பே...\n”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்...\nசீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய ...\nச��ூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரட...\nகுலுங்கியது பஞ்சாப்; வேளாண் சட்ட...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/04/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2021-03-04T19:32:15Z", "digest": "sha1:3BFVVYNTETY5CQUGW4EMRQJCLB42TONI", "length": 8286, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "இயற்கை விவசாயத்தில் அமெரிக்க விமானி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் இயற்கை விவசாயத்தில் அமெரிக்க விமானி\nஇயற்கை விவசாயத்தில் அமெரிக்க விமானி\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி, கோத்தகிரியில் தங்கி இயற்கை முறையில் மூங்கில் வளர்த்து வருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரண்தீப் சிங்,58; அமெரிக்காவில் விமானியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றார். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், தனது மனைவியுடன், நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.\nஇருவரும் கோத்தகிரியில் நிரந்தரமாக தங்க முடிவெடுத்தனர். கோத்தகிரி ஆடதொறை பகுதியில், இவர்கள், ஏழு ஏக்கர் நிலம் வாங்கி, தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, வீடு கட்டி, கடந்த ஏழு ஆண்டு களாக வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் அரசு நர்சரியில் இருந்து, 100 ரூபாய்க்கு, 10 மூங்கில் நாற்று வாங்கி வந்து, வீட்டருகே நடவு செய்து, மூங்கில் சோலையாக மாற்றியுள்ளனர்.மூங்கில் ஒன்றுக்கு, 800 முதல், 1,000 ரூபாய் வரை விலை கிடைத்தாலும், விற்பனை செய்யாமல், வேலி அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். தேவைப்படுவோருக்கு, இலவசமாக மூங்கில் நாற்றுகளை வழங்கி வருகிறார்.\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்ட விவசாயிகளுக்கு மூங்கில் வளர்ப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.சரண் தீப் சிங் கூறுகையில்,”நீலகிரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் விதமாக, இப்பகுதியில���, இயற்கையை நேசிக்கும் நபர்களை தேர்வு செய்து, அவர்கள் சொந்த செலவில் வீடு கட்டுவதற்கு ஏதுவாக, முதல் கட்டமாக, 10 பேருக்கு, தலா மூன்று சென்ட் வீதம் நிலத்தை, இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்,” என்றார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு’சுற்றுச்சூழலுக்கு எதிராக, விவசாய நிலத்தை அழிப்பது, வன விலங்குகளுக்கு இடையூறாக பாறைகளை வெடி வைத்து தகர்ப்பது, மரம் வெட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து, தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் சன்மானம் தரப்படும்’ என, துண்டுப்பிரசுரங்களை, மக்களிடம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாத்து வருகிறார்.\nNext articleசெராஸ் வட்டாரத்தில் ஆலோங் கைது\nநிலவுக்கு குறுக்கே நகரும் சர்வதேச விண்வெளி நிலையம்\nகள்ளச்சந்தையில் மருந்து – இங்கிலாந்து\nஅம்னோவின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்\nமுன்னாள் துணைப்பிரதமர் குறித்த ஊழல் – எம்ஏசிசி அதிகாரியிடம் தொடங்கியது விசாரணை\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவர்த்தக ரகசியங்களை திருடியதாக அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் கைது\nகொரோனா வைரஸ் தாக்கினால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:41:09Z", "digest": "sha1:G3GJVEMBEGWMQ4Z326LXGOGTILLASSGK", "length": 57079, "nlines": 123, "source_domain": "padhaakai.com", "title": "கம்ப இராமாயணம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nவ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’\nவ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).\nகாவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.\nகாவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,\nஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.\nபஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்���ு தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.\nமுன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.\nஅவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.\nபாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள் தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவ���கா.\nகாவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம் ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.\nஅவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.\nஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.\nஅதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.\nகம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.\nPosted in எழுத்து, எழுத்துச் சித்தர்கள், ரா. கிரிதரன், வ. வே. சு. ஐயர், விமரிசனம் and tagged கம்ப இராமாயணம், கம்பன், காவியச்சுவை on September 11, 2016 by பதாகை. Leave a comment\nகல்லிடைப் பிறந்து கடலிடைக் கலந்து உயிரன உலாயதன்றே\nகடந்த வாரம் உணவு இடைவேளை நடைக்காக வழக்கமான தேம்ஸ் நதிக்கரையைத் தவிர்த்து கூழாங்கற்கள் பாவித்த சிறுதெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தேன். நடைபாதை ஓரத்தில் வயதான இரு தம்பதியினர் தொலைநோக்கி வழியாக சற்று தொலைவில் தெரிந்த டேட் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து செல்லும்வரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பார்வ��யைப் பகிர்ந்து சிரிப்பதுமாய் இருந்தனர். கடந்து செல்லும்போது அவர்களில் மூத்தவராகத் தெரிந்த பாட்டி `ஹாங்` என்று தேக்கிவைத்த சத்து எல்லாத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் ஆரவாரமாய்க் கட்டிப்பிடித்துக்கொண்டனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. யாருமே இல்லாத சாலையில் நின்றபடி அப்படி என்ன யுரேக்கா கண்டுபிடிப்பு எனப்பிடிபடாமல் கேட்டேவிட்டேன்.\n`சிட்டி ஃபால்கன் இஸ் ஃபீடிங் தி பேபிஸ்`, என்றார். வல்லூறு ஊட்டிவிடுவதில் என்ன ஆச்சரியம்\n`நகரத்தில் வல்லூறைப் பார்ப்பது கடினம். அப்படியே பார்த்தாலும் அவை கட்டிடங்களுக்கு உயரே தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றாது. தேம்ஸ் நதியைச் சுற்றியிருக்கும் பல தீவுகளிலுள்ள மரங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும். நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். இப்போது டேட் மாடியில் குஞ்சுகளோடு வருகிறதென்றால் என்ன அர்த்தம்\nPosted in எழுத்து, ரா. கிரிதரன், விமர்சனம் and tagged கம்ப இராமாயணம், கம்பன், ரா.கிரிதரன் on August 31, 2014 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nபழுவேட்டையர் கதைகள்… on லட்சிய இலக்கிய வாசகன்\nபழுவேட்டரையர் கதைகள்… on அந்த 9 பேர்\nமோகனா on அறிவிப்பு – சிறுகதை, குற…\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nபதாகை - ஜனவரி 2021\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nவிரிசல் - கா.சிவா சிறுகதை\nபெண் - கலைச்செல்வி சிறுகதை\nதாத்தாவும் பேரனும் - பாவண்ணன் கட்டுரை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பே���ோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/indian-team-discussed-about-delhi-farmers-issue-at-chennai", "date_download": "2021-03-04T19:52:41Z", "digest": "sha1:LJTV7ZNBQTAYW4SUFSTR5VYR3WLK6RRF", "length": 9683, "nlines": 172, "source_domain": "sports.vikatan.com", "title": "''விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் பேசினேன்'' - விராட் கோலி | Indian Team Discussed about Delhi Farmers Issue At Chennai - Vikatan", "raw_content": "\n\"விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் பேசினேன்\" - விராட் கோலி\nடெண்டுல்கரின் ட்வீட்டைத் தொடர்ந்து பல இந்திய வீரர்களும் இதே தொனியில் ட்வீட்களைப் பதிவு செய்ய சோஷியல் மீடியாக்களில் இதுதொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் எழுந்தன. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.\nசென்னையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கும் நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்த கிரிக்கெட் வீரர்களின் ட்வீட்கள் பேசுபொருளாகியிருக்கின்றன.\nடெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் ரியானா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோரின் கருத்துகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். \"இந்தியாவின் இறையாண்மையில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளமுடியாது. அந்நியர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்பாளர்களாக இருக்கமுடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத்தெரியும். இந்தியாவுக்கு, இந்தியர்கள்தான் முடிவெடுக்கமுடியும். ஒரே நாடாக இணைந்திருப்போம்\" என ட்வீட் செய்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.\nடெண்டுல்கரின் ட்வீட்டைத்தொடர்ந்து பல இந்திய வீரர்களும் இதேதொனியில் ட்வீட்களைப் பதிவு செய்ய சோஷியல் மீடியாக்களில் இதுதொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் எழுந்தன. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.\nஇந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்வி விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. \"ஒவ்வொரு வீரருமே அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைதான் ட்வீட் செய்திருந்தார்கள். அவரவர் கருத்தை சொல்ல எல்லோருக்குமே சுதந்திரம் இருக்கிறது. இன்று காலையில் கூட நாங்கள் டீம் மீட்டிங்கில் விவசாயிகள் போராட்டம் குறித்துப்பேசினோம். அதன்பிறகுதான் நாளைய டெஸ்ட் குறித்த வியூகங்கள் பற்றியெல்லாம் பேசினோம்\" என்று சொன்னார் விராட் கோலி.\nசென்னையில் நாளை காலை முதல் டெஸ்ட் தொடங்கயிருக்கிறது. பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் இந்தியாவில், சென்னையில் நடக்கும் முதல் கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:46:43Z", "digest": "sha1:JCMTUTRPUPWJPYZPAAXO5R4VTFZNWNSA", "length": 7021, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகப் புற்றுநோய் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2015, 23:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/04/tn-grand-grand-mother-celebrates-105th-birthday.html", "date_download": "2021-03-04T20:30:05Z", "digest": "sha1:IFISG7N7XSF6DSF5JELLWXCLCD5A2FYH", "length": 14751, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "105 வயது பாட்டிக்கு கனகாபிஷேகம் | Grand grand mother celebrates 105th birthday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n105 வயது பாட்டிக்கு கனகாபிஷேகம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 105 வயது பாட்டிக்கு பேரன், பேத்திகள் உள்பட 195 பேர் கொண்ட உறவினர்கள் சேர்ந்து கனகாபிஷேகம் செய்தனர்.\nகிருஷ்ணகிரி பழைய பேட்டையைச் சேர்ந்தவர் ராஜம்மா (105). இவரது கணவர் லட்சுமையா இறந்துவிட்டார். இவருக்கு 6 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் வழி பேரன் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இந்த பாட்டிக்கு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள், எள்ளு பேரன்கள், எள்ளு பேத்திகள் என 195 உறவுகள் உள்ளனர்.\nராஜம்மாவின் வாரிசுகளில் சிலர் மத்திய மாநில அரசு பணிகளில் வ��லை செய்கின்றனர். பலர் வியாபாரம் செய்து வருகின்றனர். ராஜம்மாவுக்கு நேற்று 106வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ராஜம்மாவுக்கு அவரது வாரிசுகள் கனகாபிஷேகம் மற்றும் சதாபிஷேகம் நடத்தினர்.\nபாட்டிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவரும் வரிசையில் நின்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.\nராஜம்மாவின் மகன் வழி பேரன் ராம்குமார் கூறுகையில், 'பாட்டி தன்னுடைய வேலைகளை அவரே செய்துக் கொள்வார். சைவ உணவுகளைதான் சாப்பிடுவார். பாட்டியின் 105வது பிறந்த நாளில் நாங்கள் ஒன்று கூடியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கிருஷ்ணகிரி guard பாட்டி tamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prostitution-racket-busted-gurgaon-6-arrested-216684.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T19:53:46Z", "digest": "sha1:H3TP25IEB64Y55SYK7GN2IATIDDLF7GD", "length": 15520, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது | prostitution racket busted in Gurgaon, 6 arrested - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ர���லீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசென்னையில் சினிமா நட்சத்திரங்கள், மாடலிங் அழகிகளை வைத்து அந்த தொழில்.. பிரபல இயக்குனரின் மனைவி கைது\nவளசரவாக்கத்தில் வந்து போன வாலிபர் கூட்டம்.. வீடு எடுத்து அந்த' தொழில்.. வசமாக சிக்கிய தம்பதி\n\\\"ஹீரோயின் மாதிரியே இருக்கியே\\\".. சொல்லி சொல்லியே.. யார் அந்த சினிமா \\\"விஐபி\\\".. அதிரடியில் போலீஸ்\nஅபார்ட்மென்ட்டுக்குள் மசாஜ்.. எப்ப பார்த்தாலும் \\\"கூட்டம்\\\".. அதிரடியாக புகுந்த போலீஸ்.. சென்னையில்\n13 வயசில் இருந்தே.. மொத்தம் 600 பேர்.. கதறிய சிறுமி.. அப்படியே அதிர்ந்து போன மதுரை போலீசார்..\nமொத்தம் 600 பேராம்.. 16 வயது சிறுமியை.. 5 வருடத்திற்கும் மேலாக.. பகீர் பின்னணி.. நடுங்கிய மதுரை..\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது\nடெல்லி: குர்கான் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெண் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடெல்லியருகே ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் குர்கான். இங்கு விபச்சார தொழில் சமீபகாலமாக கொடிகட்டி பறக்கிறது. டெல்லியில் இருந்தும் வாடிக்கைாயளர்கள் அங்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து குர்கானில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி, சுமித், #அமித், கவுரவ், நவனீத், அபிஷேக் ஆகியோரையும் மேலும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதில் முதல் மூவர் ஹிசான் பகுதியையும் நவனீத் ஜின்ட் பகுதியையும், அபிஷேக், குர்கானையும் சேர்ந்தவர்கள்.\nகுற்றவாளிகள் அனைவருமே 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகும். கைதான பெண் குறித்த விவரங்களோ போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nபிஞ்சு சிறுமியை.. மொத்தம் 600 பேராம்.. சிக்கிய 5 பேர்.. அதிர வைக்கும் மதுரை சம்பவம்..\nரூமில் ஆணுடன் இல்லை.. விபச்சாரம் செய்யல.. ஆனால் மசாஜ் சென்டரில் இருந்தேன்.. டிக்டாக் சூர்யா விளக்கம்\n\\\"மசாஜ்\\\".. ஏம்மா ரவுடி பேபி.. இப்படியாம்மா செய்றது.. வெட்கப்படுறேன்.. ஜிபி முத்துவுக்கு வந்த ஆவேசம்\nராத்திரி நேரம்... பெட்ரூமூக்குள் திமுதிமுன்னு ஒரே கூட்டம்.. பாய்ந்து வந்த போலீஸ்.. மொத்தம் 7 பேர்\n\\\"ஆண் விபச்சாரம்\\\".. சோனாலியின் சொக்க வைக்கும் பேச்சில் கிறங்கி போன விஐபி.. இது மும்பை கூத்து..\nசொகுசு காருக்குள் 3 ஆண்கள்.. 2 பெண்கள்.. விடிய விடிய கசமுசா.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nமொட்டை மாடியில் விபச்சாரம்.. கணவர் கீழ் வீட்டில்.. பதற வைத்த ராதா.. அதிர்ந்து போன அன்பு\nவெளியில் \\\"மசாஜ்\\\".. உள்ளே போய் பார்த்தால் \\\"கசமுசா\\\".. எகிறி தாவி ஓடிய 2 ஆண்கள்.. சிக்கிய பெண்கள்\nஅஸ்ஸாமிலிருந்து வந்த சோனு.. 20 வயசுதான்.. பலரிடம் சிக்கி .. விபச்சாரக் கும்பலிடமிருந்து மீண்ட சோகம்\n\\\"உனக்கு ஓகேவா\\\".. ராத்திரி நேரத்தில் மர்ம போன்கள்.. ஒரு மணி நேரத்தில் 20 கால்கள்.. குமுறும் பெண்கள்\nஇவனும் அண்ணனா.. 13 வயது தங்கையை.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்து போன ஆந்திரா\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை.. திடீர் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprostitution gurgaon விபச்சாரம் குர்கான்\nஆணுறுப்பை.. 12 இன்ச் நீள கத்தியை எடுத்து.. அலறிய டீச்சர்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க..\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆ��் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\nமகிமை நிறைந்த மகா சிவராத்திரி விரதம் - யாருக்கெல்லாம் என்னென்ன பலன் கிடைத்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/no-problem-for-any-of-us-vijay-antony-advise-120040200098_1.html", "date_download": "2021-03-04T17:46:21Z", "digest": "sha1:QH6CLRGJ4LIJF54WK3VNKKUEM7BBWY4T", "length": 12495, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "நம்மால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராம இருக்க ... விஜய் ஆண்டனி அட்வைஸ்!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநம்மால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராம இருக்க ... விஜய் ஆண்டனி அட்வைஸ்\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.\nநடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nமூணுக்கு ராக்கெட் விட்டோம். செவ்வாய் கிரகத்தில் சென்று வாழலாம்ன்னு நினைச்சோம். மனிதன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். மனிதனுக்கு அவ்வளவு சக்தி உண்டு அப்டீனு நினைத்தோம். ஒரு வைரஸ் உலகம் முழுவதும் இப்படி ஒரு பிரச்சனையை உண்டுபண்ணி நம்மள வீட்டுல உக்கார வைக்குமுண்னு யாரும் நினைச்சு பாக்கல. இந்த சமயத்துல நாம செய்ய வேண்டியது அமைதியா வெளிய எங்கயும் போகாமல். அரசு சொல்வதை கேட்டு நம்மால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராமல் மற்றவர்கள் பிரச்சனை நமக்கு வராமல் குடும்பத்துடன் டைம் செலவு செய்யனும் . இந்த வைரஸால் , பலர் சாப்பிடமுடியாமல் கஷ்டப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்வோம். தேவையில்லாத பொருள் இருந்தால் அதை ரோட்டில் ஒரத்தில் வைச்சிட்டு போங்க.. ஏழைகள் அதை எடுத்துக்கொள்வார்கள். கடைகளில் 1 மீட் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் . தனது குடும்பத்தை மறந்து டாக்டர்கள், செவிலியர்கள்,போலிஸார் நம்மைக் காப்பாற்ற பணிபுரிகிறார்கள் அவர்களுடைய வலியை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nமதத்தின் பெயரால் பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் - ஜக்கி வாசுதேவ்\nசிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் …டுவீட்டுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி\nபுதுச்சேரி , மும்பையில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று \n பிரதமர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர் \nகொரோனாவால் உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1848 பேர் உயிரிழப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29378", "date_download": "2021-03-04T19:14:33Z", "digest": "sha1:TKJKRKY57EIHW2SSLFO6NNODUF545BQH", "length": 17039, "nlines": 366, "source_domain": "www.arusuvai.com", "title": "கோபி மஞ்சூரியன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி\nபூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபூண்டு - 10 பற்கள்\nமைதா மாவு - 150 கிராம் (அரை கப்)\nடொமேட்டோ ஸ்வீட் சாஸ் - 2 தேக்கரண்டி\nரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nகாலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, கல் உப்பு கலந்த வெந்நீரில் சிறிது நேரம் போட்டு, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.\nமைதா மாவுடன், பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து, தயிர் பதத்தில் கரைத்து வைக்கவும்.\nசுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை மைதா மாவுக் கரைசலில் போடவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, சூடானதும் மைதா மாவுக் கரைசலில் போட்டு வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.\nபொரித்தெடுத்த துண்டுகளை டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைக்கவும்.\nபெரிய வெங்காயம் மற்றும் பூண்டுப் பற்களை தோலுரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, சூடானதும் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி விழுதையும் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும்.\nபிறகு டொமேட்டோ சாஸைச் சேர்த்துக் கிளறவும்.\nடொமேட்டோ சாஸ் சேர்த்துக் கிளறியதும், நன்கு நிறம் மாறி வரும்.\nசுவையான கோபி மஞ்சூரியன் தயார். டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும். விருந்துகளில் ஸ்டார்ட்டராகவோ, அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவோ பரிமாறலாம்.\nகாரம் தேவைப்படுபவர்கள் வதக்கிய வெங்காயத்தில் காலிஃப்ளவரைச் சேர்க்கும் போது, சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்க்கலாம்.\nவிரும்பினால், பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் மற்றும் சோயா சாஸை வெங்காயம் வதக்கும் போது வதக்கிச் சேர்க்கலாம்.\nவாழைக்காய் மீன் வறுவல் (வெஜிடபிள்)\nவழ்க்கம் போல‌ இந்த டிப்ஸும் நல்லா இருக்கு...\n* உங்கள் ‍சுபி *\nசூப்பர் சீதாம்மா. குடமிளகாய் சேர்த்தா நல்லாருக்கும்ல இன்னும்.\nஅன்பு வனி, அன்பு சுபி, அன்பு ரேவதி,\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nரொம்ப‌ நாள் கழித்து பின்னுாட்டம் தருகிறேன், முதல் பின்னுாட்டம் உங்களுக்கு தான், சுவையான குறிப்பு.\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nரொம்ப‌ சந்தோஷமா இருக்கு, உங்க‌ பின்னூட்டம் பார்த்து. எவ்வளவு நாளாச்சு உங்ககிட்ட‌ பேசி.\nஉங்க‌ குறிப்புகள் அடிக்கடி செய்யறேன், முடியறப்ப‌ ஃபோட்டோ எடுத்துப் போடறேன்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஅன்பு லாவண்யா, அன்பு ஹர்ஷு,\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715110", "date_download": "2021-03-04T19:47:48Z", "digest": "sha1:7LNECRZKBFKDBPID5GWFAFNMW7SO7I6K", "length": 16809, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும், கட்சி மாறியாச்சு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nபல்லடம் நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். திருப்பூர் புறநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கிருஷ்ணகுமார், நகராட்சி 8வது வார்டு செயலாளர் பாலகுமார், 17வது கிளை கழக செயலாளர் செந்தில்குமார் உட்பட சிலர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர். இவர்கள் ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தவர்கள் என்பது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்லடம் நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். திருப்பூர் புறநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கிருஷ்ணகுமார், நகராட்சி 8வது வார்டு செயலாளர் பாலகுமார், 17வது கிளை கழக செயலாளர் செந்தில்குமார் உட்பட சிலர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர். இவர்கள் ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று திருப்பூர் வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் இணைந்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் தலைமையில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிராவிடத்திற்கு மாற்று சிந்தனை வந்தால்தான் தமிழகம் உருப்படும்(1)\nநேர்மை, உழைப்பே என் வெற்றியின் ரகசியம்: தமிழிசை(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. ���வதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிராவிடத்திற்கு மாற்று சிந்தனை வந்தால்தான் தமிழகம் உருப்படும்\nநேர்மை, உழைப்பே என் வெற்றியின் ரகசியம்: தமிழிசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2021/02/21092119/2374832/Thirukalar-Parijatha-Vaneswarar-temple.vpf", "date_download": "2021-03-04T19:11:13Z", "digest": "sha1:UI7LQSUD2D2AIQLHRJ6L254ERT2F5ROB", "length": 15038, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோவில் || Thirukalar Parijatha Vaneswarar temple", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோவில்\nதிருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.\nதிருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.\nபாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு “பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம்” என்ற புராணப்பெயர்கள் உண்டு. இத்தல இறைவன் “களர்முளை நாதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.\nசிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார். 80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.\nஇத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்; கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.\nவேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nஅனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nவெற்றிலைக்காம்பு தீபமும்... தீரும் பிரச்சனைகளும்...\nசாப, பாப, தோஷங்களை நீக்கும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர்\nஇழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்\nதிருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் தொடங்கியது\nதைரியமும், தன்னம்பிக்கை, வெற்றி தரும் எட்டு கோவில்கள்\nபில்லி, சூனியம் மற்றும் பெண்களின் குறைதீர்க்கும் கோவில்\nகருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரை ஒன்று சேர்க்கும் கோவில்\nராகு தோ‌‌ஷங்களை நிவர்த்தி செய்யும் திருத்தலம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sohologistics.com/ta/Roro--break-bulk", "date_download": "2021-03-04T19:52:55Z", "digest": "sha1:EJTSCN6HBMGJ62J5YEOQJHSFCEQYHD4Q", "length": 45664, "nlines": 517, "source_domain": "www.sohologistics.com", "title": "RORO & உடைக்க மொத்தமாக சூழோ Sohologistics CO., LTD.", "raw_content": "\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கடல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ���ர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கடல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nரோரோ & பிரேக் மொத்தமாக\nமுகப்பு>எங்கள் சேவைகள்>திட்ட தளவாடங்கள்>ரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nஆசியான் சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nரோரோ & பிரேக் மொத்தமாக\nசோஹோலாஜிஸ்டிக்ஸ் ஒரு முன்னணி சர்வதேச சரக்கு அனுப்புநராகும், இது இடைவெளி, பெரிய அளவிலான தொழில்துறை உபகரணங்கள், பெட்ரோ கெமிக்கல் தொழில், எரிவாயு மற்றும் எண்ணெய், காற்றாலை சக்தி, மின்சாரம் ஆகியவற்றில் பணியாற்றப்படுகிறது.\n10 வருட அனுபவத்துடன், BBK, RORO, கனரக லிப்ட் கப்பல், பல்நோக்கு கப்பல், அரை நீரில் மூழ்கக்கூடிய கப்பல் போன்ற பல்வேறு சாதனங்களுக்காக நாங்கள் அறியப்பட்டிருக்கிறோம், ஆனால் உண்மையில், இது எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பல உரிமையாளர்களின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு நாளும், உலகளாவிய வர்த்தகம், உற்பத்தி, செயலாக்கம், வெளிநாட்டு பொறியியல் திட்டங்கள், ஈபிசி பொறியியல் திட்டங்கள் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் சார்ட்டரிங், முன்பதிவு, உள்ளூர் சேவைகள், சுங்க அனுமதி, வெளிநாட்டு அனுமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் திட்ட தளவாட சேவைகள் தீர்வுகளை வழங்க எங்கள் தொழில்முறை சேவைகள் குழு தங்களை ஈடுபடுத்துகிறது. தளவாடங்கள். எங்கள் நிபுணத்துவம் வாடிக்கையாளர்களுக்கு நேரத்தையும் செயல்திறனையும் விரைவுபடுத்த உதவுகிறது.\nசோஹோலஜிஸ்டிக்ஸ் BREAK BULK & RORO உலகளாவிய சேவை வரிகள்:\nகிழக்கு ஐசா கோடுகள்: ஹாங்காங், கயாஹ்சியுங், கீலுங், டோக்கியோ, ஒசாகா, யோகோகாமா, நாகோயா, இஞ்சியோன், பூசன், மசான்\nதென்கிழக்கு ஆசியா கோடுகள்: மணிலா, செபு, டாவோ, படாயன், ஹைபோங், ஹோ சி மின், டா நாங், லிஞ்சபன், சிஹானூக், சிங்கப்பூர், கிளாங், சுரபயா, செமராங், ஜகார்த்தா, ரங்கூன்\nஇந்தியா-பாக்கிஸ்தான் கோடுகள்: சிட்டகாங், கொழும்பு, மும்பை, சென்னை, நவா ஷெவா, கொல்கத்தா, பல்லடிபூர், கேந்திரா, ஹோல்டியா, முந்த்ரா, கராச்சி, காசிம்\nமத்திய கிழக்கு / பார���ீக வளைகுடா / செங்கடல் கோடுகள்: அப்பாஸ், அசாலுயே, கோமெய்னி, துபாய், தம்மம், குவைத், உம் கஸ்ர், சோஹர், தோஹா, அபுதாபி, பஹ்ரைன், சூடான், ஜிபூட்டி, ஹோடைடா, ஜெட்டா, அகாபா\nஆப்பிரிக்கா கோடுகள்: டர்பன், மாபுடோ, மொம்பசா, டார் எஸ் சலாம், லாகோஸ், தேமா, லுவாண்டா, டூவாலா, ஓவெண்டோ, லோபிடோ, லோம், கோட்டானோ, பாயிண்ட் நொயர், மாடாடி, அலெக்சாண்டர், டாமீட்டா, பெங்காசி, திரிப்போலி, துனிசியா, ஆரன், அல்ஜியர்ஸ், ஸ்கிக்டா, காசாபிளாங்கா\nதென் அமெரிக்கா கோடுகள்: குவாண்டனாமோ, கபெல்லோ, மராக்காய்போ, மன்சானிலோ, புவேர்ட்டோ குவெட்சல், வெராக்ரூஸ், அட்டா மைரா, பியூனவென்டுரா, பாரன்குவிலா, குயாகுவில், எஸ்மெரால்டா, காலாவ், அரிகா, வால்ப்பரிசோ, சான் அன்டோனியோ, சாண்டோஸ், விக்டோரியா, ரியோ டி.ஜானேவோர், போர்ட் -பிரின்ஸ்\nவட அமெரிக்க கோடுகள்: ஹூஸ்டன், நியூ ஆர்லியன்ஸ், பால்டிமோர், நியூயார்க், கேம்டன், பிலடெல்பியா, தம்பா, லாஸ் ஏஞ்சல்ஸ், லாங் பீச், ஓக்லாண்ட், வான்கூவர்\nஐரோப்பிய கோடுகள்: ஆண்ட்வெர்ப், ரோட்டர்டாம், லிவர்பூல், கார்டிஃப், ஹாம்பர்க், ஆம்ஸ்டர்டாம், வைகோ, ஜெனோவா, ரவென்னா, அஷ்டோட், கான்ஸ்டான்சா, இஸ்தான்புல், இஸ்மீர், இஸ்கெண்டெருன், திலிஸ்கெலேசி, அலெக்சாண்டர், நோவோரோசிஸ்க், ஒடெஸா, டார்டஸ், லடாகியா, பெய்ரூட்\nஆஸ்திரேலியா-நியூசிலாந்து கோடுகள்: டார்வின், போர்ட் மோரெஸ்பி, பிரிஸ்பேன், மெல்போர்ன், நியூகேஸில், சிட்னி, அடிலெய்ட், ஃப்ரீமண்டில், டன்ஸ்வில்லே, மஜூரோ, தாராவா, விலா, ந ou மியா ல ut டோகா, சுவா, நுகா அலோபா அபியா, பாகோ பாகோ, லா ரபால், மோரேஸ்பி, ஹொனியாரா, ஆக்லாந்து, டிமார்\nஆசியா - ஐரோப்பா தூர கிழக்கு - மத்திய கிழக்கு\nஆசியா - வட அமெரிக்கா தூர கிழக்கு - தென்கிழக்கு ஆசியா\nஆசியா - வட அமெரிக்கா - ஐரோப்பா வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா - ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை\nஆசியா - செங்கடல் ஐரோப்பா - தூர கிழக்கு\nஆசியா - ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை ஐரோப்பா - இந்தியா மற்றும் மத்திய கிழக்கு\nவட அமெரிக்கா - ஆசியா ஐரோப்பா - ஆசியா\nவட அமெரிக்கா - ஐரோப்பா மத்திய கிழக்கு - ஆசியா\nவட அமெரிக்கா - மத்திய கிழக்கு தென்கிழக்கு ஆசியா-தூர கிழக்கு\nகனரக சரக்கு திட்ட தளவாடங்களுக்கான சோஹோலாஜிஸ்டிக்ஸின் கூடுதல் மதிப்பு சேவைகள்\nதளத்தில் வசைபாடுதல் மற்றும் ஆய்வு செய்தல்\nமொத்த மற்றும் ரோரோ விசாரணை தகவல் மற்றும் செயல்பாட்டு செயல்முறையை உடைக்கவும்\n1. பொருட்களின் நீளம், அகலம், உயரம் மற்றும் எடை பற்றிய துல்லியமான தகவல்கள், அவற்றை அடுக்கி வைக்க முடியுமா, அவற்றை பிளவுகளில் சேமிக்க முடியுமா, மற்றும் பொருட்கள் எப்போது தயாராக இருக்கும்.\n2. ஏற்றுமதிக்கான முன் ஆலோசனை / ஆவணங்கள் புதுப்பித்தல்.\n3. ரோரோ கப்பல் வரையறை.\n4. நிறுத்தப்பட்ட யார்டு நிலை மேம்படுத்தல்.\n6. வாகன ஏற்றுதல் புதுப்பித்தல்.\n8. ஏற்றுகிறது (ஏற்றுதல் மேற்பார்வை).\nபிரேக் பல்க் & ரோரோ போக்குவரத்தின் குறிச்சொற்கள் என்ன What\nA.FLT = முழு லைனர் விதிமுறைகள்\nஎஃப்.எல்.டி: முழு லைனர் விதிமுறைகள் லைனர்கள் கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்படும்போது, ​​சுமை துறைமுகம் மற்றும் வெளியேற்றும் துறைமுகத்தில் ஏற்றுதல் (இன்) மற்றும் வெளியேற்ற (அவுட்) செலவுகளுக்கு லைனர் பொறுப்பு என்றும், அடிப்படையில் லைனர்கள் பொறுப்பு மற்றும் செலவுகள் தொடங்குகின்றன / நிறுத்தப்படும் சரக்கு கிடைக்கக்கூடிய கரையோரப் பகுதி.)\nB.FIO = இலவசமாகவும் வெளியேயும்\nFIO: லைனர் கண்ணோட்டத்தில் பயன்படுத்தும்போது இலவசம் / அவுட் என்பது வாடிக்கையாளர் (கப்பல் ஏற்றுமதி செய்பவர் அல்லது சரக்குதாரர்) முறையே சுமை துறைமுகம் மற்றும் வெளியேற்றும் துறைமுகத்தில் ஏற்றுதல் (இன்) மற்றும் வெளியேற்ற (அவுட்) செலவுகளுக்கு பொறுப்பாகும் .. கோடுகள் சரக்கு கப்பல்கள் ரெயிலைக் கடக்கும்போது பொறுப்பு மற்றும் செலவுகள் தொடங்குகின்றன / நிறுத்தப்படும்.\nC.FILO = லைனரில் இலவசம்\nஃபிலோ: இலவச இன் / லைனர் அவுட் என்பது லைனர்கள் கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்படும்போது, ​​சுமை துறைமுகத்தில் ஏற்றுதல் (இன்) செலவுகளுக்கு கப்பல் ஏற்றுமதி செய்பவர் பொறுப்பேற்கிறார் என்பதும், துறைமுகத்தில் வெளியேற்ற (அவுட்) செலவுகளுக்கு லைனர் (கேரியர்) பொறுப்பாகும் வெளியேற்றத்தின்.\nD.LIFO = இலவசமாக லைனர்\nLIFO: லைனர் இன் / ஃப்ரீ அவுட், இது லைனர்கள் கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்படும்போது, ​​சுமை துறைமுகத்தில் ஏற்றுதல் (இன்) செலவுகளுக்கு லைனர் பொறுப்பு என்றும், வெளியேற்றும் துறைமுகத்தில் வெளியேற்ற (அவுட்) செலவுகளுக்கு சரக்கு பொறுப்பாளர் பொறுப்பேற்கிறார் என்றும் பொருள்.\nE.FIOST = வெளியேற்றப்பட்ட இலவசத்தில் இலவசம்\nFIOST இலவசமாக, வெளியே, சேமித்து வைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கம���க்கப்பட்ட மற்றும் FIO பட்டய விதிமுறைகளை விரிவுபடுத்துதல், ஏற்றுதல், இறக்குதல், சேமித்தல், ஒழுங்கமைத்தல் ஆகிய செலவுகளுக்கு கப்பல் உரிமையாளர் பொறுப்பேற்காது. இது மொத்த சொற்களுக்கு எதிரானது. இது வழக்கமாக மணல், சிமென்ட், சோயாபீன் மற்றும் உரங்களின் மொத்த சரக்குகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது.\nரோ-ரோ கப்பல் என்றால் என்ன ரோரோ கப்பல்களின் பொதுவான விநியோக விதிமுறைகள் யாவை\n\"ரோல் ஆன், ரோல் ஆஃப்\" என்பதற்கு ரோரோ குறுகியது. வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பெரிய கடல் கப்பல் கப்பல்களில் வெளிநாட்டு போக்குவரத்துக்கு ஏற்றப்படும் முறையை இது குறிக்கிறது. இது சில நேரங்களில் கார்கள், லாரிகள், கட்டுமான வாகனங்கள், டிராக்டர்கள், டிரெய்லர்கள், மொபைல் வீடுகள், ஆர்.வி.க்கள், பேக்ஹோக்கள், புல்டோசர்கள் மற்றும் பல வகையான பெரிதாக்கப்பட்ட சரக்குகள் உட்பட அனைத்து வகையான வாகனங்களையும் சர்வதேச அளவில் நகர்த்துவதற்கான மலிவான முறையாக இருக்கலாம். பல சக்தியற்ற சாதனங்கள் ரோ-ரோ MAFI போர்டுகளால் போர்டிலும் இருக்கலாம். இது எஃப்.எல்.டி காலத்திற்கு முரணானது, அதாவது போர்ட் ஆஃப் லோட் மற்றும் போர்ட் ஆஃப் டிஸ்சார்ஜ் ஆகியவற்றில் ஏற்றுதல் (இன்) மற்றும் வெளியேற்ற (அவுட்) செலவுகளுக்கு லைனர் பொறுப்பு.\nரோ-ரோ கப்பல் என்பது உலகளாவிய செயல்பாட்டு வரிகளுக்கான விண்கலக் கப்பலாகும், அதிக ஏற்றுதல் மற்றும் இறக்குதல் வீதத்துடன் உள்ளது, மேலும் இது துறைமுக உபகரணங்கள் மற்றும் வரைவைப் பொருட்படுத்தாமல் கேபினின் இருப்பிடத்துடன் கார்கோஸ் எதிர்ப்பு ஈரமான மற்றும் அரிப்புக்கான முதல் தேர்வாகும்.\nரோரோ & பிரேக் மொத்தமாக\nதொலைநகல் அல்லது மின்னஞ்சல் வழியாக th24 / 7 ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் எங்கள் அலுவலகத்தை தனிப்பட்ட முறையில் பார்வையிடலாம்.\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\n© 2020. சுஜோ சோஹோலாஜிஸ்டிக்ஸ் கோ., லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/", "date_download": "2021-03-04T18:14:25Z", "digest": "sha1:3KTA2EFCU5JSJSVPIPC4E2CYTQP6VS5R", "length": 69966, "nlines": 453, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்-Breaking News India, Latest News india, News in tamil", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nபிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை...\nபுதுடெல்லி: அசாதாரண நிலையை சமாளிக்க வசதியாக பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்களை இணைக்கும் வகையில் புதிய...\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்\nலண்டன்: உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில்...\nதிருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன்...\nலக்னோ: திருமண தகவல் மையம் மூலம் இளம்பெண்களை கவர்வதற்காக போலியாக ராணுவ அதிகாரி வேஷம் ேபாட்டு...\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு...\nகொரோனா அச்சத்தால் உலகளவில் கடந்த ஓராண்டாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று யுனிசெப்...\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்...\nபுதுடெல்லி :நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் எது என்ற ஆய்வில் தமிழகத்தின் சென்னைக்கு...\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து...\nடெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி...\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள்,...\nடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி...\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்\nபுதுடெல்லி: தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம போன் அழைப்பால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள்...\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும்...\nபுதுடெல்லி :சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உட்பட 5மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர்...\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..\nடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி...\nஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக்...\nபுவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால் தீயை கட்டுப்படுத்த விரைந்து...\nமேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி...\nகொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டங்களை...\nஅ.தி.மு.க.,வில் 8,200 பேர் விருப்ப மனு\nசென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று விருப்ப மனு கொடுக்க, கடைசி நாள் என்பதால்,...\nதொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில்...\nபுதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.11...\nபாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு...\nமும்பை: இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான...\n100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக...\nடெல்லி : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்...\nபந்து தி.மு.க.,விடம் உள்ளது: காங்., தலைவர் அழகிரி கறார்\nகடலுார்: ''பந்து, தி.மு.க.,விடம் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து, அவர்கள் தான்...\nசென்னை:'நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய, இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே...\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு: தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல்\nசென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், கூட்டணி அமைப்பு, தொகுதிகள் பங்கீடு போன்ற விவகாரங்களில்...\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nசென்னை: தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்�� முடியாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nசென்னை: காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை இன்னும் நிறைவடையவில்லை, நாளை நிறைவடைந்த பின் தொகுதி பங்கீடு குறித்துமுடிவு...\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nகள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டை பிரித்தபோது தவளை இருந்ததை பார்த்து...\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nசென்னை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை...\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில்...\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nபுதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டரை ரூபாய் வரை...\nபாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்\nசென்னை: பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம்...\nதொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை\nசென்னை: தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு...\nதிமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் 200 சதவிகிதம் உறுதியாக உள்ளது: மல்லை சத்யா பேட்டி\nசென்னை: திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார்....\nசென்னையில் நாளை காலை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்\nசென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாளை காலை நடைபெற...\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nமதுரை: மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் மறைக்கப்பட்ட...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...\nதொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: முத்தரசன் பேட்டி \nசென்னை: தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்று இந்திய...\nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nகொடைக்கானல்: கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது....\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் பாலமுருகன்(22) என்பவர் நேற்று அரிவாளால் வெட்டிப் படுகொலை...\nதமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு எல்.முருகன் கடிதம்\nசென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாஜக மாநில...\nதேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல் \nசென்னை: தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல்...\nமேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம்\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி...\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமன்னார்குடி: மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்துக்குள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்...\nதமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் தொடர்பாக மோடி, அமித்ஷா ஆலோசனை\nடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா...\nபகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்மு���ைகள் உடன் களையப்படல் வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலையின்...\n‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் – கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர்...\nகிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில்...\nதமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு...\nதமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும்...\nதிருகோணமலையில் கோர விபத்து – ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்\nதிருகோணமலை கஜூவத்த பகுதியில் இடம்பற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார்...\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த\nஇந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்....\n15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை\nசுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை...\nஅனைவரது பாராட்டுக்களையும் பெற்ற வாழைச்சேனை ஆயிஷாவின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி.\nவாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி...\nபதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை...\nகைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள்...\nவடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு\nமலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள A opheles Stephe si நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது....\nமூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்\nஇலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத்...\nஇந்தியா சென்றுள்ள பிரதமருக்கு அமோக வரவேற்பு\nஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான...\nஅநியாயமான சட்டங்களைச் சத்தியாக்கிரகம் மூலம் எதிர்க்க வேண்டும்- சிதம்பரம்\nஅநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள்...\nகுற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க\nஎயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்...\nகண்டி வீதியில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு\nகண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த...\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nஊழையிடும் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும்...\nபோராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்\nபோராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான...\nசபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்\nவிஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. சபாநாயகர்...\nசுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி\nமன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்-...\nதேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகள் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும்\nஉரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என...\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜனநாயக...\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nவெலிங்டன்: நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு பசுபிக் கடலில்...\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார்...\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார் ஷிப் ' ராக்கெட் சோதனையை...\nஎதிர்ப்பால் விலகினார் நீரா டான்டன்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், தன் நிர்வாகத்தில்,...\nஇந்திய வம்சாவளிக்கு ஓராண்டு சிறை\nலண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், டாக்டர் பரிந்துரைப்படி தர வேண்டிய மருந்துகளை, கள்ளச் சந்தையில் அதிக...\nசாலை விபத்தில் 13 பேர் பலி\nகலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹாட்வில்லே பகுதியில் நடந்த சாலை விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்....\nசிரியாவுக்கு தடுப்பூசி: இந்தியா கோரிக்கை\nநியூயார்க்: சிரியாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில், ஐ.நா., உடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக, இந்தியா...\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70...\nஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த...\nஅமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல்...\nவாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் குழு இயக்குனராக நியமிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வம்சாவளி...\nமியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி\nயாங்கூன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். மியான்மரில்...\nஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nகாபூல்: ஆப்கானிஸ்த���னில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின்...\nமகனை கொலை செய்துவிட்டு காணவில்லை என, போலீசில் புகார் கொடுத்த தாய்\nஓஹியா:அமெரிக்காவில், 6 வயது மகனை காரை ஏற்றி கொன்றுவிட்டு, காணவில்லை என, போலீசில் புகார்...\nநிலவுக்கு சுற்றுலா போகலாம் ஜப்பான் தொழிலதிபர்\nடோக்கியோ:'நிலவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள, எட்டு டிக்கெட்டுகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் என்னுடன் வரலாம்'...\nஆஸி.யில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர்\nமெல்போர்ன்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் , ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சென்னை அணி...\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும்...\nமார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க\nவாஷிங்டன்: இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை...\nஇந்தியா மீது 'சைபர்' தாக்குதல்: அமெரிக்க எம்.பி., கண்டனம்\nவாஷிங்டன்: 'இந்திய மின் நிலையங்களின் கணிகளை ஊடுருவி, சீனா, வைரஸ் தாக்குதல் நடத்த முயன்ற விவகாரத்தில்,...\n142 நாடுகளுக்கு கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்; உலக சுகாதர அமைப்பு தகவல்\nஉலக சுகாதார அமைப்பு, செபி சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, காவி உள்ளிட்ட பல...\n‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்\nவாஷிங்டன்: இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை கடந்த 2014ல் பிரதமர்...\nஎச்1பி விசா தடை ரத்து பைடன் அரசு குழப்பம்: நீக்கலாமா\nவாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த எச்1பி விசா மீதான தடையை ரத்து செய்வதில்...\nஅணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்\nபுதுடில்லி:இந்தியாவில், ஸ்மார்ட்வாட்ச், இயர்போன் உள்ளிட்ட, ‘வியரபிள்ஸ்’ எனும், அணி கருவிகள் சந்தை, கடந்த ஆண்டில், 144...\nதங்கம் விலை சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் சென்றது\nசென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இன்று சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு...\nதென்னிந்தியாவில் தனது தடத்தைப் விரிவுபடுத்தும் ஸ்கோடா ஆட்டோ\nஇந்தியாவின் தெற்கு சந்தைகளில் தனது நிலையை வலுப்படுத்தவும், வலுவான காலடி அமைப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதையும்...\nPF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n2020-21 ஆம் நிதியாண்டின் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில்,...\nஇன்போசிஸ், அக்சென்சர் ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. கொரோனா தடுப்பு மருந்து இலவசம்..\nஇந்தியாவில் தற்போது 45 வயதுக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ள...\nஇதை செய்தால் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்.. எஸ்பிஐயின் சூப்பர் கணிப்பு..\nபெட்ரோல் டீசல் விலையானது இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் செஞ்சுரி அடித்துள்ளது....\nகங்காவரம் துறைமுகத்தின் 31.5% பங்குகளைக் கைப்பற்றும் அதானி போர்ட்ஸ்..\nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் அதானி போர்ட்ஸ் தற்போது...\nசாமானியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தொடர்ச்சியாக குறையும் தங்கம் விலை..\nதங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மீண்டும் தொடர் சரிவினைக்...\nதங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. தொடர் சரிவில் விலை.. இப்போது வாங்கலாமா\nதங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மீண்டும் தொடர் சரிவினைக்...\nஎலக்ட்ரிக் கார் புரட்சி ஆரம்பம்.. டாடாவின் JLR-ன் முதல் படி..\nஉலகில் பல நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை உற்பத்தி மற்றும்...\nநாட்டின் சேவைகள் துறை பிப்ரவரியில் சிறப்பான வளர்ச்சி\nபுதுடில்லி:கடந்த பிப்ரவரியில், இந்தியாவின் சேவைகள் துறையில், வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பு, மேலும் வீழ்ச்சியடைந்து...\nகாப்பீடு சம்பந்தமான புகார்களை இனி ஆன்லைனில் வழங்கலாம்\nபுதுடில்லி:இனி, காப்பீட்டு பாலிசிதாரர்கள், ‘ஆன்லைன்’ மூலமாக புகார்களை வழங்க முடியும். அது மட்டுமின்றி; ஆன்லைன் மூலமாகவே,...\n‘அமேசான்’ ச���யலி வடிவம் எதிர்ப்புக்கு பிறகு மாற்றம்\nபுதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘அமேசான்’ கிட்டத்தட்ட, ஐந்து ஆண்டுகளுக்கு பின், அதனுடைய மொபைல் செயலிக்கான சின்னத்தை...\n‘அதானி என்டர்பிரைசஸ்’ மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது\nமும்பை:‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்து...\n1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nஇந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் தனது வர்த்தக வளர்ச்சிக்காகவும்,...\nசெஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..\nமத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பை அமல்படுத்திய பிறகும் பல பொருட்களின் மீது செஸ், சர்சார்ஜ்...\nஅமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nஇந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு முன்னணி ஆன்லைன் ஆடை மற்றும் பேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமான...\nசென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..\nஇன்றைய வர்த்தகத்தில் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டாளர்கள் வெளியேறிய காரணத்தால் இதன் விலை...\n55% ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றியது ஜியோ.. இதுக்குமேல என்ன வேணும்.. இனி ராஜ வாழ்க்கை தான்\nஇந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் 2ஆம் தேதி முடிந்த...\nதங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..\nநடுத்தர மக்களையும், சாமானியர்களையும் பயமுறுத்தி வந்த தங்கத்தின் விலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் பெரும்...\nவிஜய்யின் ‘தளபதி 65′ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..\n‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.சன் பிக்சர்ஸ்...\nமாஸ்டர் 50வது நாளில் புதிய வீடியோ வெளியிட்ட லோகேஷ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம்...\nபகவான் படப்பிடிப்பில் பிக்பாஸ் வின்னர் ஆரி\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்...\nபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றி மாறன் -தனு���் கூட்டணி இணைந்த நான்கு படங்களுமே...\nகோடையில் விஜய் சேதுபதியின் 4 படங்கள் ரிலீஸ்\nதென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமா வரை தனது ஆளுமையை செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி....\nஅனுமதி இல்லாத புகைப்படம் : ஓடிடி தளத்தில் 'வி' படம் நீக்கம்\nமோகன கிருஷ்ணா இந்திராகந்தி இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி...\nசாய் பல்லவியின் அடுத்த அசத்தல் டான்ஸ்\n'மாரி 2' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் வெளியான...\nசிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nசென்னை : ஃபைஷாகான், பெனிட்டா ஆகியோரின் எஃப்.பி. ஃபேஷன் மற்றும் பிசினஸ் நிறுவனம் சார்பில், நம்ம...\nதடை விலகல் : 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் உறுதி\nசெல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள...\nநயன்தாராக்குப் போட்டியாக மீண்டும் வரும் பூஜா ஹெக்டே\nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு அவர் வாங்கும்...\nகேரளாவில் நடந்த தாக்குதலால் கர்நாடகாவுக்கு இடம் மாறிய மின்னல் முரளி\nமலையாள சினிமாவில் முன்னணி நடிகராக மாறிவிட்ட டொவினோ தாமஸ், தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று...\nமோகன்லால் படத்தை இயக்கிக் கொண்டே மம்முட்டி படத்தை தயாரிக்கும் இயக்குனர்\nநடிகர் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் முக்கியமானவர் மலையாள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.. மலையாள திரையுலக தொழிலாளர்கள் சங்கத்தின்...\nஆச்சார்யா படப்பிடிப்பில் இணைந்த பூஜா ஹெக்டே\nதெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் பிராமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் 'ஆச்சார்யா'. கொரட்டால சிவா இயக்கி வரும்...\nத்ரிஷ்யம் 2வில் நடிக்க ராணாவுக்கு அழைப்பு\nகடந்த சில வருடங்களுக்கு முன் மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் மிகப்பெரிய...\nபொன்னியின் செல்வனுக்காக இப்படி மாறிய லால்\nசண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகர் லால். கடந்த...\nபடம் : தொட்டி ஜெயாவெளியான ஆண்டு : 2005நடிகர்கள் : சிம்பு, கோபிகா, பிரதீப்இயக்கம் :...\nகபீர் லால் முதன் முறை இயக்கும் அகோச்சரா...பார்வையற்ற பெண்ணாக இஷா\nஹைதராபாத் : இஷா சாவ்லா ஒரு பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார், அவர் வரவிருக்கும் அகோச்சரா படத்தில்...\nகருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்\nமும்பை : இளம் நடிகையான ஜான்வி கபூர் முதன்முறையாக பேயாக நடித்திருக்கும் ரூகி திரைப்படம் வரும்...\nதமிழில் கதைச்சேன்.. உள்ளே தூக்கி வச்சிட்டாங்க.. வெளியானது யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்\nசென்னை: இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள...\nபடத்தை மெகா ஹிட்டாக்க ஆரி செய்த வேலை...டிரெண்டிங் ஆக்க தயாராகும் ரசிகர்கள்\nசென்னை : ஷங்கர் தயாரிப்பில், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி நடித்த ரெட்டை சுழி படத்தின் மூலம்...\nஅக்சர், அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு: 205 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து | மார்ச் 04, 2021\nஆமதாபாத்: நான்காவது டெஸ்டில் இந்தியாவின் அக்சர் படேல், அஷ்வின் மீண்டும் ‘சுழலில்’ அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து...\nகோஹ்லி–ஸ்டோக்ஸ் மோதல் | மார்ச் 04, 2021\nஆமதாபாத்: நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி,...\nஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ் | மார்ச் 04,...\nஆன்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில், கேப்டன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாச...\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \nஅகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த இந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள்...\nஇலங்கை அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்கள்... யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த கெய்ரன்...\nகொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி வெஸ்ட்...\nநால்லா இருக்குமா நாலாவது ‘ரவுண்ட்’ * ஐ.சி.சி., கலக்கல் | மார்ச் 03, 2021\nதுபாய்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நாலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட...\nமீண்டும் மிரட்டுமா இந்தியா * நான்காவது டெஸ்ட் துவக்கம் | மார்ச் 03, 2021\nஆமதாபாத்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது. உலக டெஸ்ட்...\nமன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021\nகராச்சி: ஐ.பி.எல்., தொடர் குறித்து தவறாக தெரிவித்த கருத்துக்கு ஸ்டைன் மன்னிப்பு கேட்டுள்ளார்.தென் ஆப்ரிக்க அணி...\nபும்ரா திருமணம் எப்போது | மார்ச் 03, 2021\nஆமதாபாத்: வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு இம்மாதம் திருமணம் நடக்கவுள்ளது.இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 27....\nஆமதாபாத் டெஸ்ட்: இந்திய அணி பவுலிங் | மார்ச் 04, 2021\nஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணி ‛பவுலிங்’ செய்கிறது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி,...\n3வது டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: 6 விக்கெட் கைப்பற்றி ஏகார் அசத்தல்\nவெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 64 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது....\nஇங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் ஹாட்ரிக் வெற்றிக்கு இந்தியா முனைப்பு: கோஹ்லி உற்சாகம்\nஅகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத்...\nநியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 3வது டி20ல் ஆஸி. ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் பவுண்டரியும் சிக்சருமாகப்...\nநியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல், ஏகார் அபாரம் | மார்ச் 03, 2021\nவெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் ஆஷ்டன் ஏகார் ‘சுழலில்’ அசத்த ஆஸ்திரேலிய அணி 64...\nஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஆப்கானிஸ்தான் ஏமாற்றம் | மார்ச் 03, 2021\nஅபுதாபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய ஜிம்பாப்வே அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐக்கிய...\nகேப்டன் விராத் கோஹ்லி ‘நம்பர்–6’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் | மார்ச் 03, 2021\nதுபாய்: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 6வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச...\nஸ்மிருதி மந்தனா ‘நம்பர்–6’: ஐ.சி.சி., தரவரிசையில் பின்னடைவு | மார்ச் 02, 2021\nதுபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.ஒருநாள் போட்டியில்...\nஜிம்பாப்வே அணி முன்னிலை: ஆப்கன் அணி ஏமாற்றம் | மார்ச் 02, 2021\nஅபுதாபி: முதல் டெஸ்டில் சீன் வில்லியம்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க ஜிம்பாப்வே அணி முன்னிலை பெற்றது. முதல்...\nசிறந்த வீரர் அஷ்வின்: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை | மார்ச் 02, 2021\nதுபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரருக்கான விருதுக்கு அஷ்வின், ஜோ ரூட், கைல் மேயர்ஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட்...\nஸ்டைன் உளறல் சரியா | மார்ச் 02, 2021\nகராச்சி: ‘‘ஐ.பி.எல்., தொடரில் கிரிக்கெட் மறந்துவிடும், பாகிஸ்தானின் பி.பி.எல்., தொடரில் கிரிக்கெட் சிறப்பாக உள்ளது,’’ என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5OTY0OQ==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:45:10Z", "digest": "sha1:6KJX3W4QA6AYKWWKBLKAY6FF2CJMNZCR", "length": 6500, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nநிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான்\nபுது­டில்லி:ஓராண்­டில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல், ரொக்­க­மாக வங்­கி­யி­லி­ருந்து எடுத்­தால், 2 சத­வீ­தம், டி.டி.எஸ்., பிடிக்­கப்­படும் என, மத்­திய பட்­ஜெட்­டில், நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் அறி­வித்­தார்.\nஅமைச்­ச­ரின் இந்த முடி­வுக்கு கார­ண­மாக இருந்­தவை குறித்து, தற்­போது தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.ஓராண்­டில், 448 நிறு­வ­னங்­கள், தலா 100 கோடி ரூபாய் க்கு மேல், வங்­கி­யி­லி­ருந்து, ரொக்­க­மாக எடுத்­துள்ளன. இவை எடுத்­துள்ள மொத்த தொகை, 5.56 லட்­சம் கோடி ரூபாய்.\nஇரண்டு லட்­சம் தனி­ந­பர்­கள் அல்­லது வணிக நிறு­வ­னங்­க­ளால், 2017- – 18ல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்­க­மாக எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஅப்­படி எடுக்­கப்­பட்ட மொத்த தொகை மதிப்பு, 11.31 லட்­சம் கோடி ரூபாய். 10 முதல் 100 கோடி ரூபாய் வரை­யி­லான தொகையை 7, 300 பேர்­ எடுத்­துள்­ள­னர். எனவே, இவர்களின் ரொக்க பரிவர்த்தனையை குறைத்து, வரி வருவாயை அதிகரிக்கவே நிதியமைச்சர் இந்த முடிவை எடுத்தார்.இவ்­வாறு அரசு தரப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த அமெரிக்க பார்லியில் மசோதா தாக்கல்\nவங்கதேச அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி ���ச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nடாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர்கள் இரங்கல்\nஅதிருப்தியாளர்கள் மீது காங்.,- எம்.பி., கோபம்\nதி.மு.க.,வில் காங்.,குக்கு 22 இடங்கள் \nகாசோலை மோசடி வழக்கிற்கு தனி நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட்\nஅ.தி.மு.க.,வை வீழ்த்த சதி நேர்காணலில் பழனிசாமி பேச்சு\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/18644/", "date_download": "2021-03-04T18:28:09Z", "digest": "sha1:HNBRYJQU4VAKFRBQHFCTOYLOC6QGCZGE", "length": 3968, "nlines": 71, "source_domain": "www.tntj.net", "title": "பொறையார் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைபொறையார் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nபொறையார் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.\nஇதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/12-feet-python-caught-in-krishnagiri-15004", "date_download": "2021-03-04T18:48:35Z", "digest": "sha1:P4C763SMRVP46DC3YYS4XJ2XWG7MU7V2", "length": 7365, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "12 அடி நீளம்! வாயில் உயிருடன் பூனை! ஊத்தங்கரையை பீதியாக்கிய பிரமாண்ட மலைப்பாம்பு! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n ஊத்தங்கரையை பீதியாக்கிய பிரமாண்ட மலைப்பாம்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்டு அவதிப்பட்டு வந்த பாம்பு பொதுமக்களால் மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பந்தல் காப்பு வனச்சரகத்தில் இருந்து இரையை தேடி மலைப்பாம்பு ஒன்று காரப்பட்டு கிராமத்திற்குள் ஊருக்குள் புகுந்தது. சுமார் 12 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பெருமாள் கோயில் அருகே வந்து அங்கிருந்த பூனையை விழுங்கி உள்ளது.\nபூனை விழுங்கியபின் செரிக்காமலும், நகரமுடியாமலும் சுமார் 3 மணிநேரம் அவதிப்பட்டு வந்த பாம்பை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் ஊத்தங்கரை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.\nஅதன் பேரில் விரைந்து வந்த வனகாப்பாளர் முனுசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் மாதப்பன், சிலம்பரசன் தலைமையிலான வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மலை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப் பாம்பு மீட்கப்பட்டு ஊத்தங்கரை அடுத்த தண்ணீர் பந்தல் காப்பு காட்டில் விடப்பட்டது.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்ப��ளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/child-click-car-window-button-mother-dead-in-london-10977", "date_download": "2021-03-04T18:37:17Z", "digest": "sha1:P36ILZQNHB4VGISV2LBOOUBK34I4NJLO", "length": 8436, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "காருக்குள் 2 வயது பெண் குழந்தை தொட்ட ஒரே ஒரு ஸ்விட்ச்! துடிதுடித்து பலியான இளம் தாய்! பதற வைக்கும் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nகாருக்குள் 2 வயது பெண் குழந்தை தொட்ட ஒரே ஒரு ஸ்விட்ச் துடிதுடித்து பலியான இளம் தாய் துடிதுடித்து பலியான இளம் தாய்\nலண்டன்: குழந்தை செய்த தவறால், தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்தவர் யூலியா ஷர்கோ. இளம் வயது பெண்ணான இவர் ஆர்தர் என்பவரை சில ஆண்டுகள் முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில், ஆகஸ்டு மாதம் 31ம் தேதியன்று தனது 21வது பிறந்த நாளை யூலியா, தோழிகளுடன் சேர்ந்து கொண்டாடினார். பிறகு வீடு திரும்பிய அவர், காரை விட்டு இறங்கியுள்ளார். காரின் முன் இருக்கையில் குழந்தை இருந்துள்ளது. அதனை டிரைவர் சீட்டில் இருந்தபடியே எடுக்காமல், கீழே இறங்கி சுற்றி வந்து செல்லமாக, யூலியா வெளியே எடுக்க முயன்றுள்ளார்.\nஅதாவது ஜன்னலை திறந்து, அதன் வழியே தலையை விட்டு, குழந்தையை அவர் வெளியே எடுக்க முயன்றுள்ளார். அப்போதுதான், அந்த விபரீதம் நிகழ்ந்தது. ஆம், குழந்தை எதேச்சையாக, ஜன்னல் சாத்தும் பட்டனை அழுத்திவிட, ஜன்னல் மேலே எழ, யூலியாவின் கழுத்து மாட்டி���் கொண்டது. இதில், அவர் மூர்ச்சையாகி விழுந்தார்.\nஇந்த சத்தம் கேட்டு, யூலியாவின் கணவர் ஆர்தர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்து அதிர்ந்து போனார். பிறகு, உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், ஒருவாரம் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் பலனின்றி பரிதாபமாக யூலியா உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் பச்சிளம் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் அனைவருக்கும் ஒரு தகுந்த முன்னெச்சரிக்கையாக உள்ளது என்றால் அது மிகையல்ல...\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/namakkal-wizard-murder-man-for-his-wife-16980", "date_download": "2021-03-04T19:25:08Z", "digest": "sha1:4YXPXPRZXRIDUPMYI7DB2GXGISQUIIQK", "length": 8932, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "டேய் அவள் என் பொண்டாட்டிடா? நீ என்ன பண்ற? தட்டிக்கேட்ட கணவனுக்கு மந்திரவாதியால் ஏற்பட்ட பகீர் சம்பவம்! நாமக்கல் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nடேய் அவள் என் பொண்டாட்டிடா நீ என்ன பண்ற தட்டிக்கேட்ட கணவனுக்கு மந்திரவாதியால் ஏற்பட்ட பகீர் சம்பவம்\nமனைவிக்கு பாலியல் தொல்லை தந்தாக போலிசில் புகார் அளித்த கணவன் மந்த���ரவாதியால் கொல்லப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் கிரு‌‌ஷ்ணன், வசந்தா தம்பதி வசித்து வந்தனர். வசந்தா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு மனோஜ், உமா மகேஸ்வரி என்ற பிள்ளைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் பணம் கஷ்டம் இருப்பதாக ராம்ஜெத்மலானி என்ற புனைப் பெயர்கொண்ட மந்திரவாதி ராமச்சந்திரனை அணுகியுள்ளார் கிருஷ்ணன். கல்யாணம் ஆகாத ராமச்சந்திரன் மாந்திரீகம், ஜோதிடம் சொல்லி அங்குள்ள மக்களை ஏமாற்றி வருகிறார். இதையடுத்து ராமச்சந்திரனை நம்பிய கிருஷ்ணன் குடும்பம் வினையை வீட்டுக்கு வரவழைத்துள்ளது.\nமாந்திரீகம், பரிகாரம் செய்தால், பணம் கொட்டும் என்று ராமச்சந்திரன் சொல்லி அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து வசந்தாவுக்கு அடிக்க போன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதை கணவரிடம் கூறினார் வசந்தார். இதற்கிடையே ஒருநாள் திடீரென வீட்டிற்குள் புகுந்து வசந்தா கையை பிடித்து இழுத்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா, கிருஷ்ணன் வெண்ணந்தூர் போலீசில் புகார் தந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் நேராக கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதையடுத்து வெண்ணந்தூரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8010/", "date_download": "2021-03-04T19:18:27Z", "digest": "sha1:RH4XH3NOFFH6GZ35FH3XMUUP5OZHA55F", "length": 10298, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சுதந்திரக் கட்சி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சுதந்திரக் கட்சி\nமத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nபிணைமுறி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகுழு வழங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த குறித்த குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nTagsசட்ட நடவடிக்கை சுதந்திரக் கட்சி தராதரம் பிணை முறி மோசடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெண்சந்தன மரங்களை கடத்திச் சென்ற வாகனம் சங்குப்பிட்டியில் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை\nஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த வரைபை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வன்முறை\nஎல்லைப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – அரசாங்கம்\nஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன\nஅரசாங்கத்திற்கு NGO ஆதரவு தொடரும் March 4, 2021\nசுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி: March 4, 2021\nபேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்\nவெண்சந்தன மரங்களை கடத்திச் சென்ற வாகனம் சங்குப்பிட்டியில் மீட்பு March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/12/16/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-03-04T17:46:33Z", "digest": "sha1:NZEODO77TFV5FR7DACCTY73PG6AFIODH", "length": 12922, "nlines": 139, "source_domain": "adsayam.com", "title": "யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம் தோல்வி : பதவியை இழக்கின்றார் முதல்வர் ஆர்னோல்ட் - Adsayam Tamil News", "raw_content": "\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\n(03.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசேவல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு குற்றவாளியாக சேவல் கைது\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(25.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் தோல்வி : பதவியை இழக்கின்றார் முதல்வர் ஆர்னோல்ட்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (16.12.2020) யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.\n45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.\nஇதனால் யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தது.\nஇரண்டு தடவைகள் தேற்கடிக்கப்பட்டமையால் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார். அடுத்து இரண்டு வாரத்திற்குள் முதல்வர் தெரிவு இடம்பெறவேண்டும் எனபது உள்ளுராட்சி மன்ற சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழ���்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-04T18:19:36Z", "digest": "sha1:5H6SQROLOIFPBH52IMJP6VVOGPBD4T3F", "length": 12490, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் - CTR24 பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் - CTR24", "raw_content": "\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்���ித்துள்ளது\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\nபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅச்சங்குளம் என்ற கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.\nவிபத்து ஏற்பட்டபோது, அங்கு 89 க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.\nஇந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த விபத்தில் 31க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், காயமடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nபட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன என்றும், இவற்றில் 20க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன என்றும் கூறப்படுகிறது.\nPrevious Postதமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று Next Postதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல்\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் ���ரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஎயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\n2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல்\nதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று\nநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2021-03-04T18:51:49Z", "digest": "sha1:Q4BHZBGUZVLTZ3ARJ4DDYSEPXUAKLZZL", "length": 11183, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "மட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புர கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு - CTR24 மட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புர கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு - CTR24", "raw_content": "\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்��ு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\nமட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புர கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு\nமட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புரத்தில் உள்ள கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறிலங்கா காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nபோர்க் காலத்தில், ஆலய வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக, கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே, இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட, இந்த தேடும் பணியின் போது, எந்த ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என்றும தகவல்கள் கூறுகின்றன.\nPrevious Postகாங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, தமிழகத்துக்கு, படகுச்சேவை Next Postவான்பாய்ந்தது விசுவமடு குளம்\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிச���வுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஎயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\n2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல்\nதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று\nநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/pandian-stores-kathir-fame-kumaran-one-day-salary/", "date_download": "2021-03-04T18:40:34Z", "digest": "sha1:JGUEO4RVHNCAQ6GO62ZENRMLWHUBPHG4", "length": 11430, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Pandian Stores Kathir Fame Kumaran One Day Salary", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை.\nவீடியோவில் 9:48 நிமிடத்தில் பார்க்கவும்\nஅதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள். பாண்டியன் ���்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள்.\nஇதையும் பாருங்க : குடிப்பழக்கம், குடிசையில் துறவியுடன் அடைக்களம். இறுதியில் நடிகர் சங்கத்தின் முன்பே இறந்த நடிகர்\nஇப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை காண்பித்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அதே போல சித்ராவும் பேட்டி ஒன்றில் குமரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குமரனிடம் அவர் வாங்கும் சம்பளம் குறித்து கேட்கப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த குமரன் தனுக்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறிய சம்பள விவரம் கொஞ்சம் வேகமாக பார்வார்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் அந்த நொடிகளில் நீங்கள் வீடியோவின் வேகத்தை 0.25 வேகத்தில் குறைத்தால் அவர் கூறிய சம்பளத்தின் விவரத்தை நீங்கள் தெளிவாக கேட்க முடியும். கண்டு பிடித்தால் கமன்ட்டில் சொல்லுங்கள்.\nPrevious articleகுடிப்பழக்கம், குடிசையில் துறவியுடன் அடைக்களம். இறுதியில் நடிகர் சங்கத்தின் முன்பே இறந்த நடிகர்.\nNext articleஎனக்கு மகனாக நடிக்க அவங்க பொருத்தமா இருபாங்களானு பாருங்க. ராதிகாவின் பதிலால் கடுப்பான அஜித் ரசிகர்கள்.\nமத்தவங்க காப்பி அடிக்கிறதா சொன்னாங்க, கடைசில மீரா மிதுன் பட பாடல நீங்களே கேட்டு இது எந்த பாடலோடு காப்பின்னு சொல்லுங்க.\nம்லாகா – மல்லாக்க, குப்புற, சைடுவாக்குலனு எப்படி திருப்பிப் போட்டாலும் வரலையே ஆண்டவரே. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nநடிகை கிளப்பிய பொய்யான வதந்தியால் மோகனை ஒதுக்கிய ஒட்டுமொத்த நடிகைகள் – விதி எப்படி எல்லாம் விளையாடி இருக்கு.\nகுழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் எப்படி மாற்றிட்டார் பாருங்க. ஷாக்கான ரசிகர்கள்.\nபார்த்திபன் இயக்கத்தில் விக்ரம் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம். என்ன படம் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-03-04T18:02:42Z", "digest": "sha1:EU5HAOMYL2XSUSQDLX2KKAIREHSAJQES", "length": 9958, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n‘அது என் கடைசி சினிமாவாக இருந்துவிடக்கூடாது’ கண் கலங்கிய ரஜினி.\nதர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில்...\nபடையப்பா ஷூடிங்கில் டச்சப் மேனாக மாறிய ரஜினி – யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ.\nதென்னிந்திய சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் \"படையப்பா\".மேலும், 1999 ஆம் ஆண்டு...\nவரி செலுத்த முடியாது என்று ரஜினி தொடர்ந்த வழக்கு, எச்சரித்த நீதிபதியால் வாபஸ் வாங்கிய...\nராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்திருந்த ரஜினி, நீதி மன்றம்...\nஇ-பாஸ் இருந்தும் ரஜினிக்கு அபராதம் விதித்த போக்குவரத்துக்கு போலீஸ். ஏன் தெரியுமா \nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து...\nஹாலிவுட் படப்பிடிப்பில் சிகரெட் பிடித்துகொண்டே பேட்டி கொடுத்த ரஜினி. இந்த வீடீயோவை பார்த்திருக்கீங்களா \nஉலகம் முழுவதும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்துடன் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். காலங்கள் பல கடந்தாலும் தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் கோடிக்கணக்கான மக்களை தன்பக்கம்...\nரஜினியா கன்டக்டரா சினிமாவுல பாத்திருப்பீங்க – அவரு உண்மையா கன்டக்டரா இருந்தப்போ பார்த்திருக்கீங்களா.\nஅன்றும் இன்றும் என்றென்றும் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். காலங்கள் பல கடந்தாலும் தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் கோடிக்கணக்கான மக்களை தன்பக்கம்...\nஅந்த ஒரு காட்சியில் எனக்கு உடன்பாடு இல்லை – முத்து படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தை...\nதமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜெயராம். 90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர்...\nஇனிமேல் ஷூட்டிங்கில் தண்ணி போட்டு வந்த செருப்பால அடிப்பேன்னு சொன்னாரு – ரஜினி...\nஅன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். காலங்கள் பல கடந்தாலும் தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் கட்டிப்போட்டவர்....\nரஜினியை கண்டு வியக்கும் பேர் கிரில்ஸ். வெளியான மேன் vs வைல்ட்டின் புதிய வீடியோ.\nஉலகம் முழுவதும் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும்...\n2021 நான் தான் முதலமைச்சர். ரஜினியின் நேற்றய பேச்சை கலாய்த்த வடிவேலு.\nதமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி மட்டும் என்ன விதிவிலக்கா. மேலும், கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-03-04T20:31:41Z", "digest": "sha1:EO3OTXJNE6OYUQRX73VNPBUQBFXGC2UI", "length": 9308, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஇந்திய ராணுவத்தில் செவிலியர் பணியிடங்கள்.. பெண்கள் மட்டு���் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nஹேப்பி நியூஸ்.. சென்னையில் தொழிற்சாலை துவங்குகிறது \"அமேசான்..\" சீன இறக்குமதி 'கட்'\nஉச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணியிடங்கள்.. 65000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக அருமையான வாய்ப்பு.. ஏராளமான பணியிடங்கள் அறிவிப்பு\n10, 12, டிகிரி படித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை.. எப்படி விண்ணப்பிப்பது\nமத்திய நிதித் துறை அமைச்சகத்தின் சிஏஜி துறையில் 10811 காலிபணியிடங்கள்\nஅடேங்கப்பா.. ஹேமந்த் சோரன் அதிரடி.. தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே\nநிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்\nபத்தாம் வகுப்பு தகுதிக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் சூப்பர் வேலை\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பிங்க\nமதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் வேலை காலி - விண்ணப்பிக்க ஜனவரி 8 கடைசி தேதி\nமெஹந்தி கத்துக்க ஆசையா.. கம்மியான கட்டணத்தில் சூப்பர் ஆபர்\nதமிழ் தெரிந்தாலே ரூ.50000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க\n40000 சம்பளம்.. எக்ஸிம் வங்கி மேலாளர் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிகள்\nநோயாளியை தொட்டுப் பார்க்காமலே.. டாக்டர்களை மருந்து, மாத்திரை கொடுக்க வைத்த 2020\nஇந்திய விமானப்படையில் பணியாற்ற விருப்பமா மாதம் 1,77,500 வரை ஊதியம்... முழு விவரம்\nமுதுகு வலியா.. கழுத்து வலியா.. கொஞ்ச நாளாவே அதிகமாகுதா மேட்டர் இதுதான்.. குணப்படுத்த டிப்ஸ் இருக்கு\nபோன வருஷத்தைவிட.. கேம்பஸ் இன்டர்வியூக்களில் அதிகம் பேருக்கு வேலை ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kannea-kalaimaanea-movie-music-news/", "date_download": "2021-03-04T18:13:32Z", "digest": "sha1:77Q4FL6Q5624H35CSSF2FPDJGARIGDW7", "length": 6817, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கண்ணே கலைமானே’ படத்தின் இசையை சோனி மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது..!", "raw_content": "\n‘கண்ணே கலைமானே’ படத்தின் இசையை சோனி மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது..\nதிரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல். அத்தகைய படைப்புகள் சினிமாவுக்கே பெருமையளிக்கின்றன. தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் திரைப்படங்களும் ���மிழ் சினிமாவுக்கு பெருமையளிக்கும் படங்கள்தான்.\nசீனு ராமசாமி, தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த மிகச் சிறந்த படங்களையும், அவைகளின் மூலமாக சிறந்த பாடல்களையும் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது.\nகுறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த ‘தர்மதுரை’ படத்தினை சொல்லலாம்.\nஅதே கூட்டணி ‘கண்ணே கலைமானே’ என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதும், பாடல்கள் மற்றும் இசை மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியிருக்கிறது. மிகச் சிறந்த இசை ஆல்பங்களை மட்டுமே வழங்கி வரும் சோனி நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது என்பதால் இந்தப் படத்தின் இசைக்கு இப்போதே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nPrevious Post'நாடோடிகள்-2' படத்தின் முதல் டீஸர்.. Next Post\"பசுமை அழிப்புச் சாலை என்பதுதான் சரி...\" - கொந்தளிக்கும் ‘மரகதக்காடு’ இயக்குநர்\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lushi.live/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-03-04T19:41:01Z", "digest": "sha1:G7WQQU5OOK63VACSWY4NQDCPTXZU7375", "length": 27104, "nlines": 34, "source_domain": "ta.lushi.live", "title": "வருகிறது, ஒரு சீன வழக்கறிஞர் - சீனா சட்டம் வலைப்பதிவு - வழக்கறிஞர்கள் சீனா. அனைத்து சீன வழக்கறிஞர்கள் ஆன்லைன்.", "raw_content": "வழக்கறிஞர்கள் சீனா. அனைத்து சீன வழக்கறிஞர்கள் ஆன்லைன்.\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nவருகிறது, ஒரு சீன வழக்கறிஞர் - சீனா சட்டம் வலைப்பதிவு\nஅமெரிக்க மற்றும் எப்போதாவது ஐரோப்பிய சட்ட மாணவர்கள் மற்றும் சமீபத்திய சட்டம் பள்ளி பட்டதாரிகள் எப்போதும் தொடர்பு எங்கள் சீன வழக்கறிஞர்கள் கேட்க, அவர்கள் என்ன செய்ய வேண்டும் ஆக சர்வதேச வழக்கறிஞர்கள் கவனம் சீனா சட்டம்என் ஆலோசனையை அவர்கள் பொதுவாக ஒரு சற்றே திரிகிற விளக்கவுரை உருவாக்க வேண்டும் ஒரு திட சட்ட அடித்தளத்தை போது தொடர்ந்து மேம்படுத்த வேலை உங்கள் சீன மொழி திறன். நான் எப்படி பற்றி பேச கிட்டத்தட்ட ஒவ்வொரு வழக்கறிஞர் நான் தான் விழுந்து மாறியது தங்கள் நடைமுறையில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழக்கறிஞர். நான் எப்போதும் உணர்வு பெற இந்த சரியாக என்ன இந்த சட்ட மாணவர்கள் இளம் வழக்கறிஞர்கள் கேட்க விரும்பவில்லை.\nஅவர்கள் விரும்பும் பிரத்தியேக மற்றும் நான் கொடுத்து சொற்பொழிவுகள் பின்வரும் ஒரு இதயம், அறக்கட்டளைகள், அடிப்படைகளை, பயிற்சி, மார்ஃபிங், மற்றும் அதிர்ஷ்டம்.\nஅவர்கள் ஆக வேண்டும் ஒரு சீன வழக்கறிஞர் நாளை மற்றும் நான் அவர்களுக்கு சொல்ல எப்படி என்றால் அவர்கள் பின்பற்ற ஒரு தெளிவாக தெரியவில்லை மற்றும் கடினமான மற்றும் சுருண்ட பாதை அவர்கள் ஒன்றாக சில நாள். இங்கே பின்னர் சில பிரத்தியேக உள்ளன, அவற்றில் சில என் சொந்த உளறல்கள் மற்றும் இது சில இருந்தன மற்றும் தனதாக்கி இருந்து மற்றவர்கள். பல சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் நாட வக்கீல்கள் அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் சட்டம் டிகிரி மற்றும் உயர் மட்ட சீன மொழி திறன், ஆனால் பல்வேறு காரணங்களுக்காக, அது கடினம் நுழைய சீனா சட்ட இல்லாமல் சந்தை முந்தைய அனுபவம், அமெரிக்கா அல்லது இங்கிலாந்து. அது குறிப்பிடுவது முக்கியமாகும் என்று மேற்க்கத்தியவர்கள் பொதுவாக ஆக முடியாது உரிமம் சீன வழக்கறிஞர்கள் அவர்கள் மட்டுமே ஆக வெளிநாட்டு பிரதிநிதி வக்கீல்கள். அங்கே ஒரு சட்டம் தேவைப்படும் வெளிநாட்டு பிரதிநிதி வக்கீல்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள மற்றொரு அதிகார அவர்கள் முடியும் முன் சீனாவில் வேலை. பல வழக்கறிஞர்கள் சுற்றி பெற இந்த மூலம் தங்கள் நேரம் இடையே மற்றொரு அதிகார (ஹாங்காங் உட்பட) மற்றும் சீனா.\nநீங்கள் செலவிட ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் மற்ற அதிகார மற்றும் ஆண்டு முழுவதும் சீனாவில், என்று எண்ண வேண்டும் என ஒரு ஆண்டு மற்றொரு அதிகார.\nஎன்றால் நீங்கள் செய்ய என்று இரண்டு ஆண்டுகளில், நீங்கள் தகுதி வேலை செய்ய சீனாவில் ஒரு வெளிநாட்டு பிரதிநிதி வழக்கறிஞர். நீங்கள் இன்னும் முடியாது\"நடைமுறையில்\"சீனாவில் சட்டத்தின், ஆனால் நீங்கள் வேலை செய்ய முடியும், அங்கு. பொதுவாக, இதை செய்ய சிறந்த வழி உள்ளது செலவிட உங்கள் முதல் சில ஆண்டுகள் பயிற்சி சட்டம் ஒரு முக்கிய அமெரிக்க லண்டன் சட்ட நிறுவனம் மற்றும் பின்னர் சீனா செல்ல நடைமுறையில் ஒரு ஜோடி அதிக ஆண்டுகள்.\nஇந்த வழியில் நீங்கள் கொண்டு ஒரு அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் சட்ட கல்வி மற்றும் தேவையான உயர் மட்ட சட்ட நிறுவனம் அனுபவம்.\nகூட உங்கள் சீன சால சிறந்தது, உங்கள் சேர்க்க மதிப்பு ஒரு சட்ட நிறுவனம் சீனாவில் உங்கள் அமெரிக்க பிரிட்டிஷ் சட்ட பின்னணி.\nநீங்கள் சீனா செல்ல பட்டம் பெற்ற பிறகு, உடனடியாக நீங்கள் வெட்டி என்ன நீங்கள் வழங்க முடியும்.\nஅது குறிப்பிடுவது முக்கியமாகும் என்று நினைத்தேன் உண்மையான முக்கிய உங்கள் மதிப்பு அதிகரித்து என ஒரு வெளிநாட்டு வழக்கறிஞர் செய்து சீன சட்டம் இருக்க வேண்டும், எழுத, படிக்க முடியும் சீன. முடியும் என்ற பொருட்டு ஒரு பீர் அல்லது விவாதிக்க வானிலை உள்ள சீன ஆகிறது பெரிய ஒரு சுற்றுலா போல, ஆனால் கிட்டத்தட்ட அர்த்தமற்ற ஒரு புதிய வழக்கறிஞர் யாருடைய தலைமை வேலை வழக்கமாக உள்ளது ஆராய்ச்சி மற்றும் ஆய்வு எழுதப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள். மறுபுறம், அங்கு ஏதாவது கூறினார் சீனா செல்வதற்கு சரியான பிறகு சட்டம் பள்ளி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால், நீங்கள் உடனடியாக சென்றார் சீனா நீங்கள் விவாதிக்கக்கூடிய இருக்க முடிவுக்கு உங்கள் சட்ட தொழிலை அது தொடங்கியது முன். எனக்கு ஒரு டன் நன்றாக வழக்கறிஞர்கள் சென்ற ஜப்பான் அல்லது கொரியாவில் அல்லது சீனா மற்றும் தசாப்தங்களாக கழித்த அந்த நாடுகளில் மற்ற��ம் அவ்வாறு ஆனது கிட்டத்தட்ட என வழக்கறிஞர்கள் அமெரிக்கா. உலகமயமாக்கல் இந்த வேகமாக மாறி வருகிறது, ஆனால் அது இன்னும் ஒரு சிறிய ஆபத்தான மற்றும் நான் வெளிப்படையாக தெரியாது தற்போதைய நிலைமை நன்றாக போதுமான ஆலோசனை யாரையும்.\nநான் கேள்விப்பட்டேன் என்று கூட நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்கள் இருக்க வேண்டும் ஒரு பங்குதாரர் ஒரு பெரிய சட்ட நிறுவனம், சீனா செல்வதற்கு முதல் ஒருவேளை நன்றாக உள்ளது.\nஎனினும், நீங்கள் தேடும் என்றால் ஒரு அமெரிக்க சட்ட தொழிலை, அது இன்னும் ஒருவேளை சிறந்த தங்க அமெரிக்காவில் குறைந்தது ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி சட்ட பள்ளி படிப்பை முடித்த பிறகு.\nபேசும் சட்டம் பள்ளி, ஒரு மிகவும் பொதுவான மின்னஞ்சல்கள் எங்கள் சீன வழக்கறிஞர்கள் பெற இருந்து வருகிறது சட்ட மாணவர்கள் மற்றும் சாத்தியமான சட்ட மாணவர்கள் கேட்டு, எங்களை அவர்கள் என்ன செய்து தொடங்க வேண்டும் இப்போது தங்களை தயார் ஒரு வாழ்க்கை பயிற்சி சீன சட்டம்.\nஎன் ஆலோசனை என்று கூட அநேகமாக ஒரு பிட் கூட ஜென் போன்ற தங்கள் சுவை, ஆனால் இங்கே செல்கிறது.\nபெற சிறந்த சட்ட பள்ளி முடியும், சீனாவில் இல்லை.\nஎடுத்து பல பெருநிறுவன மற்றும் அறிவுசார் சொத்து மற்றும் தனியார் சர்வதேச சட்ட படிப்புகள் என நீங்கள் முடியும்.\nபெற சிறந்த தரங்களாக முடியும் என. சாணைக்கல் உங்கள் சீன மொழி திறன். சாணைக்கல் என்ன மற்ற வெளிநாட்டு மொழி திறன் நீங்கள் வேண்டும் என நீங்கள் எவ்வளவு முடியும். சமீபத்தில், நான் பெறுவது இருந்து பல மின்னஞ்சல்களை மக்கள் ஏற்கனவே சீனாவில் வேலை அல்லாத வழக்கறிஞர் வேலைகள், கேட்டு பெறுவது பற்றி ஒரு சட்டம் பட்டம் இருந்து ஒரு ஆங்கில மொழி சட்டம் பள்ளி திட்டம் கட்டி கொண்டு ஒரு சீன சட்டம் பள்ளி. என் பதில் அவர்கள் கேட்க வேண்டும் என்ன என்று பட்டம் அனுமதிக்க வேண்டும், அவர்கள் அதை செய்ய ஒருமுறை, அவர்கள் அதை முடிக்க, ஏனெனில் அது, என் புரிதல் என்று அதை அனுமதிக்க மாட்டேன் நீங்கள் சட்டம் நடைமுறையில் உள்ள ஒன்று சீனா அல்லது அமெரிக்கா. என்றால் யாரும் நம்புகிறார், நான் இந்த தவறு இருந்தால் அல்லது யாரும் தெரியும் என்று ஒரு நாடு இல்லை அனுமதி ஒரு பட்டதாரி இந்த ஒரு டிகிரி சட்டம் பயிற்சி, தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள் வழியாக கீழே ஒரு கருத்து. இதையும் சீனா\"சர்வ���ேச\"சட்டம் பள்ளிகள்.\nபயிற்சி சட்டம் செயல்படும்போது தேவைப்படும் குறிப்பிட்ட.\nபயிற்சி சட்டம் சீனா அல்லது கூட சீனா தேவைப்படுகிறது குறிப்பிட்ட. இதுவரை பல மக்கள் சட்டம் பெற போது அது பொருத்தமாக இல்லை, இல்லை, அவர்கள் மற்றும் அவர்கள் மகிழ்ச்சியற்ற முடிவடையும். நீங்கள் வேண்டும் உணர்ச்சி ஆக வேண்டும், ஒரு வழக்கறிஞர் அல்லது கவலைப்படவில்லை. நீங்கள் வேண்டும் உணர்ச்சி ஆக வேண்டும் ஒரு சீன வழக்கறிஞர் அல்லது கவலைப்படவில்லை. புத்தகம், சீனா தலைமை நிர்வாக அதிகாரி: குரல்கள் அனுபவம் இருந்து இருபது சர்வதேச வணிக தலைவர்கள், பட்டியல்கள், பண்புகளை தலைமை நிர்வாக அதிகாரிகள் நாட தங்கள் குடியேறிய மேலாளர்கள், சீனா மற்றும் இந்த பண்புகளை அழகான மிகவும் அதே தேவை ஒரு நல்ல சர்வதேச வழக்கறிஞர் அல்லது ஒரு நல்ல சீன வழக்கறிஞர். இங்கே பட்டியல் உள்ளது, என் கருத்துக்கள் சாய்வு: ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சட்ட மாணவர் மின்னஞ்சலில் எனக்கு ஒரு இணைப்பை கேள்வி பதில் அமர்வு மீது எடுக்கும் என்ன யாரோ வெற்றி பெற ஒரு நிறுவனம் வேலை, சீனா என ஒரு வெளிநாட்டவர். சட்ட மாணவர் குறிப்பாக குறிப்பிடப்படுகிறது பதில்களை கொடுத்த டேவிட் ஓநாய் என்பதை கேட்டு அந்த விஷயங்களை விண்ணப்பிக்க சீனா வழக்கறிஞர்கள் அதே. அவர்கள் மிக நிச்சயமாக இல்லை குறிப்பிட்ட கேள்வி, இருந்தது\"என்ன முக்கிய திறன்கள் தேவை வெற்றி பெற ஒரு நிறுவனம் வேலை, சீனா என ஒரு வெளிநாட்டவர்.\"டேவிட் ஓநாய் தான் சிறந்த பதில் நிகழ்ச்சிகள் எண்ணிக்கை, ஏனெனில் ஒரு மிக உயர்ந்த எண்ணிக்கை (ஒரு எண் உட்பட முக்கிய சீன பிளாக்கர்கள்) வாக்களித்தனர் அது நம்பர் ஒன். ஓநாய் பதில் இருந்தது,\"என்று ஒருவர் என வேலைக்கு அமர்த்தவில்லை சார்பாக பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் இங்கே சீனாவில், நான் சொல்ல முடியும், நீங்கள் வகையான இளம் வெளிநாட்டவர் யார் அமர்த்தி உள்ளது, பெரும்பாலான அல்லது அனைத்து பின்வரும்: (என் கருத்துக்கள் உள்ளன சாய்வு) நான் பெரும்பாலும் பிரதிநிதித்துவம் நிறுவனங்கள் வணிக செய்து, வளர்ந்து வரும் சந்தை நாடுகளில். அதை எடுத்து எனக்கு பல ஆண்டுகளாக உருவாக்க என் நெட்வொர்க் மற்றும் அது எடுக்கும் கான்ஸ்டன்ட் தொடர்பு மற்றும் பயண அதை பராமரிக்க வேண்டும். என் வேலை வருகிறது வர்கள் என பாதுகாப்பது வெளியீட��� இரண்டு தவறாக நடைபெற்றது ஹெலிகாப்டர்கள் உள்ள பப்புவா நியூ கினி அமைக்க, ஒரு சட்ட கட்டமைப்பை செல்ல கசடு இருந்து கனடா, போலந்து நாட்டின் உள்துறை, மேற்பார்வை நூற்றுக்கணக்கான வழக்கு மற்றும் நடுவர் விஷயங்களில் உள்ள கொரியா, யாராவது உதவி தவிர்க்க பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள், ஜப்பான் மற்றும் கைப்பற்றும் மீன் தயாரிப்பு சீனாவில் சேகரிக்க ஒரு கடன். நான் ஒன்று என பெயரிடப்பட்டது மட்டுமே மூன்று மாநில அற்புதமான வழக்கறிஞர்கள், சர்வதேச சட்டம், நான் ஏ. வி மதிப்பிடப்பட்டது மூலம் - சட்டம் அடைவு (அதன் மிக உயர்ந்த மதிப்பீடு), நான் மதிப்பிடப்பட்டது.\nஇணையதளம் மூலம், மற்றும் நான் ஒரு சூப்பர் வழக்கறிஞர்.\nநான் அடிக்கடி எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் மீது ஆசியாவில் வணிக செய்து மற்றும் நான் தொடர்ந்து பயணம் இடையே அமெரிக்கா மற்றும் ஆசியா. நான் மிகவும் பொதுவாக பேச சீனா மீது சட்ட பிரச்சினைகள் மற்றும் நான் முன்னணி எழுத்தாளர் விருது வென்ற சீன சட்டம் வலைப்பதிவு. ஃபோர்ப்ஸ் பத்திரிகை, பார்ச்சூன் பத்திரிகை, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், முதலீட்டாளர்கள் வர்த்தக டெய்லி, பிசினஸ் வீக், தேசிய சட்டம் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட்: ஜர்னல், பொருளாதார, நியூஸ்வீக், என்பிஆர், நியூயார்க் டைம்ஸ் மற்றும் உள்ளே ஆலோசனை வேண்டும் அனைத்து என்னை பேட்டி தொடர்பாக பல்வேறு அம்சங்களில் என் சர்வதேச சட்டம் நடைமுறையில் உள்ளது.\nஇணைந்து சர்வதேச சட்டம் அணி என் நிறுவனம், நான் கவனம் செலுத்த அமைக்க பதிவு நிறுவனங்கள் வெளிநாடுகளில் வழியாக (பிரதிநிதி அலுவலகங்கள் அல்லது கூட்டு), வரைவு சர்வதேச ஒப்பந்தங்கள் (ஒப்பந்தங்கள், உரிமம், விநியோகம், முதலியன.), பாதுகாக்கும் ஐபி (முத்திரைகள், வர்த்தக ரகசியங்களை, பதிப்புரிமை மற்றும் காப்புரிமை), மற்றும் மேற்பார்வை எம் ஒரு பரிமாற்றங்கள்.\nநாம் இருக்கும் விவாதித்து நடைமுறை அம்சங்களை சீன சட்டம் மற்றும் அது எப்படி தாக்கங்கள் வணிக உள்ளன. நாம் இருக்கும் நீங்கள் சொல்லி என்ன வேலை என்ன இல்லை என்ன நீங்கள் ஒரு வணிகர் செய்ய முடியும் சட்டத்தை பயன்படுத்த உங்கள் நன்மை. எங்கள் நோக்கம் உதவ வணிகங்கள் ஏற்கனவே சீனா அல்லது திட்டமிடல் செல்ல சீனா, புதிய தரையில் உடைக்க சட்ட கோட்பாடு அல்லது கொள்கை. எங்கள் ஆழமான அறிவு, சீனாவின் சட்ட அமைப்பு, கலாச��சாரம், மற்றும் வணிக காலநிலை செய்ய எங்கள் சீனா நடைமுறையில் ஒரு மிக அதிநவீன அமெரிக்க.\nஎங்கள் வழக்கறிஞர்கள் சம்பாதித்த சர்வதேச பாராட்டை வழங்கும் என்கையில் சட்ட தீர்வுகளை அமெரிக்க மற்றும் வெளிநாட்டு சார்ந்த நிறுவனங்கள் வணிக செய்து, அல்லது சீனா.\nஎங்கள் பரந்த அனுபவம் கையாளுதல் சீன-குறிப்பிட்ட நிறுவனம் உருவாக்கம், ஒப்பந்தங்கள், அறிவுசார் சொத்து விஷயங்களில், மற்றும் தகராறு தீர்மானம் கொடுக்கிறது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு தெரிந்தும் அவர்கள் ஒரு உண்மையான அனுபவமுள்ள சட்ட பின்னால் அணி அவர்கள்.\nவழக்கறிஞர் நிறுவனம் பட்டியலில் சீனா\n© 2021 வழக்கறிஞர்கள் சீனா. அனைத்து சீன வழக்கறிஞர்கள் ஆன்லைன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:50:58Z", "digest": "sha1:PADYCYWCWJJZKEWVOTKRKI3DILOSOE5R", "length": 3051, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லூக் எவன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலூக் எவன்ஸ் (ஆங்கில மொழி: Luke Evans) (பிறப்பு: 15 ஏப்ரல் 1979) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, த த்ரீ மஸ்கடியர்ஸ், டிராகுலா அன்டோல்ட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Luke Evans\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T18:45:20Z", "digest": "sha1:6IS7XBDE6JDKNWYL3FXERZF63LMWJDCF", "length": 5087, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோபுரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு\nநகரம் அல்லது கோயிலின் பெருவாயில்; சிகரி\nஇணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் (பெரியபுராணம், சேக்கிழார்)\nவானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன் (பொன்னியின் செல்வன், கல்கி)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசிய��க 30 சனவரி 2019, 16:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/vijay-sethupathis-new-avatar-in-bollywood/", "date_download": "2021-03-04T18:12:30Z", "digest": "sha1:J3ZI4SHUNSIOQYTSH3IJFFRBWVOHCI4N", "length": 6011, "nlines": 74, "source_domain": "www.cinecluster.com", "title": "VIJAY SETHUPATHI'S NEW AVATAR IN BOLLYWOOD - CineCluster", "raw_content": "\n…நடிகை சாந்தினியின் அசத்தல் புகைப்படங்கள்\nNextபோயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புது வீடு – வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nஅசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-04T19:19:01Z", "digest": "sha1:5REUKY7VQHU3SQC5YPSL7HVDJF7LV5H4", "length": 4344, "nlines": 71, "source_domain": "www.tntj.net", "title": "கண்டியுரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்கண்டியுரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nகண்டியுரில் ஜு���ை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் கண்டியுரில் கடந்த 06.05.2010 அன்று இரண்டு இடங்களில் ஜூலை 4 பிரச்சாரம் நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர் நுஃமான் ஆகியோர் ‘ஜூலை மாநாடு ஏன் எதற்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2016/02/sethupathi.html", "date_download": "2021-03-04T19:27:50Z", "digest": "sha1:KCPRXMDXOOL7SWKNZWBCGUHCTGF26SHI", "length": 18270, "nlines": 322, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் -சேதுபதி", "raw_content": "\nஆரஞ்சு மிட்டாய் போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டு சென்ற படம் கொடுத்த வெற்றிக் களிப்பில் களமிறங்கி \"நானும் போலிஸ் தான்\" என்று விஜய் சேதுபதி ஆடியிருக்கும் கமர்ஷியல் கதகளி தான் சேதுபதி.\nகுடும்பப் பகை காரணமாக நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் சேதுபதி, ஊர்ப் பெரியவர் ஒருவருடன் பகைமையை வளர்த்துக் கொள்கிறான். இவர்கள் இருவருக்குமான மோதல் தான் கதை என்றாலும், குழந்தைகள், மனைவி சென்டிமென்ட், ரோமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்கள் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை பில்டப்புகளோடும் திகட்டாமல் ரசிக்க வைக்கிறான்.\nவிஜய் சேதுபதி, முறுக்கிய மீசையும், நிமிர்த்திய தோளுமாய் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு கண்ணியமாக உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்க்ஷன் மட்டுமல்லாது காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் கலக்குகிறார். குறிப்பாக வில்லனின் அடியாளிடம் நீ முறைத்து பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறுகையில் அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர். இவருடைய டயலாக் டெலிவரி மட்டும் ஆரம்ப கால ரஜினிகாந்தை நினைவு படுத்துகிறது. நல்ல கதை தேர்வு தொடர்ந்தால் கமல், விக்ரம் சென்ற பாதையில் தொடரலாம்.\nரம்யா நம்பீசன் பீட்சாவில் காதலித்து, இதில் மனைவியாய், இரு குழந்தைகளுக்கு அன்னையாய் வருகிறார். செல்லமாய் கோபிப்பது, பின் கணவனின் கண் பார்த்ததும் சொக்கிப் போவது என டிபிகல் கேரக்டர், திருப்தியாய் நடித்திருக்கிறார். வில்லர்- வேல.ராமமூர்த்தி, பின்பாதியில் அனிருத்தின் குரலில் வரும் 'நான் யாரு' பாடலில் கம்பீரமாக நிற்கிறார். இன்னும் கொஞ்சம் டெர்ரராக கா��்டியிருக்கலாம்.\nஇசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சுமார் ராகம். பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பல இடங்களை வெட்ட மறந்து சற்று நீளமாக விட்டுவிட்டது. 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குனர் அருண் கொடுத்த கம்ப்ளீட் பேக்கேஜ். ஓரிரு இடங்களில் தடுமாற்றம் என்ற போதும் மொத்தத்தில் ஒரு நல்ல என்டர்டெயினர்.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nபோலீஸ் மிடுக்கை மறந்து மனைவியின் கால்களில் விழும் காட்சி, இமேஜ் பற்றி கவலைப்படாத விஜய் சேதுபதியை ஆவி லைக்ஸ் எ லாட்\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:17 AM\nசூப்பர் சிங்கர் ல் விஜய் சேதுபதியைப் பார்த்தபோது நினைத்துக்கொண்டேன். ஆவி கண்டிப்பாக விமர்சனம் இவரது படத்துக்கு எழுதுவார் என்று.\nஎனது எதிர்பார்ப்பினைத் தப்பாது பூர்த்தி செய்து இருக்கிறீர்கள். வெரி ஹாப்பி.\nநான் எப்படி அவர் நடிப்பார் என்று நினைத்தேனோ (அவர் பேசுவதில் இருந்து ) அதே போல் நடித்தும் இருக்கிறார் .\nஒரு நடிகர் தன்னை மறந்து கதை பாத்திரத்தில் முழுகி அதன் படி நடிப்பது என்பது பல காலத்திற்குப் பின் இப்போது தான் பார்க்கிறோமோ \nதாத்தா, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை பின்னூட்டத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இசை - பின்னணி இசையில் இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. பாடல்கள் சுமார்.\nகுறும்படம் ஒன்று துவங்கி, படப்பிடிப்பு செல்லும் முன் ஒரு சிறு தடங்கலினால் நின்று விட்டது. மீண்டும் எப்போது துவங்குவோம் என்று தெரியவில்லை.. :(\nஎனக்கு விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிக்கும்...\nதமிழ் சினிமாவில் கஷ்டப்படுறவன் பேர் எடுக்க முடியாது....\nகையை காலை ஆட்டிட்டு அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு பேட்டி கொடுப்பானுங்க...\nவிஜய் சேதுபதி ஒரு எதார்த்த நடிகன்...\nபடம் பார்க்கணும்... நல்ல விமர்சனம்.\nஇது நடிப்புக்கான படம் இல்லையென்றாலும் விஜய் சேதுபதிக்காக நிச்சயம் பார்க்கலாம்.\nசுகமான விமர்சனம். ஆவி.கிடைத்தால் பார்க்கிறேன்.\nஇது போன்ற சினிமா பதிவுகள் மூலம் நானும் வெளி வந்திருக்கும் தமிழ்ப் படங்கள் பற்றி தெரிந்து கொள்கிறேன்\nஎனக்கும் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். படம் பார்க்க வேண்டும்\nவிமர்சனம் போலவே படமும் இருந்தது,நன்றி\nஇங்கு பாலக்காட்டில் வந்திருக்கின்றார் சேதுபதி. பார்த்தாச்சு. பிடித்திருந்தது. உங்கள் விமர்சனமும் அதே\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nஆசை இருக்கு புத்தகம் படிக்க... அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க\nஅனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_74.html", "date_download": "2021-03-04T19:33:28Z", "digest": "sha1:DAGL4G62HBMUX5FEWFZFSX7TIT4DZWFH", "length": 4880, "nlines": 50, "source_domain": "www.uktamil.co.uk", "title": "யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு சிகிரியாவில் நடந்த சோகம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » » யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு சிகிரியாவில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு சிகிரியாவில் நடந்த சோகம்\nசீகிரியவை பார்வையிட வந்த நபரொருவர், பூங்காவின் மையத்தின் அருகில் இருந்த படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரசேத்தில் இருந்து சுற்றுலா வந்த 50 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nவெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nமக்களின் துயர் துடைக்கும் சிரச – சக்தி, டி.வி வன் நிவாரண பயணத்திற்கு மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/balamaaga-levi-4-ps-john-jebaraj-lyrics/", "date_download": "2021-03-04T19:12:13Z", "digest": "sha1:JB7M5NXD56R4Q2XC3G5YTHHG734SIWLF", "length": 6062, "nlines": 187, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Balamaaga | Levi 4 | Ps. John Jebaraj | Lyrics - Christ Music", "raw_content": "\nதேவ குமாரன் ஏசுவே X(2)\nஎங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம்\nஉம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம்\nஉம் முன் நெடுஞ்சாண் கிடையாகின்றோம்\nஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே (2)\nஉம் ரத்தத்தால் தைரியம் தந்தவரே\nநீர் மென்மமேலும் பரிசுத்தரே (2)\nநீர் மென்மமேலும் பரிசுத்தரே (2)\nEn Aaththumaavum Sareeramum | என் ஆத்துமாவும் சரீரமும்\nKarththar Anbae | கர்த்தர் அன்பே\nVilaintha Palanai Aruppaarillai | விளைந்த பலனை அறுப்பாரில்லை\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 535 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/feb/22/light-the-torch-to-protect-the-party-aiadmk-letter-on-modis-way-3568122.amp", "date_download": "2021-03-04T19:20:29Z", "digest": "sha1:JS4JXBTI7EIEG2LFXDWI642UVRJX2MYV", "length": 11762, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "கட்சியைக் காக்க தீபம் ஏற்றுங்கள்: மோடி வழியில் அதிமுக கடிதம் | Dinamani", "raw_content": "\nகட்சியைக் காக்க தீபம் ஏற்றுங்கள்: மோடி வழியில் அதிமுக கடிதம்\nகரோனா பேரிடர் காலத்தில் பிரதமர் மோடி வைத்த கோரிக்கையைப் போன்று அதிமுக கட்சியைக் காக்க தீபம் ஏற்றுங்கள் என்று கட்சித் தலைமை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்��ருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுகவின் விசுவாசத் தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.\nஅந்த கடிதத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, அவர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையில் இன்றுவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடிபிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.\nதமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே உள்ள மக்கள் இயக்கங்களில் நம் எழுச்சி மிக்க அதிமுக மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பேர்பட்ட இயக்கத்தை தாய்போல் சீராட்டி, பல இன்னல்கள் வந்தபோதும் காவல் தெய்வமாக காப்பாற்றி, ஈடு இணையில்லாத வீரியமும், உயிரோட்டமும் உள்ள ஓர் இயக்கமாக நம் கைகளில் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.\nஅவர் இம்மண்ணுலகைவிட்டுப் பிரிந்திருந்தாலும், அவரது புனித ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் அவரது ஆன்மா இந்த இயக்கத்தை என்றும் காத்துவரும் என்பதும் நம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலிருந்து தான், எப்பேர்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொள்ளும் துணிச்சலை நாம் பெறுகிறோம் என்பது நம் இதயங்களுக்குத் தெரியும்.\nநம் விசுவாசமானது ஜெயலலிதாவுக்கும், அவரது கண்ணுக்கு கண்ணாய் இருந்த இந்த இயக்கத்திற்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும் தான் சொந்தம் விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாதது அவரிடம் நாம் ஒன்றரைக்கோடி தொண்டர்களும் கொண்ட இந்த விசுவாசம் என்பதை நாம் அறிவோம்.\nஇன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக்கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.\nஇந்தக் குறிக்கோளோடு கட்சியின் கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 - மக்களை கண் இமைபோல் காத்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ``என் இல்லம் அம்மாவின் இல்லம்’’ என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, அவரது ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஉறுதிமொழி : “உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா-திமுக இயக்கத்தையும் காப்பேன் இது அம்மா மீது ஆணை இது அம்மா மீது ஆணை” அம்மாவின் பிள்ளைகளாகிய நாம் மக்களுக்காக என்றும் ஓடி ஓடி உழைப்போம்” அம்மாவின் பிள்ளைகளாகிய நாம் மக்களுக்காக என்றும் ஓடி ஓடி உழைப்போம் இன்னும் இன்னும் பல நன்மைகளை ஊருக்கெல்லாம் கொடுப்போம் இன்னும் இன்னும் பல நன்மைகளை ஊருக்கெல்லாம் கொடுப்போம் வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி வரும் நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம் வரும் நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம் இது உறுதி அன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே என்று அந்தக் கடிதத்தில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: தினேஷ் குண்டுராவ்\nநீடாமங்கலம்: ஆஞ்சநேயர் கோயிலில் காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம்\nதென் மாவட்டங்களில் 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nசேலத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.7.57 லட்சம் பறிமுதல்\nகெங்கவல்லி ஒன்றிய அளவில் கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி பரிசளிப்பு\nவிருதுநகர்: விதியை மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு சீல்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 101-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி\nபெரியகுளத்தில் மூதாட்டியிடம் ரூ.12,000 பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pandian-stores-mullai-new-mullai-kavya-pandian-stores-serial-kavya-bharathi-kannamma-hotstar-242058/", "date_download": "2021-03-04T19:47:09Z", "digest": "sha1:WAI6KFJEPQE5XP24JV4HUQNDY5W2Z4WB", "length": 11172, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கண்ணம்மா சீரியல் டூ பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு.. யார் இந்த காவ்யா?", "raw_content": "\nகண்ணம்மா சீரியல் டூ பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு.. யார் இந்த காவ்யா\nதளபதி படத்த மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்ப எனக்கு வருத்தமா இருக்கு\npandian stores mullai new mullai kavya : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவைகள். அதில் முக்கியமான ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகிறார்கள். இதில் பாரதியின் தங்கையாக அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காவ்யா.\nஇந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நுழைந்த இவரை, அறிவுமணி என்றே அவர்கள் அழைத்து வருகிறார்கள். இளம் சீரியல் நடிகையான இவருக்கு, சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.\nசென்னையில் பிறந்த வளர்ந்த காவ்யா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட். இவருக்கு நடிகை நயன்தாராவை மிகவும் பிடிக்குமாம். சின்னத்திரை நயன்தாராவாக வலம் வர வேண்டும் என்பது தான் இவருடைய மிகப்பெரிய ஆசையாம். அந்தளவுக்கு நயன்தாரா அவரது ரத்தத்தில் ஊறியிருக்கிறாராம். தவிர பையன்களை பின்னால் சுத்த விடுவதில் தான் மிகவும் கைத்தேர்ந்தவர் எனவும் பல நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆர்வம் மிகுந்த காவ்யா, வித விதமான படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரம்ப செய்துள்ளார்.\nசேலை, சுடிதார், எத்னிக், மார்டன் என வித விதமான படங்களால் இன்ஸ்டாவை நிரப்பியிருக்கிறார் காவ்யா. இவரைப்பற்றி சொல்ல இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தியும் உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, காவ்யாவை தேடி வந்ததாம். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் படபிடிப்புக்காக அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டாராம் காவ்யா. இது குறித்து ஒரு பேட்டியில், “பிகில் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. பின் எனக்கு போன் பண்ணி திண்டிவனத்துக்கு சூட்டிங்கிக்கு காலை 11 மணிக்கு வந்துருங்கன்னு சூட்டிங்கிக்கு நானும் ஓகே என்று சொல்லிட்டேன். ஆனால், அன்று தான் எனக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சூட்டிங் வர சொன்னாங்க.\nநான் எப்பவுமே எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி முடிவெடுத்து விடுவேன். அதுக்கு முன்னாடியே எதையும் யோசித்து செய்ய மாட்டேன். அதனால அப்ப பாரதி கண்ணம்மா சீரியல் சூட்டிங் போலான்னு நினைச்சு போயிட்டேன். அப்ப எனக்கு பிகில் படத்துக்கு போலாம்ன்னு தோணல. ஆனால், தளபதி படத்த மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்ப எனக்கு வருத்தமா இருக்கு” என்று தெரிவித்திருந்தார்.\nசீரியல் மட்டுமில்லாமல், நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ள காவ்யா, நல்ல கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். அப்படி வந்த வாய்ப்பு தான் சித்ராவின் மறைவுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் அடுத்த முல்லை. தட்டி தூக்கிட்டாருல.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் ��டுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16666&page=1", "date_download": "2021-03-04T19:22:05Z", "digest": "sha1:EDNRQVCI567FXC5OBIVGHTKIUUI4TO2Q", "length": 6902, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Now it is the trumpet for the corona ... Corona vaccination work has started all over the country including Tamil Nadu !!|இனி கொரோனாவுக்கு சங்கு தான்... தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nருத்திராட்சத்தைப் போற்றிய மாணிக்க நாச்சியார்\nஸ்ரீ ராமர் இல்லாத ராமர் ஆலயம்\nஇனி கொரோனாவுக்கு சங்கு தான்... தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது\nஇனி கொரோனாவுக்கு சங்கு தான்... தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் வ���ண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/wine-bag/", "date_download": "2021-03-04T18:50:58Z", "digest": "sha1:7BQ2EU7IS4QR2G32VML5CVAQIFB2JEDX", "length": 35022, "nlines": 367, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா வைன் பேக், வைன் பேக் வித் டாப், வைன் பேக் பேப்பர் உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:மது பை, தட்டலுடன் மது பை, மது பை காகிதம், ஒயின் பேக் லோகோ,,\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nமது பை பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, மது பை இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் தட்டலுடன் மது பை சப்ளையர்கள் / தொழிற்சாலை, மது பை காகிதம் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nஅச்சிடப்பட்ட ஒயின் பாட்டில் பேக்கிங் பேப்பர் பை\nகைப்பிடியுடன் கிராஃப்ட் பேப்பர் ஒயின் பரிசு பை\nஒயின் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பைகள்\nலோகோ மற்றும் கைப்பிடியுடன் கருப்பு காகித ஒயின் பை\nஅட்டை ஒயின் கண்ணாடி பெட்டிகள் நெளி ஒயின் பெட்டி\nஅச்சிடப்பட்ட மது கண்ணாடி பேக்கேஜிங் அட்டை பெட்டிகள்\nஅலங்கார ஆடம்பரமான காகித ஒயின் பாட்டில் பேக்கேஜிங் பை\nதனிப்பயன் வடிவமைப்பு கருப்பு அட்டை பெட்டிகள் ஒயின் பை\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு ஒயின் பேப்பர் பை\nஒரு பாட்டில் கைப்பிடியுடன் காகித ஒயின் பை\nஇரண்டு பாட்டில்கள் ஒயின் பேக்கேஜிங்கிற்கான காகித பரிசு பை\nஅச்சிடப்பட்ட ஒயின் பாட்டில் பேக்கிங் பேப்பர் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅச்சிடப்பட்ட ஒயின் பாட்டில் பேக்கிங் காகித பை பொருள், இணைக்கப்படாத காகிதம் அல்லது கலை காகிதம் தொடர்பாக உயர் தரமான ஆஃப்செட் அச்சிடலுடன் கூடிய ஒயின் பேக்கிங் பை உங்கள் விருப்பத்திற்கானது. ஒயின் பேப்பர் பை உங்கள் சொந்த வடிவமைப்பில் இருக்கக்கூடும்...\nகைப்பிடியுடன் கிராஃப்ட் பேப்பர் ஒயின் பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் கிராஃப்ட் பேப்பர் ஒயின் பரிசு பை ஒயின் பேக்கேஜிங் பை கடுமையான பழுப்பு கிராஃப்ட் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது, மற்ற இணைக்கப்படாத காகிதம் அல்லது கலை காகிதமும் உங்கள் விருப்பத்திற்கு. ஒயின் பரிசு பை உங்கள் சொந்த வடிவமைப்பில்...\nஒயின் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஒயின் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பைகள் கிராஃப்ட் பேப்பர் ஒயின் பேக் ஆடம்பரமான பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் ஆனது, இது காகித பலகை தடிமன் 90gsm -300gsm ஒயின் பையின் அளவு மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப; லோகோ இல்லாமல் ஒயின் பை வடிவமைப்பு...\nலோகோ மற்றும் கைப்பிடியுடன் கருப்பு காகித ஒயின் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nலோகோ மற்றும் கைப்பிடியுடன் கருப்பு காகித ஒயின் பை ஆடம்பரமான மேட் கருப்பு காகிதத்தால் செய்யப்பட்ட கருப்பு காகித ஒயின் பை , இது காகித பலகை தடிமன் 150gsm -300gsm ஒயின் பையின் அளவு மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப; லோகோ ஹாட் ஸ்டாம்பிங் தங்க பூச்சுடன்...\nஅட்டை ஒயின் கண்ணாடி பெட்டிகள் நெளி ஒயின் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை ஒயின் கண்ணாடி பெட்டிகள் நெளி ஒயின் பெட்டி CMYK வண்ண ஆஃப்செட் அச்சிடலுடன் பெட்டிகளின் அட்டை கொண்ட பெட்டி. அட்டை ஒயின் கண்ணாடி பெட்டிகள் பாட்டில் ஒயின் பேக்கேஜிங் வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானவை .நிர்ணய அட்டை ஒயின் பெட்டி இந்த ஒயின்...\nஅச்சிடப்பட்ட மது கண்ணாடி பேக்கேஜிங் அட்டை பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅச்சிடப்பட்ட மது கண்ணாடி பேக்கேஜிங் அட்டை பெட்டிகள் CMYK வண்ண ஆஃப்செட் அச்சிடலுடன் மது கண்ணாடி பேக்கேஜிங் பெட்டிகள். அச்சிடப்பட்ட பேக்கேஜிங் அட்டை பெட்டிகள் ஒரு பாட்டில் ஒயின் பேக்கேஜ��ங்கை வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானவை .பாகேஜிங்கிற்கான அட்டை...\nஅலங்கார ஆடம்பரமான காகித ஒயின் பாட்டில் பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅலங்கார ஆடம்பரமான காகித ஒயின் பாட்டில் பேக்கேஜிங் பை CMYK வண்ண ஆஃப்செட் அச்சிடலுடன் ஆடம்பரமான ஒயின் பை. அலங்கார ஒயின் பாட்டில் பைகள் ஒரு பாட்டில் ஒயின் பேக்கேஜிங் வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானவை. பெட்டியில் வைன் பேக்கேஜிங் பை இந்த ஒயின்...\nதனிப்பயன் வடிவமைப்பு கருப்பு அட்டை பெட்டிகள் ஒயின் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் வடிவமைப்பு கருப்பு அட்டை பெட்டிகள் ஒயின் பை CMYK வண்ண ஆஃப்செட் அச்சுடன் தனிப்பயன் வடிவமைப்பு அட்டை பெட்டிகள். அட்டை ஒயின் கேரியர் பை ஒரு பாட்டில் ஒயின் பேக்கேஜிங் வைத்திருக்க போதுமான வலிமையானது .கார்ட்போர்டு ஒயின் கேரியர் பை இந்த ஒயின்...\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு ஒயின் பேப்பர் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு ஒயின் பேப்பர் பை ஒயின் பேக்கிங் பை ஆடம்பர லீதரெட் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது, பிற இணைக்கப்படாத காகிதம் அல்லது கலை காகிதம் உங்கள் விருப்பத்திற்கு. ஒயின் பேப்பர் பையை உங்கள் சொந்த வடிவமைப்பில் அச்சிடலாம் மற்றும்...\nஒரு பாட்டில் கைப்பிடியுடன் காகித ஒயின் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஒரு பாட்டில் கைப்பிடியுடன் காகித ஒயின் பை சி.எம்.ஒய்.கே கலர் ஆஃப்செட் அச்சிடலுடன் சுற்றுச்சூழல் நட்பு பூசப்பட்ட காகித காகித ஒயின் பை. 200-250gsm பூசப்பட்ட காகிதம் ஒரு பாட்டில் ஒயின் பேக்கேஜிங் வைத்திருக்க போதுமான வலிமையானது .கோல்ட் கலர் பிபி...\nஇரண்டு பாட்டில்கள் ஒயின் பேக்கேஜிங்கிற்கான காகித பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஇரண்டு பாட்டில்கள் ஒயின் பேக்கேஜிங்கிற்கான காகித பரிசு பை சி.எம்.ஒய்.கே கலர் ஆஃப்செட் பிரிண்டிங்குடன் சுற்றுச்சூழல் நட்பு பூசப்பட்ட காகித ஒயின் பேப���பர் பை. 250gsm பூசப்பட்ட காகிதம் அத்தகைய ஒயின் பேப்பர் பை இரண்டு பாட்டில் பேக்கேஜிங் செய்ய போதுமானதாக...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசீனா மது பை சப்ளையர்கள்\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் 1999 இல் நிறுவப்பட்டது, ஆர் & டி, மார்க்கெட்டிங் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஒரு தொழில்முறை நிறுவனம். லியாங் பிரிண்டிங் பல்வேறு துறைகளுக்கு சிறந்த தீர்வுகளையும் சேவையையும் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, நாங்கள் உங்களுக்காக நல்ல ஒயின் பைகளை உருவாக்கலாம் உயர் தரமான ஒயின் பைகள் உங்கள் தயாரிப்புகளுக்கான நேர்த்தியான பேக்கேஜிங் ஆகும்.\nவிற்பனை அளவை மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவ பேக்கேஜிங் தீர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஎங்கள் மது பைகளில் எந்த விசாரணையும், எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்.\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nமது பை தட்டலுடன் மது பை மது பை காகிதம் ஒயின் பேக் லோகோ நகை பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமது பை தட்டலுடன் மது பை மது பை காகிதம் ஒயின் பேக் லோகோ நகை பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2011/01/24/bansalipur/", "date_download": "2021-03-04T18:39:44Z", "digest": "sha1:LHZFW6XWNSQNFV7PZUHBICHAKJWTM2J2", "length": 18691, "nlines": 115, "source_domain": "kirukkal.com", "title": "பன்சாலிப்பூர் – kirukkal.com", "raw_content": "\nபோன வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். அன்பர் ஒருவர் “நீர் சொல்ல வருவது வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுத இது ஒரு சாக்கு” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருக்கலாம், யோசித்துப் பார்த்தால் அதட்டல் தொனியோடு வரும் குறுக்கு வழிப் புத்தகங்களுக்கும் ’அழகி கொலை’ என மூன்றாவது பாராவில் மூன்று வரி எழுதிவிட்டுப் பாதி பக்கத்துக்குப் பாடியின் பயமுறுத்தும் போட்டோ போடுகிற தினசரிகளுக்கும் நடுவே பத்திரிக்கைகளைதான் சாமானியர்கள் அதிகம் படிக்கிறார்கள். காரணம் அவற்றை அணுக முடிகிறது என்பதுதான். ஏற்கனவே சொன்னமாதிரி எத்தனை பதற்றமான /சந்தோஷமான சூழ்நிலையிலும் படித்துவிட்டுப் போகக்கூடிய எளிய கட்டுரைகளைதான் மனித மனங்கள் விரும்புகின்றன. நான் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் சமுகவியலாளர்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.\nஉதாரணத்துக்கு எகனாமிஸ்ட் ஜார்ஜ் லோவென்ஸ்டைன் செய்து காண்பித்த ஓர் ஆய்வு. அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது:\n’இன்றிரவு பார்ப்பதற்கு ஒரு படமும், பின்னொரு நாள் பார்ப்பதற்கு ஒரு படமும் தேர்ந்தெடுங்கள்’.\nரொம்பவும் யோசித்து குழப்படி செய்யாமல் மக்கள் இன்றிரவு பார்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த படங்கள் காமெடிப் படங்கள் அல்லது ப்ளாக்பஸ்டர்கள். அதாவது பஞ்சதந்திரம் மற்றும் எந்திரன். மற்றொரு நாள் பார்ப்பதற்கு பத்திரமாகச் சேர்த்து வைத்த படங்கள் முக்கியமானவை – இருவர், ஹே ராம் மற்றும் நந்தலாலா போன்ற படங்கள்.\nஇதில் விஷயம் என்னவென்றால் அந்த ‘நல்ல’ படங்களைப் பார்க்கும் நாள் வரும்போது காவலனோ, சிறுத்தையோ, ஒட்டகச்சிவிங்கியோ ஏதாவதுஒரு காமெடி / ப்.பஸ்டர் படம் வந்துவிடும் ‘இன்று போய் நாளை வா’ கதைதான்.\nஇதன் பாடம் மக்கள் philistines என்பதல்ல, அவர்களின் தேர்ந்தெடுப்புகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. எத்தனை பேர் ‘இந்த ஞாயித்துக்கிழமை எல்லா பில்லையும் டாலி செஞ்சு பாங்க் பாலன்ஸைக் கணக்கு பண்ணிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு, கடைசியில் டிவி முன் தவமிருக்கிறார்கள். மக்களின் ஆசைகள் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.\nஆக, சொல்ல வந்தது eclectic writing என்பது சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேன் பேர்வழி என்ற சாக்கில் மக்களை நம்பவைத்துச் சற்றே கடினமான விஷயத்தையும் மக்களின் மனத்தினுள் கடத்தும் சாகசம். I rest my case, யுவர் ஆனர்.\nஒத்திப்போடுதல் நமது வாழ்வுடன் இரண்டறக் கலந்த செயல். மேலே சொன்ன நல்ல படமா / லைட் படமா ஆய்வில் வந்த முடிவுக்குக்கூடக் காரணம் ஒத்திப்போடுதல்(Procrastination)தான். கேம் தியரி ஆய்வாளர் ஜேம்ஸ் ஷெல்லிங் இதை ’உங்கள் மனத்தில் இருக்கும் ’divided self’ செய்யும் காரியம்’ என்கிறார். நீங்கள் ஏதாவது ஒன்றை முடிவு செய்யும்போது உங்கள் மனத்தில் ஒரு பாராளுமன்றம் கூடுகிறது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வாதிடுகின்றன. அதாவது குறுகிய கால ஆசைகள் கொண்ட மனத்தின் ஒரு பாதியும், நீண்ட நாள் குறிக்கோள்கள் கொண்ட உங்களின் மற்றொரு பாதியும் திட்டித் தீர்த்துக்கொண்டு கடைசியில் அனேகமாக வெற்றி பெறுவது குறுகிய கால ஆசையே.\nநாளையிலிருந்து ஜாகிங் செய்யணும், அடுத்த வாரம் முதல் சிகரெட்டுக்குத் தடா, இதுதான் என்னோட லாஸ்ட் குவார்டர் மாமே என்று எத்தனையோ நீண்ட நாள் குறிக்கோள்கள் உங்களுக்கு முன் இருக்கும் ஷிவாஸ் ரிகலின் உடனடி கிக்கினால் தள்ளிப்போடப்படுகின்றன.\nஒத்திப்போடுதலை ஒத்திப்போடுவதற்கு ஓர் எளிமையான வழி, நமக்குள்ள தேர்வுரிமைகளை எளிமையாக்குதல். அதாவது 110 சானல்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் வராத திருப்தி, இரண்டே இரண்டு சானல்களை வைத்துக் கொண்டு பிடித்ததைப் பார்க்கும் திருப்தியை போலதான்.\nஉங்கள் கூகிள் ரீடரில் எத்தனை வலைப்பதிவுகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன அவற்றைப் ’பிறகு படிக்கலாம்’ என்று தள்ளிப்போடாமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடுங்கள். மிச்சமிருப்பதுமட்டும்தான் நீங்கள் விரும்புவது.\nமேலே இருக்கும் இரண்டு விஷயங்கள் இப்படி ஒரே கோட்டில் இணையப்போகின்றன என்று எனக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.\nசஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் பன்சாலிப்பூர் என்ற இடத்தில்தான் நிகழ்கின்றன என்று இணையத்தில் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ரசிக்க���ம் சில இயக்குநர்களில் பன்சாலியும் ஒருவர். குருதத்போல மக்களிடம் இருந்து ஒதுங்கிப்போய்ப் படமெடுக்கும் இயக்குநர்.\nபோன வருடக் கடைசியில் வெளிவந்த Guzaarish(வேண்டுதல்) என்னும் படத்தைச் சமீபமாகப் பார்த்தேன். Quadriplegia என்னும் ஒருவிதமான பக்கவாத நோயினால் அவதிப்படும் மேஜிக் நிபுணன் தன்னை வலியின்றிக் கொன்றுவிடுமாறு கோர்ட்டில் மனுச் செய்கிறான்.\nEuthanasia அல்லது Mercy Killing என்ற சற்றே சர்ச்சைக்கிடமான விஷயம் உலகத்தில் ஆங்காங்கே ஆதரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இன்னமும் இது சட்டமாக்கப்படவில்லை. ஆகவே இப்படி வரும் ஒரு வேண்டுதலைக் கோர்ட்டும், அவனைச் சுற்றி இருப்பவர்களும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்கள் டிவி / டிவிடியில் காண்க. ஏனென்றால் நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற தியரிப்படி இதுவும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது.\nபன்சாலியின் படங்கள் நடக்கும் இடங்கள் எங்கிருக்கின்றன என நினைக்கவைக்கும்படி ஓர் ஊரில் கதை நடக்கிறது. இந்தக் கதை கோவாவில் நடந்தாலும் அந்த வீடும் இப்படி 1910களில் வாழ்ந்தவர்கள்போல ஐரோப்பிய உடையணிந்த மனிதர்களும் இன்னமும் அங்கே இருக்கிறார்களா என்ன ஓர் அழகுணர்ச்சிக்காகவே பன்சாலி இப்படிச் செய்கிறார் என்றாலும் மக்கள் இதை ஒரு குறையாக சொல்லிப் படத்தை டிஸ்கவுண்ட் செய்துவிடுகிறார்கள்.\nஉணர்ச்சியூட்டும் இசை, துல்லியமான ஒளிப்பதிவு, மிகச் சாதுர்யமான வசனங்கள் என எல்லாத் துறைகளிலும் படம் ஜொலிக்கிறது. கழுத்தைமட்டுமே அசைக்கமுடிந்தாலும் அதில்கூட அவார்டு சாகசம் காட்டும் ரித்திக் ரோஷனும், ’சுக்கு முளகு தட்டி என்ன சூப் வச்சு குடியா’ என்று தமிழ்நாட்டில் தட்டிப்போட்டுவிட்டுப் போய்ப் பாந்தமாக அருமையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும், அவருடைய எழுத்தாளர் பவானி ஐயரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.\nஇடுப்பு மடிப்புகளையும் ’ஐ லவ் யூ’ பாடல்களையும் காட்டுக் கத்தல் காமெடிகளையும்மட்டுமே எத்தனை நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/dhoni-or-kohli-fans-respond-icc-asks-favourite-captain-of-the-decade.html", "date_download": "2021-03-04T19:00:15Z", "digest": "sha1:6DAJ5VRIPL4MAR62WDIKT7EB22WF2SOL", "length": 7866, "nlines": 69, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhoni or Kohli? Fans respond ICC asks favourite captain of the decade | Sports News", "raw_content": "\nகடந்த 10 வருஷத்துல உங்களுக்கு புடிச்ச கேப்டன் யாரு.. ரசிகர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகடந்த 10 வருடங்களில் சிறந்த கேப்டன் யார் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.\nநடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடருக்குப்பின் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலும் தோனியின் பெயர் இல்லை. களத்தில் தோனியை காணாமல் அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.\nஇந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வந்து 15 வருடங்களை தோனி நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் சிறந்த கேப்டன் யார் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது. ட்விட்டரில் போட்டதுதான் தாமதம், உடனே தோனியின் ரசிகர்கள், தோனிதான் சிறந்த கேப்டன் என மளமளவென படையெடுக்க ஆரம்பித்தனர்.\nகடந்த 2017-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஒருநாள், டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராட்டிய கங்குலி... நன்றி தெரிவித்த அஸ்வின்... ட்வீட்டிய அஸ்வின் மனைவி\nபஞ்சாப் வீரர்களின் 'சம்பள' விவரம் ... புது 'கேப்டனோட' சம்பளம் எவ்ளோன்னு பாருங்க\n‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..\n 'கேப்டன்' கூல்... ‘தல’ தோனிக்கு பாராட்டு தெரிவித்த... 'தமிழக' அமைச்சர்\n‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’.. மனம் திறந்த கேப்டன் கோலி..\nமீண்டும் அணிக்கு திரும்பிய... 2 முக்கிய வீரர்கள்... இலங்கை, ஆஸ்தி. தொடருக்கான... இந்திய அணி வீரர்களின் முழு விபரம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்... ஸ்டார் பிளேயருக்கு ஓய்வு\n.. மாஸ் காட்டிய பேக்கரி..\nநீங்க ரொம்ப ‘அதிர்ஷ்டசாலி’... ‘உருவத்தை’ கேலி செய்த முன்னாள் வீரருக்கு... ‘பதிலடி’ கொடுத்த ‘ஆர்சிபி’ வீரரின் வைரல் ட்வீட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/reasons-why-india-s-top-five-companies-hold-85-of-the-passenger-vehicle-market-021702.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T18:55:16Z", "digest": "sha1:IVFZ7IYDLUOCZ2OT5VXQ4E2V3R4XQGHK", "length": 25394, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாருதி சுசூகி முதல் கியா மோட்டார்ஸ் வரை.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் 5 நிறுவனங்கள்..! | Reasons Why India's Top Five Companies hold 85% of the Passenger Vehicle Market - Tamil Goodreturns", "raw_content": "\n» மாருதி சுசூகி முதல் கியா மோட்டார்ஸ் வரை.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் 5 நிறுவனங்கள்..\nமாருதி சுசூகி முதல் கியா மோட்டார்ஸ் வரை.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் 5 நிறுவனங்கள்..\n5 hrs ago 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\n5 hrs ago இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\n6 hrs ago கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\n6 hrs ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nNews பலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ் புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் 5 முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நாட்டின் 85 சதவீத கார் விற்பனை சந்தையைத் தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. இதனால் வெறும் 15 சதவீத சந்தைக்குச் சுமார் 22 பிராண்டுகள் போட்டிப்போடும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்திய வாடிக்கையாளர்கள் பல கலாச்சாரம், பல மொழி, பல பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் காரணத்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தை மிகவும் போட்டி மிகுந்தவையாக உள்ளது. இந்தச் சூழ்நிலையிலும் வெறும் 5 நிறுவனங்கள் மொத்த சந்தையும் ஆட்டிப்படைக்கிறது.\nடாப் 5 நிறு��னங்கள் ஆதிக்கம்\nஇந்தியாவில் பயணிகள் வாகன பிரிவில் மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய 5 நிறுவனங்கள் மட்டுமே சுமார் 85 சதவீத ஆட்டோமொபைல் வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nஇந்த டாப் 5 பட்டியலில் புதிதாக இந்தியாவில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் இடம்பெற்றுள்ளதே சக போட்டி நிறுவனங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.\n22 பிராண்டுகள் மத்தியில் போட்டி\nமாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய 5 நிறுவனங்களும் 85 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள 15 சதவீத சந்தைக்கு ரெனால்ட், போர்டு, ஹோண்டா, டோயோட்டா, வோக்ஸ் வேகன் உட்பட 22 நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.\n85 சதவீத ஆட்டோமொபைல் சந்தை\nஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த வருடம் நவம்பர் மாத தரவுகள் படி டாப் 5 நிறுவனங்கள் இந்தியப் பயணிகள் வாகன பிரிவில் 81.56 சதவீத சந்தையைக் கைப்பற்றியிருந்த நிலையில், இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இதன் அளவு 4.5 சதவீதம் அதிகரித்து டாப் 5 நிறுவனங்கள் மட்டும் சுமார் 85 சதவீதத்தைத் தாண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.\n4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தை\nஉலகிலேயே இந்தியா 4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இருக்கும் நிலையில், நிறுவனங்கள் மத்தியிலான ஆதிக்கம் மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபல் வர்த்தகம் கொண்ட சீனாவில் டாப் 5 நிறுவனங்கள் வெறும் 40 சதவீத சந்தையை மட்டுமே கைப்பற்றியுள்ளது.\nஇதேபோல் அமெரிக்காவில் 68 சதவீதம், ஜெர்மனியில் 50 சதவீதம் சந்தைகளை மட்டுமே டாப் 5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.\nஜப்பான் நாட்டில் டாப் 5 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சுமார் 81 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது. இதில் டோயோட்டா நிறுவனம் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.\nஇதே டோயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெறும் 3 சதவீத சந்தையை வைத்துள்ளது.\nமாருதி சுசூகி மக்களின் பேவரைட்\n2020ல் கொரோனா காரணமாக மாருதி சுசூகி நிறுவனம் புதிய கார்களை அறிமுகம் செய்யாமலேயே தனது சந்தை ஆதிக்கத்தை 45 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இந்த வருடம் வளர்ந்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வடிவம், விலை கார், இந்தியா முழுக்க நெட்வொர்க் என மக்களை நீண்ட காலமாகக் கவர்ந்து வருகிறது மாருதி சுசூகி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டாடாவின் ஜாகுவார் லேண்டு ரோவர் முடிவு..\nகார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வாகன அழிப்பு திட்டம்.. உண்மையில் யாருக்கு, என்ன பாதிப்பு..\nடெஸ்லா கார் விலை குறைய அதிக வாய்ப்பு.. நிர்மலா சீதாராமன் கையில் தான் எல்லாம்..\nலாபத்தில் 1,300% வளர்ச்சி.. அசத்தும் JSW ஸ்டீல்..\nமாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nஸ்டெலான்டிஸ்.. ஆட்டோமொபைல் துறையை கலக்க வரும் புதிய நிறுவனம்.. 52 பில்லியன் டாலர் டீல்..\nடிசம்பர் 2020 வேற லெவல்.. கார், பைக் விற்பனை அமோகம்..\nஜகா வாங்கிய போர்டு.. மஹிந்திராவுக்கு பின்னடைவு..\n1 லட்சம் கோடி ரூபாய்.. எலைட் கிளப்-ல் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ..\nஹோண்டா திடீர் முடிவு... 23 வருடமாக இயங்கும் தொழிற்சாலை மூடல்..\nஎலக்ட்ரிக் கார்களை களமிறக்கும் இந்திய நிறுவனங்கள்.. பெட்ரோல், டீசல் கார்களின் நிலை என்ன..\nவெறும் 5 லட்சத்திற்கு காம்பேக்ட் எஸ்யூவி கார்.. மக்களை கவர்ந்த நிசான் மேக்னைட்..\nRead more about: automobile maruti suzuki hyundai tata motors kia motors car மாருதி சுசூகி ஹூண்டாய் டாடா மோட்டார்ஸ் கியா மோட்டார்ஸ் மஹிந்திரா amp மஹிந்திரா கார் ஆட்டோமொபைல்\nஏற்றுமதியினை விட இறக்குமதி அதிகரிப்பு.. அதிகரித்த வர்த்தக பற்றாக்குறை.. மீண்டும் பின்னடைவு..\nதங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. \nஸ்பெக்ட்ரம் ஏலம்: முதல் நாளே அசத்தல்.. ரூ.77,000 கோடிக்கு ஏலம்.. 4ஜி-க்கு செம டிமாண்ட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/pyaar-prema-kaadhal-movie/", "date_download": "2021-03-04T19:13:47Z", "digest": "sha1:VLOXCRVVCCQYAAOZY3DRFQYAWRNXKQUK", "length": 6911, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pyaar Prema Kaadhal Movie - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Pyaar prema kaadhal movie in Indian Express Tamil", "raw_content": "\nஹரிஷ் கல்யாண் – ரைசா ஹை ஆன் லவ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்திருந்தனர்.\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்களின் வசூல் நிலவரம்\nவிஸ்வரூபம் 2 பலருக்கும் நஷ்டத்தை ஏறபடுத்தும் என்பது உறுதியாகியிருக்கிறது.\nசிம்பு மீது விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு லவ்வா மேடையிலியே காட்டி கொடுத்து விட்டார்\nகாதல் படம் என்பது டைட்டிலியே நன்கு தெரிந்து விட்டதால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் அவர்களின் காதல் பற்றி\n“பிக் பாஸ் ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதம்” : இயக்குநர் பாராட்டு\n‘பிக் பாஸ் ஜோடிகளான ஹரீஷ் கல்யாண் - ரைஸா இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதம்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் இளன்.\n‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் – ரைஸா படத்தில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர்\n‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக இளைஞர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.\n‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் – ரைஸா நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’\n‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் இருவரும் நடிக்கும் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படி���்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sterlite-copper-industries/page/3/", "date_download": "2021-03-04T18:46:47Z", "digest": "sha1:OQ6THN2YZLJX6AI3VJ37TX5WJZ67WAXQ", "length": 10247, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sterlite Copper Industries - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Sterlite copper industries in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nமுதல்வன் திரைப்படமும்… ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணமும்\nநீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்பாற்ற வேண்டும்\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியது சரியா\nரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை : நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறோம்-முதல்வர் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதன் மூலமாக தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை: வரவேற்பும், விமர்சனமும்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.\nதூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வராதது ஏன்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அங்கு அமைதி திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஸ்டெர்லைட்-ஐ நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்காதது ஏன் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மக்கள் சார்பில் அரசும் வழக்கு தொடர்ந்திருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டமாக குறிப்பிட்டார்.\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஸ்டெர்ல���ட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பெறுவோம் என தூத்துக்குடி பங்குத் தந்தை கூறினார்.\nதமிழ்நாடு பந்த் புகைப்பட ஆல்பம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையத்திற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 13 பேர் உயிரிழந்தனர். இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் புகைபட ஆல்பல் ஒரு தொகுப்பாக உங்கள்...\nTamil Nadu Bandh: தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைப்பு, தூத்துக்குடி அருகே அரசு பஸ் எரிப்பு\nTamil Nadu Bandh LIVE UPDATES: தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு நடக்கிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-04T19:29:17Z", "digest": "sha1:FQEXLRKZAIBT6BVFNIKP4JBKBBREZEI5", "length": 9239, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திப்பு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடுத்தெருவுக்கு முதல் முறையாக குட்பை.. நட்சத்திர விடுதியில் நாளை ரஜினிகாந்த் பிரஸ் மீட்\nஜின்பிங்கிற்கு சிறுமுகை பட்டு... நாச்சியார் கோவில், தஞ்சாவூர் பெருமையும் சீனா பேசும்\nகிர்கிஸ்தானில் சீன அதிபரை சந்தித்த மோடி.. இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு\nவிஜயகாந்த்தை பார்த்து விட்டு வந்த குஷி போல.. ராமதாஸ் போட்ட செம சாப்ட் ட்வீட்\nஅட வேற ஒன்னுமில்ல.. இதுக்காகத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம் வைகோ\nஹரிணி பாப்பாவை சந்திக்கிறார் லதா ரஜினிகாந்த்\nஆசிரியர்கள் போராட்ட களத்தில்.. மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு\nசிறையில் சசிகலாவை சந்திக்க தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் திட்டம்\nராகுல் அவசர அழைப்பு.. டெல்லி விரைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. என்ன நடக்க போகுதோ\nபுயல் பாதிப்பு நிதி கோர இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nநீங்க நலமாகி வாங்கண்ணே.. நெல் ஜெயராமனை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nமுதல்ல பிள்ளை பொறக்கட்டும்.. பிறகு பெயர் வைப்பது குறித்து யோசிப்போம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு\nஅப்பாடா.. ஒரு வழியாக மு.க.ஸ்டாலின் \"தலைவர்\" பார்முக்கு வந்து விட்டார்\nஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டதும் சந்தித்ததும் உண்மைதான்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு.. நலம் விசாரிக்க வந்ததாக தகவல்\nஅழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன\nமதுரையில் அழகிரி- அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு.. பரபரப்பு\nமாணவர்களின் அட்டகாசத்தால் மாநில கல்லூரிக்கு கெட்டப்பெயர்.. கல்லூரிக்கு சென்று கமிஷனர் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bjp-website-hacked-119053100048_1.html", "date_download": "2021-03-04T19:26:53Z", "digest": "sha1:TUHP5UYVAF5NHD2KVOVUNAC4HVPD52EW", "length": 10710, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு பீப் புகைப்படங்கள்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு பீப் புகைப்படங்கள்\nபாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\n\"பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பாஜக மேற்கொண்டது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரதமர் பணியைத் தொடங்கிய மோடி : முதல் நாளே அதிரடி\n இதை செய்யுங்க... ’ எதிர்க்கட்சிகளை கிண்டலடித்த பாபா ராம்தேவ்\n1 ரூபாய்க்கு டீ வழங்கிய பாஜக தொண்டர் : மக்கள் இன்ப அதிர்ச்சி\nஜெயிக்க வெக்காமா, பதவி மட்டும் கேட்டா... அதிமுகவை விளாசிய பாஜக மூத்த தலைவர்\nஇன்னும் வாய்ப்புகள் வரும் – அமைச்சரவைக் குறித்து தமிழிசை பதில் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/aadhi-latest-stills/", "date_download": "2021-03-04T17:58:34Z", "digest": "sha1:3V5G7BN4BQ7HEPL3WUE562T3QNPFFMX6", "length": 3668, "nlines": 69, "source_domain": "www.cinecluster.com", "title": "Aadhi - CineCluster", "raw_content": "\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nஅசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/624595-pcsreeram-tweet-about-natarajan.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-03-04T18:05:46Z", "digest": "sha1:EDKXBM65MLHLIST6BDO6DDDI46EWW7X2", "length": 16913, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "நடராஜனுக்குப் புகழாரம் சூட்டிய பி.சி.ஸ்ரீராம் | pcsreeram tweet about natarajan - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nநடராஜனுக்குப் புகழாரம் சூட்டிய பி.சி.ஸ்ரீராம்\nநாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது என்று கிரிக்கெட் வீரர் நடராஜனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் பி.சி.ஸ்ரீராம்.\nஇந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுத் தனி முத்திரை பதித்தார். இந்திய அணியில் பல வீரர்கள் ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நடராஜனின் பங்களிப்பு குறித்துப் பெருமையாகவே பேசப்பட்டு வருகிறது.\nஇந்திய அணியினர் ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஜனவரி 21) தாயகம் திரும்பினர். இதில் தமிழக வீரர் நடராஜன் சேலம், சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை வந்தார்.\nநடராஜனுக்குச் சொந்த ஊர் மக்கள், ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாரட் வண்டியில் நடராஜனை அமரவைத்து, மலர்கள் தூவி, மேள தாளத்த��டன், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.\nநடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, அவரை மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகத் தொடங்கியது. பலரும் அந்த வீடியோவைக் குறிப்பிட்டு நடராஜனுக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\nஅந்த வரிசையில் சாரட் வண்டியில் நடராஜன் வரும் வீடியோவைப் பகிர்ந்து முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"நாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது. நாம் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நானும் பெருமை கொள்கிறேன். சமீப நாட்களில் நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. சமூக ஊடகங்கள் வழியாக உங்களைப் பார்த்ததன் மூலம் கிரிக்கெட்டில் புதிய விடியல் தொடங்கியுள்ளது என்று எனக்குத் தோன்றியது. கலக்குங்கள் நடராஜ்\".\nகே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் படம் டிராப்: காரணம் என்ன - திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்\n200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது மாஸ்டர்\nஅன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி: ரியோ நெகிழ்ச்சி\nசென்னையில் 'ருத்ரன்' படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய அணிநடராஜன்நடராஜனுக்கு புகழாரம்நடராஜனுக்கு ஊர்வலம்நடராஜனுக்கு பாராட்டுபி.சி.ஸ்ரீராம்பி.சி.ஸ்ரீராம் ட்வீட்இந்திய அணியினர்One minute newsIndian teamNatarajanPcsreeramPcsreeram tweet\nகே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் படம் டிராப்: காரணம் என்ன - திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்\n200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது மாஸ்டர்\nஅன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி: ரியோ நெகிழ்ச்சி\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமியான்மரில் ராணுவ எதிர்ப்புப் போராட்டத்தில் பலி 50-ஐ கடந்தது\nஸ்டோக்ஸ், கோலி இடையே சூடான வாக்குவாதம்: களத்தில் நடந்தது என்ன\n20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\n'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'; தேதி மாற���றம் - மார்ச் 12, 13 ஆகிய...\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nசென்னையில் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு\n'மரகத நாணயம்' இயக்குநரின் இயக்கத்தில் அதர்வா\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nகரோனா பொது முடக்கம் எதிரொலி: ஜப்பானில் கடந்த ஆண்டு தற்கொலைகள் அதிகம்\nஎதிர்க்கட்சி எம்.பி.,க்கள் புறக்கணிப்பு; நாடாளுமன்றத்தில் போராடுவேன்: திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=12110", "date_download": "2021-03-04T18:53:22Z", "digest": "sha1:ZDIEORMQKIOFIJW54XMBPUVW5V5V47UP", "length": 7852, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்) » Buy tamil book தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்) online", "raw_content": "\nதொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்)\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதண்டியலங்காரம் தெளிவுரை பொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்), புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்\nசங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nகாப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி\nதிருக்குறள் சிந்தனைகள் பொருட்பால் முதற் பகுதி\nதேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு\nதமிழ்ச் செவ்வியல் படைப்புகள் - Tamil Sevvial Padaipukal\nபதிப்பகத்தாரின் மற��ற புத்தகங்கள் :\nஅமரர் கல்கியின் தியாக பூமி - படங்களுடன்\nஎல்லப்ப நாவலர் அருளிய திருவருணைக் கலம்பகம் மூலமும் உரையும்\nஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும்\nபுறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்\nமாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-04T18:14:30Z", "digest": "sha1:QUCKFWH5IMS3QY4R6EEKEFCTXMG74BH4", "length": 4134, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மிளகாய் சாகுபடி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்...\n\"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக ...\nமேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோ...\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் ...\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வான...\nதிருவள்ளூர்: விவசாயிகளுக்கு ஒரு கோடி மிளகாய் நாற்றுக்கள் வழங்கிய ஆச்சி மசாலா நிறுவனம்..\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்ய திட்டமிட்டு, ஒரு கோடி நாற்றுகள், பயிர் வித்துக்கள் வழங்கப்பட்டன. இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக...\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..\n2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/language/", "date_download": "2021-03-04T19:00:00Z", "digest": "sha1:UYRQPMQ6RAJ45VRRCDZRVCPY4QFBSWCP", "length": 3844, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "language – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபேஸ்புக��� செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nமீனாட்சி தமயந்தி\t Jul 2, 2016\nஉலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில் பல மொழிகள் பேசும் மக்கள் பயன்படுத்துவதும் வெவ்வேறு மொழியினராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் பேஸ்புக்கில் நட்பு பாராட்டுவதும் உறவுகளை வளர்த்துக் கொள்வதும் அனைவரும் அறிந்ததே\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T17:53:54Z", "digest": "sha1:EKKXWJUCAMLEMDC3S42DUONFPBZUHYPO", "length": 4515, "nlines": 71, "source_domain": "www.tntj.net", "title": "அதிராம்பட்டிணம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்அதிராம்பட்டிணம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nஅதிராம்பட்டிணம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் தஞ்சை தெற்கு அதிராம்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 14.05.2010 அன்று மேலத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ‘வட்டி’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=15", "date_download": "2021-03-04T19:49:17Z", "digest": "sha1:2EEEC656EMKIZD6OH3K7U2D4YZWCJPZS", "length": 11298, "nlines": 179, "source_domain": "ithunamthesam.com", "title": "breaking news – Ithunamthesam", "raw_content": "\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\nகூட்டமைப்பிற்கான மாற்று அணி நாங்களே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களிற்கு பேட்டி\nவலி வடக்கு பிரதேசசபை அமர்வில் குழப்பம்; துப்பாக்கி முனையில் உறுப்பினர்கள் \nசுகாஷ் தாக்கப்பட்டமைக்கு கடும்கண்டனத்தை வெளியிட்ட தியாகி அறக்கொடை தலைவர்\nதமிழர்களின் தொழில் வாய்ப்பை பறிக்கும் ஹக்கிம்; செ.கயேந்திரன் கண்டணம் \nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கயேந்திரன் இன்று 11-09-2019 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு... ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்குக் கண்டனம் யாழ் பல்கலைக்கழக...\nவரதராஜப்பெருமாளுடன் இணைகிறார் முன்னைநாள் முதலமைச்சர்; சந்திப்பில் இணக்கம் \nகிழக்கு மாகண முன்னைநாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இணைந்த வடக்கு கிழக்கு முன்னைநாள் முதல்வர் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது முன்னாள் வடக்கு...\nகிளி. முரசுமோட்டை பகுதியில் டிப்பர் ஏறி குடும்பஸ்தர் மரணம் \nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி. முரசுமோட்டை பகுதியை சேர்ந்த அல்வின் அனுரா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்....\nஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பளர் ரெடி யார் என அறிவித்தார் ரணில் \nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அலரிமாளிகையில் நடந்த ஐக்கிய...\nகொட்டகலையில் நடந்த சோகம் 10 குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை\nகொட்டகலையில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இன்று (02) திங்கட்கிழமை மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்...\nதிருமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து ஹபரணையில் விபத்து\nதிருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து ஹபரணையில் விபத்து திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கந்தளாய் போக்குவரத்துச்சபைக்குரிய பேருந்து இன்று(23/08) காலை ஹபரண திகம்பத்தான பகுதியில் எதிர்திசையில்...\nசீரற்ற வானிலை தொடரும். சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய காலநிலை தொடர்பில்...\nஸ்மார்ட் பாேல் விவகாரம்; மணிக்கு எதிராக சுமன்\nயாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கோபுரத்திற்கு எதிராக செல்லப்பர் பத்மநாதன் என்பவர் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது நேற்றைய தினம் (31.07.2019) அன்று மன்றிற்கு வந்தது.மனுதாரர்...\nபெண்களை பெருமைப்படுத்திய பிகில்.. பிகில் படத்தின் முதலாவது பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் பாடலானது மிகவும் புரட்சிகரமானதாகவும் காணப்படுகின்றது. சிங்கப்பெண்ணே மொத்தத்தில் பிகில கிளப்புகின்றது\nமானிப்பாயில் பொலீஸார் துப்பாக்கி சூடு; இளைஞன் பலி\nமானிப்பாயில் இளைஞர் ஒருவர் வாகனத்தை நிறுத்தாது சென்றதால் வர் மீது பொலீஸார் துப்பாக்கி.பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். இதனால் அவ் இளைஞன் சம்மந்தப்பட்ட இடத்திலேயே பலியாகியுள்ளான் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது....\nசேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\nமட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை\n15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=13402", "date_download": "2021-03-04T18:54:56Z", "digest": "sha1:S7NQOJKM4ICNRQKLWRVJTWB7PA5J4R6R", "length": 9048, "nlines": 123, "source_domain": "www.paasam.com", "title": "2 கடைகளை துவம்சம் செய்த மோட்டார் சைக்கிள்: பழம் வாங்கிக் கொண்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி! | paasam", "raw_content": "\n2 கடைகளை துவம்சம் செய்த மோட்டார் சைக்கிள்: பழம் வாங்கிக் கொண்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி\nகளுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் காiuதீவுப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவருகின்றத���.\nமேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் ஒருவரை மோதி, ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவரையும், கடை உரிமையாளரான பெண்ணையும் மோதியது.\nஅந்த கடையை உடைத்துக் கொண்டு அடுத்த கடைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் அந்த கடையில் ஒருவரையும் மோதியது. மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்தார்.\nகாயமடைந்த ஐந்து பேரும் வைத்தியசாலையில் நால்வர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.\nகடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த, காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான கருணாகரன் உதயன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.\nமேலும் காயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nயாழ் கோப்பாய் பகுதி இளைஞன் கொழும்பில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஜனாசா நல்லடக்க விடயத்தில் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம் ஏற்புடையதல்ல- ரெலோ\nஎதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்- உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா\nச��்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்\nfaGtzjKOL on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nxtuNYCfy on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nbest Headache medications on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nqDJmoYIBiK on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vithai.in/2019/06/pums-chinnamudalaipatti-namakkal-union.html", "date_download": "2021-03-04T17:54:01Z", "digest": "sha1:D7S4WDPQDZ7VEBAH2GEYPKFKU5HWA33T", "length": 2986, "nlines": 47, "source_domain": "www.vithai.in", "title": "விதை : PUMS, Chinnamudalaipatti, Namakkal Union, Namakkal :: 12.06.2019", "raw_content": "\nவாங்கியவுடன் வாசிக்கும் மாணவிகள்- நோக்கம் இதுவே.\nஇரண்டாம் நாள் பயணம் இனிய பயணமானது. பள்ளியெங்கும் நிறைந்திருக்கும் பசுமரங்கள், மாற்று வழியில் பயணிக்க துடிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மகிழ்ந்தாடும் பறவைகளாய் மாணவர்கள் என சின்னமுதலைப்பட்டி பள்ளியின் சாயம் நம் மனதெங்கும் ஒட்டிக்கொண்டு நம் அடுத்த முயற்சிக்கு அடிகோல் இட்டது. 12.06.2019 அன்று மாலை 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 48 பேருக்கு திரு.குணசேகரன் அவர்களின் உதவியுடன் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் விதை அமைப்பின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nவாட்ஸ்அப் ல் தொடர்பு கொள்ள சொடுக்கவும்\nதங்கள் பள்ளி குழந்தைகளுக்கு நூல் வழங்க சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-indian-cricket-team-changing-jersey-colour-due-to-political-pressure/", "date_download": "2021-03-04T19:44:25Z", "digest": "sha1:V2HWCYKNLGQ73KVZXEYX6FRAS6RBS4BM", "length": 19151, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "காவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி? – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகாவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை காவி நிறமாக மாற்றப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற ஜெர்ஸியில் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “காவி சீருடை��்கு மாறும் இந்திய அணி… அரசியல் நிர்பந்தமா அனாவசிய மாற்றமா\nஇதன் கீழ், “தமிழ்நாட்ட நினைச்சாதான் பயமா இருக்கு. இந்த கலர பார்த்தாலே விரட்டுவாங்க… இதுல நம்ம கதி என்னாகபோகுதோ” என்று தோனியும் கோலியும் பேசுவது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை மாற்ற அரசியல் நெருக்கடி காரணம் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றுள்ளனர். 2019 ஜூன் 5ம் தேதி இந்த பதிவை Tamil Makkal என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதை பகிர்ந்து வருகின்றனர்.\nகிரிக்கெட் அணிகளுக்கான ஜெர்ஸி தொடர்பான விதிமுறைகளை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தான் வெளியிடுகிறது. உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளுக்கு ஜெர்ஸி தொடர்பாக அது விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில், ஒரே நிறம் கொண்ட அணிகள், தங்கள் ஜெர்சியின் நிறத்தை சில போட்டிகளுக்கு மாற்ற வேண்டும் என்பது முக்கியமானது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nசொந்த நாட்டில் விளையாடும் அணி தன்னுடைய ஜெர்ஸியை மாற்ற வேண்டியது இல்லை. அதேபோல், தங்களுக்கான தனித்தன்மையான நிறம் கொண்ட அணிகள் தங்கள் ஜெர்ஸியை மாற்ற வேண்டியது இல்லை. ஒரே நிறத்தைப் பயன்படுத்தும் அணிகள் மட்டும் தங்கள் ஜெர்ஸியை ஒரு சில போட்டிகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெவ்வேறான நீல நிறத்தை பயன்படுத்துகின்றன. வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை பச்சை நிற ஜெர்ஸியை பயன்படுத்துகின்றன.\nஅந்த வகையில் இந்தியா தன்னுடைய ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்றியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. வருகிற 2019 ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது இந்திய அணி நீல நிற ஜெர்ஸியை பயன்படுத்துகிறது. அதில், இந்தியா என்ற பெயர் ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்று இருக்கும். அதனால், புதிய ஜெர்ஸி ஆரஞ்சு நிறத்தில் நீல நிற பட்டை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாதிரி கூட வெளியாகின. ஆனால், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.\nநாம் மேற்கெண்ட ���ய்வில், ஐ.சி.சி விதிமுறை அடிப்படையிலேயே சில போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றப்பட உள்ளது. அது ஆரஞ்சு (காவி) நிறத்தில் இருக்கலாம் என்றும் அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது என்றும் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், ஐ.சி.சி விதிமுறைப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அரசியலுடன் தொடர்புபடுத்தி விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என்பது முற்றிலும் தவறான செய்தி என்று நிரூபிக்கப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:காவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு காலத்தில் கிரிமினல் குற்றவாளி – பகீர் ஃபேஸ்புக் பதிவு\n44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதா\nமோடி ஆட்சியில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104ல் இருந்து 43வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா– வதந்தியா; உண்மையா\nFactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான நபர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி… ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nஉதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா ‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்... by Pankaj Iyer\nFactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன\nFACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா\nFACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,120) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (379) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,555) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (232) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/pongal-festival/page/5/", "date_download": "2021-03-04T19:52:57Z", "digest": "sha1:A7352RQLNVTHUYKZAKE5UTTQHYB244H5", "length": 4979, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pongal festival - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Pongal festival in Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nபொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.\nபொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/award", "date_download": "2021-03-04T19:26:44Z", "digest": "sha1:UWNUUKKKE7WW5INNTFGY3CT5K7SOPF6F", "length": 9497, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Award News in Tamil | Latest Award Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக தமிழ் மொழி தினம்...தமிழக அரசு விருதுபெற்றவர்களுக்கு இணையவழியில் பாராட்டு விழா\nதிருமாவளவன் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்.. எந்த சூழ்ச்சியும் அங்கே எடுபடாது.. கி.வீரமணி புகழாரம்\nகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மத்திய அரசு விருது- கமல்ஹாசன் வாழ்த்து\nபஹ்ரைன் அன்னை தமிழ் மன்றம் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nஒரு விருதுக்குப் போட்டியிடும்.. கல்யாண வீடு சீரியலின் மூணு சகோதரிகள்\nஎன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி... கோவா விழாவில் ரஜினிகாந்த் தமிழில் உருக்கம்\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\n2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு\nதேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு\nநரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. உத்தரவில் கையெழுத்திட்டார் புடின்\nமதுரை சின்னப்பிள்ளை, நம்பி நாராயணன், கம்பீர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. ஜனாதிபதி வழங்கினார்\n70-வது குடியரசு தினம் கோலாகலம்... விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி\nகலெக்டர் கந்தசாமி அதிரடி... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவித்தது மத்திய அரசு\nராணுவ தின கொண்டாட்டம்.. கலக்கல் போட்டிகளை நடத்தும் இந்திய ராணுவம்.. மக்களுக்கு அழைப்பு\nநானி எ.பல்கிவாலா நினைவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை\nடெய்லிஹன்ட் சிஇஓ, தலைவருக்கு 2018ம் ஆண்டுக்கான, சாதனை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpanchayat.com/nachikulam-panchayat-madurai-district-2/", "date_download": "2021-03-04T18:00:38Z", "digest": "sha1:T3L5IX3JRUZZ2AYYXHMMVQHPUS66NSP3", "length": 12771, "nlines": 271, "source_domain": "tnpanchayat.com", "title": "நாச்சிகுளம் ஊராட்சி - மதுரை மாவட்டம் - Tnpanchayat", "raw_content": "\nHome South Madurai நாச்சிகுளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nநாச்சிகுளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nதமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.\nஇந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.\nஇந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4433 ஆகும். இவர்களில் பெண்கள் 2238 பேரும் ஆண்கள் 2195 பேரும் உள்ளனர்.\nAlso Read தென்மாவந்தல் ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்\nமதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nPrevious articleபூச்சம்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்\nNext articleமுள்ளிப்பள்ளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nஅரசகுளம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசின்னக்கண்ணணூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nஇடைக்காட்டூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nகால்பிரவு ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nகட்டிக்குளம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nகீழமேல்குடி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nகீழப்பசலை ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nகுவளைவேலி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nஎம். கரிசல்குளம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசசிகலாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் தொண்டர்கள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் – மக்கள் கருத்துக் கணிப்பு\n50வது நாள் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்\nஎஸ்பிஐ வங்கியின் அதிரடி சலுகை\n23ம் தேதி மந்திரிசபை மாற்றமா\nமத்திய அரசு பணியிடங்கள்-ஆலோசனைகளுக்கு தயார்\nஅரசகுளம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசின்னக்கண்ணணூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nஇடைக்காட்டூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசேதாரகுப்பம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசாலவேடு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசென்னாவரம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nவிருதாசம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nகுட்டபட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nபுக்கம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\n8 ஆண்டாக காட்சி பொருளாக இருக்கும் நீர்த்தேக்க தொட்டி – கொந்தளிக்கும் கிராம மக்கள்\n57 குலமாணிக்கம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்\n83 குலமாணிக்கம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்\nபோடி தொகுதியில் பட்டுவாடா முடிந்தது\nபெங்களூரிலிருந்து கொங்குமண்டலம் – சசிகலா திட்டம்\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட திமுக வேட்பாளர்\nதுலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...\nமேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...\nதுலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி...\nஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா – செய்வது எப்படி\nவெரும் பத்து நிமிடத்தில் பாதாம் கீர் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் – செய்வது எப்படி\nபெண்கள் கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும், உணவுப்பழக்கமும்,\nஉடலில் கெட்ட கொழுப்புகளை அழிக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ் – செய்வது எப்படி\nமேட்டுப்பளையூர் மத்தூர் மாரியம்மன் கோவில் – சிறப்பு பார்வை\nசக்தி வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் – சிறப்பு பார்வை\nபக்தர்களின் மனக் குறைகளை தீர்க்கும் பிறைசூடிய பெருமாள் – சிறப்பு பார்வை\nஉங்கள் கிராம விவரங்களைப் பகிரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/10000/", "date_download": "2021-03-04T19:20:25Z", "digest": "sha1:IUHYH3APA42CC24A5KC7FTJSVVG5YYK3", "length": 12281, "nlines": 104, "source_domain": "todayvanni.com", "title": "வவுனியா இளைஞனின் வங்கிக்கணக்கில் ஒரு லட்ஷம் கோடி ரூபாய் பணம்? தங்களுடன் வருமாறு வீடு தேடிச் சென்ற நபர்கள்! - Today Vanni News", "raw_content": "\nHome வன்னி செய்திகள் வவுனியா செய்திகள் வவுனியா இளைஞனின் வங்கிக்கணக்கில் ஒரு லட்ஷம் கோடி ரூபாய் பணம் தங்களுடன் வருமாறு வீடு தேடிச்...\nவவுனியா இளைஞனின் வங்கிக்கணக்கில் ஒரு லட்ஷம் கோடி ரூபாய் பணம் தங்களுடன் வருமாறு வீடு தேடிச் சென்ற நபர்கள்\nஒரு இலட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில், வவுனியா பொலிஸரருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஆறு பேர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, அவிசாவளை, குருநாகல், வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்���டுத்திய சிலர், தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக் கணக்கில்இருந்து, பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவிசெய்யுமாறு தெரிவித்திருந்தனர், மேலும் அப்பணத்தில் 2,500 கோடி ரூபாயை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் கூறியிருந்தனர்.\nஇதையடுத்து, அவர்களுக்கு உதவும் முகமாக, அந்த இளைஞரும் கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிருந்து வந்துள்ளார்.\nஇதேவேளை, கொழும்பில் வைத்து அவரது வங்கி கணக்கில் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இலங்கை ரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது.\nஎனினும், அந்தப் பணத்தை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று (16), குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்தக் குழுவினர், பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாகத் கூறி அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி கூட்டிச்சென்றுள்ளனர்.\nஇதையடுத்து, குறித்த இளைஞர் அவர்களுடன் வருவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அவ்விளைஞனின் நண்பன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபர்களை கைதுசெய்த்துடன், குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்துடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை கடத்ததிச் செல்லும் நோக்குடன் அந்தக் குழு வந்திருக்கலாம் என, பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nNext articleவவுனியாவில் பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை\nவவுனியாவில் பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை\nவவுனியாவில் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது\nமட்டக்களப்பில் குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nவவுனியாவில் முடக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரப் பாடசாலைகளில் 10 வீதமே மாணவர்கள் வருகை\nவவுனியாவில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தர்களின் சடலங்கள்\nகுளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவை திடீரென கருப்பாக மாறிய விசித்திரம்\nஉலக செய்திகள் கபிலன் - February 22, 2021 0\nஇங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளை அன்னப்பறவை ஒன்று திடீரென கருப்பு நிறத்தில் மாறிய ஒரு விசித்திரமான சம்பவம் மக்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. ஏதோ ஒரு அறியப்படாத பொருள் அந்த...\nபிரதமர் மோடியால்தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார்; எழுந்தது புதிய சர்ச்சை\nஇந்திய செய்திகள் கபிலன் - February 22, 2021 0\nதென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.19) தனியார் செய்தி ஊடகத்தின் ஒரு நேரடி ஒளிபரப்பின் போது, நிருபர் மற்றும் தொலைக்காட்சி குழுவினரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம்...\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nஇலங்கை செய்திகள் கபிலன் - February 22, 2021 0\nவடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/125-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-04T19:27:59Z", "digest": "sha1:Y4O56HX2S5M5363K4LIWPSHDNUSOL4HM", "length": 12160, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "125 வது பிறந்தநாளில் இந்தியா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை நினைவு கூர்கிறது: அன்பான தேசிய ஹீரோ - ToTamil.com", "raw_content": "\n125 வது பிறந்தநாளில் இந்தியா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை நினைவு கூர்கிறது: அன்பான தேசிய ஹீரோ\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று தனது 125 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் “அன்பான தேசிய வீராங்கனை” நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு அஞ்சலி செலுத்த தேசத்தை வழிநடத்தினர். “நேதாஜியின் தேசபக்த�� மற்றும் தியாகம் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று ஜனாதிபதி தொடர்ச்சியான ட்வீட்டுகளில் கூறினார் மற்றும் அவரது “தேசபக்தியும் தியாகமும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று விரும்பினார்.\n“நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு தனது 125 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தொடங்குகையில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அவரது எல்லையற்ற தைரியத்தையும் வீரத்தையும் மதிக்க இந்த நாளை” பரக்ரம் திவாஸ் “என்று கொண்டாடுவது பொருத்தமானது. நேதாஜி தனது எண்ணற்ற பின்தொடர்பவர்களிடையே தேசியவாதத்தின் உற்சாகத்தைத் தூண்டினார்,” ஜனாதிபதி கோவிந்த் ட்வீட் செய்துள்ளார், “சுதந்திரத்தின் உணர்வை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nநேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு தனது 125 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நாடு தொடங்குகையில் அவருக்கு அஞ்சலி. அவரது எல்லையற்ற தைரியத்தையும் வீரத்தையும் மதிக்க இந்த நாளை “பரக்ரம் திவாஸ்” என்று கொண்டாடுவது பொருத்தமானது. நேதாஜி தனது எண்ணற்ற பின்தொடர்பவர்களிடையே தேசியவாதத்தின் ஆர்வத்தைத் தூண்டினார்\nஇதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, அதன் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்றார்.\n“ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரரும், அன்னிய இந்தியாவின் உண்மையான மகனுமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு அவரது பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் நடைபெறும் “பரக்ரம் திவாஸ்” கொண்டாட்டங்களை உரையாற்ற மேற்கு வங்காளத்தில் இருக்கும் பிரதமர். , இந்தியில் ஒரு ட்வீட்டில் கூறினார்.\n“நேதாஜி வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகம்” என்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு சுதந்திர போராட்ட வீரருக்கு அளித்த அஞ்சலியில் ட்வீட் செய்ததோடு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி செய்த மகத்தான பங்களிப்புக்காக தேசம் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கும் என்றும் கூறினார்.\nஒரு யோசனைக்காக ஒரு நபர் இறக்கக்கூடும், ஆனால் அந்த எண்ணம், அவரது மரணத்திற்குப் பிறகு, ஆயிரம் வாழ்க்கையில் அவதாரம் எடுக்கும். – நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்\nசின்னமான சுதந்திர போராளி மற்றும் தொலைநோக்குத் தலைவருக்க�� எனது மரியாதை # நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இன்று தனது பிறந்த நாளில். pic.twitter.com/3RnnWV8CvD\n– இந்தியாவின் துணைத் தலைவர் (PSVPSecretariat) ஜனவரி 23, 2021\nதனது அஞ்சலி நிகழ்ச்சியில், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜப்பானில் உள்ள ரென்கோஜி கோயிலுக்குச் செல்வதற்கான தனிமனிதனைப் பெற்றிருப்பதாகக் கூறினார், அங்கு புரட்சியாளரின் அஸ்தி புதைக்கப்பட்டது. “நேதாஜியின் எண்ணங்களும் இலட்சியங்களும் நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன” என்று திரு பூரி ட்வீட் செய்துள்ளார்.\nNd இந்தியன்ஆம்ப்டோக்கியோவில் ஒரு இளம் அரசியல் அதிகாரியாக இருந்த நாட்களில், நேதாஜியின் மரபுக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கெய்முஷோவின் இந்திய மேசை அதிகாரி & நான் அடிக்கடி புரட்சியாளரின் அஸ்தி புதைக்கப்பட்ட ரென்கோஜி கோயிலுக்குச் சென்றேன், அவர்களைப் பராமரித்த பூசாரிக்கு நன்றி தெரிவித்தோம். pic.twitter.com/O1znakmOY6\n– ஹர்தீப் சிங் பூரி (ard ஹர்தீப்ஸ்பூரி) ஜனவரி 23, 2021\nஇதற்கிடையில், பிரதமர் மோடி கொல்கத்தாவில் கூட ‘நேதாஜியின் கடிதங்கள்’ புத்தகத்தை வெளியிடுவார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வரும் இறுதிப் பாடல் ஐ.என்.ஏவின் கீதமான ‘சுப் சுக் செயின்’ ஆகும், இது உஷா உத்தூப், பாப்பன் மற்றும் ச m மியோஜித் ஆகியோரால் வழங்கப்படும், இதில் அன்வேஷா, சோமலதா மற்றும் பலர் பாடகர்கள் இணைவார்கள்.\nPrevious Post:நியூயார்க் மாநிலம் கோவிட் -19 தடுப்பூசிகளை வெளியேற்றுவதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறுகிறார்\nNext Post:‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்பட விமர்சனம்: ஒரு சுவாரஸ்யமான ஆச்சரியத்துடன் ஒரு வழக்கமான முத்தையா விவகாரம்\nஉள்நாட்டு அல்லாத துறையில் உள்ள சாதனங்களுக்கான புதிய நீர் திறன் தரத்தை அமைக்க PUB\nஇத்தாலி ஞாயிற்றுக்கிழமை 192 COVID-19 இறப்புகளைப் பதிவுசெய்தது, 17,455 புதிய வழக்குகள்\nயு.எஸ். கேபிடல்: மீறல் பற்றிய எச்சரிக்கையின் பின்னர் எச்சரிக்கையில் சட்ட அமலாக்கம்\nடாங்கெட்கோ அடுத்த வேண்டுகோளில் மட்டுமே கட்டணத்தில் மாற்றங்களைத் தேட முடியும்: TNERC\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் ஒலி அறிவிக்கப்பட்டது, ஆதரிக்கப்படும் சாதனங்களில் சிறந்த இணைப்பு மற்றும் ஒலி தரத்தை உறுதிப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/07022439/School-and-colleges-will-be-opened-in-MarathiThe-environment.vpf", "date_download": "2021-03-04T19:00:41Z", "digest": "sha1:I623LH7ZFVTHRXVSO5KB4R5UGZLEFSQF", "length": 12978, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "School and colleges will be opened in Marathi The environment is not present Minister Interview with Uday Samant || மராட்டியத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை மந்திரி உதய் சாமந்த் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமராட்டியத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை மந்திரி உதய் சாமந்த் பேட்டி\nபள்ளி, கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை என்று மந்திரி உதய் சாமந்த் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 02:24 AM\nநாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி உள்ளது. ஆனாலும் பொருளாதார முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர படிப்படியாக பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன.\nஆனால் பள்ளி, கல்லூரிகள் தொடந்து மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் பாடங்களையும், பரீட்சைகளையும் பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது.\nஇந்தநிலையில் நேற்று புனேயில் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் உயர் கல்வி மந்திரி உதய் சாமந்த் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பு உள்ளதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு மந்திரி உதய் சாமந்த் பதிலளித்து கூறியதாவது:-\nமராட்டியம் கொரோனா பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே மாணவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து பாடம் நடத்த தற்போது உகந்த சூழ்நிலை நிலவவில்லை. எனவே மாணவர்களிடம் இருந்து மேம்பாட்டு கட்டணத்தை பெறவேண்டாம் என்று கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.\n1. ‘சமத்துவ மக்கள் கட்சியுடன் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை’ கமல்ஹாசன் பேட்டி\nசமத்துவ மக்கள் கட்சியுடன் இன்னும் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n2. அ.தி.மு.க.வில் பா.ஜ.க. தலை��ீடு இல்லை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஅ.தி.மு.க.வில் பா.ஜ.க. தலையீடு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.\n3. தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும் கே.எஸ். அழகிரி பேட்டி\nதொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும் என்று கடலூரில் கே.எஸ். அழகிரி கூறினார்.\n4. ‘சசிகலாவின் முடிவு சோர்வை ஏற்படுத்துகிறது’ டி.டி.வி.தினகரன் பேட்டி\nசசிகலாவின் முடிவு சோர்வை ஏற்படுத்துவதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.\n5. 'தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு' டி.டி.வி.தினகரன் பேட்டி\nதி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு என டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து சுமை தூக்கும் தொழிலாளி கொடூரமாக கொலை; சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்\n2. திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது\n3. அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு\n4. உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\n5. நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714025", "date_download": "2021-03-04T19:53:31Z", "digest": "sha1:KIPU3UG7UJO4UHDP7P5XRPMBGN5KE6LA", "length": 21628, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு: நீர்மட்டத்தை உயர்த்த கருத்து கேட்பு | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nஓ.டி.டி., தளங்களில் ஆபாச படங்கள் - சுப்ரீம் கோர்ட் கடும் ... 3\nவாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் ... 4\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nஇந்திய அணி அபார பந்துவீச்சு: இங்கிலாந்து 205 ... 2\nபுதிய பார்லி., கட்டட வளாகத்தில் பிரதமர் இல்லத்தை ... 7\nபெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு: நீர்மட்டத்தை உயர்த்த கருத்து கேட்பு\nதேக்கடி: பெரியாறு அணையில் நேற்று(பிப்.,19) ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஷட்டர்கள் இயக்கி பார்த்தது.பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி மூவர் அடங்கிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும் அணையில் ஆய்வு மேற்கொண்டு வழங்கும் ஆலோசனைப்படி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேக்கடி: பெரியாறு அணையில் நேற்று(பிப்.,19) ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஷட்டர்கள் இயக்கி பார்த்தது.\nபெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி மூவர் அடங்கிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும் அணையில் ஆய்வு மேற்கொண்டு வழங்கும் ஆலோசனைப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.குழு தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் பிரணாப் ஜோதிநாத் உள்ளனர்.நேற்றைய ஆய்வில் மணிவாசன் பங்கேற்காத நிலையில் அக்குழு மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது.\nகாலரியில் கசிவுநீர் சோதனைக்காக கேன்களில் சேகரிக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா மின்சாரம் வழங்கிய நிலையில் 13 ஷட்டர்களில் 3, 4வது ஷட்டர்கள் இயக்கி பார்க்கப்பட்டது. ஆய்வுக்குப்பின் நேற்று மாலை தேக்கடியில் தமிழக, கேரள அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறுகையில், ''பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையையொட்டிய பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஅணையில் 142 அடி தேக்க காலநிலை(ரூல்கர்வ்) குறித்து இரு மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மத்திய நீர்வள கமிஷனின் ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும். அணைக்கு மின்சார இணைப்பு கொடுத்தது திருப்திகரமாக உள்ளது'' என்றார்.காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி, தலைமை பொறியாளர் செல்வராஜ், மதுரை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் ஷாம் இர்வின், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, துணைக்குழு தலைவர் சரவணகுமார் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு துறைகளில் மின்வாகனம்: நிதின் கட்கரி வலியுறுத்தல்(20)\nவலிமையான முடிவுகளை இந்தியா எடுக்கும்: அமித் ஷா(63)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமேட்டூர் அணை கொள்ளளவு 93 TMC. 👍🏻 ஆனால் 15 TMC கொள்ளளவு மட்டுமே உள்ள சிறிய பெரியார் அணையால் கேரளாவுக்கே ஆபத்து எனப் புரளி 🤔கிளப்புக்கிறார்கள். கூடங்களத்தால் அவர்களுக்கு ஆபத்து இல்லை. அதிலிருந்து மின்சாரம் மட்டும் அடித்துப்பிடித்து வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் கேரளாவில் அணுமின் நிலையம் அமைக்கக்கூடதுன்னு போராட்டம்👹. ஆக நாட்டுக்கெதிரான தேச விரோதத்தின் ஊற்றுக்கண் கேரளாவும் உபீஸ் நாடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும��; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு துறைகளில் மின்வாகனம்: நிதின் கட்கரி வலியுறுத்தல்\nவலிமையான முடிவுகளை இந்தியா எடுக்கும்: அமித் ஷா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/feb/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3566618.html", "date_download": "2021-03-04T19:07:04Z", "digest": "sha1:DOOTBP7S2V5UGZPTQ7VIH72YOLTHPGDV", "length": 9279, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு விருது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு விருது\nசாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு மாநகர துணை ஆணையா் வேதரத்தினம் புதன்கிழமை விருது வழங்கிப் பாராட்டினாா்.\nதிருச்சி ரோட்டரி சங்கம் சாா்பில் மாநகர காவல் துறையின் புன்னகை தேடி குழுவினா், 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாக் குழுவினா் 21 பேருக்கு விருதுகளை வழங்கி துணை ஆணையா் (போக்குவரத்து-குற்றம்) வேதரத்தினம் பேசினாா். மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் முரளிகுமாா் சிறப்புரையாற்றினாா். உதவி ஆணையா் (போக்குவரத்து) முருகேசன், குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சிந்துநதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவா் வளா்மதி வாழ்த்தினாா். உதவி ஆணையா் (போக்குவரத்து) விக்னேஸ்வரன் வரவேற்றாா். மன நல ஆலோசகா் பிரபு நன்றி தெரிவித்தாா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/report-fake-news-in-whatsapp-and-facebook-in-tamilnadu-and-india/", "date_download": "2021-03-04T19:10:31Z", "digest": "sha1:MWM32HELTYKISX7MUPTCDOHA3YQFQTFV", "length": 5585, "nlines": 34, "source_domain": "www.dinapathippu.com", "title": "வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி. - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / india, tamilnadu, தொழில்நுட்பம் / வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி.\nவதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி.\nவதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி.\nதற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதை சார்ந்த மரணங்கள் பற்றிய பல பொய்யான தகவல்களை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் பரப்பி வருகின்றனர். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். சமூக பற்றோடு நடந்து கொள்ள வேண்டும்.\nஇந்த போலி தகவல்களை நாம் தடுக்கும் வழிகள்\nஉங்களுக்கு பரப்ப படும் தகவல்களை வாட்ஸஅப்ப் (whatsapp), பேஸ்புக் (facebook ) இல், ஷேர்(ஷேர்) மற்றும் பார்வேர்ட்(forward) செய்யாதீர்கள்.\nஅப்படி ஷேர் செய்தே ஆகவேண்டும் எனில், அதை கண்டு பிடிக்க சில வழிகளை பின் பற்ற வேண்டும். google கிறோம் ஓபன் செய்து, அதில் தங்கள் பார்த்த அந்த இமேஜ் அல்லது விடியோவை டவுன்லோட் செய்து, google chrome ஆப்பில் உள்ள சர்ச் பாக்ஸில் இமேஜ் செர்ச் செய்து பாருங்கள். ஒரு வேலை அந்த விஷயம் உண்மை எனில் அது பல நம்பும் படியான இனைய தளங்களில் வெளியிட பட்டு இருக்கும். அப்படி இல்லாவிடில் அது பொய்யான செய்தி, உடனே அளித்து விடவும்.\nநீங்கள் பார்த்த எந்த விஷயத்தையும் உங்களால் உறுதி படுத்த முடியாத போது அதை மற்றவர்களுக்கு சொல்வதை தவிர்க்கவும்.\nஒரு வேலை நீங்கள் பார்த்த வீடியோ அல்லது இமேஜ் போலி என தெரிந்தால் உடனே அந்த விடியோவை அல்லது இமேஜையை ரிப்போர்ட் செய்யுங்கள். வாட்ஸாப்ப் போலி நியூசை ccaddn-dot@nic.in என்ற இந்தியா அரசாங்கத்தின் ஈமெயில்ளுக்கு (Department of Telecom (DoT)) அனுப்பி தவறு இழைத்தவரை தண்டனைக்கு உட்படுத்தலாம்\nதவறான தகல்வல்களை பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தமிழக மற்றும் இந்தியா அரசை கேட்டு கொள்கிறோம்\nPrevious article இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது\nNext article 40,000 ஆயிரத்தை தாண்டிய கொரோனா மரணங்கள் - தொடரும் சோக���்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2021/02/12074952/2342634/Benefits-of-continuous-meditation-for-3-months.vpf", "date_download": "2021-03-04T18:10:37Z", "digest": "sha1:MCW6VCWEYFJRL6RW6JWYT2NYNGHUPP6W", "length": 16560, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 மாதங்களுக்கு தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் || Benefits of continuous meditation for 3 months", "raw_content": "\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n3 மாதங்களுக்கு தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலன்கள்\nஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள்.\nஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள்.\nமனது ஒருங்கிணைப்புக்கான ஒரு பயிற்சி என்றே தியானத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட சொல்லை அல்லது எழுத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் போது, காற்றானது நமது நாசியில் ஒரே சீராக சென்று வருகிறது. ஒற்றைச் சொல் தியான முறை என்பது ஒரு எளிய பிராணயாம பயிற்சி. இதில் மூச்சை உள் இழுக்கும் போதும், வெளிவிடும் போது மிகுந்த நிதானம் தேவை. மெதுவாக படிப்படியாக மூச்சை உள் இழுத்து பயிற்சி செய்யும் போது நுரையீரல் பிராண வாயுவால் நிரம்புகிறது. இந்த ஒற்றை சொல் பிராணயாம பயிற்சியை செய்யும் போது நன்றாக உணர முடியும்.\nஅவரவர் பக்குவம், வயது, திறன், உடல் நிலை இவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வித ஒலிப்பயிற்சிகள். இதை முறைப்படி பின்பற்றினால், அளவிடற்கரிய நன்மைகளை அடையலாம். பொதுவாக பத்மாசனத்தில் அமருவதும், மனதை ஒருமுகப்படுத்துவதும் எல்லோருக்கும் எளிதல்ல. மனம் என்பது கட்டுப்பாடற்றது. அது அலைபாயும் இடத்திற்கு எல்லாம் நம்மை இழுக்கும். ஆனால் அதன் போக்கை நாம் புரிந்து கொண்டு அதை கட்டுப்படுத்த முயன்றால் அது பதுங்க தொடங்கி விடும்.\nமனச்சோர்வுக்காக வைத்தியத்திற்காக வந்த நோயாளிகள் பலரும் ஒற்றைச் சொல் தியானத்தில் பலனை அடைந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒற்றைச் சொல் தியான முறை எதையும் தூள்தூளாக்கி மனதுக்கும், உடலுக்கும் வலிமை தரும். ஒற்றை சொல் தியான முறையால் நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. உடல் தசைகள் வலுவடைகிறது. நினைவு திறன் பெருகுகிறது. முக்கியமாக தன்னம்பிக்கை பெருகுகிறது. நமக்குள் இருக்கும் மன உறுதி வலுவட��ந்து விடுகிறது.\nஉடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த பயிற்சியால் நமக்கே தெரியாமல் இருக்கும் தேவையில்லாத மனஇறுக்கம், சோர்வு, அச்சம், கனவு தொல்லை, உடல்வலி உள்பட பல நோய்கள் நீங்கிவிடும். நம்மிடம் காலம் காலமாக மறைந்து கிடக்கும் திறமைகளை நமக்கு முற்றிலும் உணர வைக்கும் ஒரு பயிற்சி இது என்பதை கண்கூடாக காணலாம். ஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த ஆசனங்களை செய்யுங்க...\nஎலும்பு தேய்மானம், தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆசனம்\nஉடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலையா\nநடைப்பயிற்சியின் போது இந்த தவறை கண்டிப்பாக செய்யாதீங்க...\nசரியாக முறையில் நடைப்பயிற்சியை செய்வது எப்படி\nமனதை ஒருநிலை படுத்த இந்த பயிற்சியை செய்யலாம்\nஇசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாமா\nஉடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சி\nதினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sarkari-naukri.youth4work.com/ta/government-jobs/full_time_jobs-in-jodhpur-for-ai-artificial-intelligence", "date_download": "2021-03-04T19:41:26Z", "digest": "sha1:WENWWKO5KKFP7FEIYZVZHKP2IYKZBJI3", "length": 11374, "nlines": 183, "source_domain": "www.sarkari-naukri.youth4work.com", "title": "ai artificial intelligence அரசாங்க வேலைகள் jodhpur | இளைஞர் 4 வேலை", "raw_content": "\nஅரசு வேலை வாய்ப்புகள் பற்றி | தொழிலாளர்கள் in Jodhpur for Ai Artificial Intelligence\nஒரு நிலையான தொழில் உருவாக்க, அரசாங்க வேலைகள் எப்போதும் இலாபகரமான வாய்ப்புகளாக கருதப்படுகின்றன. பி.எஸ்.யு.யில் உள்ள ஒவ்வொரு செயலில் வேலைவாய்ப்பிற்கும் ஒரே வேட்பாளராக ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, \"இந்திய ஆஸ்பத்திரிகளின் சார்க்கரி நகுரி ட்ரீம்\" ஒரு பரந்த போராட்டத்தை விட குறைவாகவே தெரிகிறது.\nசரியான பாதையை பின்பற்ற நீங்கள் உதவுவதன் மூலம், பிரபலமான அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வேலை வாய்ப்புகளையும் பற்றி இளைஞர் 4 வேலை உங்களுக்கு தெரிவிக்கிறது. மேலும், பெரும்பாலான அரசு நிறுவனங்கள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி மற்றும் முன் தேவைக்கேற்ற திறன்களை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.\nஊழியர்களைப் பற்றிப் போட்டியிடுவது பற்றி - டெல்லியில் 11 (0%) members AI ARTIFICIAL INTELLIGENCE skills in jodhpur என்ற இளைஞர் பணியில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களில் இருந்து. Register & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\n[0] வேலை திறன் வேலைகள் ஒரு வேலை [1] உள்ளன. சிறந்த வேலைகளைப் பெறுவதற்கு கீழே வேகமாகப் பயன்படுத்துங்கள்.\nவேலை தேடுபவர்களுக்கு எதிராக வேலைகள் - jodhpur இல் முழு நேர வேலைகள் ai artificial intelligence க்கான பகுப்பாய்வு\nபகுப்பாய்வு, சராசரியாக ஒவ்வொரு AI ARTIFICIAL INTELLIGENCE வேலைக்கும் 11 சாத்தியமான வேலை தேடுபவர்களாக இருப்பதாக வெளிப்படுத்துகிறது.\nஅனைத்து இளைஞர்களுக்கும் in JODHPUR தேவைக்கும் ai artificial intelligence கிடைக்கும், அதாவது AI ARTIFICIAL INTELLIGENCE வேலைகள் JODHPUR க்கான மொத்த வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்றத்தாழ்வுகளின் விகிதங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்பத�� தெளிவாகிறது.\n11 (0%) இளைஞர்களிடம் ஒப்பிடுகையில் 1 (0.01%) AI ARTIFICIAL INTELLIGENCE வேலை வாய்ப்புகள் மொத்தம் 5158797\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nai artificial intelligence க்கான வேலைகளின் சராசரி எண்ணிக்கை வேலை தேடுவோரின் சராசரியைவிட அதிகமாகும்.\n7 வயதுக்கு மேல் மூத்தவர்.\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களையும் கண்டறியவும் இங்கே\nஉங்கள் சுயவிவரத்தை இலவச பதிவு மூலம் நிறுவனங்களை ஈர்க்கவும்இலவச பதிவு அனைத்து வேலை தேடுபவர்களையும் (பிரஸ்தாபிகள்) மற்றும் தனிப்பட்டோர் தங்கள் திறமைக்கு இங்கே தரவரிசையில் உள்ளனர், மேலும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nசம்பள போக்கு என்றால் என்ன Ai Artificial Intelligence அரசு வேலைகள் in Jodhpur\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் Ai Artificial Intelligence அரசாங்கத்திற்கு முதலாளிகளால் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. வேலைகள் in Jodhpur\nஅரசு. வேலை வாய்ப்புகள் in Jodhpur: சிறந்த அரசு அமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் Ai Artificial Intelligence பணியாளர்களுக்கு பணிபுரியும்\nஅரசாங்கத்திற்கு Ai Artificial Intelligence நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nஇலவச வேலை எச்சரிக்கைகள் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarkari-naukri.youth4work.com/ta/government-jobs/work-in-chandigarh-for-i_sc-intermediate-in-science/5", "date_download": "2021-03-04T19:38:36Z", "digest": "sha1:YLYQU5V6IGUVCPMUC7P24EJ7WFAWZZQD", "length": 3516, "nlines": 130, "source_domain": "www.sarkari-naukri.youth4work.com", "title": "அரசு வேலைகள் i.sc intermediate in science க்கான சிறந்த வேட்பாளர்கள்", "raw_content": "\nசம்பள போக்கு என்றால் என்ன I.Sc Intermediate In Science அரசு வேலைகள் in Chandigarh\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் I.Sc Intermediate In Science அரசாங்கத்திற்கு முதலாளிகளால் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. வேலைகள் in Chandigarh\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nவேலை தேடுபவர்களுக்கு எதிராக வேலைகள் - chandigarh இல் சார்க்கரி நாக்குரி i.sc intermediate in science க்கான பகுப்பாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-03-04T19:10:44Z", "digest": "sha1:DHCTMNBGTZMRNTOTGE7Y52WHKL577OVL", "length": 20278, "nlines": 138, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம் » Smart Tamil Trend", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்\nஇசை என்பது நமது வாழ்வில் ஒரு இன்றியமையாத உணர்வாக மாறிவிட்டது. இசைக்கு மயங்காதோர் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அவ்வாறு இந்திய இசை வரலாற்றிலே தனித்தன்மை வாய்ந்த இசையை வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வாழ்வில் வெற்றி கண்டவர் தான் நமது இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள். இவரது இசையை கேட்டு ரசிக்காதவர் எவருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது இசை சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லா வயதினரும் மயங்கும் வகையில் புதுமையாக இருக்கிறது. இவ்வாறு தன் வாழ்வில் வெற்றி கண்ட நம் இசை நாயகனைப் பற்றி பார்ப்போம்.\nஏ.ஆர் ரகுமான் அவர்கள் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி R.K சேகர், கஸ்தூரி (தற்போதைய பெயர் கரீமா பேகம்) தம்பதிக்கு மகனாக பிறந்தார். சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் திலீப் குமார் ஆகும். இவரது தந்தை இசையமைப்பாளராகவும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசைக்குழு இயக்குநராகவும் (Conductor) பணிபுரிந்தார்.\nஏ.ஆர் ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் தனது குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியிருந்தது. அதன்போது வருமானத்திற்காக தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு குடும்பத்தை காப்பாற்றினார். அத்துடன் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கிட்டார் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். இசைப்பலகை (Keyboard) இயக்கக்கூடியவராக இருந்த ஏ.ஆர் ரகுமான் சிறு வயது நண்பர்களான சிவமணி, ஜோன் அந்தோனி, சுரேஸ் பீட்டர், ஜோஜோ மற்றும் ராஜா ஆகியோருடன் இசைக்குழு ஏற்பாட்டாளராக (Arranger) இருந்ததோடு “நெமிசிஸ் அவென்யூ” (Nemesis Avenue) என்கிற சென்னை சார்ந்த ராக் குழுவை (Chennai Based Rock Group) நிறுவினார். காலப்போக்கில் இசைப்பலகை, இணைப்படுத்தி (Synthesizer), பியானோ, ஆர்மோனியம் மற்றும் கிட்டார் ஆகியவற்றை முற்றிலும் கற்று தேர்ச்சிப்பெற்றார். இருந்தபொழுதிலும் கூட இணைப்படுத்தி மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏனென்றால், இசையையும் தொழிநுட்பத்தையும் பொருத்தமாக இணைக்கும் கருவி என்பதால் ஆகும்.\nஏ.ஆர் ரகுமான் அவர்கள் ஆரம்ப இசைக்கல்வியை தனராஜ் மாஸ���டரிடம் முறையாக கற்றுக்கொண்டார். தனது பதினோராவது வயதில் மலையாள இசையமைப்பாளரான M.K அர்ஜுணன் அவர்களின் இசைக்குழுவில் இசைக்கருவி வாசிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு M.S விஸ்வநாதன், இளையராஜா, ராஜ்கோடி மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோருடன் பணிபுரிந்தார். அதற்கு பின் சாகிர் உஷைன், குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் L.சங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். லண்டன் ட்ரிணிடி கல்லூரியில் (Trinity College London) புலமைப்பரிசில் பெற்று ட்ரிணிடி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் (Trinity College of Music) மேற்கத்திய பாரம்பரிய இசையில் (Western Classical Music) பட்டம் பெற்றார்.\nஅவர் தனது 23வது வயதில் தனது குடும்ப அங்கத்தவர்களுடன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். திலீப் குமார் என்ற தன் பெயரை அல்லாராக்கா ரகுமான் (Allahrakka Rahman) என மாற்றிக்கொண்டார்.\nஏ.ஆர் ரகுமான் அவர்கள் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார். அந்தவகையில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஇளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்\n1992 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்ணத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது சொந்த ஸ்டூடியோவான “ பன்சதன் ரெகோர்ட் இன் “ (Panchathan Record Inn) இல் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார். இது ஆசியாவிலேயே இருக்கும் ஒரு அதிநவீன ஸ்டூடியோ என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்ததோடு இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் உருவானது.\nஒஸ்கார் விருதுகள் (Oscar Awards)\nதிரையுலகில் மிகப்பெரிய விருதான ஒஸ்கார் விருதை 2008 ஆம் ஆண்டு டெனி பாயில் (Danny Boyle) இயக்கத்தில் வெளியான “ஸ்லம்டோக் மில்லியனர்” (Slumdog Millionaire) என்ற திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் இரு ஒஸ்கார் விருதுகளை 2009 ஆம் ஆண்டு பெற்றார். ஒஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழ் மொழியில் பேசிய போது உலகில் வாழ் அனைத்து தமிழ் பேசும் மக்களும் பெருமையடைந்தார்கள்.\nபப்டா விருது (BAFTA Award)\n2009 ஆம் ஆண்டு “ஸ்லம்டோக் மில்லியனர்” திரைப்படத்திற்காக சிறந்த திரைப்பட இசைக்கான பப்டா வ��ருதை பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோல்டன் குளோப் மற்றும் கிராமி விருதுகள் (Golden Globe and Grammy Awards)\n2009 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை “ஸ்லம்டோக் மில்லியனர்” திரைப்படத்திற்காக பெற்றார். அதே வருடம் அதே திரைப்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவு தொகுப்புக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் இரண்டு கிராமி விருதுகளை பெற்றார்.\nஉலக ஒலிப்பதிவு விருது (World Soundtrack Awards)\nஏ.ஆர் ரகுமானுக்கு 2009 ஆம் ஆண்டு “ஸ்லம்டோக் மில்லியனர்” திரைப்படத்திற்காகவும் 2011 ஆம் ஆண்டு “127 ஹவர்ஸ்” (127 Hours) திரைப்படத்திற்காகவும் 2017 ஆம் ஆண்டு “வைஸ்ராய்ஸ் ஹவுஸ்” (Viceroy`s House) திரைப்படத்திற்காகவும் உலக ஒலிப்பதிவு விருதுகள் வழங்கப்பட்டன.\nதேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards)\nதமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் (Tamil Nadu State Film Awards)\nகௌரவ விருதுகள் (Honorary Awards)\n1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருதும் 2000 ஆம் ஆண்டு நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ் விருதும் 2001 ஆம் ஆண்டு அவாத் சம்மான் விருதும் 2004 ஆம் ஆண்டு தேசிய இலதா மங்கேஸ்கர் விருதும் 2010 ஆம் ஆண்டு மூன்றாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.\nகௌரவ முனைவர் பட்டம் (Honorary Doctorate)\n2009 ஆம் ஆண்டு அன்னை பல்கலைக்கழகம் அலிகார், பல்கலைக்கழகம் (Aligarh University) மற்றும் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் (Middlesex University) ஆகிய பல்கலைக்கழகங்களினால் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் 2014 ஆம் ஆண்டு இராயல் கன்சர்வேட்டையர் ஆப் ஸ்கொட்லாந்து (Royal Conservatoire of Scotland ) மற்றும் பெர்க்லீ இசைக்கல்லூரி (Berklee College of Music) ஆகிய கலைக்கழகங்களினாலும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nமேலும் 15 பிலிம்பேர் விருதுகள் (Film fare Awards) 17 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் (Film fare Awards South) உட்பட மொத்தமாக 135 விருதுகளை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் பெற்றுள்ளார். யாரும் நினைத்து கூட பார்க்க முடியாதவாறு இந்திய இசைத்துறையில் அதிக விருதுகளையும் புகழையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇசையால் தனது பெயரை நிலைநாட்டி உலகமெங்கும் தனக்கென்று மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டதோடு “த மொசார்ட் ஆப் மெட்ராஸ்” (The Mozart of Madras) எனவும் அழைக்கப்படுகின்றார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள���், ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். இவ்வாறு வெற்றி கண்ட நமது இசை நாயகன் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் வெற்றிப்பயணம் மேலும் மேலும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.\nM.S தோனி கடந்து வந்த பாதை\nஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்\nஇளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்\nநடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்\nநடிகர் சூர்யா பற்றிய ஒரு பார்வை\nநடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்\nஇளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/earl-eddings-named-permanent-chairman-for-cricket-australia-tamil/", "date_download": "2021-03-04T19:14:17Z", "digest": "sha1:KDZYR44QPC3N55ISNBZOW27VOTR2I2II", "length": 8144, "nlines": 249, "source_domain": "www.thepapare.com", "title": "அஸி. கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஏர்ல் எடிங்ஸ்", "raw_content": "\nHome Tamil அஸி. கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஏர்ல் எடிங்ஸ்\nஅஸி. கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஏர்ல் எடிங்ஸ்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்பட்டு வந்த டேவிட் பீவர் பதவி விலகியதனைத் தொடர்ந்து, அவரின் இடத்துக்கு புதிய தலைவராக இடைக்கால தலைவராக செயற்பட்டு வந்த ஏர்ல் எடிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நான்காவது தடவையாக மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்….. அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக 10 வருடங்கள் செயற்பட்டு வந்த ஏர்ல்…\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்பட்டு வந்த டேவிட் பீவர் பதவி விலகியதனைத் தொடர்ந்து, அவரின் இடத்துக்கு புதிய தலைவராக இடைக்கால தலைவராக செயற்பட்டு வந்த ஏர்ல் எடிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நான்காவது தடவையாக மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்….. அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக 10 வருடங்கள் செயற்பட்டு வந்த ஏர்ல்…\nவளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் டிசம்பரில் ஆரம்பம்\nயாசிர் ஷாஹ்வின் மாய சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து அணி\n“இலங்கையில் உள்ள மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள் தான்” ; சந்திக ஹதுருசிங்க\nமஞ்சி சுப்பர் லீக் இறுதிப்போட்டியில் இராணுவ, விமானப்படை அணிகள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக டொம் மூடி\nஉலகிலேயே அதிசிறந்த வீரராக வேண்டும் என்பதே எனது ஆசை – கிறிஸ் கெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=16", "date_download": "2021-03-04T18:45:58Z", "digest": "sha1:ZSMRZS5COZILW4TX55LRCHB57GU3FT4X", "length": 11734, "nlines": 179, "source_domain": "ithunamthesam.com", "title": "முக்கிய செய்திகள் – Ithunamthesam", "raw_content": "\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\n15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி\nசுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் படைத்த சாதனை\n90 ஆண்டுகளுக்கு பின் நெருக்கடியில் உலக பொருளாதாரம்.\nஉலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா...\nசுகாஷ் தாக்கப்பட்டமைக்கு கடும்கண்டனத்தை வெளியிட்ட தியாகி அறக்கொடை தலைவர்\nசட்டத்தரணி சுகாஷ் தாக்கப்பட்டமைக்கு தியாகி அறக்கொடைத்தலைவர் தியாகேந்திரன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்பு செம்மலை நீராவியடிபிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையாலும்...\nTCT நிறுவுனர் திரு.வா தியாகநே்திரன் அவர்களால் அரியாலை மாணவர்கள் 20 பேரிற்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது.\nதியாகி அறக்கொடை நிதியத்தின் மேலும் ஒரு போற்றத்தகு செயற்பாடு.... தியாகி அறக்கொடை நிதியத்தின் நிறுவுனரான திரு.வா. தியாகேந்திரன் அவர்கள் இன்று அரியாலையிலுள்ள 20 வறிய மாணவர்களின் கல்வியினை...\nகொட்டகலையில் நடந்த சோகம் 10 குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை\nகொட்டகலையில் 10 தொழிலாளர் குடிய��ருப்புகள் முற்றாக தீக்கிரை கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இன்று (02) திங்கட்கிழமை மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்...\nகிராமஅலுவரின் மீது கிந்துஜன் வழக்குத் தாக்கல்( முழுவிபரம் உள்ளே)\nகிராம அலுவலர் ந.குபேரனால் பகிரங்க கொலை மிரட்டல் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரான திலகநாதன் கிந்துஜனுக்கு வவுனியா பன்றிகெய்தகுளம் கிராம அலுவலரான நடராசா குபேரனால்...\nமுதல்வரின் வாகனத்தை பறிமுதல் செய்ய ஆளுனர் உத்தரவு; நடந்தது என்ன\nவடக்கு முதலமைச்சருக்குரிய வாகனத்தையே ஆனல்ட் தற்போது பாவித்து வருகிறார். இது நிர்வாக ஒழுங்குமுறைமைக்கு மாறானது. இது, ஆளுனருக்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். யாழ் மாநகரசபை...\nமுல்லைத்தீவு அம்பாகமத்தில் சாரதி மீது இராணுவம் தாக்குதல்\nஅம்பகாமத்தில் மணல் ஏற்றியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் சிறைப்பிடித்த சாரதி மீதும் தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில்...\nதியாகி அறக்கொடை நிதியத்தின் போற்றத்தகு செயற்பாடு\nதியாகி அறக்கொடை நிதியத்தின் போற்றத்தகு அடுத்த செயற்பாடு வீதியில் சுற்றித்திரியும் கட்டாக்காலி நாய்களை பாதுகாக்கும் பொருட்டு நாய்கள் காப்பகம் தியாகிஅறக்காெடை நிறுவுனர் வாமேந்திரா அவர்களால் நிறுவப்பட்டுள்ளது. இத்...\n5G தொழில் நுட்பம் ஆபத்தே; தாகித்தியன் எனும் குழந்தை தெரிவிப்பு\nஇன்று மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக 5G பிரச்சினை பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வரும் நிலையில்...\nமானிப்பாயில் பொலீஸார் துப்பாக்கி சூடு; இளைஞன் பலி\nமானிப்பாயில் இளைஞர் ஒருவர் வாகனத்தை நிறுத்தாது சென்றதால் வர் மீது பொலீஸார் துப்பாக்கி.பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். இதனால் அவ் இளைஞன் சம்மந்தப்பட்ட இடத்திலேயே பலியாகியுள்ளான் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது....\nசேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\nமட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர�� தூக்கிட்டுத்தற்கொலை\n15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.wamehanda.org/?p=940", "date_download": "2021-03-04T18:41:43Z", "digest": "sha1:LN773LGRU4NGYGUYKYPDEOHK5KIZVN2O", "length": 14613, "nlines": 61, "source_domain": "tamil.wamehanda.org", "title": "இடைவிடாது வெற்றிகரமாக முன்னேறும் தேயிலைத் தோட்ட அடையாள வேலைநிறுத்தம். – இடது குரல் Left Voice වමේ හඞ", "raw_content": "\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை\nஇதுவரை உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கியூபா தனது சுகாதர சேவையை வழங்கியுள்ளது.\nAbout Us – எங்களை பற்றி\nஇடைவிடாது வெற்றிகரமாக முன்னேறும் தேயிலைத் தோட்ட அடையாள வேலைநிறுத்தம்.\nரூ. 1000 தினசரி ஊதியத்தை வெல்ல தோட்டத் துறை முழுவதும் பாரிய வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 5ம் திகதிய தோட்ட வேலைநிறுத்தம் காரணமாக அது அட்டன், கொட்டகல மற்றும் தலவாக்கல உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியது. மேலும் நகரங்களில் உள்ள வணிக நிலையங்கள் அதற்கு ஆதரவாக தங்கள் கடைகளை மூடின. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து இயக்குவதைத் தவிர்த்தனர். ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முழு தோட்டத் துறையும் ஒரு பொது கர்த்தால் வடிவத்தை எடுத்தது.\nதோட்டத் தொழிலாளர்களுக்கான தற்போதைய தினசரி ஊதியமான ரூ. 750 எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அதற்காக கொழும்பு உட்பட தோட்டத் துறை முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கென கடந்த ஐந்தாண்டுகளாக தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், நகர்ப்புற தொழிலாள வர்க்க அமைப்புகள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோரால் ‘1000 ரூபாய் இயக்கம்’ உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு பெரிய தொழிற்சங்கங்களின் ஆதரவு இருக்கவில்லை. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அதற்கு முன்வந்ததால் அவர்களால் அதனைப் புறக்கணிக்க முடியவில்லை. பின்னர் பொதுத் தேர்தல் அண்மித்த சமயத்த���ல் இந்தத் தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாய் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அதனையொட்டி தோட்டத் தொழிலாளர்களின் வாக்குச் சீட்டுக்களை எதிர்பார்க்கும் தலைவர்கள் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 1000 வழங்குவதாக உறுதியளித்தனர். கோத்தபாய ராஜபக்சவின் ‘செழிப்பு பற்றிய பார்வையும்’ இந்த உண்மையை உள்ளடக்கியிருந்தது. அப்போதிருந்து அவரது அனைத்து முக்கிய உரைகளின் கருப்பொருள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதேயாகும். பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் மகிந்த ராஜபக்சவும் இதனைக் கூறியிருந்தார். இதற்கான பல திகதிகளையும் அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அவர்களால் அதைச் செயற்படுத்த முடியவில்லை. கடைசி பட்ஜெட்டில் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ஜனவரி 2021 முதல் ரூ. ஆயிரமாக உயர்த்துவதாக உறுதியளித்திருந்தனர்.\nஇதற்காக அரசாங்கம் செய்த ஒரே விடயம் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல் ஊடாக ரூ. 1000 வழங்குமாறு ஆளும் கட்சி தோட்ட முதலாளிகளிடம் கேட்பதுதான். பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ள இந்த சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டத்தை நடாத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது தோட்டத் தொழிற் துறைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நாட்டில் உள்ள மீதமுள்ள தொழிலாள வர்க்கம் தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன்களுக்காக ரூ. 1000 த்திற்கான போராட்டத்தில் வீழ்ச்சியடையவோ அல்லது பின்வாங்கவோ அனுமதிக்கக் கூடாது. இறுதிவரை ஆயிரம் ரூபாயை வெல்லும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ‘இடது குரல்’ தனது பூரண ஆதரவை வழங்குகிறது.\nஉழைப்பு - Labour, செய்தி - News\n‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது சர்வதேசத்தின் நிர்வாகக் குழு என்.எஸ்.எஸ்.பியை எஃப்.ஐ.யிலிருந்து நீ���்க முடிவு செய்துள்ளது. நான்காம் சர்வதேசம்...\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nசேவைகளை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு ரூ. 1,250,000.00 முதல் ரூ. 2‚500‚000.00. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு 2021 ஜனவரி 11 ஆம் தேதி அமைச்சரவை...\nஇதுவரை உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கியூபா தனது சுகாதர சேவையை வழங்கியுள்ளது.\n“கடந்த ஆறு தசாப்தங்களில் கியூபா – வெளிநாட்டு மருத்துவ ஒத்துழைப்பின் கீழ் அதன் பணியாளர்கள் உலகில் 1,988பில்லியன் மக்களுக்கு உதவியுள்ளனர். இது...\nமார்க்ஸ் கல்லூரி – 19 : ‘இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் வேளாண்-வர்த்தக முதலாளித்துவம், மையமயமாக்கல் மற்றும் இந்து தேசியவாதம்’\nஉலக முதலாளிதுவட்ததிமநநன் நெருக்கடியும் சோசலிச​ மாறிறீடும்| தி.யு. செனன்| Marx School 10\nகைதிகளைக் கொல்லும் அரசாங்கத்தின் மிருகத்தனமான செயலைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபடுவோம்\nதேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nதொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை\nஎன்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்\nயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா\nஅவசர வேண்டுகோள்_ கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள மனித வலுத் தொழிலாளர்களின் நிலை\nமகாரா சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை மற்றும் தாக்குதல்\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:33:47Z", "digest": "sha1:2IJGIBI5OM5E6WP7SSBCHHB4N2WPBSQ5", "length": 10511, "nlines": 103, "source_domain": "villangaseithi.com", "title": "பனிச்சரிவு என்ற பயங்கரம்.! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபனிச்சரிவு பற்றி தெரியும் முன், பனிக்கட்டியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பனிக்கட்டி என்பது சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவது. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சியசை விட, குறையும் போது, பனிக்கட்டி உருவாகின்றது. அதிகளவிலான பனிக்கட்டிகள், ஒன்று சேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர்ந்திருக்கும்.\nஇப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும் போது மிக வேகமாக கீழ் நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கின்றது.\nபனிச்சரிவு, மூன்று விதங்களில் நிகழ்கிறது., 1. ஈரமான பனி: இது வசந்த காலத்தின் (ஸ்பிரிங்) போது அடிக்கடி நடைபெறும். பனி உருகும்போது இச்சரிவு ஏற்படுகிறது. இது மெதுவாக சரியும் இயல்புடையது. 2. உலர்ந்த பனி: இவ்வகைப் பனிச்சரிவு ஆபத்தானது. வேகத்தில் கூட சரியும். கூடவே கடும் குளிர் காற்றும் வீசும். 3 பனிப் பாளம் (Slab Avalanche): இது திடீரென, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக சாய்வான பகுதிகளில் சரியும். பல நூறு கி.மீ., தூரத்துக்கு இது தொடர்ந்து சரியும்.\nபனிச்சரிவு, திடீரென நிகழும் இயற்கை சீற்றம். இதைத் தடுக்க முடியாது. இருப்பினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், பாதிப்புகளை குறைக் கலாம். மலைப்பகுதிகளில் அதிக மரங்களை நடுவது, தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துவது போன்றவை மூலம் பாதிப்பை தடுக்கலாம்.\n 1910, மார்ச் 10: அமெரிக்காவில் வாஷிங்டனில் நிகழ்ந்த பனிச்சரிவில் 96 பேர் பலி.\n மார்ச் 14: கனடாவில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டி ருந்தபோது, ஏற்பட்ட பனிச்சரிவில் 62 பேர் பலி.\n முதலாம் உலகப்போரின் போது 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் பனிச் சரிவில் இறந்தனர்.\n 1950-1951: ஆஸ்திரியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் 649 முறை பனிச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 265 பேர் பலியாகினர்.\n 1990: கிர்கிஸ்தானில் நடந்த நிலச்சரிவில் 43 பேர் பலியாகினர்.\n 1993: துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 60 பேர் பலியாகினர்.\n 1999: பிரான்சில் பெரிய அளவிலான பனிச்சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான பனிக்கட்டிகள் சரிந்தன.\n 2012 ஏப்ரல் 7: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சியாச்சின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 135 பாகிஸ்தான் வீரர்கள் பலி.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged என்ற, பனிச்சரிவு, பயங்கரம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத��தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/conflict-of-interest_01.html", "date_download": "2021-03-04T19:40:57Z", "digest": "sha1:C3LHIHKVUZONISURWFUP3YMSYW4YFUWF", "length": 24556, "nlines": 361, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாறன் conflict of interest - தொடர்ச்சி", "raw_content": "\n“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇட்லிவடை மூலமாக இந்தியா டுடே செய்தி படிக்கக் கிடைத்தது. அதில் வைகோ மாறன்(கள்) மீது வைக்கும் குற்றச்சாட்டு (இதைக் 'குற்றச்சாட்டு' என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ சொல்லவருகிறார்.) ஒன்று காணக்கிடைத்தது.\n\"ஏர்செல் நிறுவனம் ரூ. 4,800 கோடிக்கு மலேசியாவை சேர்ந்த மேக்சிம் (sic) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த மேக்சிம் (sic) நிறுவனத்துடன் சன் டிவி 'ஆஸ்ட்ரோ' என்கிற பெயரில் ஒப்பந்தம் செய்துள்ளது\" என்று குற்றம் சாட்டுகிறார் வைகோ.\nஇந்தியா டுடே கவனக்குறைவாக மேக்சிஸ் (Maxis) என்ற பெயரை அப்���டி எழுதினார்களா இல்லை வைகோவே அப்படித்தான் சொன்னாரா என்று தெரியவில்லை.\n1. மலேசியாவின் முன்னணி மொபைல்போன் நிறுவனம் மேக்சிஸ் - Maxis Communications. இந்த நிறுவனம் மலேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பங்குகள் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும் தமிழருமான ஆனந்த கிருஷ்ணன் என்பவரது வசம் உள்ளது. (பெட்ரோனாஸ் டவரைக் கட்டியவர்)\n2. அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் \"ஆஸ்ட்ரோ\" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems. இந்த நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவர் ஆனந்த கிருஷ்ணன்தான்.\n3. மலேசியாவில் ஆஸ்ட்ரோ மூலம் சன் டிவி ஒளிபரப்பாகிறது. சன் டிவி ஏற்கெனவே ஆஸ்ட்ரோவுடன் ஒரு joint venture வைத்துள்ளது. அதன்மூலம் தமிழில் நிகழ்ச்சிகள் தயாரித்து உலகெங்கும் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். மேலும் சன் டிவி குழுமம் சமீபத்தில் South Asia FM என்ற பெயரில் பல ஊர்களுக்கான பண்பலை வானொலி உரிமங்களைப் பெற்றுள்ளது. இப்பொழுதுவரை South Asia FM என்பது சன் டிவி குழுமத்தில் 100% சப்ஸிடரி நிறுவனம். ஆனால் பிற நிறுவனங்களுக்கு 26% வரை பங்குகளை விற்பதாகச் சொல்கிறார்கள், அதில் மலேசியாவின் ஆஸ்ட்ரோ முன்னணியில் இருக்கிறதாம்.\n4. சமீபத்தில் மேக்சிஸ் தமிழ்நாட்டின் செல்போன் நிறுவனமான சிவசங்கரனின் ஏர்செல்லை (அப்போலோ ஹாஸ்பிடல் குழுமத்தின் ரெட்டி குடும்பத்தாருடன்) இணைந்து வாங்கியது. அதுவரை ஏர்செல்லை வாங்க அல்லது அதில் முதலீடு செய்ய மூன்று முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகளில் கடைசியாக ஹட்ச் நிறுவனம் ஏர்செல்லை வாங்குவதை தொலைத்தொடர்பு அமைச்சகம் சில காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளவில்லை.\n5. பின்னர் டாடா, பிர்லா இருவருக்கும் இடையே ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக மோதல் எழுந்தது. அப்பொழுது டாடாவின் பங்குகளை வாங்க மேக்சிஸ் முயற்சி செய்தது. ஆனால் கடைசியில் டாடா தன் பங்குகளை பிர்லாவிடமே விற்கவேண்டி வந்தது. (Because of existing shareholder agreements - matching rights)\n6. அதன்பின் டாடா - மர்டாக் TSky திட்டத்தில் மாறன்(கள்) குறுக்குவழியாக உள்ளே நுழைய விரும்புவதாகவும், அதற்காக ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாக���ும் வதந்தி/செய்தி.\nஇப்பொழுது வைகோவின் இந்தக் 'குற்றச்சாட்டு'. தயாநிதி மாறன் இதுதான் தவறாகச் செய்தார் என்று எதையும் வைகோ சொல்லவில்லை. ஆனால் by implication - இதைப் பார், அதைப் பார், ஏதோ நடந்துள்ளது... என்று சொல்ல வருகிறார். நியாயமற்றது என்றே தோன்றுகிறது.\nவைகோ இப்படியான அவதூறுகளைப் பரப்பக்கூடாது. சரியாக நிரூபிக்கக்கூடிய சாட்சியங்கள் இருந்தாலொழிய தன்னிஷ்டத்துக்குப் பேசக்கூடாது.\nஆனால் அதே சமயம் பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் அமைச்சகம் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்துள்ளது என்பதைக் கண்காணிக்கவேண்டும். சந்தேகப்படும்படி ஏதேனும் இருந்தால் தயாநிதி மாறனின் அமைச்சரவையை மாற்றுவதில் தவறேதும் இல்லை.\nஇதைத்தான் சொல்ல வருகிறேன். இது, அது என்கிறாரே தவிர, ஆதாரத்துடனான குற்றச்சாட்டே இல்லை.\nநிச்சயம் மன்மோகன் சிங் ஆய்வு செய்வார், தேர்தலுக்குப் பிறகு.\nசந்தேகப்படும்படி ஏதாவது நடந்திருந்தால், இலாகா மாற்றமல்ல, தூக்கி அடிக்கப்படுதலே சரி.\nதன்னிச்சையாக, செயலி ஆதாரங்களைக்கொண்டு பேசுவதுதான் நம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாயிற்றே. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி என்னால் முடிந்தவரை வீசுவேன், முடிந்தால் நீ தடுத்துக்கொள், என்ற ரீதியில் தான் அரசியல் பேச்சுக்கள் ந டைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nநீங்கள் என்னதான் ஆதாரத்துடம் சொன்னாலும் ..திரு.கோபால்சுவாமி யை ஆதரிக்கும் கூட்டதின் காதில் விழுப்போவது இல்லை.\nஅன்றே சொன்னார் பெரியார் இப்படி:\nநீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்\" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். \"தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா\" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்..\nபெரியாருக்கு அன்றே தெரிந்துது இருக்கிறது.\nதயாநிதி மாறனின் இந்தியா டுடே பேட்டியின்படி,\n1. சன் டிவியின் பிரோமடராக அவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது அவருக்கே தெரியாதாம்.\n2. சன் டிவி தொலைபேசி, பிராட்பேண்டு தொழில்களில் நுழையத் திட்டமிட்டிருப்பதையும் அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.\n2. அவர் 91% மேல் பங்கு தாரர் ஆக உள்ள டி கே என்டர்பிரைஸஸ் பற்றிய கேள்வியில், அவருக்கு அ���ைப் பற்றி எதையும் தெரியாதது போல பேசுகிறார். கொஞ்சம் தெளிவில்லாமல் இருப்பத்து போலப் படுகிறது.\n\"அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் \"ஆஸ்ட்ரோ\" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems.\"\nதற்போது mitv எனப்படும் புதிய நிறுவனமும் இந்த சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.\nசிறு குறிப்பு: ஆனந்த கிருஷ்ணன் தமிழ் ஈழ வம்சாவழி தமிழர் .\nசன் குழுமத்தின் மீது ஏன் இந்த வெறுப்பு\nஇந்த வலைப்பதிவில் \"சன் குழுமத்தின்\" எதிர்ப்பு செய்திகளே அதிகமாக உள்ளன. இவர் தனுடைய வலைப்பதிவிற்க்கு thoughts என்ற தலைப்பிற்க்கு பதிலாக \"சன் குழுமத்தின் எதிர்ப்பாளன்\" என்று வைத்துகொள்ளாம். ஆதாரம் இல்லத செய்திகளே பெரும்பாலும் உள்ளன.\nதமிழ்னுக்கு எப்போதும் அடுத்தவர் உயர்ந்தவனாக இருப்பதைப் சகித்துக் கொள்ளமுடியாது, குறிப்பாக நம்ம பத்ரி சேஷாத்திரி மாதிரி தமிழ்ன் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.\nதமிழ்னின் வெற்றியை சகித்துக் கொள்ளமுடியாத தமிழ்ன் பத்ரி சேஷாத்திரி வாழ்க.\n வளர்க அவன் குறைகூறும் உயர்ந்த பன்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-04T18:12:25Z", "digest": "sha1:NUTZNPXP4AKZWIKVD272X3UNRPQRL6A2", "length": 7412, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்\nஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.\nஜனாதிபதி ஆணைக்குழு அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nவவுனியா வர்த்தக நிலையங்களில் தீ : திட்டமிட்ட சதி முயற்சி என குற்றச்சாட்டு\nஇலங்கை: காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்\nஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்களும் இதன்போது பிரசன்னமாகியுள்ளனர்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான தாம் அறிந்த விடயங்களை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெளிவூப்படுத்தியதாக ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கத்திலுள்ள தமது கட்சி அங்கத்தவர்கள் எந்தவொரு அச்சமும் இன்றி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமானதாகவும் அவர் கூறினார்.\nதவறுகள் இழைக்கப்படலாம், குறைபாடுகள் காணப்படலாம் எனினும், அவற்றை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தி நல்லாட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/technology/2386/", "date_download": "2021-03-04T19:29:05Z", "digest": "sha1:LNHSFIQX7UL4NLIMLCOFPM5QO57TP6WD", "length": 6848, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "கேள்விக்குறியாக நிற்கும் டிக்டாக் அமெரிக்க உரிமம் – Royal Empireiy", "raw_content": "\nகேள்விக்குறியாக நிற்கும் டிக்டாக் அமெரிக்க உரிமம்\nகேள்விக்குறியாக நிற்கும் டிக்டாக் அமெரிக்க உரிமம்\nடிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமத்தை வழங்க பைட்-டேன்ஸ் நிறுவனம் நிராகரித்து இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஅமெரிக்காவில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டிக்டாக்கை வாங்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வந்தன. இந்நிலையில், டிக்டாக் அமெரிக்க உரிமம் ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎனினும் இந்த தகவல் குறித்து டிக்டாக், வெள்ளை மாளிகை மற்றும் ஆரக்கிள் என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வழங்கப்படவில்லை.\nமுன்னதாக சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.\nஇதன்படி அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது டிக்டாக் செயலியை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான காலவரையறை செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிகிறது.\nபட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1499 விலையில் போட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கிய புது ஆப்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/nikhat-explains-about-the-issue-with-mary-kom", "date_download": "2021-03-04T19:11:14Z", "digest": "sha1:5JZOJWVDAEZX5RUB2PHASKGWRRMBUTMI", "length": 14088, "nlines": 176, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஒரு ட்வீட்டுக்கு இத்தனை கோபமா... நான் உங்களை எதிர்க்கவில்லை மேரி கோம்!’- நிகத் ஜரீன் சொல்வதென்ன? | Nikhat explains about the issue with mary kom - Vikatan", "raw_content": "\n`ஒரு ட்வீட்டுக்கு இத்தனை கோபமா... நான் உங்களை எதிர்க்கவில்லை மேரி கோம்’- நிகத் ஜரீன் சொல்வதென்ன\nநிகத் ஜரீன் - மேரி கோம்\nஇதை அவர் தனிப்பட்ட விவகாரமாக எடுத்துக்கொள்வது அவரது விருப்பம். நான் நியாயமான தேர்வுக்காகப் போராடினேன்.\nஅடுத்த ஆண்டு, டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பிப்ரவரியில் நடக்க உள்ளது. குத்துச்சண்டை போட்டியில், மேரி கோம் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று விளையாடிவருகிறார். இதேபிரிவில் நிகத் ஜரீனும் பங்கேற்றுவருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரிகோமை அனுப்புவதற்கு குத்துச்சண்டை சம்மேளனம் முடிவுசெய்திருந்தது. சம்மேளனத்தின் இந்த முடிவு, நிகத் ஜரீனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. `இருவரும் ஒரே பிரிவில் விளையாடிவருகிறோம். ஆனால், மேரி கோமுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.\nஇதைத்தொடர்ந்து ட்விட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார், ``ஒலிம்பிக் போட்டியில் 23 தங்கம் வென்ற மைக்கேல் பெல்ப்ஸ் ட்ரைல் போட்டிகளில் பங்கேற்கிறார். நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேரி கோம் அல்லது எந்த வீராங்கனையாக இருந்தாலும் சரி, ட்ரைல் வைக்க வேண்டும்” என்றார் அதிரடியாக. இதைத்தொடர்ந்து 51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம், நிகத் ஜரீன் இடையே தகுதிச் சுற்று போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் மேரி கோம் 9-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார்.\nபோட்டி முடிந்த பின்னர் இரு வீராங்கனைகளும் கைகுலுக்குவது குத்துச் சண்டையில் வழக்கம். ஆனால், நிகத் ஜரீனுடன் கைகுலுக்க மேரி கோம் மறுத்துவிட்டார். இது தொடர்பாகப் பேசிய மேரி கோம், ``ஒருவரிடம் மரியாதையை எதிர்பார்க்கும் முன் மரியாதை கொடுக்க வேண்டும்” என்றார். ஆனால், தனக��கு மேரி கோமின் செயல் அதிர்ச்சி தந்ததாக தெரிவித்தார் நிகத் ஜரீன்.\nகடந்த இரு நாள்களாக பெரும் விவாதமாகியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசிய நிகத் ஜரீன், ``மேரி கோம் அப்படி நடந்துகொள்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அது எனக்குப் புதிதாக இருந்தது. ட்விட்டரில் விளையாட்டுத்துறை அமைச்சரை டேக் செய்து நான் எழுதிய ஒரு கடிதத்துக்காக அவர் இத்தனை கோபத்தைக் காட்டுவார் என எதிர்பார்க்கவில்லை.\nஇதை அவர் தனிப்பட்ட விவகாரமாக எடுத்துக்கொள்வது அவரது விருப்பம். நான் நியாயமான தேர்வுக்காகப் போராடினேன். எனது போராட்டம் எல்லாம் இந்த சிஸ்டத்தை எதிர்த்துதானே தவிர மேரி கோமை எதிர்ப்பது எனது போராட்டத்தின் நோக்கம் கிடையாது. ஒவ்வொரு உலகத் தொடர்களுக்கு முன்னரும் நியாயமான தேர்வு இருக்க வேண்டும்.\nநிகத் ஜரீன் - மேரி கோம்\nமேரி கோம் ஒரு லெஜண்ட். அவர் எதற்கும் பயப்படத் தேவையில்லை. அவருக்கு முன்னால் நாங்கள் எல்லாம் சிறிய வீராங்கனைகள். அதனால் அவர் தானாக முன்வந்து தகுதிச் சுற்று விளையாடி எங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வேண்டும். இப்போது அவர் என்னை வீழ்த்தி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டார். இந்த முடிவில் அனைவருக்குமே மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இதுவே அவர் நேரடியாக தகுதி பெற்றிருந்தால் இந்த மகிழ்ச்சி எல்லோருக்கும் கிடைத்திருக்காது.\nநாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என அறிந்துகொள்வது அவசியம். நாம் எங்கே பின் தங்குகிறோம் என்பதையும் அறிந்துகொள்வதும் அவசியம். அதற்கு இதுபோன்ற போட்டிகள் வேண்டும். தேவைப்பட்டால் அதற்காக நமது குரலை எழுப்ப வேண்டும். நான் தோற்றுவிட்டேன். ஆனாலும் பலரின் இதயங்களை வென்றுவிட்டதாக நினைக்கிறேன். இந்தத் தோல்வி என்னை வீழ்த்தாது. இது எனக்கு முடிவும் கிடையாது” என்றார்.\nமேரி கோம் - நிகத் ஜரீன் விவகாரம் கடந்த இரு நாள்களாக பெரும் விவாதம் ஆகியுள்ளது. நிகத் ஜரீனின் வாதத்தில் நியாயம் உள்ளது என ஒரு தரப்பும், மேரி கோம் போன்ற சீனியர்களை ஜூனியர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என மற்றொரு தரப்பும் மேரி கோமுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதியப்பட்டு வருகிறது. ஃபெடரேஷன் இந்த விவகாரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்து, விளையாட்டில் வீராங்கனைக��ை கவனம் செலுத்த வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Coinchase-cantai-toppi.html", "date_download": "2021-03-04T18:37:50Z", "digest": "sha1:TIOL2IWC4QPLCHTDZKVLZWGNSGPQUEZJ", "length": 9468, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Coinchase Token சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCoinchase Token இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Coinchase Token மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCoinchase Token இன் இன்றைய சந்தை மூலதனம் 43 269.19 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஇன்று Coinchase Token இன் மூலதனம் என்ன Coinchase Token மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. Coinchase Token சந்தை மூலதனம் என்பது Coinchase Token வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Coinchase Token சந்தை தொப்பி இன்று $ 43 269.19.\nவணிகத்தின் Coinchase Token அளவு\nஇன்று Coinchase Token வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nCoinchase Token வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Coinchase Token வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Coinchase Token பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Coinchase Token இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Coinchase Token சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nCoinchase Token சந்தை தொப்பி விளக்கப்படம்\nCoinchase Token பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், Coinchase Token மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Coinchase Token ஆண்டிற்கான மூலதன மாற்றம் -35.47%. Coinchase Token சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCoinchase Token இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Coinchase Token கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nCoinchase Token தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCoinchase Token தொகுதி வரலாறு தரவு\nCoinchase Token வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Coinchase Token க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந��த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/curfew-namakkal-student-died-after-he-walk-maharashtra-to-tamil-nadu-381616.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:01:59Z", "digest": "sha1:IKD66YY2MAP2P5VWIJ4EG4L5WIO6KY5H", "length": 18274, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு | Curfew: Namakkal student died after he walk Maharashtra to Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசைபர் தாக்குதல் பிளான்.. தெலுங்கானா மின் நிலையங்களுக்கு சீனாவின் குறி.. கடைசி நேரத்தில் முறியடிப்பு\nதிடீரென குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. மிரண்டு போன ஆந்திரா\nஷாக்கிங்... காட்டுக்குள்.. கூட்டு பலாத்காரம் என்று சொன்ன பெண்.. திடீர் தற்கொலை.. ஹைதராபாத்தில்\nதிடீரென புஷ்பா வீட்டுக்குள் நுழைந்த ரோஜா.. குழந்தையை அப்படியே வாரியணைத்து.. ஆந்திர ஆனந்தம்..\nதென் மாநிலங்களில்.. N440K எனும் புதிய வகை கொரோனா - புட்டு புட்டு வைக்கும் CCMB ரிப்போர்ட்ஸ்\n\"செருப்படி\".. ஆட்டோவில் சென்ற பெண்ணை விரட்டி விரட்டி வீடியோ எடுத்த இளைஞர்.. நடுத்தெருவிலேயே.. ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் ��ியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஹைதராபாத்: ஊரடங்கால் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல்லைச் சேர்ந்த லோகேஷ் என்ற மாணவர் தெலுங்கானாவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.. உதவிய தன்னார்வலர்கள்.. காண்போரை கலங்க வைத்த வீடியோ\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ம் தேதி இரவு 8 மணி அளவில் பேசும் போது தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.\nபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன் கடைகளும் அடைக்கப்பட்டது, அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் வேலை இழந்த வெளிமாநில மக்கள் பசியாலும், வறுமையாலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே செல்கிறார்கள். அப்படி செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்��� நிலையில் பிரச்சனை பூதாகரமானது.\nகுறிப்பாக டெல்லியில் இருந்து பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பல்லாயிரம் மக்கள் பசியின் கொடுமையானல் நடந்து சென்ற காட்சிகள் காண்போரின் கண்கலங்க வைத்தது. இதனால் உடனடியாக நடந்து செல்பவர்களை தடுத்து நிறுத்தி மாநிலங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைத்து உணவு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடிரம்புக்கு 2வது முறையாக நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை.. என்ன முடிவு.. மருத்துவர்கள் விளக்கம்\nஇந்த நிலையில்தான், கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து ரத்தானதால் தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளனர்.\nலோகேஷ் என்ற மாணவர் உட்பட 30 பேரும் நடந்து வந்த நிலையில் , தெலங்கானாவின் பவன்பாலிக்கு லாரி ஒன்றில் வந்தபோது 30 பேரும் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த முகாமிலிருந்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநடு ரோட்டில் வைத்து... சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட வக்கீல் தம்பதி... தெலங்கானாவில் பரபரப்பு\nபி பார்ம் மாணவி கடத்தி பலாத்காரம்.. குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்\nடிரஸ்ஸே இல்லாமல்.. காட்டுக்குள் நிர்வாணமாக தவித்த பெண்.. நடுங்க வைக்கும் தெலுங்கானா பலாத்காரம்\nஆட்டோவில் கடத்தி பி பார்ம் மாணவி கூட்டு பலாத்காரம்.. கஞ்சா அடித்த டிரைவர் உள்பட 4 பேர் கைது\nஓர் ஆண்டாக பூட்டி வைக்கப்பட்ட கடையில் எலும்புக்கூடு... ஹைதரபாத்தில் பரபரப்பு\nஅரசியலில் அனலை கிளப்பும் ஒய்எஸ் ஷர்மிளா.. தனிக் கட்சி ஆரம்பிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி\nமலை உச்சியில் \"ரொமான்ஸ்\".. மனைவிக்கு ஜூஸ் தந்து.. தெலுங்கானாவையே திகைக்க வைத்த கணவன்..\nமொத்தம் 70 பெண்கள்.. \"நிர்வாண\" டார்ச்சர்.. பகீர் இளைஞர்.. போலீஸையே வெலவெலக்க வைத்து.. ஷாக்\nநிர்வாணப்படுத்தி.. மகள்களின் தலைமுடியை வெட்டி.. கொன்று.. \"நான்தான் சிவன்\".. அலறிய பத்மஜா \nஓடிப்போன மனைவி.. 'மன்மதன்' பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா ராமுலு\nபரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வே��்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்\nவயசு பெண்களை.. நிர்வாணமாக்கி.. ஒருவர் பூஜை ரூமில்.. இன்னொருவர் மாடியில்.. அலறிப்போன சித்தூர்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncurfew namakkal student ஊரடங்கு நாமக்கல் மாணவர் கொரோனா வைரஸ் coronavirus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2021-03-04T19:52:37Z", "digest": "sha1:L6ZNNJPOJ6GH3K27EGCQGJT5EOVI77HP", "length": 9897, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனே நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிபரீத ஆசை.. ரூம் போட்டு மொத்தம் 16 பேரை.. இளம் பெண்ணின் \"டேட்டிங்\" துணிச்சல்.. ஷாக்கில் போலீஸ்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமுழு கவச உடையுடன்.. சைடஸ் பூங்காவில் நுழைந்த பிரதமர்.. அகமதாபாத் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nஉண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்\nசூப்பர்.. \"கோவிஷீல்டு\" தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 பேருமே நல்லா இருக்காங்களாம்.. புனே ஆஸ்பத்திரி தகவல்\nபுனேவில் துவங்கியது...ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு மருந்து...மனித பரிசோதனை\nபரீட்சைக்கு நேரமாச்சு.. சேர்ந்து தேர்வு எழுதி சூப்பர் மார்க்கும் வாங்கிய அம்மா, மகன்\nபெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு\nஎன்னது மும்பை, புனே நகரங்கள் ராணுவ வசம் ஒப்படைப்பா\nதிருமணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்\nகொரோனா கொடூரம்.. புனே நிலைமை எந்த ஊருக்கும் வந்துவிடவே கூடாது.. பெட்ரோல், டீசல் விற்பனையும் கட்\n4 டிகிரி செல்சியசில் சளி மாதிரியை கொண்டு செல்லனும்.. ஈஸி வேலை கிடையாது.. அரசு சொல்லும் முக்கிய தகவல்\nஓடும் டெம்போவில்.. ராத்திரி முழுக்க.. கதற கதற பெண்ணை நாசம் செய்த டிரைவர் - கிளீனர்.. புனே பயங்கரம்\nக்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16502", "date_download": "2021-03-04T18:43:47Z", "digest": "sha1:YA3ZCXMHDLEFBSFW4O5VOXI26AISAELH", "length": 6180, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆலோசனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது பதிலை எப்படி பார்க்கனும்\nசாந்தி நீங்க கேட்பதை கொஞ்சம் தெளிவா கேளுங்க அப்ப எல்லாரும் வந்து\nசாந்தி, நீங்க இதை அரட்டை இழைல நம்ம தோழிகளை கேட்டாவே சொல்லியிருப்பாங்களே. இதுக்கு ஒரு தனி இழை ஓபன் பண்ணியிருக்கீங்களே ;)\nதிருடர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nடீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி கையாள்வது\nசொல்ல விரும்பினேன் - 3 \nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/07202617/Lets-make-new-history-Chief-Minister-Palanisamy-calls.vpf", "date_download": "2021-03-04T19:34:08Z", "digest": "sha1:JWQQP67KDGW34NC6GRVB22YTN26Y7J5L", "length": 12169, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Let's make new history: Chief Minister Palanisamy calls for volunteers || புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபுது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு\nபுது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச��மி அழைப்பு விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 20:26 PM\nமுதல் அமைச்சர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஎன் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற கடமை நம்முன்னே காத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிலும் 3வது முறையாக அதிமுக ஆட்சி தொடரும்.\nதொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைப்பதை நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம். பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கட்சி பெருமைக்கும், புகழுக்கும், ஆசைப்படுபவனாக உழைத்து வருகிறேன்.\nவெறும் எழுத்துக்களால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்றுவிடாது. புது வரலாறு படைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.\n1. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை ஓய்வு பெறும் வயது பொருந்தும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\n2. அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n3. காவிரி-வைகை-குண்டாறு இடையே கால்வாய்: ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nகாவிரி- வைகை - குண்டாறு இடையே ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n4. அலட்சியம் காட்டிய முதல்வர் தேர்தலுக்காக வழக்குகளை வாபஸ் என அறிவித்திருக்கிறார் - ஸ்டாலின்\nதிமுக கோரிக்கையை காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு உள்ளது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n5. சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் - டிடிவி தினகரன்\nசசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சட்டமன்ற தேர்தல் 2021: 21 தொகுதிகள் , பாமகவை தொடர்ந்து பாஜக தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்த அதிமுக..\n2. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்\n3. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன\n4. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் திடீர் ராஜினாமா\n5. கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649320", "date_download": "2021-03-04T19:56:52Z", "digest": "sha1:3DPOFCUTTZEYODEFSALLMTZD32XR4JRT", "length": 8167, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மிரட்டும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.92 கோடியாக உயர்வு: 21.28 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.92 கோடியாக உயர்வு: 21.28 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,128,701 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 99,291,316 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 71,346,287 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,884 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ���ைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பு\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nமியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி\nஅமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/cosmetic-box/58360883.html", "date_download": "2021-03-04T17:59:18Z", "digest": "sha1:EAZ7PB3OJQSS2FR2E2DGJWPS54XUQFPJ", "length": 17814, "nlines": 262, "source_domain": "www.liyangprinting.com", "title": "சொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ரிப்பனுடன் காந்த பெட்டி,பரிசுக்கான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி,மடிப்பு பெட்டி பரிசு பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஒப்பனை பெட்டிசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் ஒப்பனை கண் இமை காகித பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒன் பீஸ் ஒப்பனை மலிவான பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதட்டில் கடுமையான கண் இமை அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஈ.வி.ஏ நுரை கொண்ட லிப்ஸ்டிக் டிராயர் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nA = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nஉயர் தர சொகுசு ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, வெளியில் கருப்பு நிறத்தில் படலம் அச்சிடப்படுகிறது, உள்ளேயும் ஒரே மாதிரியாக இருக்கிறது, எனவே இந்த பெட்டி பொருள் கருப்பு காகிதம், உள்ளே செருக வேண்டும், செருகும் பொருள் கருப்பு வெட்டுடன் கருப்பு முத்து கடற்பாசி.\nமுகமூடி போன்ற பல தோல் பராமரிப்பு தயாரிப்புகளை வைக்கலாம். இந்த பெட்டியில் அலங்கரிக்க காந்தங்கள் மற்றும் நாடா உள்ளது, மிகவும் ஆடம்பரமாக தெரிகிறது, எனவே உங்களுக்கு பிடிக்குமா\nடாங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள் கூட்டுறவு, எல்.டி.டி., காகிதம் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக���கும் மேலான தொழில்முறை அனுபவங்களைக் கொண்டுள்ளது, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, சாக்லேட் பெட்டி மற்றும் காகித பை, அட்டை உள்ளிட்ட காகித பேக்கேஜிங் பெட்டியில் நிபுணத்துவம் பெற்றது. உறை, முதலியன. காகித பேக்கேஜிங் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பில் நாங்கள் உலகளாவிய தலைவராக உள்ளோம்.\nபரஸ்பர வளர்ச்சி மற்றும் பரஸ்பர நன்மைக்காக அதிகமான வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைப்போம் என்று நம்புகிறோம், மேலும் சாத்தியமான வாங்குபவர்களை எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > ஒப்பனை பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nரிப்பனுடன் காந்த பெட்டி பரிசுக்கான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி மடிப்பு பெட்டி பரிசு பெட்டி ரிப்பனுடன் காகித பெட்டி ரிப்பனுடன் வட்ட பெட்டி தனிப்பயன் காந்த பெட்டி ரிப்பனுடன் வாசனை பெட்டி ஹேங்கருடன் காந்த பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nரிப்பனுடன் காந்த பெட்டி பரிசுக்கான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி மடிப்பு பெட்டி பரிசு பெட்டி ரிப்பனுடன் காகித பெட்டி ரிப்பனுடன் வட்ட பெட்டி தனிப்பயன் காந்த பெட்டி ரிப்பனுடன் வாசனை பெட்டி ஹேங்கருடன் காந்த பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/26/me-too-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-04T18:32:39Z", "digest": "sha1:XF5JHNLMDTELNUJGYRG7TIL7RRFGQUE2", "length": 7138, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "#MeToo விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா! - Mullai News", "raw_content": "\nHome சினிமா #MeToo விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா\n#MeToo விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா\nபிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.\nஇந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த கருத்து நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:\nபெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும். மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.\nஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.\nNext articleகுஷ்பூவின் கருத்துக்கு சின்மயியின் கணவர் ராகுல் பதிலடி\nகார் கழுவிய குக் வித் கோமாளி புகழ்…வைரலாகும் உண்மை…\nவெளியானது விஜய் TV பிக் பாஸ் சீசன் 5 – போட்டியாளர்கள் விவரம்…\n பாரதி கண்ணம்மாவின் குழந்தை குறித்த சுவாரஸ்ய தகவல்.\nயாழ் பேருந்து நடத்துனர் பாலமயூரனிற்கு குவியும் பாராட்டுக்கள்.. இப்படியும் ஒருவரா\nமகள் கடத்திச் செல்லப்பட்டதால் தாய் ஒருவர் தூக்கிட்டு த .ற் .கொ .லை …\nமன்னாரில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி..\nஅடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி முடிவு…\nநாட்டில் இனி பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மேற்கொள்ளப்படும் முக்கிய பரிசோதனை.. March 4, 2021\nதிடீரென மூடப்பட்ட தாஜ்மஹால்… உடனடியாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/how-tiruppur-police-station-failed-to-protect-women-from-sexual-predator", "date_download": "2021-03-04T18:55:54Z", "digest": "sha1:MYC2D5BEK4MNP2ZJ2SU4IBWTJLNJ2NZ5", "length": 17845, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "காவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா... திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன? | How Tiruppur police station failed to protect women from sexual predator - Vikatan", "raw_content": "\nகாவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா... திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன\nநவீனா, அம்பிகா (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) ( என்.ஜி.மணிகண்டன் )\nமதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தன் தோழி நவீனாவுடன் வந்த அம்பிகாவின் வாக்குமூலம், மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n``பெண்கள் தங்களைத் தற்காக்கும் முனைப்பில் கொலையே செய்திருந்தாலும்கூட, சட்டப்படி அது தற்காப்பு செயலாகவே கருத்தப்படும்... குற்றமாகாது. மதுரையைச் சேர்ந்த பெண்களுக்கு பதில் சொல்ல காவல்துறையும் சட்டமும் கடமைப்பட்டிருக்கிறது'' என்கிறார், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீதா.\nமதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தன் தோழி நவீனாவுடன் வந்த அம்பிகாவின் (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) வாக்குமூலம், மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n``பெற்றோர் பிரிந்து சென்றதால் திருப்பரங்குன்றத்தில் என் பாட்டியுடன் வசித்து வந்தேன். ப்ளஸ் டூ முடித்தவுடன், பல்லடத்திலுள்ள கார்மென்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலைபார்த்துக்கொண்டே அஞ்சல் வழியில் டிகிரி படித்தேன். வேலை செய்யுமிடத்தில் மேனேஜர் சிவகுமார் எனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார். என் படங்களை மார்ஃபிங் செய்து, `நான் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டினார்.\nஇதற்கு முடிவு கட்ட, என் தோழி நவீனாவுடன் அவர் வரச்சொன்ன இடத்துக்குச் சென்றேன். எங்களிடம் தவறாக நடக்க முயன்ற சிவகுமாரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கயிற்றால் கட்டிப்போட்டோம். பின்பு போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம���.\nகாவல் நிலையத்துக்குச் சென்ற பின்பு, பல்லடம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆகியோர் சிவகுமாருடன் சேர்ந்துகொண்டு எங்களிடம் வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கி, நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு எதுவும் பேசக் கூடாது என்று எங்களை மிரட்டினர். எங்களைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டபோது அதிர்ந்துபோனோம்.\nஎங்களைத் தற்காத்துக்கொண்டதைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாத நாங்கள் சிறையில் இருந்துவிட்டு, தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளோம். நிபந்தனை ஜாமீனில் கையெழுத்துப் போடச் சென்றபோது, மேனேஜர் சிவகுமார் அடியாட்களுடன் வந்து தாக்கி, எங்களைக் காவல் நிலையத்துக்குச் செல்ல முடியாத வகையில் தொந்தரவு செய்தார். வெளியில் எங்கும் செல்ல முடியாத வகையில் மிரட்டினார். பலவகையிலும் எங்களை டார்ச்சர் செய்து, பொய் வழக்கு பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்'' என்றார் அம்பிகா பத்திரிகையாளர்களிடம்.\nஇந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சீதா, ``இந்தியாவில் அனைத்து அரசுத் துறைகளை கண்காணிக்கவும் அதிகாரிகள் இருக்கிறார்கள். அந்தத் துறைகளில் எல்லாம், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய செயல்படுபவர்கள் மிகக்குறைவே என்பது வேதனை. மதுரை பெண்கள் சம்பவத்தில் அது உறுதியாகியுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும், தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நினைத்த மேனேஜருக்கு எதிராகப் போராடினார்களே தவிர, குற்றம் எதுவும் செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முனைப்பின்போது கொலைசெய்ய நேர்ந்தாலும்கூட அது தற்காப்புக்கான செயலாகவே கருதப்படும். ஆனால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.\nஇந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 - 106, தற்காப்பு உரிமைகள் பற்றிய விளக்கங்களை அளிக்கின்றன. ஆணோ, பெண்ணோ... தற்காப்புக்காக எதிராளியைக் கொலைசெய்வது குற்றமல்ல என இந்தப் பிரிவுகள் குறிப்பிடுகின்றன. இதில், பிரிவு 100 ஆண்கள் பெண்களைக் கொலை செய்யும் நோக்கில் தாக்கும்போது, பாலியல் ரீதியாகத் தாக்கும்போது, கடத்திச் செல்ல முற்படும்போது, உதவிகளற்றுப்போன நிலையில் பெண்கள��� தங்கள் தற்காப்பு உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தத் தற்காப்பு முயற்சியில் எதிராளி ஆண் உயிரிழந்தாலும் அது குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது.\nசட்டத்தின் வரையறை இப்படியிருக்க, தங்கள் பாதுகாப்புக்காகத் தற்காப்பில் ஈடுபட்ட பெண்களின் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. காவல் நிலையம் பெண்களுக்கான இடமாக இல்லை என்பதற்கு, இந்தச் சம்பவம் சமீபத்திய உதாரணமாகியிருக்கிறது. அதிலும் ஒரு பெண் காவல் அதிகாரியே இரண்டு அப்பாவிப் பெண்களின் மீது பொய் வழக்கு சோடித்திருப்பது, அதிர்ச்சி, அநீதி. அந்தப் பெண் ஆய்வாளர், அப்பாவிப் பெண்களை சிறைக்கு அனுப்பும் அளவுக்கான கூட்டுச் சதியை, அந்தப் பெண்கள் குற்றம் சுமத்தும் நபருடன் சேர்ந்துகொண்டு செய்திருக்கிறார்.\nகாவல் நிலையங்களில் உண்மையை புறந்தள்ளிவிட்டு, எந்தத் தரப்பினரிடம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கணக்குப்போடும் காக்கிகளால், எளியவர்களுக்கு சட்டம் எட்டாக் கனியாகிவிடுகிறது. மேலும், பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்களின் மீதே எதிர்விளைவு செலுத்தப்பட்ட இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான புகார்களில், உண்மைத் தன்மை ஆராயப்பட வேண்டும்.\n`பெப்பர் ஸ்பிரே வெச்சுக்கோ', `தைரியமா குரல் கொடு', `ஸ்பீக் அப்', `தேவைப்பட்டால் தாக்கு' என்றெல்லாம் இதுவரை பெண் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்து வந்தோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, `நீங்கள் கற்றுக்கொடுத்த தைரியத்துக்குப் பரிசு இதுதானா' என்று திருப்பிக் கேட்கும் பெண்களின் அறச்சீற்றத்துக்கு காவல்துறையும் நீதித்துறையும் பதிலளிக்க வேண்டும்'' என்றார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam4tamil.com/index.php/2018-02-12-08-09-25/category/27", "date_download": "2021-03-04T18:44:24Z", "digest": "sha1:2TQSJGV6P3FBI2MULO3HODAAPQ7MJOJR", "length": 6975, "nlines": 170, "source_domain": "islam4tamil.com", "title": "ஹஜ்", "raw_content": "\nஅல்லாஹுவை நம்புவது (ஈமான் கொள்வது)\nவானவர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nவேதங்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nதூதர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nமறுமை நாளை நம்புவது (ஈமான் கொள்வது)\nவிதியை நம்புவது (ஈமான் கொள்வது)\n[15-HAJJ] ஹஜ்ஜுக்கு செல்வோர் மஸ்ஜிதுந் நபவி-க்கு செல்வது கட்டாயமா\n[15-HAJJ] ஹஜ்ஜுக்கு செல்வோர் மஸ்ஜிதுந் நபவி-க்கு...\n[13-HAJJ] துல்ஹஜ் 10, 11, 12-ம் நாட்களில்...\n[12-HAJJ] முஸ்தலிஃபா-வுடைய இரவில் தங்குதல்\n[11-HAJJ] துல்ஹஜ் 9-ம் நாள் கடைபிடிக்க...\n[10-HAJJ] துல்ஹஜ் 8-ம் நாள் பேன வேண்டிய...\n[09- HAJJ] ஸயீ செய்தல் (கஃபா-வை அடைந்த பின் ஹஜ்...\n[08-HAJJ] தவாஃப் செய்யும் முறை\nஹஜ் பயிற்சி முகாம் --- பகுதி-1\nஹஜ் தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் ஃபத்வாக்கள்\nஅரபு மொழி (இலக்கணம், ஸர்ஃபு)\nரமழான் நோன்பின் சட்டங்களும் ஒழுங்குகளும்\nஜனாஸா சட்டங்கள் | தொடர் - 2\nஅகீதா ⁞ தவ்ஹீதை குறைக்கக்கூடிய காரியங்கள் 2 ⁞...\nநபிவழித் தொழுகை (செயல்முறை விளக்கம்\nகடமையான குளிப்பு (ஃபிக்ஹ் தொடர் 12\nசுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3\nஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்\nஅல்லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்) - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2684", "date_download": "2021-03-04T18:31:37Z", "digest": "sha1:K45LLWFGOG34NFI2SLMH2BDQRZYOWJAW", "length": 9550, "nlines": 129, "source_domain": "ithunamthesam.com", "title": "கிளிநொச்சியில் ஊதுபத்தி விற்கும் தாய்மார் மறைந்திருக்கும் மாயங்கள் ? – Ithunamthesam", "raw_content": "\nகிளிநொச்சியில் ஊதுபத்தி விற்கும் தாய்மார் மறைந்திருக்கும் மாயங்கள் \nin கட்டுரைகள், கிளிநொச்சி, தாயகம்\nகிளிநொச்சி நகரில் சனநெரிசலான பகுதிகளில் ஊது பத்திவிக்கும் பெண்கள் தொடர்பில் நேற்றைய தினம் இடம் பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக வைத்து பகிர்ந்து விளக்குகிறார் பல்கலைக்கழக மாணவன் நிருபன்.\nஇதுதொடர்பில் அவரது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று மாலை வேளை கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இஷாரா புடவைக் கடைக்கு முன்னால் ஓர் தாய் ஓர் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தார்.\nஎன்னிடமும் ஊதுபத்தி வாங்கிக் கொள்ளுமாறு 04 ஊதுபத்திகளை நீட்டினார்.\nஅவரிடமிருந்து ஒரு ஊதுபத்தியை நூறு ரூபாய் பணம் கொடுத்து வாங்கி விட்டு மிகுதி மூன்று ஊதுபத்தியையும் அவரிடமே கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.\nபத்து நிமிடங்களின் பின்னர் அந்த இடத்தில் அத்தாய் மட்டுமே ஊது���த்தி விற்று கொண்டிருந்தார்.முன்னர் அவரோடு அனைத்தபடி இருந்த கைக் குழந்தையை காணவில்லை.\nஎனக்கு மனதில் பல வினாக்கள் எழ சந்தேகத்தில் அத் தாயிடம் பேச்சுக்கொடுத்தேன். பல திடுக்கிடும் தகவல்கள் சில நிமிடங்களில் வெளிவந்தன.\nஇத் தாய் ஆரம்பத்தில் தனது இடம் வவுனியா என்றார். பின்னர் சரமாரியாக துருவி துருவி விசாரித்ததில் தனது சொந்த ஊர் புத்தளம் என குறிப்பிட்டார்.அத்தோடு இவரது கணவரை பற்றி மேலும் மேலும் விடாது விசாரித்த போது கணவர் பிள்ளையை தூக்கியபடி 200மீற்றர் தொலைவில் இருந்தார்.\nஇவர்களுடன் பல பெண்களும் ஊதுபத்தி விற்பனை என்ற போர்வையில் வந்துள்ளைதை இனங்கண்டோம். அவர்களை விசாரிக்க முற்பட்ட வேளை அவர்கள் நொடிப்பொழுதில் ஆட்டோவில் ஏறி நகர்ந்து விட்டார்கள்.\nஇத் தாயின் கணவனது மோட்டார் வண்டியில் 02 ஊதுபத்தி பெட்டிகள் கட்டப்பட்டு காணப்பட்டன.\nஎந்தவொரு நோய் நிலைமையும் இல்லாத இவர்களின் இச் செயற்பாடு மிகுந்த சந்தேகத்தை வரவழைத்தது.\n“உங்களுக்கு வறுமை என்றால்” அதை இனம் காணும் பட்சத்தில் நாம் உங்களுக்கு உதவுகின்றோம் என்று கூறியும் எமது வார்த்தையை ஓர் பொருட்டாக கூட பார்க்கவில்லை\nஒன்றில் இவர்கள் கைக்குழந்தையை வைத்திருந்து ஊதுபத்தி விற்று நாளொன்றிக்கு பல ஆயிரம் ரூபாய் பணம் திரட்டுகிறார்கள்.\nஅல்லது சமூக விரோத செயற்பாடுகள் எதிலும் ஈடுபடுகின்றார்களா ….\nஅல்லது ஊதுபத்தி விற்பனை என்ற போர்வையில் யாரையும் கண்காணிக்கின்றார்களா…\nஇவர்களிடம் இருக்கும் குழந்தை இவர்களுடையது தானா….\nஎன்ற பல சந்தேகங்களுடன் சாதாரண மனிதனாக அவ்விடத்தை விட்டகன்றேன்.\nஉடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்.\nசுர்ஜித்தின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்சி தகவகள் \nசுர்ஜித்தின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்சி தகவகள் \nசேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\nமட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை\n15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2014-04-02-10-13-21/76-105538", "date_download": "2021-03-04T19:07:03Z", "digest": "sha1:HFOWP72NM2HV4NJ2VWU6P7BPBN6EJKZT", "length": 13443, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்கள் பாடம் புகட்டியுள்ளனர்' TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் 'கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்கள் பாடம் புகட்டியுள்ளனர்'\n'கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்கள் பாடம் புகட்டியுள்ளனர்'\n'தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற நினைப்பவர்களுக்கு கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர்' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n'நடைபெற்று முடிந்த மேல்மாகாண சபைத்தேர்தலில் சந்தர்ப்பவாத அரசியலுக்கின்றி உண்மையான அரசியல் வாதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச்செய்தமையானது வரவேற்கக்கூடிய விடயமாகும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n'முழுநேர வர்த்தகர்களாகவும் பகுதி நேர அரசியல் வாதிகளாகவும் செயற்பட்டவர்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருப்பதானது மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதை எடுத்துகாட்டுகின்றது.\nகுறிப்பாக அற்ப சொற்ப சலுகைகளுக்காக வாக்களிக்காமல் உணர்வு பூர்வமாகவும் சிந்தித்தும் தன்மானத்துடனும் வாக்களித்திருப��பது பாராட்டுக்குறியது.\nஎதிர்வரும் காலங்களில் மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மலையக மக்களும் இவ்வாறு சிந்தித்து உண்மையானவர்களை இணங்கண்டு வாக்களிப்பார்களானால் எமது மக்களின் பிரச்சினைகளும் வெகுவிரைவில் தீர்த்து வைக்க முடியும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.\nகொழும்பை பொறுத்தவரையில் பிரதான கட்சிகளுடனும், பண முதலைகளுடனும் தனித்து போட்டியிட்டு தன்மானத்துடன் இரண்டு ஆசனங்களை பெற்றிருப்பது பாராட்டுக்குறிய செயலாகும். எனவே எதிர்காலத்திலே வாக்களித்த மக்களுக்கு இன்னும் அதிகமான சேவைகளை செய்து மாகாண சபை உறுப்புரிமையை நாடாளுமன்ற உறுப்புரிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇந்த தேர்தலை ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கொண்டு மலையக மக்களும் வாக்களிப்பார்களானால் அது எமது சமூகத்தின் மத்தியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது யாராலும் மறுக்க முடியாது.\nஇதேவேளை சிறுபான்மை கட்சிகள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு தமது பதவிகளை மறந்து ஒன்றுபடுவதன் மூலம் பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கின்றது.\nவெற்றி பெற்றவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் எமது மக்களுக்காக குரல் கொடுக்க நான் என்றும் தயாராக இருக்கின்றேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.\nஅதேவேளை இந்த தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பிற்கு மக்கள் மறைமுகமாக ஒரு செய்தியை கூறியிருக்கின்றார்கள் இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.இன்று மக்கள் பொருட்களின் விலையேற்றம் உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர் இதனையே இந்த தேர்தலில் கூறியுள்ளனர்.எனவே அரசாங்கம் இதற்கும் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி.யின் வளர்ச்சியும் வரவேற்கக்கூடியதே' என குறிப்பிட்டுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்க���ம் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸால் மேலும் 5 மரணங்கள் பதிவானது\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sakshi-agarwal-latest-pics/cid2215355.htm", "date_download": "2021-03-04T18:44:29Z", "digest": "sha1:6KEWQFI4T6SR7MJ2XICHZYQKXSNIFQRO", "length": 3811, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "நான் காட்டாத ஏரியாவே கிடையாது... எல்லா ஆங்கிளிலும் போஸ் கொடு", "raw_content": "\nநான் காட்டாத ஏரியாவே கிடையாது... எல்லா ஆங்கிளிலும் போஸ் கொடுத்த சாக்ஷி\nகிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டிய நடிகை சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்‌ஷி. ''\nமேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது கிளாமர் கௌன் ஒன்றை அணிந்துக்கொண்டு முன்னழகு, பின்னழகு , முதுகுப்புறம் என எல்லா ஏரியாவையும் காட்டி கிளுகிளுப்பா போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துவிட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/do-not-drink-water-while-eating-do-you-know-why/", "date_download": "2021-03-04T19:30:51Z", "digest": "sha1:HV4Q3SOOHINL3EFKRAELSUOR7M4LMKI3", "length": 6709, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது...! ஏன் தெரியுமா...?", "raw_content": "\nசாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது…\nசாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.\nநாம் அனைவருமே பொதுவாக சாப்பிட��ம் போது தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால்,இந்த பழக்கம் நல்லதா என்று கேட்டு பார்த்தால், அது முற்றிலும் தவறானது. தற்போது இந்த பதிவில், சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.\nசாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், பசி எடுக்காது. அதே போல், சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என கூறுகின்றனர்.\nபொதுவாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதை பகுத்து எப்படி வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால், வயிறு நிறைந்து விடும் என்பது உண்மை தான்.\nசாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஆபத்தானது தான். அப்படிப்பட்டவர்களுக்கு, தண்ணீர் குடிப்பது சாப்பாட்டை உள்ளே அனுப்பப் கூடிய ஒரு அழுத்தமாக தான் தண்ணீர் செயல்படுகிறது. இவ்வாறு செய்யும் போது, தொண்டை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.\nசாப்பிட்டு முடித்த பின் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது. அவ்வாறு செய்யும் போது, தொண்டை மற்றும் உணவுக் குழாயில் ஒட்டியுள்ள உணவு துகள்கள் செரிமான பையை சென்று விடுகிறது.\nகூட்டணி பற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\nகூட்டணி பற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/motion-poster-of-the-movie-ohmanapenne/", "date_download": "2021-03-04T19:29:56Z", "digest": "sha1:DYIJAF7E2C6YQVTKX7FRGWEOREC24AFM", "length": 6011, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "\"ஓ மண ப��ண்ணே\" படத்தின் மோஷன் போஸ்டர்..!", "raw_content": "\n“ஓ மண பெண்ணே” படத்தின் மோஷன் போஸ்டர்..\nஓ மண பெண்ணே படத்தின் மோஷன் போஸ்டரை அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு திரைப்படம் தற்போது தமிழில் ஓ மண பெண்ணே என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.\nஇந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nகூட்டணி பற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\nகூட்டணி பற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:45:25Z", "digest": "sha1:WCYMFEXEA4FVIBR4RO2P5M3YHAP46O6V", "length": 20116, "nlines": 204, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சிறுவர் பாடல் | Rammalar's Weblog", "raw_content": "\nபுண்ணிய பாரதப் பயிரை பேணிக்காத்து வளர்ப்போம்\nநவம்பர் 13, 2018 இல் 8:32 பிப\t(சிறுவர் பாடல்)\nபுண்ணிய பாரதப் பயிரை தீப நாள் முதல்\nதாத்தாவ���ன் கோபம் – அழ.வள்ளியப்பா\nநவம்பர் 13, 2018 இல் 7:45 பிப\t(சிறுவர் பாடல்)\nகாசிக்குத் தாத்தாவும் சென்று வந்தார் – உடன்\nகளிப்போடு பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்.\nஆசையாக் கூடிப் பேசுகையில் – அங்கே\n“அத்தையும் காசிக்குச் சென்று வந்தாள் – இனி\nசித்தப்பா காசிக்குச் சென்று வந்தார் – இனி\nபாட்டியும் காசிக்குச் சென்று வந்தாள் – இனி\nசீட்டாடும் பழக்கத்தை விட்டே னென்றார் – காசி\nஇப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் – அங்கே\nஏதேனும் ஒன்றினை விட்டு வந்தார்.\nஅவசியம் கூறிட வேண்டு” மென்றான்.\n“கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர் – என்னைக்\nகோபத்தைக் காசியில் விட்டு வந்தேன்” – என்றே\nகண்ணனும் உடனேயே, “”தாத்தா, தாத்தா நீயும்\n“இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே…\nமுரளியும், “”தாத்தா நீ விட்டதென்ன\nதிரும்பவும் “”கோபத்தை விட்டே” னென்றே – தாத்தா\nசெப்பினர் முரளியும் “ஓகோ” என்றான்.\nஅருணனும் கோபுவும் அழகப்பனும் – இன்னும்\nதிரும்பத் திரும்ப இக்கேள்விதனைக் – கேட்கச்\n“வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா – என்ன\nதோலை உரித்தே எடுத்திடுவேன்” என்று சொல்லியே\n“கோபத்தைக் காசியில் விட்டே னென்றார் – இதோ\n ஆபத்து ” என்றே சொல்லி – உடன்\nநவம்பர் 13, 2018 இல் 7:37 பிப\t(சிறுவர் பாடல்)\nநவம்பர் 9, 2018 இல் 8:12 முப\t(சிறுவர் பாடல்)\nநவம்பர் 8, 2018 இல் 11:00 பிப\t(சிறுவர் பாடல்)\nநவம்பர் 8, 2018 இல் 10:29 பிப\t(சிறுவர் பாடல்)\nதீபாவளி – இனிய நாளம்மா – சிறுவர் பாடல்\nநவம்பர் 4, 2018 இல் 7:09 பிப\t(சிறுவர் பாடல்)\nசுற்றுப்புற சுத்தம் – சிறுவர் பாடல்\nநவம்பர் 3, 2018 இல் 9:10 முப\t(சிறுவர் பாடல்)\nபள்ளிக்கு செல்வோம் – சிறுவர் பாடல்\nஒக்ரோபர் 19, 2018 இல் 10:29 பிப\t(சிறுவர் பாடல்)\nபள்ளிக்கு செல்வோம் – சிறுவர் பாடல்\nஒக்ரோபர் 10, 2018 இல் 11:23 முப\t(சிறுவர் பாடல்)\nவிருப்ப மனு சமர்பித்த நடிகர் விமல் மனைவி: எந்த தொகுதி தெரியுமா\nதாக்கத்தை ஏற்படுத்திய மலையாளப் படம்… தமிழ் ரீமேக்கில் ஒப்பந்தமான ஐஸ்வர்யா ராஜேஷ்..\n”இலவசம்” யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..\nநெஞ்சம் மறப்பதில்லை” படம் நாளை ரிலீஸ்….\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஎங்க அக்கா சிவப்பு... குளித்தால் கருப்பு - விடுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/technology/7346/", "date_download": "2021-03-04T18:35:41Z", "digest": "sha1:5IL4PLWJSJG664E7625U2QXLDNSV4ARJ", "length": 6397, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம் – Royal Empireiy", "raw_content": "\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி 9 5ஜி மற்றும் நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் நவம்பர் 26 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிது. இதைத் தொடர்ந்து, ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nகீக்பென்ச் விவரங்களின் படி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 645 புள்ளிகளையும், மல்டி கோரில் 1963 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.\nஇதுதவிர ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் 6.67 இன்ச் பன்ச் ஹோல் எல்சிடி பேனல் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33வாட் பாஸ்ட் ச��ர்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 9 5ஜி மாடலில் 6.53 இன்ச் FHD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது டிமென்சிட்டி 720 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மூன்று கேமரா லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்-போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\nமத்திய வங்கியின் ஊழியருக்கு கொரோனா விஷேட அறிக்கை\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1499 விலையில் போட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கிய புது ஆப்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lushi.live/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0", "date_download": "2021-03-04T19:50:06Z", "digest": "sha1:2LPJQJE3IGQB6KCUEGRTW37RYPDJLZ3B", "length": 2886, "nlines": 13, "source_domain": "ta.lushi.live", "title": "யார் கொடுக்க முடியும், ஒரு சுருக்கமான சுருக்கம் சீனாவின் பரம்பரை சட்டங்கள் - வழக்கறிஞர்கள் சீனா. அனைத்து சீன வழக்கறிஞர்கள் ஆன்லைன்.", "raw_content": "வழக்கறிஞர்கள் சீனா. அனைத்து சீன வழக்கறிஞர்கள் ஆன்லைன்.\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nயார் கொடுக்க முடியும், ஒரு சுருக்கமான சுருக்கம் சீனாவின் பரம்பரை சட்டங்கள்\nஇல்லை என்றால் ஒரு சட்ட செய்யும் மூலம் உங்கள் தாத்தாஅடுத்தடுத்து இருக்க வேண்டும் ஏற்ப கையாளப்படுகிறது அடுத்தடுத்து விதிகள் குறிப்பு தயவு செய்து என்று அடுத்தடுத்து சட்டம் மக்கள் குடியரசு சீனா இயற்றப்பட்டது ஆம் ஆண்டு. விட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூடுதலாக. படி நீதித்துறை விளக்கம் செய்த உச்ச நீதிமன்றம். கூட சில 'வேண்டும்' செய்து சட்டத்தின் முன் வந்தது ஒரு விளைவு.\nஇருந்தால் மட்டுமே உள்ளடக்கத்தை சட்ட மற்றும் முடியும் இருக்க போ��் உண்மையான எண்ணம் மரண சாசனம்.\nவேண்டும் இருக்க வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட சட்ட வேண்டும் சட்டத்தின் கீழ் அடுத்தடுத்து.\nநீங்போ சட்ட நிறுவனம் வணிக வழக்கறிஞர் - நீங்போ, சீனா வணிக வழக்கறிஞர்\n© 2021 வழக்கறிஞர்கள் சீனா. அனைத்து சீன வழக்கறிஞர்கள் ஆன்லைன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-language/page/3/", "date_download": "2021-03-04T18:54:03Z", "digest": "sha1:I6ZACDCZHMGB7UUCCSVJSIDPAFGGAKDZ", "length": 9607, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil language - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tamil language in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nசீனாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்\nதிருவள்ளுவரின் திருக்குறள், சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள், சங்ககால இலக்கியங்கள் ஆகியவற்றை தனது மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார் செளவ்.\nதமிழ்நாட்டை தவிர தமிழர்கள் எந்த மாநிலத்தில் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரிந்தால் அதிர்ந்துடுவீங்க\nபுள்ளி பட்டியலை கண்டு பலரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளன.\nபிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்சொற்களை தெரிந்துக் கொள்ள இலவச தொலைப்பேசி எண்\nமுதல் 10 இடங்களில் தமிழை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\nமோடியின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி – வைரமுத்து\nமூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன்\nஅனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா\nதமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் - தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில் - தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம்.\nதமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nதமிழை வழக்காடு மொழியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் மாநிலங்களவையில் பதில் அளித்தார்.\nதமிழ் மொழி, கலாச்சாரம் மீது தீரா காதல்: தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் ஜோடி\nதமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதுகொண்ட பற்றினால், மதுரையில் ஜப்பான் ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜ்பவனில் தமிழ் ஆசிரியர் : செம்மொழியான தமிழை கற்கிறார் பன்வாரிலால் புரோகித்\nகவர்னர் மாளிகைக்கு த���ிழ் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து தமிழ் கற்கிறார், கவர்னர் பன்வாரிலால் புரோகித். தமிழை, ‘செம்மொழி, அழகான மொழி’ என்றும் அவர் பாராட்டினார்.\nவீடியோ: ”தமிழே எங்கள் மொழி; தமிழே எங்கள் வழி”: தாய்தமிழுக்கு சிங்கப்பூர் தமிழர்களின் மரியாதை\nஎங்கு செல்கிறார்களோ அங்கு தமிழ் சங்கத்தை நிறுவி, அதன் வாயிலாக தமிழ் மொழியை கடல் கடந்து உலகமெங்கும் ஒலிக்க செய்கின்றனர். சிங்கப்பூர் தமிழர்களின் பாடல் இது.\nதமிழை கட்டாய பாடமாக்குமா நவோதயா பள்ளிகள்\nநவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க முடியுமா என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-corruption-survey-2019-tamilnadu-8th-place-rajasthan-1st-place-370434.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:18:43Z", "digest": "sha1:O2DOT4UC2FEGBUJ2TCYWOBOIL5AVYW2K", "length": 18534, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா? | India Corruption Survey-2019: tamilnadu 8th place, rajasthan 1st place - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\nநாட்டின் கொரோனா பாதிப்புகளில் 86% இந்த 6 மாநிலங்களில்தான் உள்ளதாம்... ஷாக் கொடுக்கும் மத்திய அரசு\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\nமிரட்டப்போகும் கோடை வெயில்: தமிழகம்,ராஜஸ்தானில் வெப்ப இரவுகள் அதிகரிக்கும் - இந்திய வானிலை மையம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா\nடெல்லி: நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த மாநிலமாக ராஜஸ்தான் முதலிடத்திலும், பீகார் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் மற்றும் அரசு சாரா அமைப்பான டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு, நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. அந்த அறிக்கையை இந்தியா ஊழல் அறிக்கை-2019 ('India Corruption Survey-2019') என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 248 மாவட்டங்களில், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியதாக தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் பல்வேறு தரப்பினர் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்திருப்பதாக கூறிய தகவல்கைளை அடிப்படையாக வைத்து எந்த மாநிலத்தில் அதிக ஊழல் நடந்துள்ளது என்பதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதில் நாட்டிலேயே அதிக ஊழல் நடந்த மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் பட்டியலிடப்பட்டுள்ளது. அங்கு 78% பேர் லஞ்சம் அளித்திருப்பதாக கூறியுள்ளதால் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை பீகார்(75%) மாநிலமும், 3வது இடத்தை ஜார்க்கண்ட் மாநிலமும்(74%) பிடித்துள்ளன.\n4வது இடத்தை உத்தரப்பிரதேச மாநிலமும் (74%), ஐந்தாவது இடத்தை தெலுங்கானா மாநிலமும் (67%), 6வது இடத்தை பஞ்சாப் மாநிலமும் (63%), 7வது இடத்தை கர்நாடகா மாநிலமும் (63%) பிடித்துள்ளன.\n8வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. இங்கு அரசு வேலைகளுக்காக 62 சதவீதம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனராம். 35 சதவீதம் பேர் பல முறையும், 27 சதவீதம் பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறையும் லஞ்சம் கொடுத்திருப்பதாக கூறியுள்ளனராம். தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுக்காமல் இருந்திருப்பதாக கூறியதாக டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஊழல் குறைவாக நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் கோவா, ஒடிசா, கேரளா, ஹரியானா மாநிலங்கள் உள்ளதாக டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் தான் நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்றும் இந்��� மாநிலத்தில் லஞ்சம் குறைவாக இருப்பதாகவும் தனது கணக்கெடுப்பில் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nகொரோனா தடுப்பூசி 24 மணிநேரமும் போட்டுக்கொள்ளலாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nபிரதமர் மோடியின் தாயார் பற்றி... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nதமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது:சுப்ரீம்கோர்ட்\nஅரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nடெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ்\nநெருக்கடி நிலையை 'பாட்டி' இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறுதான்... ராகுல் காந்தி ஒப்புதல்\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\n'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorruption states ஊழல் மாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-03-04T18:18:48Z", "digest": "sha1:IJRJLEG2CRSWCA62THPQFYXCCJSSMAOL", "length": 2696, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எஸ்.டி.சி. பிக்சர்ஸ் நிறுவனம்", "raw_content": "\nTag: actor karthi, actor sathyaraj, actress jyothika, actress seetha, director jeethu joseph, SDC Pictures, Thambi movie, இயக்குநர் ஜீத்து ஜோஸப், எஸ்.டி.சி. பிக்சர்ஸ் நிறுவனம், தம்பி திரைப்படம், நடிகர் கார்த்தி, நடிகர் சத்யராஜ், நடிகை சீதா, நடிகை ஜோதிகா\n‘தம்பி’ படத்தின் தமிழக விநியோக உரிமையை SDC நிறுவனம் வாங்கியுள்ளது..\nதற்போது கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி...\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” ��டிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/12/11/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-04T19:46:44Z", "digest": "sha1:7JL2CXM7DCXORIROQI7BWOPPIPUPH3YZ", "length": 5169, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் நியமனம்..!! – TubeTamil", "raw_content": "\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nஇராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் நியமனம்..\nஇராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் நியமனம்..\nஇராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇராணுவ தலைமை அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன ஓய்வுபெறும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nவரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..\nவடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறல்..\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பி��ிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/world/prachanda-faction-expels-prime-minister-kp-oli-from-nepal-communist-party/", "date_download": "2021-03-04T18:40:52Z", "digest": "sha1:XUDHPCEREBZJRUJ66SWZGKBVSEAMBCEK", "length": 13239, "nlines": 113, "source_domain": "www.aransei.com", "title": "பிரதமர் ஒலி கட்சியிலிருந்து நீக்கம் - நேபாளத்தில் அரசியல் சட்ட நெருக்கடி | Aran Sei", "raw_content": "\nபிரதமர் ஒலி கட்சியிலிருந்து நீக்கம் – நேபாளத்தில் அரசியல் சட்ட நெருக்கடி\nநேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக, அக்கட்சியின் எதிர்த்தரப்பு தலைவர்கள் அறிவித்துள்ளனர். கட்சிக்குள் பிரதமரின் எதிர்த்தரப்பில் புஷ்ப கமல் தஹால் ‘பிரச்சந்தா’வும் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாளும் உள்ளனர்.\nமேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு\nநேற்று எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது என்றும், அதன் தேர்தல் சின்னம் வழக்கில் சிக்கியுள்ளது என்றும் தி ஹிந்து தெரிவிக்கிறது. ஆனால், எந்த ஒரு பிரிவையும் அதிகாரபூர்வ கட்சியாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டிருக்கிறது.\nஇதன் மூலம், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் ஒலி இப்போது எந்தக் கட்சியையும் சேராதவராக ஆகி விட்டார். இது ஒரு தீவிரமான அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்று தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது\nபிரதமர் ஒலி கடந்த டிசம்பர் 20-ம் தேதி, நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் மக்களவையை கலைத்ததை பிரச்சந்தாவும், மாதவ் குமார் நேபாளும் எதிர்த்தனர். அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் அவையை கலைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.\nநேபாளம் சென்றுள்ள சீனக் குழு – ‘ கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவை தவி���்க்க முயற்சி’\nகட்சி கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, ஜனவரி 15-ம் தேதி, பிரச்சந்தா தரப்பு ஒலியிடம்கேட்டிருந்தது, அவர் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.\nகட்சி விரோத நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ஒலி விளக்கம் அளிக்கத் தவறி விட்டதால், நேற்று கூடிய கட்சியின் நிலைக்குழு ஒலியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக கட்சியின் நிலைக்குழுவின் ஒரு மூத்த உறுப்பினரான கணேஷ் ஷா கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக் கிழமை அன்று பிரச்சந்தா தரப்பினர் பிரதமர் ஒலியின் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.\nஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறும் என்று ஒலி அறிவித்துள்ளார். ஆனால், இப்போதைய நிலைமையில் தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிரான மனுக்களை விசாரித்து வரும் நேபாள உச்சநீதிமன்றமும் எடுக்கும் முடிவே அடுத்து நடக்கவிருப்பவற்றை தீ்ர்மானிக்கும் என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகே பி ஷர்மா ஒலிநேபாளம்நேபாள் கம்யூனிஸ்ட் கட்சிபிரச்சந்தா\n‘நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்’ – ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியாவைப் பிளவுபடுத்தும் தேசியவாதம் – எச்சரிக்கும் ஒபாமா\n‘நான் சாமுவேல்’ – கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள்\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nமாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் – சத்தீஸ்கர் காவல்துறை முதல்முறையாக நடவடிக்கை\nஇணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\n‘வருமானவரித் துறையை தன் த��ளத்திற்கு நடனமாட வைக்கிறது மத்திய அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்\nஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து\nஇணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்\n‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்\nபாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு\n‘வருமானவரித் துறையை தன் தாளத்திற்கு நடனமாட வைக்கிறது மத்திய அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்\nஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்\nடெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்\n‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/179681?ref=archive-feed", "date_download": "2021-03-04T19:41:58Z", "digest": "sha1:WAEEZZQTPVBSX4VHDIOUPGY47Y7GQ6RK", "length": 7612, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "குழந்தைகளுக்கு புது வீடு வாங்கிய பவன் கல்யாண்! விலை இத்தனை கோடியா? - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் அவரது மகன், மகளுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nகொரோனா தடுப்பூசி செலுத்தவதற்கு முன்னும் பின்னும் செய்யப்படவேண்டிய விஷயங்கள் என்னென்ன\nசித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nதிருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. மணமகன் குடும்பம் செய்த காரியம்; அதிர்ச்சியில் காவல்துறையினர்\nகொலைசெய்யப்பட்ட தந்தையை கதறிய படி சுமந்து சென்ற மகள்... 10 ஆண்டுகளுக்கு பின்பு பழிதீர்த்த கொடுமை\nதனது பேத்தியுடன் இளையராஜா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\nஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nகுழந்தைகளுக்கு புது வீடு வாங்கிய பவன் கல்யாண்\nதெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் பவன் கல்யாண். இவர் தற்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இது வருவதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.\nஇந்த படம் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது பவன் கல்யாண் ஹைதராபாத்தின் Outer Ring Roadக்கு அருகில் ஒரு விலையுயர்ந்த புது பிளாட்டை வாங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.\nதனது இரண்டு குழந்தைகளுக்காக தான் 5 கோடி செலவு செய்து பவன் கல்யாண் இந்த வீட்டை வாங்கியுள்ளார். விவாகரத்துக்கு பிறகு புனேவில் வசித்துவரும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி கூடிய விரைவில் ஹைதராபாத்துக்கு திரும்புகிறார் எனவும் செய்திகள் வருகிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு அருகில் இருக்க ரேணு தேசாய் முடிவெடுத்துள்ளாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=Periyar&f%5Bpage%5D=3&f%5Bsort%5D=default&f%5Bview%5D=grid", "date_download": "2021-03-04T19:11:29Z", "digest": "sha1:BCC6W5IJECLMP2YEUMWDPOCC23MMZ6MO", "length": 9351, "nlines": 333, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for Periyar - 3 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஇந்திய மரபும் பார்ப்பன திரிபும்\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் 4)\nஇந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்\nஈ. வெ. ராமசாமி என்கின்ற நான்\nஈ.வெ.ரா. பெரியார்: வாழ்வும் பணியும்\nதந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (கௌரா பதிப்பகக் குழுமம்)\nயுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்\nஇவர்த���ம் பெரியார் (வரலாறு): இயல்பும், இயல்பு நவிற்சியும்\nபுரட்சியாளர் பெரியார் (கௌரா பதிப்பகக் குழுமம்)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 1)\nஇவர்தாம் பெரியார் (வரலாறு): சாதி\nதந்தை பெரியார் (முழுமையான வரலாறு)\nவடநாட்டில் பெரியார் (பாகம் 1)\nவடநாட்டில் பெரியார் (பாகம் 2)\nஇவர்தாம் பெரியார் (வரலாறு): சுயமரியாதை\nதந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 39)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-03-04T18:41:55Z", "digest": "sha1:SU7AMFF2X7RLULSM6DRJLJ64XRA767G2", "length": 10361, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சேவூர் ராமச்சந்திரன்", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nSearch - சேவூர் ராமச்சந்திரன்\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்: எம்ஜிஆரின் பேரன் நம்பிக்கை\nகோஷ்டி அரசியலை கைவிட்டு ஓரணியில் காங்கிரஸ் பிரமுகர்கள்- கேரள பேரவைத் தேர்தலில் ராகுல்...\nபணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசமூக வலைதளங்களில் வைரலான வீடியோ விவகாரத்தில் அரசு பள்ளி மாணவரை தாக்கியவர் கைது:...\nகிரண்பேடி நீக்கம்; பாஜகவின் தேர்தல் விளையாட்டு: மார்க்சிஸ்ட் விமர்சனம்\nகோவில்பட்டி அருகே 135 அடி உயர முருகன் சிலை: ஆசியாவிலேயே மிகப்பெரியதாக அமைகிறது\nவேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகளை வஞ்சிக்கும் விவசாயி முதல்வர் பழனிசாமி: கனிமொழி...\nஅறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றி கோயில் கணக்கில் சேர்க்கப்படும்:...\nகோவை மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்: 26 யானைகள் கலந்து கொண்டன-...\nஆந்திர மாநில எல்லையோரம் பர்கூர் அருகே கண்டெய்னர் லாரியில் தீ விபத்து: 150...\nகரோனாவுக்கு பிறகு குறைந்த மதுரை மல்லிகை சாகுபடி பரப்பு: மலர் சந்தைகளில் பூக்களுக்கு...\nதமிழரின் வாழ்வுரிமை, தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்டெடுப்போம்: பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் ப��ரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=10133", "date_download": "2021-03-04T18:51:17Z", "digest": "sha1:LVUDYFB34WGOEGVN4S44HCIWYDHEMENL", "length": 10275, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Yezhavadhu Arivu - ஏழாவது அறிவு பாகம் 1 » Buy tamil book Yezhavadhu Arivu online", "raw_content": "\nஏழாவது அறிவு பாகம் 1 - Yezhavadhu Arivu\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஏழாவது அறிவு பாகம் 3 பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்\nஅனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வாழ்வு நகர்கிறது.\nஒரு சில சமயங்களில் நாம் மனதில் நினைத்துக்கொண்டிருந்த நபர் நேரில் வருவது அல்லது போனில் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விடியற்காலை கனவு மூலம் பலரும் எதிர்காலம் பற்றி உணர்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.\nஏழாவது அறிவு என்று பொதுவாக சொல்லப்படும் அதீத உள்ளுணர்வு சக்தியானது இ.எஸ்.பி. (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே அத்தகைய சக்தி பெற்ற மனிதர்களின் அசாதாரணமான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.பி. என்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் விஷயங்களை அல்லது கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை ஒருவரது மனதால் உணர முடிகின்ற அல்லது அதை காட்சிப்படுத்துகின்ற ஆற்றல் என்று குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நூல் ஏழாவது அறிவு பாகம் 1, வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஓடும் நதியின் ஓசை பகுதி-1 (ஒலிப்புத்���கம்)\nஇளைஞர்களுக்காக இசைமயமான இளமை (ஒலிப்புத்தகம்)\nஎப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..\nஓடும் நதியின் ஓசை பகுதி-2 (ஒலிப்புத்தகம்)\nசின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nதி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 2 - T. Janakiraman Padaippugal Part 2\nஇவரைப்போல் எங்கேனும் - Ivaraippol Engaenum\nஉறவு என்றொரு சொல் இருந்தால்...\nவிஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal\nவண்ணத்துப்பூச்சியும் கண்ணாடி அறைகளும் - Vannaththuppoochiyum Kannaadi Araigalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இலக்கியப் படைப்பும் பன்முகச் சாதனைகளும் - Kavimani Dhesiga Vinayagam Pillaiyin Ilakkiya Padaippum Panmuga Saadhanaigalum\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NDM1OQ==/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:39:57Z", "digest": "sha1:3BV6CHY5FIMRRHUKBG7S4W5R57SU7YMW", "length": 7172, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஓடிடியில் வெளியாகும் பஹத் பாசிலின் இருள்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஓடிடியில் வெளியாகும் பஹத் பாசிலின் இருள்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து பஹத் பாசில் தயாரித்து நடித்த 'சீ யூ சூன்' என்கிற படம் வெளியானது. கொரோனா தாக்கம் நிலவிய நேரத்திலேயே எடுக்கப்பட்டது என்பதால், அந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது பஹத் பாசில், தர்ஷனா ராஜேந்திரன், காமெடி நடிகர் சௌபின் சாஹிர் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இருள் என்கிற படம் உருவாகியுள்ளது.\nஇப்போது நிலைமை ஓரளவு சரியாகி விட்டதால், இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப்படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் .லாபகரமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்கவில்லை.\nகாரணம் இந்தப்படத்தை பஹத் பாசில் மற்றும் மம்முட்டியின் ஆதரவு தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் ஆகியோர் தான் இணைந்து தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம்-2வை தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்கு கொடுத்ததற்காக அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனால் மெதுவாக இந்த விஷயத்தை வெளியே அறிவிக்கலாம் என மௌனம் காக்கிறது பஹத் பாசில் தரப்பு.\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த அமெரிக்க பார்லியில் மசோதா தாக்கல்\nவங்கதேச அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nடாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர்கள் இரங்கல்\nஅதிருப்தியாளர்கள் மீது காங்.,- எம்.பி., கோபம்\nதி.மு.க.,வில் காங்.,குக்கு 22 இடங்கள் \nகாசோலை மோசடி வழக்கிற்கு தனி நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட்\nஅ.தி.மு.க.,வை வீழ்த்த சதி நேர்காணலில் பழனிசாமி பேச்சு\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/The-VJChitra-starrer-Calls-which-has-robbed-millions-of-heartst-hrough-its-iconic-screen-has-crossed-one-million-viewers", "date_download": "2021-03-04T18:15:06Z", "digest": "sha1:EIMAKGAFC4IGU4ZOUL5YBVRWSE47XTUG", "length": 13230, "nlines": 278, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "சின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநெஞ்சில் மறப��பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த...\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த...\nமிகப்பெரும் ஹிட்டடித்த, நடிகை ஹன்ஷிகா மோத்வானியின்...\nநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ்...\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nசின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.\nசின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.\nசின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட\nவி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.\nவிஜே சித்திரா அவர்கள் இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look)ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி உள்ளது. தற்போது வெளிவந்த டீஸர்(Teaser) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் டீஸர்(Teaser) ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான\nதிரு. ஜெ. சபரிஷ் அவர்கள் கூறியதாவது \"நம்மிடையே\nவி.ஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள். என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்\n'கடைசி எச்சரிக்கை' டீசர்... வெளியிட்டார் கலைப்புலி தாணு\nசுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள \"கடைசி எச்சரிக்கை\".............\n\" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை...\n\" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை தொடர்ந்து .............\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamil.wamehanda.org/?paged=2", "date_download": "2021-03-04T19:27:14Z", "digest": "sha1:FUNBDEKZOUABMBFYYILAQTUEUKYM6HC2", "length": 45923, "nlines": 117, "source_domain": "tamil.wamehanda.org", "title": "இடது குரல் Left Voice වමේ හඞ – Page 2 – Another World is possible", "raw_content": "\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை\nஇதுவரை உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கியூபா தனது சுகாதர சேவையை வழங்கியுள்ளது.\nAbout Us – எங்களை பற்றி\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது சர்வதேசத்தின் நிர்வாகக் குழு என்.எஸ்.எஸ்.பியை எஃப்.ஐ.யிலிருந்து நீக்க...\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nசேவைகளை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு ரூ. 1,250,000.00 முதல் ரூ. 2‚500‚000.00. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட...\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nராஜபக்சக்களிடம் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம் பதிப்பு: 2021 பெப். 25 15:39 ஈழத்தமிழர் அரசியல் விடுதலை...\nஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை\nபடம்: The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின்...\nயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா\nகடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு...\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து...\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nஇலங���கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க...\nஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை\nஇலங்கையும் பாரதிய ஜனதா கட்சியும்\nதிரிப்பூர் முதலமைச்சர் பிப்லாம் குமார் தேப் கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக இந்திய மற்றும் இலங்கை அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் இலங்கையில் கிளைகளை அமைக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா கூறியதாகவும், அந்த நாடுகளில் அரசியல் அதிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தை மிகவும் கவனமாக ஆராய வேண்டும். இலங்கையில் மார்க்சிச இயக்கத்தின் தலைவர்கள், பிலிப், லெஸ்லி மற்றும் கொல்வின் போன்றவர்கள் 1941 ஆம் ஆண்டில் இந்தியாவின் போல்ஷிவிக் லெனினிசக் கட்சியை நிறுவினர், இலங்கையில் சோசலிசத்தை நிறுவுவது இந்தியாவுடன் தொடங்கப்பட வேண்டும் என்று கூறி. இந்த கட்சியின் இலங்கை உறுப்பினர்கள் இதை இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியின் இலங்கை கிளை என்று அறிமுகப்படுத்தினர். அந்த முயற்சியில் கணிசமான உண்மை இருந்தது. இது இன்று மிகவும் யதார்த்தமானது. இந்தியாவில் ஒரு பாரிய உழைக்கும் மக்கள் சக்தியை ஒருங்கிணைக்காமல் தீவிர மாற்றத்திற்காக இலங்கை உழைக்கும் மக்கள் போராடுவது கடினம். எனவே, இன்றும் கூட, உலகளவில் அல்லது குறைந்தபட்சம் இந்திய துணைக் கண்டத்திற்குள் தொழிலாள வர்க்க இயக்கங்களுக்கும் மார்க்சிச இயக்கங்களுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவது சரியானது. கடந்த சில தசாப்தங்களாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பையும் பொதுவான சந்தையையும் பராமரிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலைமன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஒரு பாலம் கட்டுவது அத்தகைய முயற்சி. அந்த முயற்சிகளில் சில வெற்றிகள் இருந்தபோதிலும், இனவெறி செல்வாக்கு காரணமாக அது செயல்படவில்லை. இன்று, பாஜக தனது கிளைகளை இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் நிறுவவும், நல்ல நோக்கத்துடன் அந்த நாடுகளில் அதிகாரத்தை நிலைநாட்டவும் முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகிறது. பாஜக ஒரு தீவிர இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சி. முஸ்லிம்கள் உட்பட பிற சிறுபான்மையினர் மற்றும் மத பிரிவுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் பாஜகவுக்கு ஒரு அசிங்கமான வரலாறு உள்ளது. பாஜகவின் முன்னணி அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா, பாபர் மசூதி மசூதியை இடித்து இந்து கோவில்களைக் கட்டியதன் மூலம் பாரிய முஸ்லிம் விரோத உணர்வைத் தூண்டின. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கட்சி படுகொலை செய்தது. இந்த விதியே இறுதியில் இந்திய காஷ்மீரை மூன்றாகப் பிரித்தது. இந்தியாவை ஒன்றிணைக்கத் தவறிய ஒரு கட்சி நேபாளத்தையும் இலங்கையையும் எவ்வாறு ஒன்றிணைக்க முடியும் இந்த அறிக்கையின் பொருள் என்ன இந்த அறிக்கையின் பொருள் என்ன QUAD அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறியுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டமைக்கும் சீனாவை முற்றுகையிட இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த முயற்சியை இந்தியா வழிநடத்துகிறது. எனவே, மிக முக்கியமான புவிசார் அரசியல் நிலையில் அமைந்துள்ள இலங்கையை சீனாவுக்கு எதிராக வழிநடத்தக்கூடிய இடமாக மாற்றுவதே அவர்களின் நோக்கம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. போராட்டத்தின் மத்தியில், அமெரிக்க தூதர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். இது ஒரு புவிசார் அரசியல் பிரச்சினை. ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு மாற்றுவது, கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனம் வைத்திருப்பது மற்றும் சீன உதவியில் இலங்கை இருப்பதை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். இந்த நிலைமை காரணமாக, இலங்கைக்குள் கடுமையான அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியா இலங்கையில் தலையிட முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவளித்து வருவதாகவும், இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை தொடர்ந்து பாதுகாப்பதாகவும் கூறினார். இந்த மாத மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் போது இந்தியா இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது என்று கூறும் அறிக்கையாக இருக்கலாம். தமிழ் மக்களின் நியாயமான குறைகள் மற்றும் போரின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அரசாங்கம் எந்தவொரு சாதகமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க மனித உரிமைகள் ஆணையம் மறுக்கவில்லை. இந்த நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் தெளிவாக பொறுப்பு. அதே நேரத்தில், இலங்கையில் ஆளும் பொது ஜன பெரமுனாவை(SLPP) இந்திய பாஜக அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சியாக உருவாக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். இவை இரண்டும் மிகவும் ஆபத்தானவை. பாஜக ஒரு தீவிரவாத இனவெறி கட்சி, இது அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் கையாளப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் வரலாறு எதுவாக இருந்தாலும், இன்று ஒரு தீவிர சர்வாதிகார (சர்வாதிகார) கட்சியாகும், இது சீனாவில் முதலாளித்துவத்தை ஸ்தாபிக்கத் தயக்கமின்றி அணிதிரட்டும். மக்களுக்கு ஜனநாயகம் இல்லை. பசில் ராஜபக்ஷ அத்தகைய கட்சியை உருவாக்கப் போகிறாரா QUAD அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறியுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டமைக்கும் சீனாவை முற்றுகையிட இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த முயற்சியை இந்தியா வழிநடத்துகிறது. எனவே, மிக முக்கியமான புவிசார் அரசியல் நிலையில் அமைந்துள்ள இலங்கையை சீனாவுக்கு எதிராக வழிநடத்தக்கூடிய இடமாக மாற்றுவதே அவர்களின் நோக்கம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. போராட்டத்தின் மத்தியில், அமெரிக்க தூதர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். இது ஒரு புவிசார் அரசியல் பிரச்சினை. ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு மாற்றுவது, கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனம் வைத்திருப்பது மற்றும் சீன உதவியில் இலங்கை இருப்பதை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். இந்த நிலைமை காரணமாக, இலங்கைக்குள் கடுமையான அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியா இலங்கையில் தலையிட முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவளித்து வருவதாகவும், இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை தொடர்ந்து பாதுகாப்பதாகவும் கூறினார். இந்த மாத மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் போது இந்தியா இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது என்று கூறும் அறிக்கையாக இருக்கலாம். தமிழ் மக்களின் நியாயமான குறைகள் மற்றும் போரின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அரசாங்கம் எந்தவொரு சாதகமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க மனித உரிமைகள் ஆணையம் மறுக்கவில்லை. இந்த நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் தெளிவாக பொறுப்பு. அதே நேரத்தில், இலங்கையில் ஆளும் பொது ஜன பெரமுனாவை(SLPP) இந்திய பாஜக அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சியாக உருவாக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். இவை இரண்டும் மிகவும் ஆபத்தானவை. பாஜக ஒரு தீவிரவாத இனவெறி கட்சி, இது அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் கையாளப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் வரலாறு எதுவாக இருந்தாலும், இன்று ஒரு தீவிர சர்வாதிகார (சர்வாதிகார) கட்சியாகும், இது சீனாவில் முதலாளித்துவத்தை ஸ்தாபிக்கத் தயக்கமின்றி அணிதிரட்டும். மக்களுக்கு ஜனநாயகம் இல்லை. பசில் ராஜபக்ஷ அத்தகைய கட்சியை உருவாக்கப் போகிறாரா அத்தகைய முயற்சிக்கு இந்தியா ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இலங்கை சமூக சூழ்நிலையின்படி இது வெறும் கானல் நீராகவே இருக்கும். எனவே இலங்கையோ அல்லது நேபாளமோ இந்திய முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்கு இரையாக அனுமதிக்கக் கூடாது, இந்த முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள நேபாளம் மற்றும் இலங்கை மக்கள் முன்னெப்போதையும் விட ஒத்துழைப்பு மற்றும் புரட்சிகர அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். நீல் விஜெதிலகா\n#HRC46: சீர்திருத்ததிற்கானதல்ல ஒரு இடைவேளைக்கானதே\nபடம்: Selvaraja Rajasegar இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த வருடம், பின் அடுத்த வருடம் என, ஒவ்வொரு வருடமும் குறைபாடுடையதும் அதிக அரசியல் மயப்படுத்தப்பட்டதுமான அரச மனித உரிமைப் பொறிமுறையொன்றின் மீது ஏன் திரும்பத் திரும்ப தங்களது நம்பிக்கையை வைக்கிறார்கள் மனித உரிமைத் தளத்தில் பணியாற்றும் எங்களில் பலருக்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் (யு.என்.எச்.ஆர்.சி) ஈடுபடும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. என்னுடையது 2008 இல் ஆரம்பமானது, அப்போது உலகம் முழுவதுமாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் முன்னேற்றுவதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பு பற்றி புதிதாக அறிந்து கொள்வதில் ஜெனீவாவில் நான் நேரம் செலவளித்தேன். அநேகமான சமயங்களில் (எந்நேரமுமல்ல), பேரவை ஓர் அரங்கமாக மாற்றமடையும். பாத்திரம் வகிப்போர்கள் தங்களது பாத்திரத்தை நடிப்பர். ‘நல்ல நாடுகள்’, கெட்ட நாடுகள்’ மற்றும் ‘நடுநிலை நாடுகள்’ தங்கள் சம்பந்தப்பட்ட…\nயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா\nகடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தந்தின் கீழ் ரூ. 2000 மில்லியன் பெறுமதியான யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபம் பரிசளிப்பாக கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. கட்டிடத் திறப்பு விழா இடம் பெற்று ஆறு மாதங்களாகியும் பராமாரிப்புக்கான நிதி இல்லாதபடியால் அது செயற்படவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை இது ஒரு மோசடியான திட்டமிடல் ஆகும். நிதியைச் சாக்காக வைத்து அதனை மூடி வைத்திருந்த இலங்கை அரசு திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் கலாச்சார மண்டபத்தை இராணுவம் செயற்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. தேசிய பாரம்பரிய கலை மற்றும் கிராமியக் கலை மேப்பாட்டு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கோடிக்காரா புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளருக்கு எழுதிய 26 ஜனவரி 2021 திகதியிடப்பட்ட கடிதத்தில் ‘தொழில்நுட்ப தேவைகளுக்கான…\nP2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்\n–தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்ற���்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன. இதை எவ்வாறு தக்கவைப்பது இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன. இதை எவ்வாறு தக்கவைப்பது\nசுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3\n11பெப்ரவரி2021 சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3 லலான் ரப்பர் (பிரைவேட்) லிமிடெட் , பியகம தொழிலாளர்களின் வருடாந்த விடுப்பு இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நத்தார் பண்டிகை நாள் தொடக்கம் (கிறிஸ்துமஸ்) புத்தாண்டு வரை ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டியுள்ளது. நான்கு கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய தமிழ், முஸ்லிம் மற்றும் பெளத்தத் தொழிலாளர்கள் அந்த நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக வருடத்தின் இக்காலப் பகுதியில் வருடாந்தச் சம்பள அதிகரிப்புப் பற்றிய அறிவித்தலைத் தொழிற்சாலை வெளியிட்டிருக்கும் என்றும் ஆனால் இதுவரை (24 ஆம் திகதி வரை) அவ்வாறான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வருடாந்த விடுப்பு அதிகரிப்புப் பற்றியும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 1 ஆம் திகதி மூன்று பௌத்த துறவிகளுக்குத் தொழிற்சாலை தானம்…\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\nபெப்ரவரி 4ந் திகதிய போலிச் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிராகவும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கில் போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தல், காணாமல் போனவர்களைத் தேடுதல், போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வடக்குக் கிழக்கில் பொத்துவிலில்(அம்பாறை) இருந்து ஆரம்பித்து பொலிகண்டி(யாழ்ப்பாணம்) வரை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட அணிவகுப்பு இடம் பெற்றுள்ளது. இப் போராட்டத்தைத் தடுக்க அரசாங்கம் பல இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தும் அதனை செப்பு விலங்குகள் என்று கருதாத போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபடி வெற்றிகரமாக முன்னேறிச் சென்றுள்ளனர். சிவில் சமூக அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த அணிவகுப்பில் பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கலந்து கொண்டிருந்தன. இதில் சிறப்பம்சம் யாதெனில் முஸ்லீம்களின் பெருவாரியான பங்களிப்பேயாகும். இந்த அம்சம் இலங்கையில் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகவும் சாதகமான ஒரு…\nஇடைவிடாது வெற்றிகரமாக முன்னேறும் தேயிலைத் தோட்ட அடையாள வேலைநிறுத்தம்.\nரூ. 1000 தினசரி ஊதியத்தை வெல்ல தோட்டத் துறை முழுவதும் பாரிய வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 5ம் திகதிய தோட்ட வேலைநிறுத்தம் காரணமாக அது அட்டன், கொட்டகல மற்றும் தலவாக்கல உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியது. மேலும் நகரங்களில் உள்ள வணிக நிலையங்கள் அதற்கு ஆதரவாக தங்கள் கடைகளை மூடின. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து இயக்குவதைத் தவிர்த்தனர். ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முழு தோட்டத் துறையும் ஒரு பொது கர்த்தால் வடிவத்தை எடுத்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கான தற்போதைய தினசரி ஊதியமான ரூ. 750 எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அதற்காக கொழும்பு உட்பட தோட்டத் துறை முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கென கடந்த ஐந்தாண்டுகளாக தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், நகர்ப்புற தொழிலாள வ��்க்க அமைப்புகள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் மற்றும்…\n‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன\n— வி. சிவலிங்கம் — கடந்த 03-02-2021 ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை புதிய அத்தியாயத்தைத் தமிழ் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் சகல சமூகங்களின் பங்களிப்பு உற்சாகம் தருகிறது. சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடன் புதைபொருள் ஆய்வு, தரிசுநில பயன்பாடு, விவசாய உற்பத்தி அதிகரிப்பு என்ற பெயர்களில் இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்பு என்பது சமான்ய மக்களின் வாழ்வின் அடிப்படைகளுக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருவதன் அறிகுறியாகவே உள்ளது. இப் பிரச்சனைகள் குறித்து அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பேசுவதன் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்ற உண்மையை மக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளதால்தான் நேரடி நடவடிக்கைகளில், போராட்டங்களை அவர்களே தமது கைகளில் எடுத்துள்ளனர். கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பொதுவாகவே இப்போராட்டங்கள் முதலில் வடக்கில் ஆரம்பித்து அவை பின்னர்…\nசிங்களவர்களும் சுதந்திரம் குறித்தான அவர்களின் அச்சமும்\n20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அடிப்படைவாத பாதுகாவலர்களான அநகாரிக தர்மபால, ஏ.ஈ.குணசேகர மற்றும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர ஆகிய மூவரும் பழமைவாதத் தலைவர்களால் “செல்வாக்குக்கு உட்பட்டிருந்ததுடன், அவர்களே ஈற்றில் பிரித்தானியர்களிடமிருந்து ‘சுதந்திரத்திற்கு’ பேச்சுவார்த்தை நடத்தினர். சிங்களவர்களின் இதயம், ஆன்மா மற்றும் உடலாகவிருந்த 13ஆம் நூற்றாண்டின் ரஜரட்ட கலாசாரத்திலிருந்து விலகி அவர்கள் சுதந்திரத்திற்கு பதிலாக பாதுகாப்பு, மேன்நிலைக்கு பதிலாக நடுத்தரநிலை என்பவற்றுக்கு தங்களை சீரமைத்துக் கொண்டனர். காலனித்துவத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் வெளிப்பட்ட பின்னர் 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் சிங்களவர்கள் ஒரு சுய தற்காப்புப் பொறிமுறையை உருவாக்கிக் கொண்டனர். நாம் 21ஆம் நூற்றாண்டுக்கு நகரும் பொழுது இந்தப் பொறிமுறை முழுமையான செயற்பாட்டில் இருக்கிறது. இது குறித்து அனைத்து இலங்கையர்களும் சிந்திப்பது மட்டுமன்றி தீவிரமாக மீளாய்வு ���ெய்து கொள்ள வேண்டும். இவ்விதமாக, இந்தக் காலப் பகுதியில் ஆன்மீக அல்லது பொருண்மை ரீதியாக…\nதுறைமுகப் போராட்டம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்\n2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை கோட்டபய ராஜபக்ஷ அரசு தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டியிருந்தது, இதில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 51% இலங்கைக்கு சொந்தமாகவும் 49% இந்திய அதானியால் சொந்தமாகவும் இருக்கும். இந்த நடவடிக்கைக்கு எதிராக துறைமுகத் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டம் இல்லாமல் இந்த பின்னடைவு சாத்தியமில்லை. நிறைவேற்று அதிபரின் வரம்பற்ற அதிகாரங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் 2/3 வது பெரும்பான்மை இருந்தபோதிலும், அதிகாரத்தை கவிழ்க்கும் உழைக்கும் மக்களின் திறன் பொதுவாக தொழிலாள வர்க்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஆட்சிக்கு வர அரசாங்கம் பயன்படுத்திய தேசபக்தி முழக்கங்கள் மூலம் அதிக நம்பிக்கையுள்ள தேசிய சக்திகள், குறிப்பாக துறவிகள், கிழக்கு ஜெட்டியைக் காப்பாற்றும் போராட்டத்தில் இணைந்தனர் என்பது ஒரு உண்மை. உண்மையில், இந்த போராட்டத்தை ஆளும் அரசாங்கத்துடன் இணைந்த இரண்டு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன. இந்த தொழிற்சங்கத் தலைவர்களிடையே கூட, போராட்டத்தின் நோக்கம் அல்லது நோக்கம் குறித்து தெளிவான யோசனை இல்லை என்பது இரகசியமல்ல. அரசாங்க அரசியல்…\nமார்க்ஸ் கல்லூரி – 19 : ‘இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் வேளாண்-வர்த்தக முதலாளித்துவம், மையமயமாக்கல் மற்றும் இந்து தேசியவாதம்’\nஉலக முதலாளிதுவட்ததிமநநன் நெருக்கடியும் சோசலிச​ மாறிறீடும்| தி.யு. செனன்| Marx School 10\nகைதிகளைக் கொல்லும் அரசாங்கத்தின் மிருகத்தனமான செயலைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபடுவோம்\nதேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nதொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை\nஎன்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்\nயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா\nஅவசர வேண்டுகோள்_ கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள மனித வலுத் தொழிலாளர்களின் நிலை\nமகாரா சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை மற்றும் தாக்குதல்\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/reaction-to-modi-emotional-speech-at-goa/", "date_download": "2021-03-04T18:30:00Z", "digest": "sha1:EV24IKFOJJW5JE32I4R7GPKL7XQY43O6", "length": 11390, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "“செல்வாக்கு சரிந்துவிட்டதை நினைத்து அழ ஆரம்பித்திருக்கிறார் மோடி!” – heronewsonline.com", "raw_content": "\n“செல்வாக்கு சரிந்துவிட்டதை நினைத்து அழ ஆரம்பித்திருக்கிறார் மோடி\n“ரூ.500, ரூ.1000 செல்லாது” என திடீரென அறிவித்த ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ நரேந்திர மோடியின் நடவடிக்கையால், கருப்பு பண முதலைகள் எல்லாம் “வாவ்… ஹேட்ஸ் ஆஃப் மோடி” என்று பாராட்டி பார்ட்டி வைத்துக்கொண்டிருக்க, ஏழை எளிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாட செலவுக்குக் கூட பணமில்லாமல் திண்டாடி அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மோடியை கெட்ட கெட்ட வார்த்தைகளில் பச்சை பச்சையாக திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மோடி, பேசிக்கொண்டிருக்கும்போதே கண் கலங்கினார். இது குறித்து எவிடென்ஸ் கதிர் பதிவு:-\n“என் உயிருக்கு ஆபத்து” என்று மோடி அழுகிறார். இது முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை இல்லை. மக்களின் கொந்தளிப்பினைப் பார்த்து பயந்து இருக்கிறீர்கள். நமது செல்வாக்கு சரிந்து போய்விட்டது என்பதை உணர்ந்து அழ ஆரம்பித்து இருக்கிறீர்கள்.\n“தலித்துகள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள். என் மீது தாக்குதல் நடத்துங்கள்” என்று சொன்னீர்கள். இப்போது, “ஊழலை ஒழிக்க என் உயிரினையும் கொடுப்பேன்” என்று சொல்லுகிறீர்கள். இது எல்லாம் உங்களின் இயலாமையை காட்டுகிறது.\nஆரம்பத்தில் உங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகள், சினிமா பிரபலங்கள் இப்போது உங்களை போன்றே பயந்து இருக்கிறார்கள்.\nஅரசியல் ஸ்டண்டுக்காக கொண்டுவரும் எந்த நடவடிக்கையையும் மக்கள் புறம் தள்ளுவார்கள். நீங்கள் கொண்டு வந்தது கருப்பு பணத்தை ஒழிக்காது. இது கண் துடைப்பு என்பதை சாமானியனும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான்.\nபுலிவாலை பிடிக்கப் போய், அது உங்களையே பழி தீர்க்க ஆரம்பித்துவிட்டது. முதலாளிகளும் கருப்பு பணம��ம் பிரிக்க முடியாதது. அந்த முதலாளிகளுக்காக எப்போது நீங்கள் உலகம் சுத்த ஆரம்பித்தீர்களோ அப்போதே மக்கள் உங்களை நம்புவதாக இல்லை.\nநாங்கள் உழைத்த காசினை பெற கூட முடியாமல் பரதேசியாக எங்களை வரிசையில் நிற்க வைத்து கொடுமை செய்யும் உங்கள் நிர்வாகம் தரை தட்டி நிற்கிறது. உங்களை வெற்றி பெற செய்ய ஒரு முறைதான் வரிசையில் நின்றோம். எங்களுக்கு கூலியாக தினம்தோறும் வரிசையில் நிற்க வைத்து அழகு பார்க்கும் உங்களை என்னவென்று சொல்லுவது\nநீங்கள் ஏன் அழ வேண்டும் உங்களால் நாங்கள் அழுதுகொண்டு இருக்கிறோமே, போதாதா\n“இது நல்ல திட்டம். ஆனால் முன் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்” என்கிற அரைவேக்காட்டுத்தனமான அறிவாளிகள் இருக்கும் வரை உங்கள் காட்டில் மழைதான்.\nநடத்துங்கள். சர்ஜிக்கல் ஆபரேஷன் வெற்றி. ஆனால், நாங்கள் செத்துக் கிடக்கிறோம். வாய்கரிசிக்காகவது சில்லரை கிடைக்குமா\n← “அன்புள்ள மோடி ‘மாமா’வுக்கு”: வங்கி க்யூவின் நின்றபடி எழுதிய கடிதம்\n“அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்”: ஜெயலலிதா கையெழுத்துடன்() அறிக்கை வெளியீடு\nவிஜயகாந்த் மகன் அணியில் மீண்டும் பி.வி.சிந்து\nஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியம் போட்டி\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\n”யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்\nஅண்டார்டிகா பனிப்பாறையில் பிளவு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nதனுஷின் ‘கர்ணன்’ பட பாடல்: “பண்டாரத்தி புராணம்” – வீடியோ\n’அன்பிற் கினியாள்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nமண் சாலை பந்தயம் பற்றிய இந்தியாவின் முதல் திரைப்படம் ‘மட்டி’\n’மட்டி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”அன்பிற்கினியாள்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nதமிழக சட்டப் பேரவை தேர்தல்: வாக்குப் பதிவு ஏப்ரல்-6; வாக்கு எண்ணிக்கை மே-2\nஇறுதிவிடை பெற்றார் தோழர் தா.பா.\nஅப்பா – மகள் அன்பின் அழகியலைச் சொல்லும் விறுவிறு த்ரில்லர் ‘அன்பிற்கினியாள்’: மார்ச் 5-ல் ரிலீஸ்\nபுதுச்சேரி முதல்வர் ராஜினாமா: காங். ஆட்சி முடிவுக்கு வந்தது\nதனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘’ஜகமே தந்திரம்’ – டீசர்\n”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது\n”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது\n“அன்புள்ள மோடி ‘மாமா’வுக்கு”: வங்கி க்யூவின் நின்றபடி எழுதிய கடிதம்\nஅன்புள்ள மோடி \"மாமா\" அறிய, நீங்கள் நலமென கருதுகிறோம். நீங்கள் ஜப்பானுக்கு போய் சேர்ந்த விவரம் அறிந்தோம். மிகுந்த சந்தோசம். நீங்கள் ஜப்பான் புறப்படும்போது எங்களால் வழியனுப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2017/10/blog-post_30.html", "date_download": "2021-03-04T19:00:51Z", "digest": "sha1:OVYITVNJAGSSKUQ5R5ROQRVOXE4LOFZG", "length": 21536, "nlines": 192, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் தீபாவளி அன்பளிப்பு", "raw_content": "\nடத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் தீபாவளி அன்பளிப்பு\nடத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் பள்ளியில் வசதி குறைந்த நிலையிலான மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.\n90 விழுக்காடு இந்திய மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த பள்ளி நிர்வாகப் பிரிவு துணை முதல்வர் சுந்தரலிங்கம் முனுசாமி, கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வின் மூலம் பல மாணவர்கள் தங்களது தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது.\nஇப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாது பல நல்லுள்ளங்களின் ஆதரவோடு மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வின் மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவதாகவும் இந்த ஆதரவு இன்னும் தொடரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுத்தினார்.\nமேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய சிறப்பு பிரமுகர் தொழிலதிபர் யோகேந்திர பாலன், ஒவ்வொரு வருடமும் இப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.\nஇப்பள்ளியின் முன்னாள் மாணவர் எனும் முறையில் இப்பள்ளிக்கு வேண்டிய உதவிகளை செய்துள்ளேன்; இனியும் செய்து வருவேன். அதே வேளையில் வரும் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சியை பெறும் மாணவர்களுக்கு தனது குடும்பத்தின் சார்பில் தலா ஒருவருக்கு 1,000 வெள்ளி வழங்கப்படும் என 'தீபாவளி பரிசாக' அறிவித்தார்.\nகல்வியில் சிறப்பான தேர்ச்சியை பெற்று வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். அதற்கேற்ப மாணவர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என கூறிய யோகேந்திரபாலன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.\nஇந்த நிகழ்வில் இப்பள்ளியைச் சேர்ந்த 125 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கும் டோவன்பி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் இப்பள்ளியில் பணிபுரியும் மூன்று பணியாளர்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் பள்ளி முன்னாள் முதல்வர் துங் யு வெய், மாணவர் நல துணை முதல்வர் கோ.நடராஜா, கோலகங்சார் மாவட்ட கல்வி இலாகா பிரதிநிதி கைரில் ஹம்ரி, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மகேந்திரன், யோகேந்திரபாலனின் துணைவியார் திருமதி வர்ஷினி, லிங்கேஸ்வரன், அமுசு.பெ.நித்தியானந்தா ஜவாஹர், மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி, கமுனிங் இளைஞர் மன்றத்தின் தலைவர் நடராஜா, கோலகங்சார் மாவட்ட ஒற்றுமை துறை இலாகா அதிகாரி அசோக்குமார் உட்பட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n'செடிக்' பணம்: 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்துள்ளா\nபள்ளிகளில் குண்டர் கும்பல்; மூடிமறைக்க வேண்டாம்\nஇந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கீடுகளில் வாழ்வாதாரத்த...\nகார் ஓட்டுனர்கள் மோதல்- 6 பேர் கைது\nகேமரன் மலை விவகாரம்: கேள்வியை புறக்கணித்தார் டத்தோ...\nஅரசுத் துறை, பொது உயர்கல்விக்கூடங்களில் 7% ஒதுக்கீடு\nதமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 மில்லியன் ஒதுக்கீடு\nசிறு வணிகர்களுக்கு வெ.50 மில்லியன் தெக்குன் கடனுதவி\nஅமானா சஹாம் பங்குகளை வாங்க வெ.5 ஆயிரம் கடனுதவி\nசங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி எப்போது இடமாற்றம் காணும்\nபேராக் பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவம் அறிவிப்பு\nபட்ஜெட் 2018: நோய்கள் மீதான விழிப்புணர்வை துரிதமாக...\nபட்ஜெட் 2018: மக்கள் நலனை பிரதிபலிக்கவில்லை\nஐபிஎப் கட்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றம் - பிரதமரு...\nலோரி- வேன் விபத்து; 9 பேர் பலி\nபெஸ்தினோ: மேல் முறையீடு செய்வோம் - முதலீட்டாளர்கள்...\nபட்ஜெட் 2018: பிரிம் தொகையில் மாற்றமில்லை\nபட்ஜெட் 2018: பிடிபிடிஎன் சலுகைகள்\nபட்ஜெட் 2018: இந்திய சமுதாயத்திற்கான சிறப்பு சலுகைகள்\nபட்ஜெட் 2018: நான்கு டோல் சாவடிகள் மூடல்\nபெஸ்தினோ: வழக்கை தள்ளுபடி செய்தது ஈப்போ உயர்நீதிமன...\n'மெர்சல்': வசனங்களால் என்ன பாதிப்பு\nமக்கள் நலனை முன்னிறுத்தும் பட்ஜெட் 2018- டத்தோ சம்...\nபட்ஜெட் 2018- மின்னல் எப்.எம். முகநூலில் நேரலை\nகலைஞர் தொலைக்காட்சியில் பாட வெ.1,000 செலுத்தினோமா\n400 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு - ஜாலான் பாரு மு...\nவிபத்துக்குள்ளானது வாகனம்; 3 ஆடவர்கள் காயம்\nபுயல்காற்று: ஈப்போ டோல் சாவடி சேதம்\n2019இல் திறக்கப்படுமா குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி...\n'மலேசியர்களுக்கே மலேசியா' இன பாகுபாடு ஒருபோதும் தல...\nஶ்ரீ கைலாசநாதன் ஆலயத்திற்கான புதிய நிலத்தை சீர் செ...\nசமூகநல உதவிக்கான விதிமுறையில் மாற்றம் வேண்டும்- மண...\nமருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை; 'நிதி' பிரச்...\nஉயிரோடு இருந்தால் இனி பேனர், கட்அவுட் கிடையாது- செ...\n8 பேர் மரணம்; பேருந்து ஓட்டுநர்கள் இருவர் கைது\nதஞ்சோங் பூங்கா நிலச்சரிவு: குற்றப்பின்னணியை ஆராய ப...\nபொது போக்குவரத்துச் சேவையில் 84% பயனர்கள் மனநிறைவு...\nவசதி குறைந்த மக்களுக்கு ஐஆர்சி கிளப்பின் தீபாவளி அ...\nபேராக் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜியின் தீபா...\nதீவிபத்தில் வீட்டை இழந்தார் மோகன்; உதவிக்கரம் நீட்...\n'சமூக உருமாற்று மையங்களாக ஆலயங்கள்' - திட்டத்தை தொ...\nநிலச்சரிவை விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையம்- லிம் ...\nநிலச்சரிவு: இருவர் மரணம்; 14 பேர் புதையுண்டனர்\nஇந்தியர்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் நிறைவேற...\n17 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறேன் - டான்ஶ்ரீ ...\nசிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வோம்\nதித்திக்கும் தீபாவளி - ��ாழ்த்தும் நினைவுகளும்\nஇந்துக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலைபெற வேண்டும்- ...\nதித்திக்கும் தீபாவளி மறுமலர்ச்சிக்கு வித்திடட்டும்\nபுதிய மாற்றமே 'தீபாவளி' வெற்றியாக அமையட்டும்\nபகைமையை மறந்து ஒற்றுமையை கொண்டாடுவோம்- டத்தோ சிவராஜ்\nஇந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை கொட...\nதீபாவளி உயர்வை அளிக்கட்டும்- மைபிபிபி தயாளன்\n'தீபங்களை' அனைவரும் கொண்டாடுவோம் - பிரதமர் நஜிப்\nஇந்தியர்களிடையே ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும்; அத...\nடத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் தீபாவள...\n'62 தமிழ்ப்பள்ளிகள்; 3,000 மாணவர்கள்' - வெற்றிகரமா...\nவசதி குறைந்தவர்களை அடையாளம் கண்டு உதவுவதே உண்மையான...\nதீயில் அழிந்த வீடு புதுப்பிக்கப்பட்டது; திருமதி க...\n'ஜே ஜே கறி ஹவுஸ்' உணவகம் - திறந்து வைத்தார் டத்தோ ...\n; 165,000 ஆவி வாக்காளர்க...\nபினாங்கை வந்தடைந்த இந்திய போர் கப்பல்கள்; பினாங்க...\nபக்காத்தானின் கனவு பலிக்காது; தேமு வெற்றியை உறுதி ...\nகல்வி ஒன்றே இன்றைய தலைமுறையின் பலம்\nஅஜெண்டா சூரியாவின் தீபாவளிச் சந்தையில் வர்த்தகம் ம...\nஇந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருளாத...\nபூவன்னா மறைவு; தமிழ் எழுத்துலகிற்கு பேரிழப்பு\nஅஜெண்டா சூரியாவின் 16ஆவது தீபாவளி விற்பனைச் சந்தை;...\nபிடி3 மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து\nஇளம் வாக்காளர்களை குறிவைக்கும் எதிர்க்கட்சி; மாய வ...\nமக்களுக்கு சேவையாற்றுபவர்களை வேட்பாளர்களாக களமிறக்...\nஈப்போ லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தை: 30% முதல்...\nதேமு பங்காளி கட்சியாக ஐபிஎப்'- தித்திக்கும் அறிவி...\n'மருத்துவர் கனவுடன் தர்ஷினி' - நிறைவேற்றுமா ஏம்ய்ஸ...\nதீபாவளி பெருநாளில் தொடரும் அவலம்; இந்திய மாணவர்களை...\n'அந்த நாள் ஞாபகம் மீண்டும் திரும்பியது' 40 ஆண்ட...\nஉடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்தூக்கி இல்லா...\nபொதுமக்களின் பெருமளவு ஆதரவுடன் சாத்தியமானது 'ஒரு ...\n“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை...\n\"மாங்காய் திருடனை வைரலாக்குறீங்க; மலேசியத் திரைப்ப...\n'9ஆம் தேதி வரை காலக்கெடு; இல்லையேல் பேரணி'- வீ. சி...\n' - அலறும் தொலைபேசியில் ஓர்...\nமஇகா வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிப்பு- ட...\n‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – திரையரங்கில் அவசியம் ...\n14ஆவது பொதுத் தேர்தல்: இவ்வாண்டு இல்லை\nலஞ்ச ஊழலில் சிக்கும் தனிநபர்களுக்கு பொது மன்னிப்பு...\n14ஆவது பொதுத் தேர்தல்: அம்னோவை வீழ்த்துவதே நமக்கு ...\n29 சிறு தொழில் வர்த்தகர்களுக்கு விருது வழங்கி கெளர...\nசிறு தொழில் வர்த்தகர்களின் வாய்ப்புகளுக்கு இடையுறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-54-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:43:28Z", "digest": "sha1:6T6TQT3MSD4MV5WJQIXGGSWF2W66PT6Q", "length": 5117, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "இந்திய மீனவர்கள் 54 பேரும் படகுகளும் விடுவிக்க இலங்கை அரசுக்கு பரிந்துரை |", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் 54 பேரும் படகுகளும் விடுவிக்க இலங்கை அரசுக்கு பரிந்துரை\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று விடுவிக்கப்படவுள்ளனர்\nஇந்தியாவின் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 54 மீனவர்கள் கடந்த 22ஆம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் சென்னையில் இன்று இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 54 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு அங்குள்ள நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை செய்தது.\nஇதன்படி விடுதலை செய்யப் பரிந்துரை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று ஊர்க்காவல்துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனிடையே இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனத் தமிழக மீனவர் அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-04T19:39:40Z", "digest": "sha1:XBWTZGV6QJBSB452QXKCCHFB5PPLFKOC", "length": 9615, "nlines": 67, "source_domain": "www.samakalam.com", "title": "பெங்களூர் அணியை வென்றது மும்பை அணி |", "raw_content": "\nபெங்களூர் அணியை வென்றது மும்பை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையிடம் வீழ்ந்தது.\n8 அணிகள் இடையிலான 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.\nஇந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதின. பெங்களூரு அணியில் 6 மாற்றமாக தந்தையாகி விட்ட மகிழ்ச்சியில் தாயகம் திரும்பியுள்ள கிறிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வைஸ், கேதர் ஜாதவ், பர்வேஸ் ரசூல், யுஸ்வேந்திர சாஹல், அரவிந்த் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், கனே ரிச்சர்ட்சன், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, இக்பால் அப்துல்லா, வருண் ஆரோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மார்ட்டின் கப்திலுக்கு பதிலாக பொல்லார்ட் இடம் பெற்றார்.\n‘டாஸ்’ வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் பெங்களூருவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்தது. லோகேஷ் ராகுல் 23 ரன்களிலும் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 33 ரன்களிலும் (30 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள். முதல் 10 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி, அடுத்த 10 ஓவர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. டிவில்லியர்ஸ் 29 ரன்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷேன் வாட்சன் 5 ரன்னிலும், அறிமுக வீரர் டிராவிஸ் ஹெட் 37 ரன்களிலும் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ்கான் 28 ரன்களிலும் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.\n20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. ‘எக��ஸ்டிரா’ வகையில் 10 வைடு உள்பட 13 ரன்கள் பெங்களூரு அணிக்கு கிடைத்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், குணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.\nஅடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேல் 5 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 31 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் மிரட்டிய கேப்டன் ரோகித் சர்மா 62 ரன்களும் (44 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஸ் பட்லர் 28 ரன்களும் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். இறுதி கட்டத்தில் பொல்லார்ட் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து தித்திப்பாக முடித்து வைத்தார்.\nமும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் 40 ரன்களுடன் (19 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.\n5-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். 3-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணிக்கு 2-வது அடியாகும். இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களில் 13-ல் இரண்டாவது பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅகமதாபாத்தில் இந்தியாவின் வெற்றி ஆழமில்லாதது; பிசிசிஐயின் பணபலம் ஐசிசியை பல் இல்லாத அமைப்பாக மாற்றியது: மைக்கேல் வான் விளாசல்\nவல்லியானந்தம் விளையாட்டுக்கழக “Valliyanantham Champion League 2021” நேற்று சிறப்பாக இடம்பெற்றது\nசமிந்தவாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்\nயாழ். மத்திய கல்லூரி மாணவன் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/2-3.html", "date_download": "2021-03-04T18:33:42Z", "digest": "sha1:3QNFSUNAIVPY7JHBFNV2GJLYBG5UN3KW", "length": 5138, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா: கொழும்பு முதலிடம்; களுத்துறை - புத்தளம் 2 & 3 - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா: கொழும்பு முதலிடம்; களுத்துறை - புத்தளம் 2 & 3\nகொரோனா: கொழும்பு முதலிடம்; களுத்துறை - புத்தளம் 2 & 3\nஇலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளான இடங்களில் 49 தொற்றாளர்களைக் கொண்ட கொழும்பு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஇதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ் மாவட்டத்தில் 16 பேரும் தொற்���ுக்குள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் ரத்னபுரி, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, கேகாலை, பதுளை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/12/16/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:44:27Z", "digest": "sha1:U2DZSKIANTM2MNIJXM67USY5R7B6GDPJ", "length": 10689, "nlines": 133, "source_domain": "adsayam.com", "title": "வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியும் மூடப்பட்டது - Adsayam Tamil News", "raw_content": "\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\n(03.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த ம���ன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசேவல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு குற்றவாளியாக சேவல் கைது\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(25.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nவவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியும் மூடப்பட்டது\nவவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த மாணவி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்று வருகின்றார். இவர் வேறு நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, வவுனியா நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த மாணவியுடன் தொடர்புகளை பேணியவர்கள் புளியங்குளம் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றுவருவதனால் குறித்த பாடசாலை இன்று புதன்கிழமையிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பக��தி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lkinfo.xyz/641-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2021-03-04T19:24:58Z", "digest": "sha1:KJQABRNR66KNZSTRK224ND5XTJTDR3IL", "length": 13499, "nlines": 98, "source_domain": "lkinfo.xyz", "title": "வவுனியாவில் மொத்த வியாபாரிகள் வீதியினை மறித்து போராட்டம்! – lkinfo.xyz", "raw_content": "\nசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் : காவல்துறையினருக்கு வழங்ப்பட்ட அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு\n54 காந்த கு.ண்.டு.களை வி.ழு.ங்.கி.ய 12 வயது சி.று.வன்.. : காரணம் கேட்டு அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த மருத்துவர்கள்..\nமியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை\n‘நள்ளிரவு கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்’… : சுனாமி எச்சரிக்கை விடுத்த 2 நாடுகள்…\nயாழில் முதன் முறையாக அறிமுகம்\nஜபில் போட்டியில் யாழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஸ்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் இருவருக்கு கொவிட்-19 தொற்று\n : ‘பரபரப்பு’ முடிவை அறிவித்த ‘ஏலே’ படக்குழுவினர்\nவிஜய் சேதுபதி நடிப்பில், 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ‘குட்டி ஸ்டோரி’… வெளியாகும் தேதி அறிவிப்பு\nசூர்யா – பாண்டிராஜ் இணையும் #Suriya40.. இந்த சென்சேஷன் நடிகைதான் கதாநாயகி\nகூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு 12 வெளியாகும் திகதி மற்றும் அதில் உள்ள அம்சங்கள் என்பன வெளியீடு\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான தமிழ் அரட்டை செயலி\nவவுனியாவில் மொத்த வியாபாரிகள் வீதியினை மறித்து போராட்டம்\nவவுனியாவில் மொத்த வியாபாரிகள் வீதியினை மறித்து போராட்டம்\nவவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து இன்று (06.02.2021) அதிகாலை 4.30 தொடக்கம் தற்போது வரை வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சந்தையில் சமூக இடைவெளியினை பேணுவதில் கடினமான சூழல் காணப்பட்டதனையடுத்து வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில்,\n291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை என்பன இடம்பெற்று வந்தன.\nஇந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தில் தமக்கு போதுமான வசதிகள் இல்லை என தெரிவித்து மரக்கறி மொத்த வியாபாரிகள் இன்று (06.02.2021) வழமையாக மரக்கறி விற்பனை மேற்கொண்டு வந்த மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தினை திறந்து வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முற்பட்ட சமயத்தில் மரக்கறி மொத்த விற்பனை நிலையத்தினை திறப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.\nஅதனையடுத்து அதிகாலை 4.30 மணி தொடக்கம் மரக்கறி மொத்த வியாபாரிகள் வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு, வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு, விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே, சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்\nகொவிட்-19 தொற்றினால் பிறந்து இருபது நாட்களேயான சிசு மரணம்\nஅடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில��� ஈடுபட்டனர்.\nபோராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதார் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், குலசிங்கம் திலிபன் ஆகியோர் சென்று போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கிச் சென்றனர்.எனினும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தற்போது வரை தொடந்த வண்ணமேயுள்ளது.\nசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் : காவல்துறையினருக்கு வழங்ப்பட்ட அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு\nசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் : காவல்துறையினருக்கு வழங்ப்பட்ட அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு\nயாழ் இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள பல கோடி ரூபாய் பணம் : அதிர்ச்சியில் அதிகாரிகள்\nவவுனியாவிலிருந்து ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் : அணி திரண்ட மக்கள்\nஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி பட்டியலில் 90ஆவது இடத்திற்கு வந்த இலங்கை\nடிரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதிரடி முடக்கம்; காரணம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_93.html", "date_download": "2021-03-04T19:09:11Z", "digest": "sha1:KK52ZD33UUWENMVU2XOLJUWPKCQS7ZOU", "length": 7339, "nlines": 52, "source_domain": "news.eelam5.com", "title": "யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!-சுரேஷ் | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக ம���ன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த பணிகளுக்காக தென்னிலங்கையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். குறிப்பாக எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன்.\nமுள்ளிவாய்க்கால் எமது இனத்தின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது. அந்த அவலத்த...\nதிருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி - முன்னாள் போராளி ரூபன்\nஎங்கள் முக்கியமான வேலைத் திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/technology/7059/", "date_download": "2021-03-04T17:54:52Z", "digest": "sha1:SCCBYJKDIW3GS7YHVSFWFPG762PWLECM", "length": 6138, "nlines": 84, "source_domain": "royalempireiy.com", "title": "அறிமுகம் பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் – Royal Empireiy", "raw_content": "\nஅறிமுகம் பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்\nஅறிமுகம் பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்\nஹூவாமி நிறுவனம் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாட்ச் டைட்டானியம் கொண்டு உருவான வட்ட வடிவ டையல் பிரேம் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கிறது.\nஇதுதவிர எஸ்பிஒ2 இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதய துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. வாட்ச் அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாட்ச் 30 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.\nஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்\n– 5ஏடிஎம் வாட்டர் ப்ரூப் வசதி\n– இதய துடிப்பு சென்சார்\n– டைட்டானியம் அலாய் பாடி\n– 40 கிராம் எடை\n– 340 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.\n– வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜர்\nஹூவாமியின் புதிய செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாட்ச் லெதர் பிரவுன் ஸ்டிராப் என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.\nசத்தமின்றி உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nஅறிமுகம் புதிய யுஐ மற்றும் அம்சங்களுடன் விவோ ஒரிஜின் ஒஎஸ்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1499 விலையில் போட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கிய புது ஆப்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/england-vs-pakistan-third-test-match-preview", "date_download": "2021-03-04T19:45:54Z", "digest": "sha1:AEA5UBYWAODJ6I3ARMTDVFECIUC4TZPL", "length": 16873, "nlines": 180, "source_domain": "sports.vikatan.com", "title": "குழப்பத்தில் ஜோ ரூட், சென்சுரிக்கு ஏங்கும் பாகிஸ்தான்... எப்படியிருக்கும் 3வது டெஸ்ட்? #EngvsPak | England Vs Pakistan Third test match preview - Vikatan", "raw_content": "\nகுழப்பத்தில் ஜோ ரூட், சென்சுரிக்கு ஏங்கும் பாகிஸ்தான்... எப்படியிருக்கும் 3வது டெஸ்ட்\nஇங்கிலாந்துக்கு இந்த சம்மரில் இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி. அடுத்த டெஸ்ட் போட்டியில் எப்போது விளையாடுவோம் என யாருக்கும் தெரியாது. எனவே வீரர்கள் எல்லோரும் இந்தப் போட்டியில் முழுத்திறனை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜோ ரூட்.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.\nமுதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வெகுவாக தடுமாறச்செய்து போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது பாகிஸ்தான். ஆட்டத்தின் கடைசி செஷனில் மட்டுமே ஆட்டம் பாகிஸ்தானின் கையை விட்டுச்சென்றது. இரண்டாவது டெஸ்ட்டில் மழை மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக முக்கால்வாசி செஷன்கள் தடைபட்டன. முதல் இன்னிங்ஸ்கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. நடைபெற்ற கொஞ்ச நேர ஆட்டத்திலும் பாகிஸ்தான் தடுமாறவே செய்தது. ஆண்டர்சன், பிராட் இருவருமே விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விக்கெட்டை வீழ்த்தினர்.\nஇந்நிலையில் கடந்த ஆட்டம் நடைபெற்ற சவுத்தாம்ப்டனில் வைத்தே இன்றைய போட்டியும் நடைபெறுகிறது. வெளிச்சக்குறைவு காரணமாக ஆட்டம் தடைபடுவது குறித்து ஜோ ரூட் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். இந்தப் போட்டியில் வெளிச்சம் மற்றும் வானிலைக்கு ஏற்றவாறு ஆட்ட நேரத்தை அதிகரித்து கொள்வதற்கு ஐசிசியும் அனுமதி வழங்கியுள்ளது. போட்டிகளுக்கு இடையே இடைவேளை நாள்கள் குறைவாக இருந்ததால் இரண்டாவது போட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச்சே இந்தப் போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த போட்டி முழுவதும் மழை பெய்திருந்ததால் பிட்ச் நிச்சயம் ஈரப்பதமாகவே இருக்கும். வழக்கம்போல இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்றாலும் பவுன்ஸ் விஷயத்தில் இப்படித்தான் இருக்கும் என உறுதியாக எதையும் கூறி விட முடியாது.\nஇங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பிராட், ஆண்டர்சன், வோக்ஸ், கரன் மற்றும் பென்ச்சில் ஆர்ச்சர் மற்றும் மார்க்வுட் ஆகியோர் இருக்கின்றனர். எல்லா பௌலர்களுமே நல்ல பர்ஃபாமென்ஸைக் கொடுப்பதால் ப்ளேயிங் லெவனில் யாரை எடுப��பது என்பதில் ரூட்டுக்கும் கோச் சில்வர்வுட்டுக்கும் பெரும் குழப்பம் இருக்கிறது. இந்த ஒரு சீரிஸை மட்டும் மனதில் வைத்து பௌலர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அடுத்து வரவிருக்கும் ஆஷஸ் தொடரையும் மனதில் வைத்துத்தான் பௌலர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என கோச் சில்வர்வுட் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால் இந்தப் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிவிட்டு ஆர்ச்சர்/மார்க்வுட் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.\nஸ்லிப் ஃபீல்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் இங்கிலாந்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. வழக்கமாக ஸ்லிப்பில் நிற்கும் ஸ்டோக்ஸும் முக்கிய கேட்ச்சுகளை தவறவிட்டார். இப்போது ஸ்டோக்ஸ் அணியில் இல்லாதபோது ஸ்லிப்பில் நிற்கும் பர்ன்ஸ், ரூட் போன்றோரும் ஸ்லிப்பில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. 1-2-3 என்ற செட்டப்பில் நிற்கும் ஸ்லிப் ஃபீல்டர்கள் தங்கள் இடத்தில் வரும் கேட்சை மட்டும் பர்ஃபெக்ட்டாக பிடித்தால் போதும். கடந்த ஆட்டத்தில் முதல் ஸ்லிப்பில் நின்ற ரூட்டுக்கு சென்ற ஈசியான கேட்சை குறுக்கே விழுந்து கேட்ச் பிடிக்கிறேன் என்ற பெயரில் தட்டிவிட்டார் பர்ன்ஸ். இதே மாதிரியான சின்ன சின்ன தவறுகளை இங்கிலாந்து தவிர்த்தாக வேண்டும். பேட்டிங்கில் பெரிய லைன் அப் இருந்தும் இன்னும் தங்களது முழுமையான திறனை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தவில்லை. சிப்லே, விண்டீஸுக்கு எதிராக அடித்ததைப்போல ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். கேப்டன் கடைசி 4 போட்டிகளிலும் ஒரு நல்ல கேப்டன் இன்னிங்ஸ் ஆடவில்லை. பட்லர் மீதான கவனக்குவிப்பால் ஜோ ரூட் விமர்சனங்களிலிருந்து தப்பித்து வந்திருக்கிறார். இந்தப் போட்டியில் நிச்சயம் அவர் அடித்தே ஆக வேண்டும்.\nபாகிஸ்தானை பொறுத்தவரை பௌலிங் லைன் அப்பில் பெரிதாக எந்தக் குறையும் இல்லை. அஸார் அலி இந்த பௌலிங் டிபார்ட்மென்ட்டை சரியாக வழிநடத்தினால் வருங்காலத்தில் எல்லா அணிகளையும் மிரட்டிப் பார்க்கலாம். பாபர் அசாம், அபித் அலி, அசார் அலி, ரிஷ்வான் இவர்களெல்லாம் கடந்தப் போட்டியில் நல்ல டைம் எடுத்து நிதானமாக இன்னிங்ஸை தொடங்கினார்கள். ஆனால், யாரிடமிருந்து ஒரு பெரிய சென்சுரி கிடைக்கவேயில்லை. முதல் போட்டியில் ஷான் மசூத் ஆடியதைப்போல நிதானத்தோடு நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸும் ஆட வேண்டும். ஷான் மசூத்தும் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு 150+ அடித்ததோடு சரி அடுத்த இரண்டு இன்னிங்ஸில் பரிதாபமாக அவுட் ஆகியிருக்கிறார். அவரும் ஓப்பனிங்கில் நிதானமாக நின்று பாகிஸ்தான் இன்னிங்ஸை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.\nஸ்டோக்ஸ் இல்லா இங்கிலாந்து; பௌலிங்கில் மிரட்டும் பாகிஸ்தான் - எப்படியிருக்கும் 2வது டெஸ்ட்\nகடந்த பத்து வருடத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்ததே இல்லை. இந்த சாதனை தொடரவேண்டுமாயின் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஜெயிக்க வேண்டிய இரண்டாவது போட்டி மழையால் கைமீறி போனதில் ஜோ ரூட்டும் செம அப்செட். இங்கிலாந்துக்கு இந்த சம்மரில் இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி. அடுத்த டெஸ்ட் போட்டியில் எப்போது விளையாடுவோம் என யாருக்கும் தெரியாது. எனவே வீரர்கள் எல்லோரும் இந்தப் போட்டியில் முழுத்திறனை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜோ ரூட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T20:04:08Z", "digest": "sha1:LF3I5KXCANZBH2TOUNNSCXXWJ2KLJBLB", "length": 18761, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராட்சத எரிமலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nராட்சத எரிமலைகள் என்பது எரிமலைகளில் பெரியனவும் சக்தியில் அளவிட முடியாதவையும் ஆகும். எடுத்துகாட்டாக இதன் வெடிப்பு குறைந்தது 1000 கன கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும். வரலாற்றில் இதுவரை வெடித்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளிலேயே பெரிய கொந்தளிப்பையும் விட ஆயிரமாயிரம் மடங்கு இது பெரிய அளவில் சக்தியை வெளிப்படுத்த வல்லது. இந்த ராட்சத எரிமலைகள் என்பது புவியின் மைய கருவிலிருந்து மக்மா எனப்படும் எரிமலை கற்குழம்பானது பூமியின் மேல் அடுக்கு தகடின் அண்மைய வரையிலும் விரவி வரக்கூடியது. ஆனால் இந்த எரிமலைக்குழம்பினால் பூமியின் வெளி அடுக்கை பிளந்து வெளிவர இயலாது. எனவே இது வெளி அடுக்கின் அடியில் கிடைவாக்கில் பரவுகிறது. இதன் காரணமாக வெளி அடுக்கின் அடியில் இந்த மக்மாவின் அழுத்தம் பூமியின் மேலோடு தகர்க்கப்படும் வரை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் பூமியின் மேலோட்டில் இலகுவான இடங்களில் இந்த அழுத்தம் அனைத்தும் ஒரே புள்ளியில் குவியும். இவ்வாறு குவியும் முன் பரவி இருந்த இந்த மக்மாவானது மேலோட்டின் கீழாக ஒரு தனி அடுக்காக வளரும் (எ.கா: டோபா) மேலும் அவ்வாறு வளர்ந்த அடுக்கின் அழுத்தத்தின் குவியம் பூமியின் வெளிப்பரப்பிற்கு மிக அருகில் மையம் கொள்ளும் (எ.கா: யெல்லோஸ்டோன்_தேசியப்_பூங்கா|யெல்லோஸ்டோன்).\nதி டிஸ்கவரி சேனல் என்கிற செய்மதி தொலைகாட்சியானது உலகில் இதுவரை கீழ்க்கண்ட ஆறு ராட்சத எரிமலைகளை பற்றிய செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.\nதோபா ஏரி, வடக்கு சுமத்ரா, இந்தோனேசியா\nடுபோ எரிமலை, வடக்கு தீவுகள், நீயுசிலாந்து.\nமற்றும் ஐரா எரிமலை பெருவாய், கஹோஷிமா வட்டாரம், கியூஷூ, ஜப்பான்.\nஅந்த செய்தி தொகுப்பு இவை அனைத்தும் நமக்கு தெரிந்த நான்கிணைய ராட்சத எரிமலைகளாகும். இன்னும் கண்டறியப்படாமல் நிறைய இருக்கலாம் என்கிறது. இந்த ராட்சத எரிமலை குமுறல்களானது லாவா எனப்படும் எரிமலைக்குழம்புகளாலும் எரிமலைச்சாம்பலாலும் நிலப்பரப்பின் பெரும்பகுதியை கவரவல்லது. மேலும் இவை பெரிய அளவில் பனியுகம் போன்ற பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. இது பூமியில் உயிர்களனைத்திர்க்கும் அழிவினை உருவாக்க கூடியவையாகும்.\nசூப்பர் வல்கனோ (SUPERVOLCANO) என்கிற வார்த்தை முதன் முதலில் பிபிசி என்கிற ஐக்கிய ராச்சியத்தில் இயங்கும் ஊடகத்தின் பாபுலர் சயின்ஸ் என்கிற ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் . இந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக பொதுமக்களுக்கு பெரிய அளவிலான எரிமலை பெருவைகள் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. எரிமலை ஆய்வாளர்களும் புவியியல் ஆராய்ச்சியாளர்களும் இந்த \"SUPERVOLCANOES\" என்கிற வார்த்தையினை அவர்களின் துறைகளில் பயன்படுத்துவதில்லை. இன்றும் இது ஒரு பொதுவான வார்த்தையாக மட்டுமே இருக்கிறது. இந்த வார்த்தையானது இன்றும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விதமான புவி தட்ப வெப்ப நிலைகளில் பயன்படுத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் இந்த வார்த்தை தோழில் நெறிஞர்களால் மக்களிடையே பேசப்படும் பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. MEGACALEDERA என்கிற மிகப்பெரிய எரிமலைபெருவாய் என்ற பொருள்படும் வார்த்தை பெரும்பாலும் இந்த ராட்சத எரிமலைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் இன்றுவரை யாரும் இந்தவகை எரிமலைகளின் வெடிப்பு சக்தியை துல்லியமாக அளவிட்டு கூறியதில்லை. இவ்வகை பெரிய எரிமலை வெடிப்பானது 'பெருவெடிப்பு பாறை மாகாணங்கள்' (Large Igneous Provinces) மற்றும் 'பிரமாண்ட எரிமலை குமுறல்'கள் (Massive Eruptions) என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஐஸ்லாந்து, சைபீரியன் பகுதி, தக்காண பகுதி, மற்றும் ஒன்டோங் ஜாவா பீடபூமி போன்ற எரிமலை வெடிப்பினால் வெளிவந்த Besalt என்றழைக்கப்படும் பாறைகளாலான நிலபரப்பு பெருவெடிப்பு பாறை மாகணங்களில் அடங்க கூடிய சில பகுதிகளாகும். இது போன்ற எரிமலைக்குழம்பாலான பீடபூமிகள் பெரும்பாலும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலபரப்பின் மீது லாவா என்கிற எரிமலைக்குழம்பு வழிந்தோடியதன் காரணமாக உருவாகி இருக்கலாம் என்று கருதபடுகின்றது. மேற்கு மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமி பகுதியில் இருந்த சிறு சிறு எரிமலை குவியங்கள் ஒன்றிணைந்து 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு இங்கு இந்த அடுக்கு எரிமலை பதிவுகளை உருவாக்கியுள்ளன. இது போன்ற சைபீரியன் ட்ராப்ஸ் பகுதிகளிலும் இந்த எரிமலை வாயின் சுவடுகள் அறியப்பட்டுள்ளன. இந்த சைபீரியன் ட்ராப்ஸ் பகுதிகளில் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டுள்ளது அதுவே பேர்மியன் காலத்திற்கு முடிவாகவும் அமைந்துள்ளது. அதே போல 65 மில்லியன் ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட மற்றொரு இரண்டாவது பெருவெடிப்பு கிரீத்தேசியக் காலத்தின் முடிவாக அமைந்துள்ள்ளது. மேலும் இந்த பகுதிகளில் எரிமலை குமுறல்களை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வெடிப்புகள் எதிர்காலத்தில் ராட்சத எரிமலைகள் வெடிக்கும் பட்சத்தில் இவையும் சேர்ந்து வெடிக்கும என்பதை பற்றியும் ஆராயப்படுகிறது. இதுபோன்ற பெரிய வகை குமுறல்கள் கடைசியாக 1783-84 ஆண்டுவாக்கில் ஐஸ்லாந்தில் உள்ள லாக்கி எரிமலையில் நடந்திருகின்றது. இது தோராயமாக நாற்பது கிலோமீட்டர் நீளமானதாகவும் 14 கன கிலோமீட்டர் அளவிற்கு எரிமலைக்குழம்பை கக்கியதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒன்டோங் ஜாவா பீடபூமியானது தற்போது 2 மில்லியன் சதுரகிலோமீட்டர்களுக்கு பரந்து விரிந்துள்ளது.\nஎரிமலை வெடிப்பு தொகுதி அளவீட்டின் அலகு VEI- Volcanic Explosivity Index ஆகும். இந்த அளவீடின்படிக்கு எரிமலை வெடிப்பின் வீரியம் அளவுகோளிடப்படுகிறது. இதில் VEI8-ற்கு மேலாக பதிவாகும் எரிமலை குமுறல்கள் இந்த வகையில் அடக்கப்படுகின்றன. இவை போன்ற பெரிய நிகழ்வுகளில் எரிமலை வெடிப்புகள் குறைந்தது 1000 கன கிலோமீட்டர்களை உள்ளடக்கும். அதே போல் VEI7 100 கன கிலோமீட்டர்களை பாதிக்கும் என்றும் அலகிடப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-03-04T20:25:17Z", "digest": "sha1:HRZKKQEFUIAN7FWXZCZTRBQYTYNCAZMJ", "length": 11499, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிட்டுணு சிலை (பாதாமி குடைவரைக் கோவில்கள்)\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n10.9 சதுர கிலோமீட்டர்கள் (4.2 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 587 201\n• தொலைபேசி • +08357\nபாதமி (Badami, கன்னடம்: ಬಾದಾಮಿ, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டாட்சியர் பிரிவு ஆகும். முன்னர் வாதாபி என அழைக்கப்பட்ட இவ்விடம் கிபி 540க்கும் 757 க்கும் இடையில் பாதமிச் சாளுக்கியரின் தலை நகரமாக இருந்தது. இப்பகுதி, பழங்காலக் பாதாமி குடைவரைக் கோவில்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. இது, அகத்தியர் ஏரியைச் சூழ்ந்து அமைந்துள்ள சிவப்பு மணற்கல் பாறைப்பொலிவுகளுக்கு இடைப்பட்ட குறுகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.\n6ஆம் நூற்றாண்டுக்கும் 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இன்றைய கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆண்ட முற்காலச்சாளுக்கியரின் தலைநகரமாக பாதமி விளங்கியது. இது கிபி 540 ஆம் ஆண்டில், சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசியால் நிறுவப்பட்டது. இம்மன்னனின் மக்களான கீர்த்திவர்��ன், முதலாம் மங்களேசன் ஆகியோர் இங்குள்ள குடைவரைகளைக் கட்டுவித்தனர். இங்கிருந்து ஆண்ட சாளுக்கிய மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவன் இரண்டாம் புலிகேசி ஆவான். இவன் பல மன்னர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான். எனினும் பல்லவர்களது காஞ்சீபுரத்தை அவனால் கைப்பற்ற முடியவில்லை.\nபாதமி குகைக் கோயில்கள் அல்லது குடைவரைகள் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டவை. இங்குள்ள நான்கு இத்தகைய கோயில்கள் சாளுக்கிய மன்னர்களுடைய சமயப் பொறையைக் காட்டும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. முதலாம் குடைவரை சிவனுக்காக எடுக்கப்பட்ட கோயில். இரண்டாம், மூன்றாம் குடைவரைகள் விட்டுணு கோயில்கள். நான்காவது சமண சமயத்துக்கானது. இங்கே சமணத் தீர்த்தங்கரர்களுடைய புடைப்புச் சிற்பங்கள் கணப்படுகின்றன.\nஆழமான பாறைக் குடைவுகளில் செதுக்கபட்ட இந்துக் கடவுளரின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்கள் இப்பகுதியெங்கும் உள்ளன. கட்டிடக்கலை நோக்கில் பாதமியிலுள்ள கட்டிடங்கள் தென்னிந்தியக் கட்டிடக்கலையின் தொடக்ககாலப் பாணிக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2019, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14128", "date_download": "2021-03-04T18:47:42Z", "digest": "sha1:AIGQTFPMWFBMK2F46X2JXPV45IOQN3PF", "length": 23344, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு எந்த மஞ்சள்........ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் தற்சமயம் US-ல் இருக்கிறேன், என் 6 மாத குழந்தைக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க வைக்கனும், இங்கு எந்த மஞ்சள் கிடைக்கும் எதை உபயோகிக்கலாம் அவளின் நிறம் கூட வேண்டும், அதற்குத்தான் கேட்கிறேன், pls தெரிந்தவர்கள் கூறவும்\n நான் என் பெண்குழந்தைக்கு மஞ்சள�� எல்லாம் இதுவரை பூசியதில்லை. அவளுக்கு 7வயது நடக்கிறது.\nஉங்க பாப்பாவுக்கு 6 மாதம்தானே ஆகிறது. மஞ்சள் பூசினால் கலர் வரும்னு எனக்கு நம்பிக்கையில்லை.\nகுழந்தை வளர,வளர நிறம் தானாக மாறிவிடும். கவலைப்படவேண்டாம்.\nகுழந்தை கொஞ்சம் வளர்ந்தபிறகு, ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ், பச்சைக்காய்கறிகள் சாப்பிட கத்துக்கொடுங்க.\nநிறைய தண்ணீர் குடிக்க கொடுங்க. என் மகளும் பிறந்து 6 மாதங்கள் நிறம் கம்மியாத்தான் இருந்தாள்.\nஅதன்பிறகு நல்ல மாற்றம். நான் ஜான்ஸன்&ஜான்ஸன் சோப்புதான் 3 வயதுவரை போட்டு விட்டேன்.\nமஞ்சள் பூசினால் கலர் வருமா என்று அனுபவசாலிகள் யாராவது வந்து சொல்லுங்கள்.\nஅழகு பற்றிய சந்தேகமா தோழிகளே-4ல் போய் நம்ம உமாகிட்ட (பாப்ஸ்) கேட்டுப்பாருங்க. நல்ல ஆலோசனை சொல்வாங்க.\nமஞ்சள் - குழந்தைக்கு நிறம்\nஹாய் ஜெயந்தி,சஜ்வீ, மஞ்சளால் சரும நிறமெல்லாம் கூடாது. கஸ்தூரி மஞ்சள் உடம்பில் தேய்த்தால் உடம்பில் அதிகம் முடி வராது. மேலும் அது நேச்சுரலான ஆண்ட்டி செப்டிக் வேற. குழந்தைக்கு கலர் பிடிக்கும் மஞ்சளை உபயோகித்தால் அதன் சருமம் முரடாகி சீக்கிரம் வயதான தோற்றம் ஸ்கின்னிற்கு வந்து விடும். மேலும் எப்போதும் ஒரு வித எண்ணெய்ப் பசையான முகமாக தோற்றமளிக்கும். போட்ட கொஞ்ச நேரத்துக்குதான் பார்க்க நன்றாக இருக்கும். மஞ்சள் உபயோகிப்பதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளையே உபயோகியுங்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும். சாய்கீதாலக்ஷ்மி அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரியே. நீங்கள் ஏற்கனவே உபயோகப்படுத்தும் பொடியையே (கலர் கொடுக்கிறதோ இல்லையோ) உபயோகப்படுத்துங்கள். தாலிக்கயிறு, மங்கல நூல், வீட்டில் பொட்டு வைக்க, பிள்ளையார் பிடிக்க மட்டும் கலர் தரும் மஞ்சள் கிழங்குகளை உபயோகியுங்கள். சருமத்திற்கு வேண்டாம். கஸ்தூரி மஞ்சளும் குழந்தைக்கு ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுத்தாவிட்டால் மட்டுமே உபயோகியுங்கள்.\nஹாய் கீதா & தேவா madams\nஹாய் கீதா & தேவா madams\nநீங்க சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.....மஞ்சள் தேய்த்தால் கலர் கூடும்னு நினைச்சேன்.... இனி மஞ்சளுக்கான தேடுதல் வேட்டையை நிறுத்திட்றேன்.... bcoz நான் நல்ல கலர், என் ஹஸ்ஸு-ம் மாநிறம், ஆனா என் பொண்ணு கொஞ்சம் கம்மி தான்,அதான் மனசு கேக்கல.... neenga solradhu kaekudhu, kuzhandhai aarokiyathai vida color mukiyamaannu, enakkum puriyudhu, irundhaalum oru vorathil chinna varutham avvalavu dhaan..... also US climate-kum color koodumnu ninaikiraen...\nசாய் மேடம் நீங்க சொன்ன மாதிரி pops மேடம் கிட்ட இது பத்தி கேட்கிறேன்...\nதேவா மேடம் ரொம்ப நன்றி உங்களோட விரிவான பதிலுக்கு....\nசஜ்வீ நீங்க jhonson baby oil apply நல்லா மசாஜ் பண்ணுங்க நீங்க US தான் இருக்கீங்க்பா வேணும்னா பாருங்க உங்க பொன்ணு நல்ல நிறமா வ்ருவாங்க அங்க உள்ள climate உங்க பிள்ளை வள்ர வ்ள்ர நல்ல நிறம் மறுவாங்க கவ்லைய விடுங்க்பா கொஞ்சம் வளரட்டும் அப்புறம் நிறையா ஆரஞ்சு ஜீஸ் fruits salad எல்லாம் கொடுங்க தான் நிறம் மாறும் be happy freind\nப்ரெண்ட்ஸ், உங்க ஆலோசனை தேவை. ஹெல்ப் மீ ப்ளீஸ்.\nஹலோ ஜெயந்தி, சாய்கீதாலஷ்மி & தேவா,\n தேவா, நீண்ட நாள் கழித்து உங்களை மன்றத்தில் பார்ப்பதில் சந்தோஷம்.\nஓகே, நானும் கொஞ்ச நாளாவே இங்க ஒரு கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். என் கேள்விக்கு ஏதாவது ஏற்கனவே பதில் இருக்கான்னு அறுசுவையில தேடிட்டு இருந்தேன். இதுவரை என் கண்ணில் படவில்லை. இன்னைக்கு இந்த த்ரெட் பார்த்ததும், எனக்கு ரிலேட்டடா இருக்கவும் இங்கேயே கேட்டுடறேன்.\nசாய்கீதாலஷ்மி, நீங்க சொன்னமாதிரிதான் நானும், என் மகளுக்கு இது நாள்வரை மஞ்சள் தேய்த்து குளிக்க வைத்ததில்லை. இரண்டு காரணம் - மஞ்சள் எனக்கு (சின்ன வயதிலிருந்தே) ஒத்துக்காது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் போட்டுப்பார்த்து, எரிச்சல் தாங்காமல் விட்டுவிட்டேன்.\nஇரண்டாவது, முக்கியமானது -‍ என் மகளுக்கு எக்ஸிமா எனப்படும் ட்ரை ஸ்கின் பிரச்சனை அவள் ஒரு வயதிலிருந்தே இருந்தது. அதனாலும், எதுவும் ட்ரை பண்ண விரும்பாமல் (இதில் அவள் அப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட்) வெறும் பேபி சோப், பேபி லோஷன் என்று யூஸ் பண்ணிவந்தோம். இப்ப அவளுக்கு 9 வயது நடக்கிறது. இப்பவும் அவள் கலர் பற்றிய கவலையெல்லாம் எனக்கு பெரிதாக இல்லை. ஆனால், கை கால்களில் நிறைய முடி தெரிகிறது. அதுவும் அம்மா, அப்பா ஜீன்ஸ்-தான் காரணம் என்றாலும், ஒரு பக்கம் மனது கஷ்டமாக இருக்கு. கொஞ்சம் துணிஞ்சு எதாவது செய்யலாமென்றாலும், அவங்க அப்பா, ரொம்ப கண்டிப்பா தடுத்திடுவார். எனக்கும் பயமா இருக்கும்.\nசரி, இப்ப என் கேள்வி என்னன்னா, இப்ப நான் என்ன செய்து அவளுக்கு கை கால்களில் அதிகப்ப்டியா தோற்றமளிக்கும் முடிகளை அகற்றுவது. ஈஸ் இட் டூ லேட் ஃபார் எனி ஹோம் ரெமடி\nதேவா, உங்களைத்தான் முக்கியமா இந்த கேள்வி கேட்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.\nகூடவே உமா (பாப்ஸ்) & மற்ற தோழிகளும் அவங்களுக்கு தெரிந்த முறைகளை கொஞ்சம் சொல்லி உதவுவீர்களா ரொம்ப ஆவலா இருக்கேன் உங்க எல்லோருடைய ஆலோசனையும் தெரிஞ்சிக்க. ப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ரெண்ட்ஸ். நன்றி\nfirst of all thx for ur reply...நான் என் குழந்தைக்கு ஆயில் மசாஜ் பண்ணிட்டு தான் இருக்கேன்.... எனக்கு இது பெரிய கவலை எல்லாம் இல்ல, இருந்தாலும் நம்ம friends-கிட்ட கேட்டா சில விஷயங்கள் தெரிஞ்சுக்கலாமேன்னு தான் இந்த பதிவை போட்டேன், நிறைய friends எனக்காக பதில் சொல்லி இருக்கீங்க, ரொம்ப thx......\nபொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.\n நல்லவேளையா நீங்க பொண்ணுக்கு மஞ்சள் உபயோகப்படுத்தல. எக்ஸிமா என் பையனுக்கும் பொறந்த ஒரு மாசத்துக்கு இருந்துச்சு. அப்படி எக்ஸிமா இருக்கும்போது நாம மஞ்சள் போட்டா அது ரொம்ப பெரிய அலர்ஜியா மாறிடும். இனி உங்க பொண்ணுக்கு கஸ்தூரி மஞ்சள் போடுவது பயனளிக்காது. நீங்க சொன்ன மாதிரி நிறைய குழந்தைகளுக்கு இப்படி அதிக முடி பரம்பரை காரணமா இருக்கும். இப்போதைக்கு அப்படியே விட்டுட்டு பெரிய பொண்ணாணதும் எபிலேட்டர் அல்லது வேக்சிங் னு உபயோகப்படுத்தலாம். இதுல எபிலெட்டர் அதிக முடி வளர்ச்சியை குறைக்கும். லேசர் ட்ரீட்மெண்ட் நிரந்தரமா போக்க இருக்கு. ஆனால் அது நிச்சயம் நல்ல சாய்ஸ்னு சொல்ல மாட்டேன். இயற்கையா நிறைய ரெமடீஸ் புத்தகங்களில் போட்டிருந்தாலும், நிறைய பேர் சொன்னாலும் பலன் தருவது எதுவும் இருப்பதா எனக்குத் தோணல. கஸ்தூரி மஞ்சள் கூட சிறு வயதில் உபயோகப்படுத்தி இருந்தாதான் பலன் தரும். சிலருக்கு முடி எடுக்க விருப்பம் இல்லாட்டி ப்ளிச்சீங் செய்வார்கள். உடம்பு நிறத்துக்கு முடி நிறம் மாறிடும். உங்க பொண்ணுக்கு இப்போதைக்கு ஒண்ணும் பண்ணாம விட்டுடுங்க. இதுதான் என்னோட அபிப்ராயம். இயற்கையா சொல்லபடுகிற சில ரெமடீஸ் சாம்பல், கடலைமாவு கலந்த பேக், தேன் முதலியவை. ரிசல்ட் தந்ததுன்னு இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.\n8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nதிருமதி ஜலீலா..சளிக்கான இஞ்சிசாறு தேன் ட்ரீட்மென்ட்\n4 + மாத குழந்தையின் உணவுகள்\nplay school போகும் குழந்தைக்கு உணவு பற்றி சொல்லுங்கள்.....\nபிறந்த குழந்தை கு ஜலதோஷம்...\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/156828/tomato-thokku-for-making-tomato-rice/", "date_download": "2021-03-04T18:20:37Z", "digest": "sha1:Z4HUULVR5FVCQZU3UCG6I4LGKPF5XESS", "length": 22701, "nlines": 393, "source_domain": "www.betterbutter.in", "title": "Tomato Thokku for making Tomato rice recipe by Dhanalakshmi Sivaramakrishnan in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / நாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய)\nநாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய)\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nநாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய) செய்முறை பற்றி\nஉடனே தயார் செய்யும் தொக்கு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nஉப்பு, மஞ்சள், மிளகாய் பொடி\nஇஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்\nகடாயில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் சோம்பு, பட்டை, கிராம்பு போடவும்\nஅதோடு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்\nபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வேண்டும்\nஅதோடு தக்காளி அரைத்து சேர்க்கவும்\nதக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி போடவும்\nபச்சை மிளகாய் கீறி போடவும்\nதண்ணீ வற்றி எண்ணெய் பிரிய தொடுங்க அடுப்பை அனைத்து மல்லி இலை தூவி இறக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nநாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய)\nநாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய)\nகடாயில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் சோம்பு, பட்டை, கிராம்பு போடவும்\nஅதோடு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்\nபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வேண்டும்\nஅதோடு தக்காளி அரைத்து சேர்க்கவும்\nதக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி போடவும்\nபச்சை மிளகாய் கீறி போடவும்\nதண்ணீ வற்றி எண்ணெய் பிரிய தொடுங்க அடுப்பை அனைத்து மல்லி இலை தூவி இறக்கவும்\nஉப்பு, மஞ்சள், மிளகாய் பொடி\nஇஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்\nநாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய) - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதி���ிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0611+se.php", "date_download": "2021-03-04T19:12:50Z", "digest": "sha1:5A542UKRZKHTCLJ7LTZI2BV4YEGLA3WP", "length": 4497, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0611 / +46611 / 0046611 / 01146611, சுவீடன்", "raw_content": "\nந���ட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0611 (+46611)\nமுன்னொட்டு 0611 என்பது Härnösandக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Härnösand என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 (0046) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Härnösand உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46 611 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Härnösand உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46 611-க்கு மாற்றாக, நீங்கள் 0046 611-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premapirasuram.net/sinthanaiyalar", "date_download": "2021-03-04T17:58:09Z", "digest": "sha1:WWJ6CVJQH46LYHVGMC3N2FUL3M4EENKB", "length": 8251, "nlines": 100, "source_domain": "www.premapirasuram.net", "title": "Sinthanaiyalar | Aru Ramanathan | Prema Pirasuram", "raw_content": "\nஉயிரினத்தில் மனித மூலம் எப்படி உண்டாயிற்று எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 144 விலை ரூ. 32-00\nபிளேட்டோ - அரு. ராமநாதன்\nமனிதன் எந்த அரசிய-ல் எந்த விதமாக எதற்காக வாழ்வது எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 144 விலை ரூ. 42-00\nகார்ல்மார்க்ஸ் - ரா. தணலன்\nபொருளாதார விடுதலையே மனிதகுலம் மாண்படைய வழி எனச் சிந்த��த்தவர் பக்கங்கள் 120 விலை ரூ. 26-00\nபெஞ்சமின் பிராங்ளின் - மார்கரெட்கசின்ஸ் - அரு. ராமநாதன்\nதனி மனிதனின் முன்னேற்றத்தையும் தேச முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 40-00\nபகுத்தறிவு ஏன் எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 112 விலை ரூ. 25-00\nவால்டேர் - சாவித்திரி சுப்ரமணியன்\nசிந்தனை சுதந்திரத்தையும் சிந்தனைகள் அனைத்தையும் பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 208 விலை ரூ.100\nமாக்கியவெல்- - நாரா. நாச்சியப்பன்\nஎந்த ஆட்சியும் நிலைபெறக் கூடிய வழி வகைகள் எவை எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 50-00\nகனவுகள், காதலுறவு, உள்ளுணர்வு, மன இயக்க ஆய்வு முதலானவற்றை பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 35-00\nமாண்டெயின் - சுகி சுப்பிரமணியன்\nமனிதனின் மனதையும் வாழ்வின் இன்பத்தையும் பற்றிச்சிந்தித்தவர் பக்கங்கள் 136 விலை ரூ. 30-00\nஅறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும் பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 192 விலை ரூ. 45-00\nசா அதி - ஏ. எம். மீரான்\nநீதி நெறிகளையும் தத்துவங்களையும் கதைபோல் கூறிச் சிந்தனைக்கு ஒளி அளித்தவர்.\nபக்கங்கள் 192 விலை ரூ. 40-00\nஅரிஸ்டாட்டில் - கிருஷ்ணன் பாலா\nசிந்தனை ஏன் எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 184 விலை ரூ. 60-00\nஐன்ஸ்டைன் - ப. நா. பாலசுப்ரமணியன்\nஅணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து அற்புதக் கோட்பாடுகள் வகுத்தவர்\nபக்கங்கள் 96 விலை ரூ. 22-00\nஉலகமும் மனிதனும் ஏன் எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 128 விலை ரூ. 30-00\nரூஸோ - எம். கே. கோமேதகவேலு\nமனிதன் சுதந்திரமாக எந்தவித சமுதாயத்தில் வாழ்வது எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 136 விலை ரூ. 30-00\nநியட்ஸே - மலர் மன்னன்\nமனிதனுக்கு அப்பால் மகாமனிதனின் வருகையையும் நன்மை தீமைகளுக்கு அப்பால் வ-மையையும் பற்றிச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 208 விலை ரூ. 45\nதொல்காப்பியர் - லோ. சுப்பிரமணியன், எம்.ஏ.\nதமிழர் வாழ்வைத் தமிழ் பண்பாட்டோடு தமிழில் இயற்றித் தந்தவர். பக்கங்கள் 110 விலை ரூ. 25-00\nமதம் மனிதனுக்கு என்ன செய்கிறது; மனிதன் மதத்திற்கு என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 166 விலை ரூ. 45-00\nசாக்ரடீஸ் - பூவை அமுதன்\n என்ற கேள்விகளால் மக்களிடையே சிந்தனையை விதைத்தவர். பக்கங்கள் 96 விலை ரூ. 55-00\nபெரும்பான்மை மக்கள் அடிமை வாழ்க்கையி-ருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது யாது எனச் சிந்தித்தவர். பக்கங்கள் 144 விலை ரூ. 70-00\nஷோபன்ஹவர் - மலர் மன்னன்\nஇன்பமாக வாழ்வதன் பொருள் அவஸ்தைகள் இன்றி வாழ்வது தான் என்ற எதிர்மறை கண்ணோட்டத்தின் அவசியத்தை சிந்தித்தவர். பக்கங்கள் 160 விலை ரூ. 30-00\nஎபிகூரஸ் - மலர் மன்னன்\nஇன்ப வாழ்வுக்கான வழிவகைகளைப் பற்றிச் சிந்தித்தவர்.பக்கங்கள் 120 விலை ரூ. 25-00\nஹவ்லக் எல்லீஸ் - கலை சிற்பியன்\nபருவ நிகழ்ச்சி, காம எழுச்சி, பால் உணர்ச்சித் தேர்வு, மாறுபாட்டுச் செயல்கள் முதலானவற்றைப் பற்றிச் சிந்தித்தவர். பக்கங்கள் 144 விலை ரூ. 32-00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/man-drives-car-onto-bangkok-airport-runway-viral-video", "date_download": "2021-03-04T18:03:09Z", "digest": "sha1:N3JHFB3T6XVYGJBJJPWDQWU5SAO3E7Q7", "length": 6835, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "கொஞ்ச நேரத்துல எல்லோருக்கும் ஆடி போச்சு.. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் காரை ஓடிச்சென்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம் - TamilSpark", "raw_content": "\nகொஞ்ச நேரத்துல எல்லோருக்கும் ஆடி போச்சு.. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் காரை ஓடிச்சென்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்\nதாய்லாந்து நாட்டில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஓடுபாதையில் நபர் ஒருவர் கார் ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்து நாட்டில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஓடுபாதையில் நபர் ஒருவர் கார் ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்து நாட்டின் தலைநகரான Bangkok கில் உள்ள Suvarnabhumi விமநிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானநிலையத்தில் உள்ள விமான ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மர்மநபர் ஒருவர் தனது காரை விமான ஓடுபாதையில், விமானத்திற்கு அருகில் ஓடினசென்றுள்ளார்.\nஇதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த காரை மடக்கிப்பிடித்து, அந்த காரில் இருந்த Prathipat Masakul என்ற நபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நார் தவறுதலாக விமான ஓடுபாதையில் காரை ஓட்டிச்சென்றதாக கூறியுள்ளார்.\nஆனால் அந்த நபரின் காரை சோதனை செய்தபோது, அவரது காரில் போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் ராகுல்க��ந்தி பிரச்சாரம் செய்ய தடை. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவர் அனுப்பிய கடிதம்.\nமாஸ்டர் 50 வது நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வைரலாகும் விஜய்- விஜய் சேதுபதி மாஸ் வீடியோ\nஅரை குறை ஆடையில் கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா\nசிவப்பு நிற உடையில் அன்லிமிடெட் கவர்ச்சியை படம் போட்டு காட்டின நடிகை யாஷிகா\n வீடியோவை கண்டு வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/15262/", "date_download": "2021-03-04T19:28:40Z", "digest": "sha1:BWTLLYZEOP75FWMM2O4DUQ5ATSL5JZSJ", "length": 6724, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என தன்னார்வலர்கள் குற்றச்சாட்டினர்.\nஇதனை முன்னெடுத்து தன்னார்வலர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட அனைத்து வார்டுகளுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தன்னார்வலர்கள் புகார் அளித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7 முதல் 12 வரையிலான பகுதிகளில் குடிநீர் சில நாட்களாக வரவில்லை என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.\nஇதனையடுத்து அதிரை நகர பேரூராட்சி அதிகாரியான வி.ஏ.ஓ பொதுமக்கள்,தன்னார்வளர்களிடம் பேச்சுவார்த்தை நடத���தினர். பிறகு இன்று மாலை 5 மணிக்கு தண்ணிர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதிகாரிகள் கூறியப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/59020/", "date_download": "2021-03-04T18:49:48Z", "digest": "sha1:G42KZDILZEUGJYI4WGFYVKFYF554Y67L", "length": 5562, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரைக்கு வருகை தந்த சிறுநீரக சிறப்பு மருத்துவர்!அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பேட்டி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரைக்கு வருகை தந்த சிறுநீரக சிறப்பு மருத்துவர்அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பேட்டி\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிலையில் சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு, ஆகியவற்றில் நீண்ட கால அனுபவமிக்க மருத்துவர் T. ராஜேந்திரன்.M.D.,(INT. MED.) D.M (neph.) 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தந்தனர்\nசிறப்பு மருத்துவர் வருகையை முன்னிட்டு இரத்த பரிசோதனைகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்த முகாமில் பல்வேறு மக்கள் கலந்து கொண்டனர் பயனடைந்து உள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=19", "date_download": "2021-03-04T18:01:35Z", "digest": "sha1:VP57O5AFWLRGJEFRT5DEASATXHS62VWW", "length": 10980, "nlines": 179, "source_domain": "ithunamthesam.com", "title": "கட்டுரைகள் – Ithunamthesam", "raw_content": "\nகிளிநொச்சியில் ஊதுபத்தி விற்கும் தாய்மார் மறைந்திருக்கும் மாயங்கள் \nஉடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அத���ர்ந்து போன மருத்துவர்கள்.\nநாளை மறுநாள் ஆவணி சதுர்த்தி; சதுர்த்தியின் மகிமைகள்.\nநாளை வரலக்ஷ்மி விரதம். இவ்விரதம் பற்றி சில தகவல் \nசர்வதேச போட்டியில் எம் முன்னுள்ள சவால்களும் கடமைகளும் – கஜேந்திரகுமார்\nதமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும், அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய...\nஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரரின் இரதோற்சவம்\nமட்டக்களப்பில் மாமாங்க பிள்ளையார் ஆலய இரதோற்சவத்தின் சில துளிகள் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ...\nவல்வை படுகொலை. 30 ஆண்டுகள் கடந்தும் தீராத வன்மத்தின் வட்டுக்கள் நீங்கிடுமோ\nவல்வை படுகொலையும், பல வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவுப் பகிர்வு. வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம்...\nசிங்கத்தில் இருந்து சிங்களம் வரை…\nமகிந்த குடும்பத்தின் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணிதிரண்ட பலரின் கைகளில் சிங்கம் மட்டுமே தாங்கிய தேசியக் கொடி காணப்பட்டது. தேசியக்கொடியில் தமிழ்-முஸ்லிம்களை அடையாளப்படுத்தும்...\nஆடி அமாவாசை விரதம் என்றால் என்ன\nஆடி அமாவாசை பற்றிய அபூர்வ தகவல்கள் , வழிபாட்டு முறைகள் , அறிவியல் உண்மைகள் முழுமையாக உங்கள் பார்வைக்கு...... அம்மாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும்...\nஎரிபொருள் மசகெண்ணைப் போட்டியில் எரியும் அம்பாந்தோட்டை.\nஎரிபொருள் மசகெண்ணைப் போட்டியில் எரியும் அம்பாந்தோட்டை கப்பல்களுக்கான எரிபொருள் மசகெண்ணையை வினியோகிக்கும் வினியோகமையமொன்றை அம்பாந்தோட்டையில் சீனா நிறுவவுள்ளது. பியூவல் ஒயில் சிறீலங்கா கம்பனி லிமிடெட் என்ற பெயரில்...\nஈழப் பாணியில் உருவாகிய சினம்கொள் திரைப்படத்தின் விமர்சனம் \nசினம்கொள் திரைப்படம் - தமிழீழ தாயகத்தின் சமகாலத்தின் வெளிப்பாடு ஈழத்தமிழ் இயக்குனர் ஒருவரின் படைப்பில் உருவான தமிழீழ போராட்டக்காவியம் இது. தர்மத்தின் வழியிலான எந்த விடுதலைப் போராட்டங்கள்...\nபச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி\nபச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிகளவு பயன்படக்கூடிய ஒரு பொருள். இந்த பச்சை மிளகாய் சைவம் மற்றும் அசைவ...\nமூட்டை பூச்சிகளை விரட்டுவத்தற்கான இயற்கை வழிகள்.\nமூட்டை பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் குடும்பத்தை சார்ந்தவை . இது பார்ப்பதற்கு நல்ல நீள் வட்ட வடிவில் சிறிய அளவில் பிரவுன் கலரில் காணப்படும்....\nகிரிக்கெட் உலகின் சரித்திரத்தின் கதை\nமகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை...\nசேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது\nதொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP\nமட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை\n15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140560", "date_download": "2021-03-04T19:06:05Z", "digest": "sha1:NUGXF3DWARZHXYAJTC72ZM4VRM7PUGMJ", "length": 3520, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் உரை", "raw_content": "\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் உரை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது.\nசுவிஸர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சற்றுமுன்னர் இணையத்தளத்தின் ஊடாக மகாநாட்டில் உரையாற்றியுள்ளார்.\nஇதன்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நிராகரிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒர��வர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:11:09Z", "digest": "sha1:QJ5WSSEPDECZNMZ357U3YDUFWQ7UVLLQ", "length": 6379, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரிவினைவாதிகளிடம் |", "raw_content": "\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\nமம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம்\nபிரிவினைவாதிகளிடம் மத்தியஅரசு சரணடைகிறது; அத்வானி\nஜம்மு-காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற பிரதமரே எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் பிரிவினைவாதிகளிடம் மத்தியஅரசு சரணடைகிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் . அவர் தனது இணையதளத்தில் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\tஅத்வானி, எதிர்ப்பு, ஏற்ற, சரணடைகிறது, ஜம்மு காஷ்மீரில், தேசிய கொடியை, பாரதிய ஜனதா, பிரதமரே, பிரிவினைவாதிகளிடம், மத்திய அரசு, மூத்த தலைவர்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nபுதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்ட ...\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேண ...\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்தி� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nசெலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=1", "date_download": "2021-03-04T18:33:54Z", "digest": "sha1:7H5UQT2LJDMBTWETLL3VCLMJMJKH4HVR", "length": 11752, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "1 – dailyindia", "raw_content": "\nவீழ்ந்தது அனில் அம்பானியின் சாம்ராஜ்யம், இறுதியாக பதவியை ராஜினாமா செய்தார்\nadmin November 18, 2019 12:47 pm IST News_Politics #PaisaBazaar, 1, kw-அனில் அம்பானி, kw-அனில் திருபாய் அம்பானி, kw-ரிலையன்ஸ், kw-ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், kw-வர்த்தகம்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் திருபாய் அம்பானி, அந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி இருந்து வந்தார்.[…]\nCBSE JOB :சிபிஎஸ்இல் 357 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு, எப்படி அப்ளை செய்வது \nadmin November 18, 2019 12:18 pm IST Education #dailyjobs, 1, kw-அப்ளை ஆன்லைன், kw-கல்வி, kw-மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், kw-வேலைவாய்ப்பு\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அசிஸ்டன்ட் செக்ரட்டரி, அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி), ஜூனியர் அசிசஸ்டனட், சீனியர் அசிசஸ்டனட் இதுபோன்ற பல்வேறு பணிகளில் 357 நபர்களை நியமிப்பதற்கான[…]\nபுதிய பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம், அசத்தலான அப்டேட்டுடன் \nadmin November 18, 2019 12:08 pm IST News_Politics #TechBuzz, 1, kw-இணைய தள பக்கத்தில், kw-தொழில்நுட்பம், kw-பி.எஸ்.என்.எல், kw-ப்ரீபெய்ட், kw-ப்ரீபெய்ட் திட்டம்\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 97, ரூ. 365 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, ரூ. 399 மற்றும் ரூ.[…]\nபெண்களுக்கு இலவசம் : பா.ஜ., முதல்வருக்கு கெஜ்ரிவால் பதிலடி\nadmin November 18, 2019 11:56 am IST others #trendingofbeat, 1, kw-அரசின் திட்டங்கள், kw-கெஜ்ரிவால் பதிலடி, kw-புதிய சாலைகள், kw-பெண்களுக்கு இலவச பஸ் பயணம், kw-விஜய் ரூபானி\nபெண்களுக்கு டில்லி அரசு, இலவச பஸ் பயணம் வழங்கக் கோரி கேட்ட குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் க��ுத்து[…]\nஅன்றும் ,இன்றும், என்றும் ஏன் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் தெரியுமா \nநாம் எத்தனையோ திரைப்படங்களைப் பார்க்கிறோம். அதுவும் விதவிதமான கதைகளத்தில். சில கதைகள் நம்மை உலுக்கும், சில கதைகள் நம் மனதை லேசாக்கும். இன்னும் சில படங்களோ தொண்டைக்கும்[…]\nபுள்ளிவிபரங்களை மறைக்க மத்திய அரசு முயற்சி : ப.சிதம்பரம்\nadmin November 18, 2019 11:49 am IST others #trendingofbeat, 1, kw- பொருளாதாரம், kw-ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில், kw-ப.சிதம்பரம், kw-புள்ளி விவரங்களை, kw-மத்திய அரசு, kw-வேலைவாய்ப்பு தொடர்பான உண்மை விவரம்\nபொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=13604", "date_download": "2021-03-04T18:40:37Z", "digest": "sha1:QDLZWKRR3GACAPLZLWUDF54G4LSEGGBQ", "length": 8155, "nlines": 121, "source_domain": "www.paasam.com", "title": "மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு! | paasam", "raw_content": "\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஎனினும் குறித்த பெண் அதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார். தனது மகளுக்கும் மற்றுமொரு சிறுமிக்கும் ஒன்லைன் கற்கை நடவடிக்கைக்கு குறித்த பெண் உதவியுள்ளார்.\nதிடீரென அடுத்த அறைக்கு சென்ற பெண் அங்கு விழுந்து கிடந்துள்ளார். மனைவிக்கு என்ன நடந்ததென பார்க்க சென்ற கணவருக்கு ஒரு பக்கத்தில் விழுந்து கிடந்துள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் கையில் மின்சாரம் தாக்கியதாக சந்தேகிக்கும் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஉயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nயாழ் கோப்பாய் பகுதி இளைஞன் கொழும்பில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஜனாசா நல்லடக்க விடயத்தில் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம் ஏற்புடையதல்ல- ரெலோ\nஎதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்- உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா\nசட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்\nfaGtzjKOL on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nxtuNYCfy on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nbest Headache medications on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nqDJmoYIBiK on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/12/01/15328/?lang=ta", "date_download": "2021-03-04T17:53:24Z", "digest": "sha1:SPVEC7XCJ2TSIO4A6OAYOXVVNU5GESDX", "length": 16146, "nlines": 91, "source_domain": "inmathi.com", "title": "விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா? | இன்மதி", "raw_content": "\nவிவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\n இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர்.\nஎனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.’’விலை ஏற்றத்தின் பலனை கடைசியாக அனுபவிக்கும் விவசாயிதான் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் முதல் நபர்’’. இந்தப் பழமொழி இன்றும் கூட உண்மையாகத்தான் இருக்கிறது. பலவிதமான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்கூட விளைபொருட்களின் விலை முன்னுக்குப் பின்னாக மாறிக்கொண்டே இருப்பதால், விவசாயிகளின் லாபமும் சரிந்து வருகிறது. மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், சாதி அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்கிறார்கள். பின்னர், அரசு தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.\nதுரதிஷ்டவசமாக, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் சரியான விவசாய தலைவர்கள் தற்போது இல்லை. தங்களை முன்னிலைப்படுத்தும் விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறது. அவர்கள் எதாவது அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இன்றைய தேதியில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் கூட அரசியல் இருக்கிறது.\nபுதுதில்லியில் பாரத் கிருஷிக் சமாஜ் தலைவரும் பஞ்சாப், விவசாயிகள் நல ஆணையத்தின் தற்போதையத் தலைவருமான அஜய் வீர் ஜக்கரின் பேச்சை தில்லியில் கேட்க நேர்ந்தது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மக்களவைத் தலைவராக இருந்த பல்ராம் ஜாக்கரின் பேரன் அஜய். அவர் ஒரு விவசாயியும் கூட.\n‘’விவசாயிகளை விட, கொள்கையை வடிவமைப்பவர்களுக்கு சந்தை குறித்த விஷயங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் விவசாயிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல விவசாயச் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் கிளைபோலவோ அல்லது அரசியல் உள்நோக்கம் கொணடதாகவோ மாறிவிடுகின்றன. முடிவில் அவை அரசியல் கட்சிகளின் ஊதுகுழல்களாக மாறிவிடுகின்றன. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்திருக்கும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும்போது அந்த விவசாய சங்கம் அந்த அரசை எதிர்த்துத் தீவிரமாக செயல்படும்” என்கிறார் அஐய்.\nஇதனால், பல விவசாய சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செயல்படக்கூடியவையாக மாறிவிடுகின்றன. சில நேரங்களில் விவசாயிகளின் கோபத்தையும் அழுத்தத்தையும் அரசுக்கு எதிராக திருப்பிவிடுகிறது’’ என்று கூறும் அஜய், ‘’இதில் நன்றாக செயல்படக்கூடிய சங்கங்கள் இது குறித்து தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்கிறார்.\nஅனைத்து விவசாய சங்கங்களும் அரசியல்மய��ானவை என்று சொல்ல முடியாது. பல சங்கங்கள் களத்தில் மிக நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஆனால் அந்த அமைப்புகளைப் பற்றி பரவலாகத் தெரியாது ஏனெனில் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக வேலை செய்கிறார்கள், விளம்பரத்துக்காக அல்ல. காகிதத்தில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான சங்கங்களுக்கு முன்னால், இந்தச் சங்கங்ளின் இருப்புத் தெரியாமலேயே போய்விடுகிறது.\nதாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு அமைப்புகளும் சப்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் சமூகத்தின் கவனதைப் பெற முடிகிறது. தொலைக்காட்சிகளின் கடைக் கண் பார்வையும் அதிகரிக்கிறது. பணமும் பதவியும் கிடைக்கிறது என்கிறார் அவர்.\nஅவருடைய பார்வையில், விவசாயத்துகாக நடத்தப்படும் பல கருத்தரங்கங்கள், கூட்டங்கள், விவாத நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். தங்கள் கண்ணில் பட்ட தவறுகளை மட்டும் பெரிதாக பேசுகின்றனர். நேர்மறையான விவாதங்கள் அபூர்வம்.\nசாலையை மறித்து நடத்தப்படும் பல விவசாயப் போராட்டங்கள் மூலம் அவர்கள் பெரிதாக எதையும் அடைந்துவிடவில்லை. அதேவேளையில் அமெரிக்க விவசாயிகளால் அரசின் கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. இந்தியாவில் 70 சதவீத விவசாயிகள் பெண்கள். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே விவசாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.\nவிவசாய சங்கங்கள் இரண்டு விஷயங்களில் முக்கிய வேலைகளைச் செய்ய முடியும். முதலில், விவசாயிகளை பாதிக்கும் தவறான கொள்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இரண்டாவது, விவசாய தொழில்நுட்பங்களிலும் நடைமுறைகளிலும் உள்ள சிறந்த விஷயங்களைத் தெரியப்படுத்துவது. அதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வசதியாக இருக்கும்.\nநல்ல தகவல்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. சரியான தகவல்களை விவசாயிகள் அறிந்திருப்பதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்காக கொள்கை வகுப்பாளர்களுக்கு அழுத்தம் தர முடியும். இதனால் கிடைத்த பலன்களை மதிப்பிடுவது கடினம். நல்ல பணிகளை மேற்கொள்பவர்களுக்கு நிதி ஒரு பெரும் தடைய��க உள்ளது. விவசாயிகளின் முடிவில்லா துயரங்களைக் குறைக்கும் வகையில் விவசாய சங்கங்கள் நேர்மறையாக பணியாற்ற வேண்டும். சுயநலம் இல்லாத, அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாமல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதுதான் இப்போதைய தேவையும் கடமையும்\nஅஜய் வீர் ஜாக்கர், தலைவர், பாரத் கிரிஷிக் சமாஜ்.\n ஊருக்கு ஊர் தண்னீர் பஞ்சத்தைப் போக்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாமா\n இயற்கை சோப் தயாரித்து சம்பாதிக்கும் ஈரோடு விவசாயி\nகைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nஎன்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\nவிவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\n இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுற\n[See the full post at: விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/127450-germany-brazil-spain-among-the-favourites-of-2018-world-cup", "date_download": "2021-03-04T17:59:58Z", "digest": "sha1:SMXBXFIC7Z7BDOI6RLY4AJ3ZPFBYUBHW", "length": 19895, "nlines": 220, "source_domain": "sports.vikatan.com", "title": "பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup | Germany, Brazil, Spain among the favourites of 2018 World Cup - Vikatan", "raw_content": "\nபிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது\nபிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது\nபிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது\n21-வது கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் ரஷ்யாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது. கோப்பையை வென்று சரித்திரம் படைக்க ஒவ்வொரு அணியும் கடுமையாகப் பயிற்சி செய்துவருகின்றன. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அளவுக்குப் பலமாக இருக்கும் அணிகளைப் பற்றி ஒரு பார்வை.\nபயிற்சியாளர் ஜொயாகிம் லோ தலைமையில் மூன்றா��து உலகக் கோப்பையில் களமிறங்குகிறது நடப்பு சாம்பியன் ஜெர்மனி. கடந்த 4 உலகக் கோப்பையிலும் குறைந்தபட்சம் அரையிறுதியாவது சென்றிருக்கும் ஜெர்மனிதான் இந்த முறை விமர்சகர்களின் முதல் சாய்ஸ். கடந்த ஆண்டு நடந்த 'கான்ஃபெடரேஷன் கோப்பை' தொடரை 21 வயதுக்குட்பட்ட அணியை வைத்தே வென்று மெர்சல் காட்டினார் லோ. அந்த அளவுக்கு அணியில் திறமைசாலிகள் அதிகம். உலகக் கோப்பையில் இதுவரை 10 கோல்கள் அடித்து அசத்தியிருக்கும் தாமஸ் முல்லர், குளோஸின் சாதனையை இத்தொடரில் முறியடிக்கக்கூடும். இளம் மான்செஸ்டர் சிட்டி விங்கர் லெரோய் சனே அணியில் சேர்க்கப்படாதது சில விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், அவர் இல்லாதது அணியைப் பெரிய அளவில் பாதிக்காது. வழக்கமான 4-2-3-1 ஃபார்மேஷனில்தான் அணி களமிறங்கும். ஆனால், கடந்த 2 உலகக் கோப்பைகளிலும் நடப்பு சாம்பியன்கள் லீக் சுற்றோடு வெளியேறியிருப்பதால் கவனம் தேவை.\nபலம் : நடுகளம். டோனி குரூஸ், கெதிரா, முல்லர், ட்ரேக்ஸ்லர், மெசூட் ஒசில் என ஆட்டத்தை கன்ட்ரோல் செய்யும் வீரர்கள் ஜெர்மனியின் நடுக்களத்தில் அணிவகுக்கின்றனர்.\nபலவீனம் : கேப்டன் நூயர் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டாரா என்பது சந்தேகமே.\nட்ரம்ப் கார்ட் : தாமஸ் முல்லர்\n2014 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது ஸ்பெயின். இம்முறை அப்படியெதும் நடந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். ஸ்டார் வீரர்களையெல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு இளம் நட்சத்திரங்கள் எழுச்சியடைந்திருப்பது அணிக்கு மிகவும் நல்லது. டேவிட் சில்வா, இனியஸ்டா, செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ரமோஸ், பிக்கே என அனுபவ வீரர்கள் அணிவகுக்கும் அணியில் லுகாஸ் வஸ்க்யூஸ், அசேன்ஸியோ, இஸ்கோ போன்ற அடுத்த தலைமுறை நட்சத்திரங்களும் இருப்பது அணிக்கு சரியான பேலன்ஸ் கொடுக்கிறது. 2010 உலகக் கோப்பையில் ஸ்பெய்ன் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அன்றைய கேப்டன் கசியஸ். அவரது இடத்தில் இப்போது டேவிட் டீ கே. ஸ்பெய்ன் அணியின் மிகப்பெரிய அரண். இவர் இருப்பது அவர்களது டிஃபன்ஸை பல மடங்கு பலப்படுத்தும். ரமோஸ், பிக்கே, டியாகோ கோஸ்டா போன்ற ஆங்க்ரி பேர்ட் வீரர்கள் ரெட் கார்டு வாங்காமல் இருந்தால் நல்லது.\nபலம் : மிட்ஃபீல்ட், டிஃபன்ஸ் இரண்டு ஏரியாக்களிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களும், அவர்களுக்கு சற்றும் குறையாத பேக்-அப் ஆப்ஷன்களும் இருக்கின்றன.\nபலவீனம் : பிரதான ஸ்ட்ரைக்கர்கள் நல்ல ஃபார்மில் இல்லை.\nட்ரம்ப் கார்ட் : டேவிட் சில்வா\nபெரும்பாலானோர் அர்ஜென்டினாவை 'ஒன் மேன்' டீம் என்றே கருதுகிறார்கள். ஆனால், மெஸ்ஸியைத் தவிர்த்து ஹிகுவெய்ன், அகுவேரோ, டிபாலா, டி மரியா என எக்கச்சக்க நட்சத்திரங்கள் அந்த அணியில் குவிந்துகிடக்கின்றனர். ஆனால், இதுவரை அவர்கள் ஓர் அணியாக கிளிக் ஆகவில்லை. கோபா அமெரிக்காவின்போதே ஓய்வுபெற்ற மெஸ்ஸி, இம்முறை கோப்பை வென்று, தன் தேசத்துக்காக முதல் கோப்பையை வென்றுகொடுக்க வேட்கையோடு காத்திருப்பார். இதுதான் அவருக்குக் கடைசி உலகக் கோப்பை என்பதால், மற்ற வீரர்களும் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினால் அர்ஜென்டினா போன முறை விட்டதைப் பிடித்துவிடலாம். முன்களத்தில் எக்கச்சக்க வீரர்கள் இருப்பதால் பயிற்சியாளர் சாம்போலி யாரை எங்கு களமிறக்குவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் அலஜாண்ட்ரோ சாபல்லா சில போட்டிகளில் மெஸ்ஸியை பிளே மேக்கர் ரோலில் களமிறக்கினார். அதுபோன்ற முடிவுகள் இம்முறை பலன் தரலாம். ஆனால், சாம்போலி தகுதிச் சுற்றில் இரண்டு டிஃபண்டர்களோடு களமிறங்கியதுபோல் செய்தால், மெஸ்ஸியின் ஓய்வு சீக்கிரம் நிகழ்ந்துவிடும்.\nபலம் : மெஸ்ஸி, ஹிகுவெய்ன், அகுவேரோ, டிபாலா ஆகியோர் அடங்கிய ஃபார்வேர்டு லைன்.\nபலவீனம் : டிஃபன்ஸ். பயிற்சியாளர் சாம்போலி அவ்வப்போது எடுக்கும் ஜீனியஸ் முடிவுகள்\nட்ரம்ப் கார்ட் : லயோனல் மெஸ்ஸி\nசொந்த மண்ணில் ஜெர்மனியிடம் அடைந்த அவமானத்தை இம்முறை கோப்பை வென்றால் மட்டுமே துடைக்க முடியும். நல்ல வேளையாக, பயிற்சியாளர் டிடே பதவியேற்றபின் வெற்றிப் பாதைக்கு பிரேசில் அணி திரும்பிவிட்டது. மிட்ஃபீல்ட், டிஃபன்ஸ், ஃபார்வேர்ட் என எல்லா ஏரியாக்களிலும் சிறப்பான வீரர்களைக் கொண்டிருக்கும் பிரேசில் அணி, நெய்மர் என்னும் ஒற்றை ஆயுதத்தைத்தான் இம்முறையும் பெரிதாக நம்பியிருக்கிறது. கொடினியோ, ஃபிர்மினோ, வில்லியன், பாலினியோ என அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ``எல்லோரும் தலைசிறந்த வீரர்கள். ஆனால், பிரேசில் ஒரு முழுமையான அணியாக எனக்குத் தெரியவில்லை\" என்று சந்தேகம் தெரிவித்துள்ளார் ஜாம்பவான் பீலே. அவரது சந்தேகத்தை டிடே அண்ட் கோ உடைத்தெறிவது அவசியம். கேப்ரியல் ஜீசஸ் இடத்தில் ஃபிர்மினோ இறக்கப்பட்டால் அணிக்கு நல்ல பேலன்ஸ் கிடைக்கும்.\nபலம் : நெய்மர், கொடினியோ, ஃபிர்மினோ, கேப்ரியல் ஜீசஸ் என அற்புதமான முன்களத்தைக் கொண்டிருக்கிறது பிரேசில். கோல் மழை பொழியும்\nபலவீனம் : நெய்மரை அதிகமாக நம்பியிருப்பது.\nட்ரம்ப் கார்ட் : நெய்மர்\nஇந்த உலகக் கோப்பையின் டார்க் ஹார்ஸ். சொல்லப்போனால் இந்தத் தலைமுறையின் சிறந்த அணி. ஆனால், பெரிய தொடர்களில் சொதப்பிவிடுகிறார்கள். கொம்பனி, ஹசார்ட், டி ப்ருய்னே, லுகாகு என பிரீமியர் லீகில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் இந்த அணிக்கு அசுர பலம் சேர்க்கிறார்கள். குரூப் பிரிவு ஈசியாக இருப்பதால், நாக் அவுட் தொடரில்தான் இவர்களின் உண்மையான பலம் தெரியும். ஒருசிலர் ஃபிரான்ஸ் அணியை 'அவுட்சைடர்கள்' என்று கூறுகிறார்கள். அதுவும் பலமான அணிதான். ஆனால், அவர்களைக் காட்டிலும் பெல்ஜியும் முழுமையான அணி. இளமையும் வேகமும் மட்டுமே கொண்ட ஃபிரான்ஸ் அணியைவிட, பொறுமையும் நிதானமும் கொண்ட வீரர்கள் பெல்ஜியம் அணியில் அதிகம். அதனால் இந்த உலகக் கோப்பையின் டார்க் ஹார்ஸஸ் இவர்கள்தான்\nபலம் : ஹசார்ட், லுகாகு, மெர்டன்ஸ் ஆகியோரோடு டி ப்ருய்ன் இணைவது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனம்.\nபலவீனம் : பெல்ஜியம் வீரர்கள் சமீபமாக அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டனர். கேப்டன் கொம்பனி இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை.\nட்ரம்ப் கார்ட் : டி ப்ருய்னே\nஃபிஃபா வேர்ல்டு கப் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/buses-instructions/", "date_download": "2021-03-04T19:04:04Z", "digest": "sha1:AW62GBF4GS3WKKKR2DNFMWSACD7BAQDS", "length": 14043, "nlines": 219, "source_domain": "swadesamithiran.com", "title": "பேருந்துகள் இயக்கத்துக்கான விதிமுறைகள் வெளியீடு | Swadesamithiran", "raw_content": "\nபேருந்துகள் இயக்கத்துக்கான விதிமுறைகள் வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கத்துக்கான சில விதிகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இப்பேருந்துகள் இயக்கத்துக்கு நடைமுறையில் பின்பற்ற வேண்டிய வி���ிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி,\nபணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும். அவர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.\nகுளிர்சாதன பேருந்துகளில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது. பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவர்.\nபயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு பேருந்தை சுத்தப்படுத்த வேண்டும்.\nதிங்கள்கிழமை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே நடைமுறையில் இருக்கும். தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும். மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.\nஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.\nஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியா வெற்றி கண்டு வருகிறது: மோடி\n3 மாநகராட்சிகளில் வியாழன் மாலை வரை கடைகள் இயங்க அனுமதி\nNext story கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டோர் சதவீதம் அதிகரிப்பு\nPrevious story நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:பிரதமர் மோடி\nபேச்சுலர் படத்தின் முதல் பாடல்\nசங்கர் மகாதேவன். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன் பாடல்கள்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு\nஅணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nபாரதிக்கும் எனக்கும்.. – வ.உ.சிதம்பரம் பிள்ளை\nபுரந்தரதாசரின் விடுகதையில் புதைந்துள்ள விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-police-busts-fake-call-centre-4-held.html", "date_download": "2021-03-04T18:10:57Z", "digest": "sha1:AMJRBIR4RYX7GDVN2CSX6SMNP75QC7UH", "length": 16253, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Police busts fake call centre, 4 held | Tamil Nadu News", "raw_content": "\n'பலிகடா ஆன 'ஐடி' வேலை போன இளைஞர்கள்'... 'பெண்களுக்கு வேற டெக்நிக்'... சென்னையை நடுங்க செய்த மோசடி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஐ.டி.நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களைக் குறிவைத்து, போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கான பணம் சுருட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமோசடிகள் குறித்து மக்களிடம் பலவிதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாறும் மக்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் தற்போது நடந்துள்ள மோசடியில் பல படித்த உயரதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை சிக்கியுள்ளார்கள். அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.\nதற்போது நிலவி வரும் வேலை இல்லா திண்டாட்டத்தை மோசடி கும்பல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவாக ஐ.டி.நிறுவனங்களிலும், செல்போன் நிறுவனங்களிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் கை நிறையச் சம்பளத்துடன் வேலை பார்த்து, பின்னர் வேலையை இழந்த இளைஞர்களை தங்களின் மோசடி கால்சென்டருக்கு வேலைக்கு எடுத்துள்ளார்கள்.\nஇந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களைச் சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்குபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கிக் கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றைச் சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள். பின்பு வங்கிக் கடன் தொகைக்கு ஏற்ப முன் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறுவார்கள்.\nஇதையடுத்து தங்களது வங்கிக் கணக்கிற்கு வரும் தொகையைச் சுருட்டும் அந்த கும்பல், பணம் போடும் நபர்களின் ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். அதேபோன்று வங்கியிலிருந்து அதிகாரி பேசுவது போலப் பேசி, ஏ.டி.எம்.கார்டை புதுப்பித்துத் தருவதாகச் சொல்லி, ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கியும் இன்னொரு வகையான நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇந்த மோசடி கும்பலிடம் சாதாரண மக்கள் மட்டுமல்லாது உயரதிகாரிகள், மற்றும் சில நீதிபதிகள் கூட சிக்கியுள்ளார்கள். இதுவரை இந்த கும்பலிடம் தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் பேர் வரை ஏமாந்து, கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதில் 400 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். மோசடி கும்பல் நடத்திய போலி கால் சென்டரில் மட்டும் 70 பேர் வேலை செய்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளனர்.\nஅதோடு இந்த போலி கால் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தங்களது காம இச்சையையும் தீர்த்துள்ளார்கள். இந்த வழக்கில் சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன், பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன், ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் செல்வகுமார்தான் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்.\nபென்ஸ் சரவணன் தனது கிளப் நஷ்டத்தில் செயல்பட்டதால், கிளப் செயல்பட்ட கட்டிடத்துக்கு ரூ.5 லட்சம் வாடகை கொடுக்க முடியாமல், இந்த மோடி கும்பலுக்குத் தனது அலுவலகத்தை வாடகைக்கு விட்டு, மோசடி பணத்திலிருந்து பங்கு வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடி கும்பலானது பென்ஸ், ஜாக்குவார், பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் வலம் வந்துள்ளார்கள்.\nஇதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாலை சென்னை அண்ணாசாலை பகுதியில் செயல்பட்ட போலி கால்சென்டர் ஒன்றிலும் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தொடர்ந்து வெடித்த வெடிகள்’... ‘தாய்-மகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘அலறிய பள்ளி குழந்தைகள்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'\nஇப்டியெல்லாம் 'பண்ணாதீங்க' நல்லால்ல... நடுக்கடலில் பாட்டில்களால் 'பயங்கரமாக' தாக்கிக்கொண்ட மீனவர்கள்\n'அடுத்தடுத்து' காணாமல் போகும் 'இளம் பெண்கள்'... 'சினிமாவை' விஞ்சும் அதிர்ச்சி 'சம்பவங்களால்'.... 'பீதியில்' ஆழ்ந்துள்ள 'நெல்லை' மக்கள்...\nநாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைச���யில் செய்த 'விபரீத' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்\n’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்\nஅண்ணே 'சிக்கன் 65' செஞ்சு குடுக்க மாட்றாரு... நீ அங்கேயே இரு 'நாங்க' வரோம்... சகோதரர்களால் 'மாஸ்டருக்கு' நேர்ந்த கொடூரம் \nவீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’\n'கையில சுத்தமா பணம் இல்ல... ஊர்லயும் 'தலைகாட்ட' முடியாது... லாட்ஜில் 'உயிருக்கு' போராடிய பெண்... கடற்கரையில் சடலமாகக் கிடந்த காவலர்\n'நான் விளையாட்டா தான் செஞ்சேன்'... 'வீடியோ'வால் ஆடிப்போன அதிகாரிகள்'... 'பட்' அடித்தது ஜாக்பாட்\n‘3 முறை கத்தியால குத்துனாங்க’.. ‘இளைஞர் சொன்னதை நம்பி சிசிடிவியை பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’\nஉணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...\nவீட்டுக்குள் ‘கட்டுக்கட்டாக’ கிடந்த ரூ.200, ரூ.500 நோட்டுகள்.. ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய போலீஸ்.. ஆம்பூரை அதிரவைத்த சம்பவம்..\nதிடீர்னு 'அம்மா' வந்துட்டாங்களே 'இப்போ' என்ன பண்றது... பதட்டத்தில் 'காதலனுடன்' சேர்ந்து... சிறுமி எடுத்த 'விபரீத' முடிவு\n‘சிறார் ஆபாசப் படங்கள் 50 ரூபாய்க்கு'.. ‘கல்லூரி மாணவர்களுக்கு பகிரப்பட்ட சம்பவம்’.. மிரளவைத்த பிரவுசிங் சென்டர் ஊழியர்கள்\n‘கணவரை விட்டுட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கோ’.. ‘இல்லனா..’.. பகீர் கிளப்பிய சென்னை கார் டிரைவர்..\n'ஆல்ரெடி' 2 பேரு... இருந்தாலும் 'ஆசை' யார விட்டுச்சு... 'தீயில்' சிக்கி உயிருக்கு 'போராடும்' மேஸ்திரி\nபர்ஸ்ட் 'இண்டெர்நெட்ல' பாப்போம்... அப்புறம் 'பிளைட்' புடிச்சு வந்து... கோயம்புத்தூர் கோயில் 'திருவிழாவில்' சிக்கிய பெண்கள்\n‘ரூ 7.5 கோடி’ செலவு செய்து.. ‘40 அடி’ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘முக்கிய’ ஆதாரம்... நரேந்திர தபோல்கர் ‘கொலை’ வழக்கில் ‘தீவிரமடையும்’ விசாரணை...\nஒண்ணு இல்ல 'மொத்தம்' அஞ்சு... போலீசுக்கே 'ஷாக்' கொடுத்த... புதுக்கோட்டை வாலிபர்\n'அவங்க மட்டும் இல்லன்னா, நானும் என் குழந்தைங்களும்...' 'என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன்...' தாயாக மாறிய இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/sports/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2021-03-04T18:00:01Z", "digest": "sha1:NOQ3VAFCZLKBVQUOUQFEMV7DR2R6RFLE", "length": 16525, "nlines": 153, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News எல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தான்.., ஷாக் கொடுக்கும் வீரர் | TamilExpress.in", "raw_content": "\nஇந்த ஆளுக்கு இது தேவையா – சண்டை காட்சிகளில் லெஜெண்ட் சரவணன்..\nபடவாய்ப்பு இல்லாமல் பொழப்பு தேடி யூடுப் போக இருக்கும் ஹன்சிகா ..\nகட்டிப்புடி ,கட்டிப்புடிடா , கண்ட எடம் கட்டிப்புடிடா -கணவருடன் செம ஹாட் ஷ்ரேயா ..\nதமிழகத்தில் அதிக லாபம் ஈட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்\nதாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏன் அவசியம் \nதடுப்பூசி எடுத்துக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து பலி\nகஞ்சா போதை தலைகேறியதால் -தானே தன் பிறப்புறுப்பை வெட்டி வீசிய நபர் ..\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nஇளம் தம்பதியின் அலட்சியத்தால் பறிபோன 1000 கோடி பணம்\nகோவிட்-19: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 11.52 கோடியாக உயர்வு\nரூ.500 பணத்துக்கு பதிலாக பெண்ணின் தாலியை புடுங்கிய போக்குவரத்து போலீசார்- கடுப்பில் மக்கள்.\nஉரிமையாளரை குத்தி கிழித்து கொன்ற சேவல் மீது வழக்குப்பதிவு\nதமிழை என்னால் கற்க முடியவில்லை” – மோடி வருத்தம்\nஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்து வந்த இளைஞன்\n“விவசாய துறையில் பல புரட்சிகளை செய்ய வேண்டி உள்ளது” – பிரதமர் மோடி\nஅமித் ஷா போட்ட உத்தரவு: அதிர்ச்சியில் எடப்பாடி\nதமிழக காவல்நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா..\nதுறைமுகங்களில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\n`சிறுநீர் பாசனம்` தவறாக மொழிபெயர்த்த எச்.ராஜா: பொறுமையை இழந்த அமித்ஷா\nநாங்க எல்லாம் ஒன்னு சேர போறோம் -உறுதி செய்த சரத்குமார்\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தான்.., ஷாக் கொடுக்கும் வீரர்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய ஷெஹான் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்\nஅணியிலிருந்து விலகியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது. ஷெஹான் ஜயசூரிய தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, அவர் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகியதாக அந்த அமைப்பு கூறியது.\nஇந்த நிலையி��், ஷெஹான் ஜெயசூர்யாவிற்கும், திஸர பெரேராவிற்கும் இடையில் மோதல்\nநிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. தாம் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகுவதற்கு திஸர பெரேராவும், அவரது மனைவியுமே காரணம் என ஷெஹான் ஜயசூரிய பகிரங்கமாகவே குற்றஞ்சுமத்தியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் திஸர பெரேரா ஞாயிறன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். 2017ஆம் ஆண்டு துபாய் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது ஷெஹான் ஜயசூரிய,\nஅவரது இரண்டாவது மனைவியை அங்கு அழைத்து வந்த தமது அறையில் தங்க வைக்க வேண்டும்\nஎன சில மேலாளரிடம் கோரியதாக திஸர பெரேரா கூறுகின்றார்.\nஷெஹான் ஜயசூரிய ஏற்கனவே திருமணமாகி, ஒரு பிள்ளையின் தந்தை என்பதனை கருத்திற் கொண்டு, அணித் தலைவர் என்ற விதத்தில் தாம் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அணியின் ஒழுக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தாம் அந்தத் தீர்மானத்தை எட்டியதாக அவர் கூறியுள்ளார். தாம் அன்று அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று அவர்களுக்கு ஹீரோவாக இருந்திருக்கக்கூடும் எனவும் திஸர பெரேரா தெரிவித்துள்ளார்.\nதிருமணமான ஆணொருவரை, மற்றுமொரு பெண்ணுன் தங்கும் விடுதி அறையில் தங்க வைப்பது தவறான விசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு யாருடனும் எந்தவித கோபமும் கிடையாது என கூறியுள்ள திஸர பெரேரா, இதுவே உண்மை என தெரிவித்துள்ளார்.இவ்வாறு திஸர பெரோரா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், ஷெஹான் ஜயசூரிய இலங்கையின் முன்னணி தொலைக்காட்சியான ஹிரு தொலைக்காட்சிக்கு அமெரிக்காவிலிருந்து கருத்து தெரிவித்திருந்தார். தாம் துபாய் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, தமது முதலாவது மனைவியுடன் சட்ட ரீதியாக விவாகரத்தை பெற்றுக்கொண்டிருந்ததாக அவர்\nதெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து தொடர்பாக திஸர பெரேரா தமக்கு பல்வேறு இடையூறுகளை\nதிஸர பெரேரா அணித் தலைவராக செயற்படவில்லை என கூறிய அவர், அந்த சுற்றுப் பயணத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ்ஸே அணித் தலைவராக செயற்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார். தாம் துபாயில் இருக்கும் போது, தமது காதலி தன்னுடன் அறையில் இருந்ததாக அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரிடம் போலி முறைப்பாடுகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, தாம் தமது காதலியுடன் அறையில் இருந்த வேளையில் பிரச்னை ஏற்பட்டதாக திஸர பெரேரா ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.\nதிஸர பெரேரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அவ்வாறான நபர்களே என ஷெஹான் ஜயசூரிய கூறுகின்றார். தாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேசிய அணியில் விளையாடியதாகவும், தமக்கு எதிராக\nஇதுவரை எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமது திறமையினாலேயே தான் இவ்வாறான நிலைமைக்கு உயர்ந்ததாக அவர் பதிலளித்துள்ளார்.\nஇந்த ஆளுக்கு இது தேவையா – சண்டை காட்சிகளி...\nபடவாய்ப்பு இல்லாமல் பொழப்பு தேடி யூடுப் போக இரு...\nகட்டிப்புடி ,கட்டிப்புடிடா , கண்ட எடம் கட்டிப்ப...\nதமிழகத்தில் அதிக லாபம் ஈட்டிய டாப் 10 தமிழ் திர...\nதாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏன் அவசியம் \nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி தென்காசி தேனி நீலகிரி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-2/", "date_download": "2021-03-04T19:15:34Z", "digest": "sha1:FKPDONOTTNBSP7QXDIOM5ZCV7JOW3BXA", "length": 25004, "nlines": 161, "source_domain": "urany.com", "title": "நான் பிறந்தமண்…. – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / கட்டுரைகள் / நான் பிறந்தமண்….\nஅந்தோனியார் காலடியில் அனுதினமும் தொழுது அற்புதமான ஆலயம் எழுப்பிய எம்மவரை அன்போடு இணையவும்இ அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தொடர்புகள் ஏற்படுத்தி ��வர்களின் விருப்பு வெறுப்புக்கள்\nபகிர்ந்து எல்லோரும் மகிழ்ந்து வாழ வழிசெய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த இணையத்தளம்.புலம் பெயர்ந்து வாழும் ஊர் உறவுகள் நண்பர்களை நேருக்கு நேர் தரிசிக்காமல் அவர்களின் சுக துக்கங்களையும் அபிலாசைகளையும் தற்கால மின்இயல் சாதனங்களின் ஊடாக பகிரவும்இ மீளவும் பிறந்தமண்ணில் கால் பதிக்கும் கனவுகளில் வாடிப்போயிருக்கும் நெஞ்சங்களை தரிசிக்க தளம் ஏற்படுத்தி கொடுப்பதும் இந்த தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மேலும் கலாச்சார மாற்றத்தினால் மனம் நொந்து சோர்ந்து போயிருக்கும் நம்மவர்க்கு இந்த இணைப்பால் ஆறுதல் அளிக்கவும்இ குடும்ப பிளவுகளையோஇ பிள்ளைகளின் உயர் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் பெயற தவிக்கும் பெற்றோரின் மனக்குளப்பங்களையோ கேட்டறிந்து அவர்கள் அவர்களின் உறவுகளோடு இணைத்து நேசக்கரம் நீட்டி உறவாட வைப்பதும் இதன் நோக்கமாகும். முன்னொருபோதும் நம்மவர்களால் பார்த்தும் கேட்டம் அறியாத தற்கால விஞ்ஞானஇமின்னியல்இ இலத்திரனியல்இ மருத்துவ அதிசயங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளத்தினூடாக தகவல்களை பரிமாறவும் வழிசமைத்துக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும். இதுவரை நாளும் நம் நண்பர்களையோஇ உறவுகளையோ தொடர்பு கொள்ள தொலைபேசியைத்தான் நம்பியிருந்தோம். ஆனால் இந்த இணையம் ஊடாக உடனுக்குடன் தொடர்பை ஏற்படுத்திஅவர்களோடு உறவாடி மகிழ களம் அமைத்துக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும்.\nஇந்து சமுத்திரத்தின் தெற்கு எல்லையில்இ பேதுருமுனை என ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களால் வர்ணிக்கப்பட்ட இலங்கையின் வடகோடிமுனைக்கு வடமேற்கே இருபதுகிலோமீற்றர் தொலைவில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள சிறு கிராமம் தான் நாம் பிறந்த மண். இயற்கையாக ஊற்றெடுத்தப் பாயும் நன்னீர் ஊற்று (வரைபடம் பார்க்க) யாருக்கும் உதவாமல் இந்துசமுத்திரத்தில் கலப்பதனால் என்னவோ எங்களு10ர் ஊறணி என அழைக்கப்பட்டது. குhங்கேசன்துறைஇ மயிலிட்டி (வீரமாணிக்கதேவர் துறை)தையிட்டி போன்ற ஊர்கள் நம் அயல் கிராமங்களாகும். புpறப்பால் கத்தோலிக்கராக பிறந்த நாம் நம் ஜ10வனத்திற்கு கடலையே நம்பியிருந்தோம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக அரசாங்க உத்தியோகத்தரையோஇ பெருவர்த்தக நிறுவனங்களையோ நம்மூ��் மக்கள் பெரும்பாலும் நம்பியிருக்கவில்லை. மாறாக ஆழ்கடல் மீனபிடி (வழிச்சல் வலை) அல்லது கரை தெரியும் கடல் எல்லை வரை கட்டுமரத்தில் சென்று(அறக்கொட்டியான்இ சூடைவலை) மீன்பிடி மற்றும் தூண்டல் உதவியோடு மீன்பிடித்தல் போன்ற துறைகளில் தான் எம்மக்கள்கவனம் சென்றது. இரண்டு மைல் தொலைவில் பாரிய சீமேந்துச் தொழிற்சாலை இருந்தும் மாத ஊதியத்திற்கு வேலைபார்க்கும் மனப்பக்குவம் யாருக்கும் இருந்ததில்லை. இந்துசமயமும் கலாச்சாரங்களும் அயல் கிராமங்களில் பரவி இருந்தாலும்இ அவைகளைப் பற்றி அறியவேண்டும் எனும் ஆர்வம் யாருக்கும் இருந்ததில்லை. அவ்வளவு சமயப்பற்றுக் கொண்ட எம்மவர்கள் அந்தோனியாரைத் தவிர வேறுமார்க்கம் இல்லை என ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள். புpறமக்களோடு எந்த பிணக்கும் இல்லாமல் அமைதி விரும்பும் மக்களாக வாழ்ந்த மக்கள் அரசியல் ரீதியாக தமிழரசுக் கட்சியையும்இ தந்தை செல்வாவையும் ஆதரித்தும் சமயரீதியாக யாழ் மேற்றாசனத்தையும் தங்கள் இருகண்களாக போற்றி மதித்து அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம்இ பாடசாலைஇ வாசகசாலைஇ உதைபந்தாட்டக் குழுஇ நாட்டுக் கூத்து கலைஞர் குழுஇ நாடக நடிகர் குழு என இவர்கள் பொழுதுபோக்கள் எல்லையின்றி விரிவடைந்தன. இலங்கையில் இனக்கலவரம் வெடிக்கும் வரை வெளிநாட்டுக் கனவுகள் இவர்களுக்கு இருந்ததில்லை.\nவேறு ஊர்களில் போய்வாழ மனம் விரும்பாத மக்களை ஒரு பேரதிர்ச்சி தாக்கியது. ஆமைதி விரும்பும் எம்மூர் மக்களை இலங்கை இராணுவம் 1987 இல் ஒரு முறை விரட்டியடித்து ஒத்திகை பார்த்தது. மீண்டும் ஒரேஅடியாக 90ம் ஆண்டில் விரட்டியடித்துஇடம்பெயர வைத்தது. ஏனென்று கேட்க நாதியற்றவர்களாக கையில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டுஅகதிகளாக அயல் கிராமங்களில் தஞ்சம் புகுந்தார்கள். இன்று வரை பிறந்த மண்ணை மிதிக்காமல் பிற நாட்டிலேயேயும்இ பிறந்த நாட்டிலேயும் அகதிகளாக வாழும் அவல நிலைதான் அறுதியான முடிவாக அமைந்தது. அரசியல் வாதிகளோஇ அந்தோனியாரோ அற்புதங்கள் செய்து ஆறுதல் அளிப்பார்கள்இ என இன்னமும் எம்மூர் மக்கள் நம்பிக்கையோடு நம் கிராமத்தில் மீண்டும் கால் பதிக்கும் கனவுகளோடு வாழ்ந்துவருகிறார்கள். ஒரு நாள் விடியும் இருளும் முடியும்இ உதயம் தெரியும் பொழுதிலே அந்த த���ருநாள் இங்கு வரும் போதினிலே வருவோம்இ வருவோம் மகிழ்விலே. (நன்றி ஈழம் வெப்)\nபாதுகாப்பு வேலி (வரைபடம் பார்க்க) என இலங்கை அரசாங்கத்தால் பூகோளரீதியில் அடைக்கப்பட்ட ஊறணிக்கிராமம் இன்று உயிரோடு வாழ்கிறது. பலாலி இராணுவத்தளத்திற்கும்இ காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் போக்குவரத்து வினியோக பாதையாக பருத்தித்துறை வீதி பயன்படுவதனால் எங்கள் கிராமத்தை முற்றும் அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் கடற்கரையோரமெல்லாம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. கல்வீடுகளில் கூரை ஓடுகள்இ மரத்தளபாடங்கள் எதுவும் இல்லை. எல்லா வளவுகளிலும் கள்ளிச் செடிப் பற்றகை;காடுகள். புதிய ஆலையத்தில் உள்ள திருச்சொரூபங்கள் எல்லாம் துணியால் சுற்றப்பட்டு ஒரு மூலையில் உறங்கிக்கிடக்கின்றன. பாடசாலை மண்டபம் இராணுவத்தினருக்கு உணவு சமைக்கும் இடாக மாறியுள்ளது. இரண்டு ஒரு வீடுகளும் விமானக் குண்டுவீச்சால் அழிந்துள்ளது. சமீபத்தில் எங்கள் ஊர் சேமக்காலையை பழைய பாடசாலை ஆசிரியையாக கடமையாற்றி இறந்த தையலம்மாவின் பிள்ளைகள் தரிசித்ததாக கேள்வி. ஏங்கள் ஊரை முற்றாக அழித்து சிங்களவரை குடியேற்றி அதற்குப் புதிய நாமம் சூட்டவும் திட்டங்களும் வரைபடங்களும் சில வருடங்களுக்கு முன்னர் இராணுவம் தயாரித்து வைத்திருந்ததாக கேள்வி. ஏவ்வாறாகிலும் பாதுகாப்பு வேலியை உடைத்த. பதுக்கி வைத்திருக்கும் மிதிவெடிகளை மீட்டால் அன்றி எங்கள் கிராமத்தில் மீள குடியேற்றம் நடைபெறவாய்ப்பில்லை.\nமேலும் யாம் செல்லும் வெளிநாட்டு நம்மூர் உறவுகள் எங்கள் கிராமத்தை எட்டிப் பார்க்க முடியாத தூரத்தில் தான் நிற்கவேண்டிய நிலை. மனித நடமாட்டம் இன்றி பற்றைக் காடாய் மாறியிருக்கும் எங்கள் ஊர் கண்ணீர் வடித்து என்பிறப்புக்களே எப்போது என்னை மீட்க வருகிறீர்கள் என தினமும் காத்து நிற்கிறது.\nபுலம்பெயர்ந்து வாழும் ஊறணி மக்களைப் பற்றி\nசுமார் நூற்றி முப்பது குடும்பங்கள்தான் 1990 ம் ஆண்டில் நடந்த இடம்பெயர்வுக்கு முன்னர் ஊறணிக்கிராமத்தில் வாழ்ந்தார்கள். இவர்களில் கிட்டத்தட்;ட 70 விழுக்காடு வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். மிகுதி 30 விழுக்காடு யாழ் மாவட்டம்இ வன்னிஇ மன்னார்இ கிளிநொச்சிஇ மல்லைத்தீவு மாவட்டங்களிலும் வாழ்கிறார்கள். கொழும்புஇ மட்டக்களப்புஇ திருக்��ோணமலையிலும் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்கிறார்கள். வெளிநாடுகிளல் அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றவர்களின் விபரங்கள் இன்னும் சரிவர அறியமுடியவில்லை. ஐக்கிய இராச்சியத்திலும் (ருமு) ஐரோப்பவிலும் (குசயnஉந. ர்ழடடயனெஇ புநசஅயலெஇ ழேசறயலஇ னுநnஅயசமஇ ஐவயடல) ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும்இ அவுஸ்ரேலியாவிலும் ஊறணி மக்கள் பரவி வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் பலருக்கு சொந்த உறவுகள் வெளிநாட்டில் இல்லை. வெளிநாட்டில் வாழும் சிலருக்கு சொந்த உறவுகள் பிறந்த நாட்டில் இல்லை. ஆனாலும் இந்த இணைத்தளம் ஊடாக எல்லோருடைய வாழ்விடங்கள் பற்றி பூரணமான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.\nஏறக்குறைய 2003 கார்த்திகையில் இலண்டனிலும் 2004 ஆனியில் பாரீசிலும் நடந்தேறிய புலம்பெயர்வாழ் ஊறணிபங்குமக்களுக்கான ஒன்றுகூடல்களில் தாய்நிலத்திலே துன்புற்றுவாழும் எம்மக்களுக்காக எவ்வகை …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஇந்தியா Vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: அணித்தேர்வு, அணுகுமுறை, ஷாட்கள் - இங்கிலாந்துக்கு எல்லாமே தவறாக அமைந்த இன்றைய ஆட்டம்\nவி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகல்: என்ன நடந்தது, எதிர்கால திட்டம் என்ன\nதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\nதங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது\nதாய்லாந்தில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithaikulumam.com/author/pratheep/page/12/", "date_download": "2021-03-04T19:09:36Z", "digest": "sha1:2ZXZQNR6MPYEOT4KVWBZELC4U6G2YLPF", "length": 9886, "nlines": 116, "source_domain": "vithaikulumam.com", "title": "vithai, Author at vithaikulumam.com - Page 12 of 12", "raw_content": "\nபாரம்பரிய உணவைப் பகிர்தல் -2\nஏப்ரல் 3 2015 – நல்லூர்- (விதைகுழுமம்) பாரம்பரிய உணவுகளைப்பகிர்தல் என்னும் செயற���பாட்டின் இரண்டாவது நிகழ்வாக “மோர்” தயாரித்து வழங்கும் நிகழ்வு நடை பெற்றது....\nசுன்னாகம் நிலத்தடி நீர்ப்பிரச்சினைதொடர்பான விழிப்புணர்வுக்காணொளி\nq=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D மார்ச் 24 2015 – திருநெல்வேலி – (விதைகுழுமம்) நிலத்தடி நீரில் ஓயில் கலந்தமை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டமை....\nநிலத்தடி நீர் மாசு தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அறிக்கை\nநிலத்தடி நீரில் கலந்துள்ள மாசு தொடர்பில் அடிப்படையான மக்களின் சந்தேகங்களுக்கு பொறுப்பானவர்கள் சரியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்ட விதை குழுமத்தின் அறிக்கை பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் வெளியானது....\nநீரில் ஓயில் கலப்பு தொடப்பான பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் ஒழுங்கு செய்த பொதுவெளிச் சந்திப்பு\n-22 மார்ச் 2015 விதைகுழுமத்தின் முக நூல் பக்க குறிப்பு...\nபாரம்பரிய உணவுகளைப் பகிர்தல் – பாரம்பரிய உணவுகளை தயாரித்து மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் – மார்ச் 20 2015 – நல்லூர் பின் வீதி- (விதைகுழுமம்) பாரம்பரிய உணவான இலைக்கஞ்சி தயாரித்து அதனூடான பாரம்பரிய உணவு...\nஆயிஷா – குழந்தைகளுடனான உரையாடல்\nஇரா. நடராசனின் ’ஆயிஷா’ குறுநாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு – பங்குனி 15 2015- திருநெல்வேலி – (விதை குழுமம்) விதைகுழுமத்தைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ஆயிஷா குறுநாவல் தொடர்பாக சிறுவர்களுடன் கதைபகிர்ந்ததும் அவர்களுடன் உரையாடியமையும்....\nஇரத்ததான நிகழ்வு – பங்குனி 01 2015 (விதை குழுமம், யாழ் இந்துக்கல்லூரி...\nசர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி பேரணி\nசர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் யாழ்பல்கலைக்கழகத்துடன் இணைந்து பேரணியில் பங்கேற்றமை. – பேரணி – மாசி 24 2015 – (விதை குழுமம், யாழ்பல்கலைக்கழகம், சிவில் அமைப்புகள்)...\nசுன்னாகம், மல்லாகம், பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றமை- களப்பயணம்\nசுன்னாகம், மல்லாகம், பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றமை- களப்பயணம் – மாசி 17 2015 – விதைகுழுமம். குறித்த பிரதேசங்களின் மக்களை நேரடியாகச்சந்தித்து அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று மாசடைதல் தொடர்பிலான கள ஆய்வினை ���ிதைகுழுமச்...\nசுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்தமை தொடர்பான பொதுவெளிக் கலந்துரையாடல்.\nதண்ணீரைக்காதலிப்போம் – கலந்துரையாடல் – மாசி 14 2015 மாலை 3.30 – பண்ணைக்கடற்கரை – (விதைகுழுமம் , யாழின் கரங்கள்) விடயம் தொடர்பான மேலதிக வாசிப்புக்குரிய இணைப்புக்கள் https://oruvithai.blogspot.com/2015/02/08.html...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/tag/losliya-stills/", "date_download": "2021-03-04T19:43:15Z", "digest": "sha1:GQFXOHSC6KGCVGLNIETAZMGMPQV2MC2H", "length": 4271, "nlines": 72, "source_domain": "www.cinecluster.com", "title": "Losliya Stills Archives - CineCluster", "raw_content": "\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nஅசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actress/dhanya-mary-varghese/dhanya-mary-varghese-photos-pictures-stills-images/2282/", "date_download": "2021-03-04T19:07:44Z", "digest": "sha1:ZTAY7DYNFUOU2E3KHH5VWX62A5C43D75", "length": 5438, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Dhanya Mary Varghese Tamil Actress Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\nமனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை பல முறை பலாத்காரம் செய்த தொழிலதிபர்\nபிரசவத்துக்கு வந்த பெண்ணை மருத்துவமனை வார்டு பாய் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nமுதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றப்போனதால் கொலை செய்த வேலைக்காரன்\nடியூஷனுக்கு வந்த 14 வயது மாணவி... பாஸ் போடுறேன்னு சொல்லி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர்\nகல்லூரி மாணவனுடன் 2 குழந்தைகளின் தாய் காதல் கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூரம்..\nஅ��ுராக் காஷ்யப், டாப்ஸி வீட்டில் வருமான வரி சோதனைக்கு ஆதரவு தெரிவித்த நடிகை..யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/p.karunavathi.html", "date_download": "2021-03-04T18:36:40Z", "digest": "sha1:EZQSPFPFADXTHQ2TJBMJC7UDLWOYEV2Q", "length": 12424, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி\nசுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி\nவேந்தன் ஜனவரி 25, 2021 0\nசுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரி நான்காம் திகதி தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும்.\nஆங்கிலேயர்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத் தீவு தமிழர்களின் மீது இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத் தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும்\n1948இல் ஆட்சிபீடம் ஏறிய சிங்கள, பௌத்த ஆட்சியாளர்களால் பல இலட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தும் எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nதமிழ் மக்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்றதல்ல.\nசிறிலங்கா அரசு தமிழ் தேசத்தை அழித்து ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் .\n2009இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப் படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு 2009 இல் ஆட்சியிலிருந்த அரசாங்கம் மட்டுமல்லாது சிங்கள தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்கத் தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது.\nதமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சுதந்திர தினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியைப் பெறுவோம்.\nபொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ சிறீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும்.\nஅந்தவகையில், இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.\nஇனியாவது சிறீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி நான்காம் திகதி கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி நடத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nஇதன்படி, எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி, வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8-30 மணிக்கு கந்தசுவாமி ஆலைய முன்றலில் பேரணி ஆரம்பமாகும். கிழக்கு மாகாணம் சமநேரத்தில், மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.\nஇப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140561", "date_download": "2021-03-04T18:25:56Z", "digest": "sha1:NMFXV3N6C66A3M5KMIL3CSRKDV76YR7F", "length": 6206, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரிசி மோசடி கும்பலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்", "raw_content": "\nஅரிசி மோசடி கும்பலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்\nமூன்று இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை அரசாங்கம் இருப்பில் வைத்திருப்பதன் மூலம் அரிசி மோசடி கும்பலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nஇந்தப் பருவத்தில் நெல் கொள்வனவுக்காக அரசாங்கம் 23,000 மில்லியன் ரூபாவை . ஒதுக்க்கியுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டினார் .\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,நெல் களஞ்சியப்படுத்துவதற்காக 323 புதிய களஞ்சியசாலைகளை புனரமைத்துள்ளோம்.. இதில் 325.000 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான வசதி காணப்படுகின்றது .\nஅத்துடன் உரம், நீர், காப்புறுதி மற்றும் தொழில்நுட்பத்தையும் அரசாங்கம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகின்றது. இவ்வாறு பயிரிடுகின்ற விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்வதை தடுப்பதற்காகவும், விவசாயிகளையும், வாடிக்கையாளர்களையும் அரிசி மாபியாவிலிருந்து பாதுகாப்பதற்காகவும் நெல்லிற்கான உத்தரவாத விலையொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nவரலாற்றிலேயே ஆகக்கூடிய நெல் அறுவடை இந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது. இது 32 இலட்சம் மெட்ரிக் தொன்னாக பதிவாகியுள���ளது. இந்த வருடத்தில் 5 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதிலிருந்து பெறப்படும் அரிசியின் அளவு 3 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும்.\nநாட்டின் வருடாந்த அரிசி நுகர்வு 25 இலட்சம் மெற்றிக்தொன் என்பதுடன், இவ்வருடம் அதிகமாக 5 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.wamehanda.org/?p=944", "date_download": "2021-03-04T18:37:26Z", "digest": "sha1:7UPBKKQJUFQLRB2YITXOOTG5VFS3L537", "length": 16571, "nlines": 67, "source_domain": "tamil.wamehanda.org", "title": "போராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள் – இடது குரல் Left Voice වමේ හඞ", "raw_content": "\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை\nஇதுவரை உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கியூபா தனது சுகாதர சேவையை வழங்கியுள்ளது.\nAbout Us – எங்களை பற்றி\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\nபெப்ரவரி 4ந் திகதிய போலிச் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிராகவும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கில் போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தல், காணாமல் போனவர்களைத் தேடுதல், போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வடக்குக் கிழக்கில் பொத்துவிலில்(அம்பாறை) இருந்து ஆரம்பித்து பொலிகண்டி(யாழ்ப்பாணம்) வரை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட அணிவகுப்பு இடம் பெற்றுள்ளது. இப் போராட்டத்தைத் தடுக்க அரசாங்கம் பல இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தும் அதனை செப்பு விலங்குகள் என்று கருதாத போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபடி வெற்றிகரமாக முன்னேறிச் சென்றுள்ளனர். சிவில் சமூக அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த அணிவகுப்பில் பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கலந்து கொண்டிருந்தன. இதில் சிறப்பம்சம் யாதெனில் முஸ்லீம்களின் பெருவாரியான பங்களிப்பேயாகும். இந்த அம்சம் இலங்கையில் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகவும் சாதகமான ஒரு வழியைச் சுட்டிக் காட்டுகிறது.\nசுதந்திர தினம் என்பது சிங்கள தேசியவாத சக்தியின் தெளிவான ஆர்ப்பாட்டமாகும். சிங்களவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஒரு தலைவராகத் அவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி உரையின் கருப்பொருள். இந்த நாட்டில் பல தசாப்தங்களாக தமிழ் முஸ்லீம் மக்கள் எதிர் கொண்டுள்ள கடுமையான அநீதிகளையும், பாகுபாடுகளையும் தோற்கடிக்க தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் தரப்பில் உருவாகி வரும் இந்த இயக்கத்தை அனைத்து இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் மற்றும் உழைக்கும் மக்கள் யாவரும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும்.\n1987ன் இந்தோ-இலங்கை உடன்படிக்கையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாகாணசபை அமைப்பு முறைமை ஒழிக்கப்படும் வகையில் ஒரு புதிய அரசியல் யாப்பு வரையப்படல் வேண்டும் என்ற சிங்கள பௌத்த இனவாதிகளின் ஒரு வலுவான கருத்தின் பின்னணியின் மத்தியில் தமிழர்களின் இந்தப் பிரச்சாரம் எழுந்துள்ளது. அதனையொட்டிய பணிகள் தற்போது இடம் பெற்று வருவதால் இந்த சிங்கள பௌத்த இனவெறிச் செல்வாக்குக்கு கோத்தபாயா ஆட்சி தலைவணங்க வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழ் மக்களின் சுயாட்சிக்கான ஜனநாயக உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், சிங்கள பௌத்த இனவாதிகளின் மிலேச்சத்தனமான சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் ஒலிக்கும் தமிழ் முஸ்லீம் மக்களின் குரலை நமது குரலாக கட்சி வேறுபாடின்றி நாம் கருத வேண்டும்.\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் அரசாங்கத்தின் இனவெறித் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்கன��ே வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை போர்க் குற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் இராணுவ பாணி ஆட்சியை விமர்சித்துள்ளது. இந்த சூழ்நிலையில் போர் நடவடிக்கைகளை ஆராய கோத்தபாயா ராஜபக்ச மீண்டும் ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் நடவடிக்கையாகும். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை செயற்படுத்தாமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கி வரும் போது உலகத்தையும் மக்களையும் ஏமாற்றுவதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.\nஎனவே போருடன் சம்பந்தப்பட்ட அனைத்துப் போர்க் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை நாம் வற்புறுத்துகிறோம்.\nபோர் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.\nபோரில் கொல்லப்பட்ட மற்றும் இடம் பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்.\nஅதே சமயம் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பரவலாக்கப்பட்ட பரந்த அதிகாரங்கள் அடங்கிய அரசாங்க ஆட்சிமுறைமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nதமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்கு இதனை விட வேறு ஒரு தீர்வு உண்டு என்று நாங்கள் நம்பவில்லை.\nஇடைவிடாது வெற்றிகரமாக முன்னேறும் தேயிலைத் தோட்ட அடையாள வேலைநிறுத்தம்.\nசுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது சர்வதேசத்தின் நிர்வாகக் குழு என்.எஸ்.எஸ்.பியை எஃப்.ஐ.யிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. நான்காம் சர்வதேசம்...\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nசேவைகளை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு ரூ. 1,250,000.00 முதல் ரூ. 2‚500‚000.00. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு 2021 ஜனவரி 11 ஆம் தேதி அமைச்சரவை...\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nராஜபக்சக்களிடம் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம் பதிப்பு: 2021 பெப். 25 15:39 ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய...\nமார்க்ஸ் கல்லூரி – 19 : ‘இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் வேளாண்-வர்த்தக முதலாளித்துவம், மையமயமாக்கல் மற்றும் இந்து தேசியவாதம்’\nஉலக முதலாளிதுவட்ததிமநநன் நெருக்கடியும் சோசலிச​ மாறிறீடும்| தி.யு. செனன்| Marx School 10\nகைதிகளைக் கொல்லும் அரசாங்கத்தின் மிருகத்தனமான செயலைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபடுவோம்\nதேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nதொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை\nஎன்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்\nயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா\nஅவசர வேண்டுகோள்_ கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள மனித வலுத் தொழிலாளர்களின் நிலை\nமகாரா சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை மற்றும் தாக்குதல்\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-5%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-03-04T18:48:22Z", "digest": "sha1:54TMH7H6TCOIUQOHHDF3SS57KQUOCFFJ", "length": 11557, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "டெல்லியை வீழ்த்தி 5ஆவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடுமா மும்பை? – ஐ.பி.எல். இறுதிப் போட்டி இன்று! | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nடெல்லியை வீழ்த்தி 5ஆவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடுமா மும்பை – ஐ.பி.எல். இறுதிப் போட்டி இன்று\nடெல்லியை வீழ்த்தி 5ஆவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடுமா மும்பை – ஐ.பி.எல். இறுதிப் போட்டி இன்று\nஐ.பி.எல். ரி-20 தொடரின் மகுடத��திற்கான இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) டுபாயில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.\nஇப்போட்டியில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், டெல்லி அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் தலைமை தாங்குகின்றனர்.\nமுன்னதாக நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது.\nஅத்துடன் முன்னதாக நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது நேரடி தகுதி போட்டியிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது.\nஆகவே மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் அனுபவத்துடன் இன்று டெல்லி அணியை மும்பை அணி எதிர்கொள்ளவுள்ளது.\nநான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி இம்முறை ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடுமா அல்லது முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள டெல்லி அணி சம்பியன் பட்டம் வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றி��் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2021-03-04T19:41:02Z", "digest": "sha1:7IYRGBTR3OCQB6VLGDFPXOU6OIDKL64B", "length": 8078, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம�� * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ\nமதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுவதாகவும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி அனுமதியளிக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், ”முந்தைய காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் விழா ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்ட பிறகே அனுமதி அளிப்பார். ஆனால் இப்போது எந்த விதிமுறைகளும் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது.\nஅம்மா வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்தப் பேரணியை அனுமதித்து அவருக்கு துரோகம் இழைத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய ராஜூ, ”அக்டோபர் 8-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அத்தினத்தில் என்னுடைய அலுவல்களைப் பரிசோதித்த பிறகே கூறமுடியும் என்றேன்.\nஆனால் மீண்டும் என்னைக் காண வந்தவர்கள் கையில் அழைப்பிதழைத் தந்துவிட்டுச் சென்றுவிட்டனர். எனினும் அந்த நாளில் நான் தர்மபுரியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளேன். இதனால் என்னால் வர இயலாது என்பதை விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துவிட்டேன்” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/category/iyandhira/page/4/", "date_download": "2021-03-04T19:10:05Z", "digest": "sha1:F7FVSF4XZECRLBCKC2ZM75R5YYGLAUYF", "length": 26148, "nlines": 120, "source_domain": "kirukkal.com", "title": "இயந்திரா – Page 4 – kirukkal.com", "raw_content": "\nபச்சைத் தமிழனின் கலைந்த தலை\nஎப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு.\nவெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு முன்பே இதைப் போல் இரண்டொரு ரஹ்மான் படப் பாடல்கள் வெளியாகி சர்சைக்குள்ளாயின.\nரஹ்மானின் மீடியா ஸ்டுடியோவில் இருந்து ஷப்ஹீக் என்றோருவர் இதெல்லாம் ஸ்கிராட்சஸ் தான். இவை பாட்டு ஷூட்டிங்கிற்காக மிக்ஸ் செய்யப்பட்ட பாடல்களெனவும், இதன் final versionஐ கேட்டால் கலாசலாகிவிடுவீர்கள் என்றும் கொஞ்சம் damage control செய்திருப்பதால், கொஞ்ச நாள் பொறு தலைவா என்று கேட்காமல் காத்திருக்கிறேன். Daylight Dude என்றொரு ராப் தான் ரஜினியின் அறிமுக பாடலாம்.\nஇந்த நேரத்தில், இதை இணையத்தில் அப்லோட் செய்த விஷயத்தை பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். இதை வெளியிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கிடைத்திருக்காதது சர்வ நிச்சயம். இதே மூன்று பாடல்களை, ஒரு பாடல் 50 செண்ட் என்று அமெரிக்க பணத்தில் விற்க முயற்சித்திருந்தால் கூட வாங்க ரசிக கண்மணிகள் யோசிப்பார்கள். ஆளிருக்காது. இலவச டவுன்லோட் என்றவுடன் ஆளாளுக்கு மூன்று முறை டவுன்லோட் செய்வது வழக்கமாகியது துரதிஷ்டவசமே.\nஇதை வெளியிட்ட பச்சைத் தமிழ் வலை தளங்களில் கூட ஒரிருநாள் தான் ரசிக மொய்த்த்ல் இருந்திருக்கும். அதற்கு பிறகு யாரும் சீண்டுவதில்லை. அந்த சில நாள் சீண்டலுக்காக இந்த தளங்கள், சில நூறு டாலர்களை கொடுத்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் இவற்றை வெளியிட நோக்கமென்ன அண்ட சராசரத்தில் எங்கும் பரவியிருக்கும் இணையமும் அதன் டிமாக்ரடிக் இயக்கமும் தான்.\nஇவற்றால் சிவாஜி படத்திற்கும், பாடல்களுக்கும் பெருத்த நஷ்டம் என்பதெல்லாம் ஜல்லி. சென்னையில் ரோட்டில் இறங்கி, டிராபிக்கில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாமல் வீட்டிலேயே அடை அவியல் சாப்பிட்டு டிவிடீயில் படம் பார்க்கும் தமிழனையும், பத்து டாலர் கொடுத்து ஒரு டால்பி எஃபக்ட் இல்லாமல் படம் பார்ப்பதா என்று இந்தியன் ஸ்டோரில் டிவிடிக்கு காத்திருக்கும் என்ஆர்ஐ தமிழனையும் குறை கூறி தப்பில்லை.\nமுதல் நாள் டிக்கெட் கட்டணம், பத்தாம் நாள் கட்டணம், தெலுங்கு காப்பி ரைட், சன் டீவி ரைட்ஸ் என்று எப்படியிருந்தாலும் ரஜினி படத்திற்கு போட்ட பணம் எடுக்கப்படும். என்ன நிறைய பணம் போட்டால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சற்று கடினம். சுஜாதாவும், ஷங்கரும், ஏ.ஆர் ரஹ்மானும், ஏ.வி.எம்மும் இருப்பதால் வெற்றி நிச்சயம்.\nஆனால் இணையத்தினால் கொஞ்சம் நன்மையும் உண்டு. இன்னும் சில நாளில் சிவாஜி பட டிரைலர் வெளியாகும். அதில் இந்த மாதிரி பச்சைத் தமிழன், பேசுவது ஸ்டைல், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சமாரசாரங்களையும், கொஞ்சம் ஸ்ரேயாவும் நிறைய ரஜினியையும் கலந்திருப்பார்கள். ஆளுக்கொரு முறை யூ டியூபில் அதை வெளியிடுவார்கள். போதும் போதும் என்று அலுக்கும் வரை ப்ளாக்குகளில் குறுக்குவாட்டில் dissect செய்யப்படும். படம் வரும் வரை ஹைபிற்கு உதவும்.\nஇந்தியா உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேரும் இந்நிலையில், மீடியாவின் அடுத்த உடனடி டார்கெட் சிவாஜி தான். பாஸ் வரப்போகிறார். களை கட்டப் போகிறது தமிழ் உலகம். கலைந்த தலையுடன் ரெடியாயிருங்கள்.\n1870களிலேயே விக்டோரியா வுட்ஹல் என்ற பெண்மணி முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டாலும் இந்த முறை ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம் என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத இத்தருணத்தில் இவையனைத்தும் கணிப்புகளே. ஹில்லாரி கிளிண்டனின் டெமாக்ரடிக் கட்சியில் மற்றொரு போட்டியாளராக பாரக் ஓபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரை ஒரு ராக் ஸ்டார் போல் பார்க்கிறார்கள். சியாட்டலில் தன்னை பற்றிய ஒரு புத்தக வெளியீட்டிற்கு வந்த ஓபாமாவின் பேச்சை கேட்க மக்கள் ஆயிரம் டாலருக்கு எல்லாம் டிக்கெட் வாங்கினார்கள். இவ்விதமான முக்கிய போட்டியாளர்களாலேயே 2008 தேர்தல் கலை கட்ட துவங்கி விட்டது.\n2008ல் வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இணையத்தின் தேர்தல் என்றும் சொல்கிறார்கள். என்ன தான் போன இரண்டு தேர்தல்களிலும் இணையத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்த முறை தான் இணையத்தின் எல்லா இயக்கங்களும் இயக்கப்படும் என்பது கணிப்பு.\n2000த்தின் தேர்தலில் இணையம் தேர்தல் நிதி வசூலிக்க பயன்பட்டது. 2004ல் ப்ளாக்ஸ் என்னும் வலைப்பதிவுகளின் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இப்போதுள்ள நிலையில் இணைய பாண்ட்வித் என்பது தூசாகிவிட்டதால், அமெரிக்காவின் அடுத்த தேர்தலில், வீடியோ கான்பரன்ஸ் என்பது தான் தாரக மந்திரம். இதன் மூலம் online campaigning என்னும் விஷயம் பிரபலமாகியிருக்கிறது.\n2008 தேர்தல் கோதாவில் குதிப்பதாக, போன வாரம், ஹில்லாரி கிளிட்டன் முதலில் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் தான். நேற்றிரவு அவரின் வலைதளத்தின் மூலம் வீடியோ சாட்டில் பொதுஜனத்திடம் பேசினார். இவர் போலவே பாரக் ஓபாமாவும் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்தது இணையத்தின் மூலம் தான்.\nநம்மூரிலும் இன்னும் இரண்டொரு தேர்தலில், இணையத்தின் மூலம் வாக்கு சேகரிப்பு வரக்கூடும். அதற்கு பிறகு தேர்தல் கமிஷன் இரவு 11 மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்த கூடாது என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. அவரவர் வீட்டில், போடுங்கம்மாஓட்டு.காமில் எல்லா கழகங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சோடா பாட்டில் பேச்சுக்களை பார்க்கலாம்.\nஇப்போது போல 5 நிமிட ஆட்சியின் வெற்றி விளம்பரங்கள் குறுக்கிடாமல் இல்லத்தரசிகள், மெகா சிரியலில் மூக்கு சிந்தலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கும் அரசியல்வாதிகள் தொகுதிக்கு போய் சாக்கடையில் கால் நனைத்து, இளவஞ்சி குறவஞ்சி என்று குழந்தைகளுக்கு பெயரிடாமல், துடைப்பம், முறம், முட்டை, தக்காளி இத்தியாதிகளால் தொகுதியிலிருந்து துரத்தி அடிக்கப்படாமல் வாக்கு சேர்க்கலாம். சில நூறு ஆட்டோக்களில் கரகர குரல் கத்தும் ஸ்பீக்கர் கேட்காமல் மக்கள் தத்தம் வீட்டில் ரேடியோ மிர்ச்சி கேட்கலாம், சூப்பர் ஜோடி பார்க்கலாம்.\nஓட்டுப்போடும் ஜனமோ உழுது கொண்டும், ரேஷன் வாசலில் நின்று கொண்டும் வியர்வை சிந்துவதால், அடுத்த தேர்தலில் யாராவது அவர்களுக்கு இலவச கணினியும், இணைய இணைப்பும் குடுப்பாராயின் நலம். அப்படியே தேர்தல் சம்பந்தமான் டாட்காம்யையும் வாங்கினால் சரி.\n2008 அமெரிக்க தேர்தல் இணைய மார்க்கெட் கிட்டத்தட்ட $9.8 பில்லியன் என்று எதிர்பார்கிறார்கள். electionmall.com போன்ற நிறுவனங்கள் எற்கனவே இதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த வலைதளத்தின் CEO ஒரு இந்தியர், ரவி சிங். இன்று துட்டு கொடுத்தால் நாளை முதல் வாக்கு சேர்க்கலாம் என்கிறார்கள்.\nயூ டியூப் போன்ற வீடியோ பரிமாற்ற வலைதளங்களுக்கு ஏக மவுசு. 2008: The Year of the YouTube Presidency என்று கலாய்கிறார்கள். சமிபத்தில் யூ டியூப்பை 1.6 பில்லியனுக்கு வாங்கிய கூகிள் கம்பெனிக்காரர்கள் ஓரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகாலையில் ஸ்பார்கி குரைத்தது. ஸ்பார்கி[sparky], என் பக்கத்து அப்பார்ட்மெண்டின் செல்ல ஜெர்மன் ஷெப்பெர்டு. நான் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்த போது, முதல் இரண்டு நாள் இரவில் குரைத்து முறைத்தது. அந்த வீட்டில் இருந்த பொக்க வாய் ஸ்பானிஷ் பாட்டி, துணி துவைக்கும் போது, ஹாய் சொன்னவுடன் தான் ஸ்பார்கி கனிவு பார்வை பார்த்தது. ஸ்பார்கி என்னை போல் ஒரு அம்மாஞ்சியை பார்த்தால் தான் குரைக்கும். எதிர் வீட்டு ஆஜானுபாகு Nickகை பார்த்தால், love seatயில் முகம் புதைக்கும். ஸ்பார்கிக்கு நான் இப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பது தெரிந்தால், கட்டிக் கொள்ளும்.\nஸ்பார்கி பற்றி, இங்கு சொல்ல வந்த காரணம் – கூகிள் ரீடர் 2.0. நிஜமாக. நேற்று வெளியிடப்பட்ட கூகிள் ரீட்ரின் *improved* version பற்றி இண்டர்நெட்டில் உள்ள அனைத்து வெப்சைட்களிலும் எழுதிய விஷயம் தெரிந்து, கிறுக்கா கிறுக்கா கிறுக்கலில் சீக்கிரம் கிறுக்கு கிறுக்கா, என்று மெட்டிசைத்து குரைத்தது ஸ்பார்கி.\nஎனிவே, இத்தனை நாட்களாக RSS வலையோடைகளை படிக்க bloglines யூஸ் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், அதைப் போலவே வடிவமைக்கப்படுள்ள ரீடரை யூஸ் பண்ண வேண்டிய காரணங்கள் பல. அதில் சில –\n– கூகிளின் usability factor. பல shortcutகளுடன் அதன் யூஸர் இண்டர்பேஸ் ஒரு Black Forest ஐஸ்கிரீம்.\n– ஜிமெயிலுபவர்கள் அதே ID வைத்துக் கொண்டு ரீடரை படிக்கலாம்.\n– Ajaxஐ வைத்துக் கொண்டு, ஜிமெயிலில் செய்த அதே மாயாஜாலத்தை மீண்டும் செய்திருக்கிறார்கள். இது bloglinesயில் இது நாள் வரை இல்லாத டெக்னாலஜி.\n– Your Inbox to the Web என்னும் அருமையான கூகிளின் பிராண்டிங்.\nரீடரை யூஸ் பண்ணிப் பாருங்கள். அது சரி, மன்மத ராசா பாட்டு கேட்டு ஸ்பார்கி என் வீட்டின் கதவை பிராண்டின மேட்டர் தெரியுமா. பெரிய கதை.\nஆப்பிள் கம்ப்யுட்டரின் வருடாந்திர புது டெக்னாலஜி அறிமுகம் நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடைப்பெற்றது. திரைப்படம் பார்க்க ஏதுவான வைட் ஸ்கிரீன் iPod புழக்கத்திற்க்கு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து வீடு திரும்பினார்கள். iPod Shuffle இப்போது ஒரு பாதி வெத்துப்பெட்டி சைஸில் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடத்தில் நானோ டெக்னாலஜி வைத்து Shuffle தேய்ந்து கட்டெறும்பானால் ஆச்சரியப்படாதீர்கள்.\nநேற்றைய நிகழ்ச்சியின் வெப்காஸ்டை பார்த்து இரண்டு மணி வேஸ்ட் செய்ததில், இவ்வளவு நாளாக ஸ்டீவ் ஜாப்ஸின் மேல் இருந்த மரியாதை சற்றே குறைந்தது தான் மிச்சம். மனிதர் ஏகத்திற்க்கு hype செய்கிறார். வீணாப்போன featuresசை எல்லாம் தன் presentation skillsசை வைத்து விற்க பார்க்கிறார். செயற்கைத்தனமே மிஞ்சுகிறது.\n யாராவது அவருக்கு ஒரு சோடா உடைச்சு குடுங்கப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/148724-discuss-about-video-games", "date_download": "2021-03-04T18:51:57Z", "digest": "sha1:NGWQXLI67B3RHMBPLC3CDZ5JRJQCAVKN", "length": 7059, "nlines": 212, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 March 2019 - வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்! | Discuss about Video Games - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - என்றும் விகடன் மக்களோடு\nமண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்\n“சமீபகாலமாக அ.தி.மு.க நல்லாட்சி நடத்துகிறது\nஇது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்\nLKG - சினிமா விமர்சனம்\nடு லெட் - சினிமா விமர்சனம்\nகண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\n“23 வயதுவரை புத்தகங்கள் வாசித்ததில்லை\nகச்சேரியில் வந்த காதல் கடிதம்\nஅன்பே தவம் - 18\nஇறையுதிர் காடு - 13\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nநான்காம் சுவர் - 27\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-04T17:50:16Z", "digest": "sha1:FFVFXXATVKSJTJUAHMEZ7447Y5RP4JJA", "length": 16557, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு சீற்றம் பரவுவதால் உலகம் முழுவதும் எல்லைகள் இறுக்கப்படுகின்றன - ToTamil.com", "raw_content": "\nகொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு சீற்றம் பரவுவதால் உலகம் முழுவதும் எல்லைகள் இறு��்கப்படுகின்றன\nஒரு வார இறுதிக்குப் பிறகு, இடைவிடாத கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொண்டு திங்கள்கிழமை உலகம் முழுவதும் எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன, இதில் சமூக தொலைதூர விதிகளின் மீதான கோபம் நெதர்லாந்தில் கடுமையான மோதல்களில் சிக்கியது.\nபிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தோன்றிய நோய்க்கிருமியின் புதிய விகாரங்கள் குறித்து சிறப்பு அக்கறையுடன், சில வருகையாளர்களுக்கு டிராபிரிட்ஜை இழுப்பதில் அமெரிக்கா பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் சுவீடன் சேரத் திட்டமிட்டது.\nஐரோப்பிய ஒன்றிய வருகையாளர்களுக்கான சோதனைகள் குறித்த புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தபின், பாரிஸின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபின், ஸ்பெயினார்ட் கிளாடியோ பர்ராசா AFP இடம் “நாங்கள் குடிமை மனப்பான்மை உடையவர்கள் என்பதைக் காண்பிப்பது நம்முடையது” என்று கூறினார்.\nமெக்ஸிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இந்த நோய்க்கு சாதகமாக சோதிக்கும் சமீபத்திய பொது நபராக ஆனதால், இந்த நிபந்தனைகள் வந்தன, மேலும் நியூசிலாந்து தனது முதல் சமூக வழக்கை இரண்டு மாதங்களுக்கும் மேலாக அறிவித்தது.\nவாஷிங்டனில், ஜனாதிபதி ஜோ பிடென் திங்களன்று பிரிட்டன், பிரேசில், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் இருந்த அமெரிக்கரல்லாத குடிமக்கள் மீதான தடையை மீண்டும் நடைமுறைப்படுத்துவார், அத்துடன் தென்னாப்பிரிக்காவை பட்டியலில் சேர்ப்பார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபிடென் கடந்த வாரம் முகமூடி அணிந்த விதிகளை கடுமையாக்கி, நாட்டிற்கு பறக்கும் மக்களுக்கு தனிமைப்படுத்த உத்தரவிட்டார், இது ஞாயிற்றுக்கிழமை 25 மில்லியன் வழக்குகளில் முதலிடத்தில் இருந்தது.\nஇது 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்ததிலிருந்து, கோவிட் -19 2.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது, கிட்டத்தட்ட 99 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் AFP கணக்கின்படி.\nஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளிடமிருந்து கடல் மற்றும் விமானம் மூலம் வருகை தரும் எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனையை பிரான்ஸ் கோரத் தொடங்கியது.\nஒஸ்லோவில் மிகவும் தொற்றுநோயான பிரிட���டிஷ் விகாரங்கள் கண்டறியப்பட்ட பின்னர், அண்டை நாடான நோர்வேயில் இருந்து மூன்று வாரங்களுக்கு நுழைவதை தடை செய்வதாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலில், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு வாரம் வருகை மற்றும் புறப்படுதல் ஆகிய இரண்டிற்கும் நாடு “அரிய விதிவிலக்குகளைத் தவிர்த்து, வானத்தை மூடுவதாக” கூறினார்.\n– நெதர்லாந்தில் கோபம் –\nஆனால் வைரஸின் பரவலைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கை இன்னும் சில குடிமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது.\nநெதர்லாந்தில் ஒரு கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பொலிஸுடனான மோதல்களாகவும், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் சூறையாடலாகவும் ஞாயிற்றுக்கிழமை, வடக்கு கிராமமான உர்க்கில் ஒரு கோவிட் -19 சோதனை மையம் தீப்பிடித்த ஒரு நாளுக்குப் பிறகு.\nஆம்ஸ்டர்டாமில் பொலிஸ் நீர் பீரங்கி மற்றும் நாய்களைப் பயன்படுத்தியது, பொது தொலைக்காட்சி NOS செய்தி வெளியிட்டது, இரவு 9 மணி -4: 30 காலை ஊரடங்கு உத்தரவை எதிர்த்து நூற்றுக்கணக்கானவர்கள் கூடி, பிப்ரவரி 10 வரை நீடிக்கும்.\nஐன்ட்ஹோவனில் குறைந்தது 30 பேர் கைது செய்யப்பட்டனர், அங்கு மேயர் ஜான் ஜோரிட்ஸ்மா செய்தியாளர்களிடம், நாடு “இந்த பாதையில் தொடர்ந்தால், நாங்கள் உள்நாட்டுப் போருக்குச் செல்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.\nநோய்த்தொற்றுகளைத் தணிக்கத் தேவையான விழிப்புணர்வின் நினைவூட்டல் நியூசிலாந்தில் இருந்து வந்தது, அங்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக சமூகத்தில் கோவிட் -19 இன் முதல் வழக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் – சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பிய 56 வயதான ஒரு பெண்ணில்.\nநாட்டின் மிகப் பெரிய கடல் உணவு சந்தையான தாய்லாந்தில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு கொரோனா வைரஸ் வெடித்தபின் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, திங்களன்று ஆழ்ந்த சுத்தம் கிடைத்தது.\nசாமுத் சாகோன் இறால் மையத்தில் டிசம்பர் வெடித்தது – பாங்காக்கிலிருந்து தென்மேற்கில் சுமார் 40 நிமிடங்கள் – தாய்லாந்து முழுவதும் கிட்டத்தட்ட 10,000 தொற்றுநோய்களின் இரண்டாவது அலைகளைத் தூண்டியது, மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள் மூடல் கடினமானது என்று கூறினார்.\n“நான் காய்கறிகள், அரிசி, உடனடி நூடுல்ஸ் போன்ற உணவு நன்கொ��ைகளை நம்பியிருக்க வேண்டும்” என்று மியான்மரைச் சேர்ந்த 40 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி மியாவ் என்ஹா ஏ.எஃப்.பி.\n– தடுப்பூசி சவால்கள் – தொற்றுநோயிலிருந்து வெளியேற ஒரே வழி பெரிய அளவிலான தடுப்பூசிகள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள், ஆனால் ரோல்-அவுட் பல இடங்களில் தடுமாறியது.\nஎகிப்து தனது திட்டத்தைத் தொடங்கியது, ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் சீனத் தயாரித்த சினோபார்ம் ஜாப்பைப் பெற்றனர்.\nகெய்ரோ பிரிட்டிஷ், சீன மற்றும் ரஷ்ய நிறுவனங்களிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை மொத்தம் சுமார் 100 மில்லியன் அளவுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஹலா சயீத் தெரிவித்தார் – இது எகிப்தின் மக்கள்தொகையில் பாதிக்கு போதுமானது.\nஆஸ்திரேலியாவின் மருத்துவ கட்டுப்பாட்டாளர் ஃபைசர் தடுப்பூசிக்கு முறையாக ஒப்புதல் அளித்தார், முதல் டோஸ் பிப்ரவரி பிற்பகுதியில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிரதமர் ஸ்காட் மோரிசன் திங்களன்று தெரிவித்தார்.\nதொற்றுநோயின் நீண்டகால பொருளாதார தாக்கங்கள் குறித்து, வறுமை எதிர்ப்பு குழு ஆக்ஸ்பாம், அவசரநிலை சமத்துவமின்மையை மோசமாக்குவதாகக் கூறினார்.\n“கிரகத்தின் 1,000 பணக்காரர்கள் ஒன்பது மாதங்களுக்குள் தங்கள் கோவிட் -19 இழப்புகளை ஈடுசெய்தனர், ஆனால் உலகின் ஏழ்மையானவர்கள் மீட்க ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆகக்கூடும்” என்று குழு தெரிவித்துள்ளது.\nPrevious Post:சிங்கப்பூர் சீன அல்லாத பிரதமரை எப்போது பெறுவார் இது சிங்கப்பூரர்கள் தான் என்று ஜானில் புதுச்சேரி கூறுகிறார்\nNext Post:அமெரிக்க இராணுவத்தில் சேரும் திருநங்கைகள் மீதான டொனால்ட் டிரம்பின் தடையை ஜோ பிடன் முறியடித்தார்\nமிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கோவிட் தடுப்பூசி பெறுகிறார்\nகேரளாவில் பாஜக முதல்வர் முகமாக இ.ஸ்ரீதரனை அறிவித்த பின்னர் மத்திய அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்\nகவர்ச்சியான புதிய புகைப்படங்களில் நேஹா கக்கரின் ‘சூடான தன்மையை’ ரோஹன்பிரீத் சிங் பெற முடியாது\n3 மியான்மர் போலீசார் மிசோரம் தப்பி ஓடும் இராணுவ உத்தரவுகளில் புகலிடம் பெறுகின்றனர்\nமுதல் 100 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்களின் 25 படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/machupo/", "date_download": "2021-03-04T18:31:13Z", "digest": "sha1:JEQAEG374DVDKI5BWPEVDPER72Y3KR77", "length": 10862, "nlines": 89, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Machupo Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n“பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமி” – பீதி கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு\nபாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமித் தொற்று பாதிப்பு இருப்பதாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பாராசிட்டமால் மாத்திரை அட்டை படம், நோயாளி பெண் ஒருவர் படுத்திருக்கும் படம், முதுகெல்லாம் புள்ளி புள்ளியாக உள்ள ஆண் நோயாளி ஒருவர் படம் என பல படங்களை பகிர்ந்துள்ளனர். அதனுடன், “எச்சரிக்கை… எச்சரிக்கை P/500 எழுதப்பட்ட பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளாமல் கவனமாக இருங்கள். இது […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி… ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்... by Pankaj Iyer\nFACT CHECK: கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி கேரளாவில் அதிசய உயிரினம் சிக்கியதாகவும், அதை பல லட... by Chendur Pandian\nFACT CHECK: முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலி... by Chendur Pandian\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன\nFACT CHECK: அதிமுக கூட்டணியை தலித், இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்தாரா- போலி ட்வீட்டால் சர்ச்சை\nFACT CHECK: கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி\nFACT CHECK: பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,117) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (379) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,552) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (230) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-today-rise-for-fourth-day-in-a-row-022208.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T18:33:05Z", "digest": "sha1:HXMXM3AMB5Y67A7OBCXH2YRLVRZ5VXJC", "length": 28171, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..! | Gold prices today rise for fourth day in a row - Tamil Goodreturns", "raw_content": "\n» கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன���னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\n5 hrs ago 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\n5 hrs ago இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\n5 hrs ago கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\n6 hrs ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nNews பலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ் புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலையானது உச்சத்தினை தொடும். மீண்டும் அதிகரிக்கும். மீண்டும் பழைய உச்சத்தினை உடைக்கும். இப்படி பல தனி நபர் முதல் கொண்டு, பல ஆய்வு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலவும் கூறி வந்தன.\nஆனால் அவர்கள் கூறியதற்கு எதிர்மாறாக, முந்தைய இரு வாரங்களாக தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டது. எனினும் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏற்றம் ஆரம்பித்துள்ளது.\nஇதனால் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திரும்போலிருக்கே என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் தங்கம் விலையானது சரிய பல காரணிகள் சாதகமாக இருந்தும், தங்கம் விலையானது தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது.\nஎனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. அதெல்லாம் சரி, சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் எ��்னென்ன சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன இனி எப்படி இருக்கும் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.\nசர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் இன்றும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. தற்போது அவுன்ஸூக்கு 6.50 டாலர்கள் அதிகரித்து, 1873 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் 1870.10 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்திலும் 1870.10 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது.\nதங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் நான்காவது நாளாக பலமான ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 1.16% ஏற்றம் கண்டு, 26.065 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று குறைவாக தொடங்கியுள்ளது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 181 ரூபாய் அதிகரித்து, 49,715 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது.\nஇந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது 1 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 716 ரூபாய் அதிகரித்து, 67,708 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.\nஇரண்டாம் கட்ட கொரோனா பரவல்\nபரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது முதலீட்டாளார்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்கட்ட பரவலுக்கே பொருளாதாரமானது வீழ்ச்சியினை கண்டு வந்த நிலையில், இரண்டாம் கட்ட பரவல் பல நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மேற்கொண்டு பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.\nபிடன் அரசு என்ன செய்யபோகிறதோ\nதற்போது இரண்டாம் கட்ட பரவலுக்கும் மத்தியில் கூடுதல் ஊக்கத்தொகை பற்றிய யோசனைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வரி உயர்வு, அமெரிக்க சீன உறவு, கரன்சி மேனேஜ்மென்ட் உள்ளிட்டவை பற்றிய நிச்சயமற்ற நிலை நிலவி வருகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தங்கத்திற்கு ஆதரவாக அ���ையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுவாக பார்க்கும்போது பிடன் அரசு விரைவில் மிகப்பெரிய ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்துக்கு ஆதரவாகவும், தங்கத்திற்கு எதிராகவும் அமையலாம் என்ற கருத்தே நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையானது சரிய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், அமெரிக்க ஊக்கத்தொகை பற்றிய எதிர்பாப்புகள், பொருளாதாரத்தினை மீட்டு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்கத்திற்கு எதிரான காரணியாக இருப்பதால், தங்கம் விலையானது பிடனின் நடவடிக்கைகளை பொறுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் தற்போது சற்று தங்கம் விலை அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\nசாமானியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தொடர்ச்சியாக குறையும் தங்கம் விலை..\nசென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..\nதங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..\nசென்னை, கோயமுத்தூரில் தங்கம் விலை சரிவு.. நகைக் கடைகளில் மக்கள் கூட்டம்..\nதங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. \nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்துவிடும் போலிருக்கே..\nதமிழ்நாட்டில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.. வெள்ளி விலை உயர்வு..\nஇன்று முதல் தொடக்கம்.. எஸ்பிஐ-யில் எப்படி தங்க பத்திரம் வாங்குவது\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nசாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா\nநகைக்கடன்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவான வட்டி.. விவரம் இதோ..\n பைடன் அரசின் பதில் இதுதான்..\nஸ்பெக்ட்ரம் ஏலம்: முதல் நாளே அசத்தல்.. ரூ.77,000 கோடிக்கு ஏலம்.. 4ஜி-க்கு செம டிமாண்ட்..\n500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 14,900க்கு மேல் வர்த்தகம்.. என்ன காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/trump-big-plan-to-save-his-post-he-ask-to-file-many-election-case-402845.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T18:42:56Z", "digest": "sha1:KICYJ3MCCU2II3OVVMYQKEMRRA2DDTAW", "length": 22670, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "8ம் தேதி இறுதி கெடு.. சிறு ஆதாரம் இருந்தாலும் போதும்.. டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்! | Trump big plan to save his post, he ask to file many election case - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபொருளாதார கமிட்டி தலைவராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்\nஅலெக்ஸி நவல்னி விஷ விவகாரம்: ரஷ்யா மீது முதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nபிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு\nஅவங்கள அமெரிக்க மண்ணை மிதிக்க விடமாட்டோம்... பத்திரிக்கையாளர் கஷோகி கொலை.. பைடன் அரசு அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nமூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன\nநீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்\nதிமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி\nதமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன\nநியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nAutomobiles மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா\nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8ம் தேதி இறுதி கெடு.. சிறு ஆதாரம் இருந்தாலும் போதும்.. டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்\nவாஷிங்டன்: தேர்தல் முறைகேடு பற்றி சிறு ஆதாரம் இருந்தாலும், அமெரிக்கா முழுவதும் வழக்கு போடுங்கள் என அரசு வக்கீல்களுக்கு டிரம்ப் அரசின் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், அதிரடி உத்தரவிட்டுள்ளார்.\nபிடன் அதிபராக பதவி ஏற்க இன்னும் 70 நாட்கள் உள்ள நிலையில் அதற்குள் டிரம்ப் எப்படியாவது அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்று போராடி வருகிறார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் மேற்பட்ட எலக்டோரல் வாக்குகளை (290) பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆளும் குடியரசு கட்சி வேட்பாளரும் அதிபருமான டிரம்ப் தோல்வியை தழுவினார்.\nபிடன் வெற்றி பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் நிலையில், டிரம்ப் தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார். தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.\nவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, தேர்தலையே செல்லாமல் ஆக்க டிரம்ப் முயன்று வருகிறார். இதன்படிதான் டிரம்ப் அரசின் அட்டர்னி ஜெனரலான வில்லியம் பார், அரசு வக்கீல்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி ‘ஒவ்வொரு மாகாணத்திலும், தேர்தல் முறைகேடு தொடர்பான சிறு ஆதாரம் கிடைத்தாலும் கூட அதை வைத்து வழக்கு தொடர வேண்டும்,' என கூறியுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து அரசு வக்கீல்கள் தேர்தல் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.\nஇதனிடையே தபால் வாக்குகளை எண்ணி முடிக்க இம்மாதம் இறுதிவரை ஆகும் என்பதால் அதன்பிறகு தான் இறுதி முடிவு குறித்து தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார்கள். எனவே,அடுத்த மாதம் 8ம் தேதி வரை தேர்தல் பிரச்னை குறித்து வழக்கு தொடர முடியும். டிசம்பர் 14ம் தேதி எலக்ட்ரோல் குழுவினர் கூடி வாக்களித்து முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள்.\nஅதற்குள் வழக்கு மேல் வழக்கு போட்டு, பிடனை பதவியேற்க விடாமல் செய்ய டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இதனிடையே அதிபர் தேர்தல் நடந்த 3ம் தேதி இரவு 8 மணியுடன் வாக்கு பதிவு நேரம் முடிந்தாலும், அதன் பிறகும் 3 நாட்கள் கழித்தும் கூட வந்த தபால் ஓட்டுகள் ஏற்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், காலம் தாழ்த்தி கொண்டு வரப்பட்ட தபால் ஓட்டுகளை மட்டும் தனியாக பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 10 அட்டர்னி ஜெனரல்கள் அனுப்பிய ஆலோசனையில், ‘தாமதமாக வந்த வாக்குச்சீட்டுகளை ஏற்பது அரசியலமைப்பிற்கு எதிரானது. இதன் மூலம், நிறைய மோசடிகள் நடக்கும். எனவே, தாமதாக அனுப்பப்பட்ட வாக்குகளை எண்ண தடை விதிக்க வேண்டும்,' என வலியுறுத்தி உள்ளார்கள்\nடிரம்ப் தரப்பு வழக்கு போட்டு அதிரடி காட்டி வரும் நிலையில், பிடன் தரப்போ பதவி ஏற்க ஆயத்தமாகி வருகிறது. தெளிவான தேர்தல் முடிவு வராமல் பதவியில் இருந்து டிரம்ப் விலகமாட்டார் என்றே அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 70 நாட்கள் அதிபராக பதவி வகிக்க முடியும் என்பதால் தேர்தலில் தனக்கு சாதமாக பணியாற்றவதர்களை நீக்கும் பணியில் டிரம்ப் மும்முரமாக இறங்கி உள்ளார் திடீரென பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை அப்பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். இன்னும் நிறைய பேரை தூக்க முடிவு செய்திருக்கிறாராம்.\nதேர்தல் விவகாரத்தில் அமெரிக்க ஊடகங்கள் தனது வெற்றியை தடுக்க முயற்சித்துவிட்டாராக அவைகள் மீது டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். டிவிட்டரில் அவர், ‘பல மீடியாக்கள் நான் பின்தங்கியிருப்பதாக திரும்பத் திரும்ப கூறின.ஆனால், அந்த மாகாணங்களில் நான் தான் வென்றேன். பல செய்தி சேனல்கள் தவறாக செய்தியை வெளியிட்டன. அதைப் பற்றி விளக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.\nதுண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட கசோகி... சவுதி இளவரசரே உத்தரவிட்டார்.. அமெரிக்கா திட்டவட்டம்\nபயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்டி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ்\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nஉறவினர்கள் 3 பேரை கொலை செய்து, அதில் ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ''சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது''... ஜோ பைடன் அரசு கவுரவம்\nவிஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வழக்கு.. வேகமெடுக்கும் விசாரணை.. பெரும் சிக்கலில் டிரம்ப்\nநாங்கெல்லாம் அப்பவே அப்படி... இனவெறி விமர்சனத்தால்... நண்பரின் மூக்கை உடைத்த ஒபாமா\nஅமெரிக்கா, பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிப்பு.. இந்தியாவில் மீண்டும் உயரும் பாதிப்பு\n'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனா வைரஸால் அதிக மரணங்கள்' - ஜோ பைடன்\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி... நாசா வெளியிட்ட சூப்பர் வீடியோ\nஉலகில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது... உயிரிழப்பும் கிடுகிடு சரிவு\nவிரைவில் கொரோனாவை வெல்லப் போகிறோம்.. பைசர் ஆய்வகத்தை விசிட் செய்த... அதிபர் பைடன் நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649324", "date_download": "2021-03-04T19:50:32Z", "digest": "sha1:O6BM53PD5XSB6RXKN435YJX4FN7EG6X2", "length": 11855, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய தடுப்பூசிகள்..! ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய தடுப்பூசிகள்.. ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்\nடெல்லி; இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன. அதற்கு ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், அந்த தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய பல்வேறு நாடுகள் இந்தியாவை அணுகி உள்ளன. பூடான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இந்தியா மானிய உதவியாக அவற்றை வழங்கி உள்ளது.\nசவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு வணிகரீதியாக அனுப்பி வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் உள்ள பிரேசிலுக்கு நேற்று முன்தினம் 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்தது. தடுப்பூசிகளுடன் சென்ற விமானம், சா பாலோ மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தரை இறங்கியது. அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி எட்வர்டோ பசுல்லோ வரவேற்றார். பின்னர், மற்றொரு விமானத்தில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.\nஇதையடுத்து, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக தனது சமூக வலைத்தளத்தில் ராமாயண சம்பவத்தை சித்தரிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். ராமாயணத்தில், போரில் லட்சுமணன் காயமடைந்தபோது, அவரது உயிரை காப்பாற்றும் சஞ்சீவி மூலிகையை தேடிச்சென்ற அனுமன், அதை கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி வந்தார். அதை குறிப்பிடும்வகையில், கொரோனா தடுப்பூசிகள், தடுப்பு மருந்து அடங்கிய குப்பிகள் ஆகியவை கொண்ட மலையை இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுமன் தூக்கிச் செல்வதுபோல் அந்த படம் அமைந்திருந்தது.\nஅதனுடன், பிரேசில் அதிபர் தனது பதிவில், ‘‘வணக்கம், பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா போன்ற ஒரு கூட்டாளியை பெற்றதை பெருமையாக கருதுகிறோம். தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். அதற்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதி்ல், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் பிரேசிலின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாக இருப்பது எங்களுக்குத்தான் பெருமை. சுகாதாரத்துறையில் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்’’ என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு, கொரோனா சிகிச்சைக்காக, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்கியது. அப்போதும், இதே ராமாயண சம்பவத்தை குறிப்பிட்டு, பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்து இருந்தார்.\nபிரேசில் இந்திய தடுப்பூசிகள் ராமாயண கதை பிரதமர் மோடி பிரேசில் அதிபர்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nமியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி\nஅமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714426", "date_download": "2021-03-04T19:52:10Z", "digest": "sha1:YNNAM35K5CTTWPZZ3JIDDZY4Z545BE3A", "length": 16764, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சாரம் சத்யா நகரில் ஸ்கூட்டருக்கு தீ ; போலீஸ் வலைவீச்சு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nசாரம் சத்யா நகரில் ஸ்கூட்டருக்கு தீ ; போலீஸ் வலைவீச்சு\nபுதுச்சேரி : சாரம் சத்யா நகரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சாரம் சத்யா நகர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி (எ) திவ்யா, 39; கடந்த 13ம் தேதி இரவு ஹூரோ பிளசர் ஸ்கூட்டரை, வீட்டின் வாசலில் நிறுத்திச் சென்றார்.அதிகாலை 2:45 மணிக்கு சத்தம் கேட்டு வெளியே வந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : சாரம் சத்யா நகரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nபுதுச்சேரி சாரம் சத்யா நகர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி (எ) திவ்யா, 39; கடந்த 13ம் தேதி இரவு ஹூரோ பிளசர் ஸ்கூட்டரை, வீட்டின் வாசலில் நிறுத்திச் சென்றார்.அதிகாலை 2:45 மணிக்கு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, ஸ்கூட் டர் தீப்பற்றி எரிந்திருந்தது. இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூலப்பொருள் விலை உயர்விலிருந்து நிம்மதி\n ஒடிசா தொழிலாளரிடம் கள ஆய்வு: சேவை மைய அலுவலர்கள் 'சுறுசுறு'\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்த��க்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூலப்பொருள் விலை உயர்விலிருந்து நிம்மதி\n ஒடிசா தொழிலாளரிடம் கள ஆய்வு: சேவை மைய அலுவலர்கள் 'சுறுசுறு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actor/sohail-khan/sohail-khan-photos-pictures-stills-images/8908/", "date_download": "2021-03-04T18:26:10Z", "digest": "sha1:HXU4O3NGCDB7UHO6OOGRYGHHAXS2BFEC", "length": 5195, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Sohail Khan Tamil Actor Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\nமனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை பல முறை பலாத்காரம் செய்த தொழிலதிபர்\nபிரசவத்துக்கு வந்த பெண்ணை மருத்துவமனை வார்டு பாய் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nமுதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றப்போனதால் கொலை செய்த வேலைக்காரன்\nடியூஷனுக்கு வந்த 14 வயது மாணவி... பாஸ் போடுறேன்னு சொல்லி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர்\nகல்லூரி மாணவனுடன் 2 குழந்தைகளின் தாய் காதல் கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூரம்..\nஅனுராக் காஷ்யப், டாப்ஸி வீட்டில் வருமான வரி சோதனைக்கு ஆதரவு தெரிவித்த நடிகை..யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/uttar-pradesh/", "date_download": "2021-03-04T19:47:20Z", "digest": "sha1:33UD4JZRE4CBUPSXIEGVAZDJZTIDWI6K", "length": 15753, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "Uttar Pradesh | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉலக நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை: பிரியங்கா காந்தி\nலக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை…\nஉத்தரப்பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு…\nராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உத்தரப்பிரதேச அரசு உத்தரவு\nலக்னோ: ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது….\nஉத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள்: பதற்றம் நீடிப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக விரோதிகளால் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பிம்புரா காவல் நிலைய…\nவிவசா��ிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது\nலக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது…\nகாசியாபாத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு\nகாசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…\n“இந்தி திரை உலகை மும்பையை விட்டு வெளியே கொண்டு செல்ல சதி” – காங்கிரஸ் திடுக்கிடும் புகார்..\nமும்பை : டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இந்தி, தாய் மொழியாக இருந்தாலும், ‘பாலிவுட்’ எனப்படும்…\nவீட்டுக்காவலில் ஹத்ரஸ் இளம்பெண் குடும்பத்தினர்: ராகுல்காந்தி கடும் கண்டனம்\nடெல்லி: ஹத்ரஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஹத்ரஸ்…\nவிஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்…\nஉ.பி.யில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: 2 பேர் சம்பவ இடத்தில் பலி\nஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் ஹத்ராஸ் நகரில்…\nமத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட 10 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு…\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்….\nஉ.பி. கிராமங்களில் இளைஞர்கள் அரைக்கால் சட்டை அணிய தடை..\nமுசாபர்நகர் : நமது ஊர் கிராமங்களில், நாட்டாமை- பஞ்சாயத்து செய்து ஊர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போல் உத்தரபிரதேச…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/sex/", "date_download": "2021-03-04T19:49:08Z", "digest": "sha1:GPFZ4WO3RWDSVV3G6O7AQ5CTTRM7YKT4", "length": 6076, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "Sex Archives - TopTamilNews", "raw_content": "\nஉடலுறவின்போது பாதியில் ஆணுறையை கழற்றினால் குற்றம் – அமலாகும் புதிய சட்டம்\n“ஓசியில கூப்பிட்டாலும் ஒருத்தனும் வரமாற்றானே ” -திவாலான பாலியல் விடுதி..\nபாலியல் பொம்மைகள் விற்பனை பல மடங்கு அதிகரிப்பாம் -வைரஸ் பண்ண வேலைய பாருங்க ..\nஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்\nகள்ளக்காதல்… வீட்டில் உல்லாசம்… பஞ்சாயத்து தலைவர்- பெண் விஏஓவை கையும் களவுமாக பிடித்த கிராம...\nபேஸ்புக் நட்பு… திருமண ஆசை… பாலியல் உறவு -���ளம்பெண்ணிடம் பணம், நகையை கறந்த குமரி...\nசெக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்\n`உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; பாலியல் டார்ச்சர் ;’- விஷம் குடித்து உயிரை...\nபெண்களை வீட்டில் அடைத்து செக்ஸ் டார்ச்சர்… தொழிலதிபர்களுடன் உல்லாசம்- பொள்ளாச்சியை விஞ்சிய ஆத்தூர் அரசியல்வாதி\nபூங்காவில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்\nசிவகாசி அருகே ஓடும்காரில் தீ பற்றியதில், ஓட்டுநர் உடல்கருகி பலி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 734 பேர் உயிரிழப்பு\nஈரோட்டில் ஒரு மாதத்தில் 3,883 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா எதிரொலி: பிரசித்திப்பெற்ற வீரபாண்டி கோவில் திருவிழா ரத்து\nமோடி ஆட்சியில் இமாலயளவு அதிகரித்த கடன்\nபேய்க்கும் பேய்க்கும் (வரி) சண்டை – அதை உலகமே வேடிக்கை பார்க்குது\n“கோன் பனேகா க்ரோர்பதி” ஆசையில்,-“கோன் பனேகா பிச்சாதிபதி” ஆன பிரைமரி ஸ்கூல் டீச்சர்\nபோலி மணல் தயாரித்து விற்பனை… கேரள தொழிலாளர்கள் உட்பட 12 பேர் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/viral-news/differently-abled-kerala-mans-plea-reaches-cm-son-gets-new-bicycle-29012021/", "date_download": "2021-03-04T19:02:36Z", "digest": "sha1:IPFAEOIB5RR2HCONDMU4O6G32IJN5VAQ", "length": 16555, "nlines": 188, "source_domain": "www.updatenews360.com", "title": "‘அன்பு திருடர்களே..’ என உருகிய மாற்றுத்திறனாளி! உதவி செய்த கேரள முதல்வர் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘அன்பு திருடர்களே..’ என உருகிய மாற்றுத்திறனாளி உதவி செய்த கேரள முதல்வர்\n‘அன்பு திருடர்களே..’ என உருகிய மாற்றுத்திறனாளி உதவி செய்த கேரள முதல்வர்\nமாற்றுத்திறனாளி ஒருவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த சைக்கிள் திருடு போக, அதுகுறித்து பேஸ்புக்கில் கவலையாக பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் கேரளா முழுவதும் வைரலாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் தலையிட்டது மட்டுமன்றி, சிறுவனுக்கு புது சைக்கிள் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்.\nகேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள உருளிகுண்ணம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுனீஷ். மாற்றுத்திறனாளிய��ன இவரது கால்கள் மேல் நோக்கி வளைந்திருக்கும். வலது கை முற்றிலும் செயல்படாது. இவரால் உட்காரக்கூட முடியாது. குப்புறப்படுத்து கொண்டே தனது அன்றாட வேலைகளை சுனீஷ் கவனித்து வருகிறது. தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்து, தனது குடும்பத்தை நடத்தி வந்தார். தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் சுனீஷ்க்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர். 4ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வர, ஆசை ஆசையாக 5 ஆயிரம் ரூபாய்க்கு, அவருக்கு ஒரு புது சைக்கிள் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன், வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள், திருடு போய்விட்டது. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த சுனீஷ், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு கேரளா முழுவதும் வைரலாக பரவியது. தனது பதிவில், ‘அன்பு திருடர்களே.. என் மகனின் பிறந்தநாளுக்கு நான் ஆசையாக வாங்கி கொடுத்த சைக்கிளை தயவு செய்து திருப்பி கொடுத்து விடுங்கள்’ என வேதனையுடன் பதிவிட்டார். இந்த போஸ்ட், கேரள முதல்வர் பினராயி விஜயன் வரை செல்லும் அளவுக்கு வைரலானது.\nஇந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்ட பினராயி, கோட்டயம் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, திருடனை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது மகனை நேரில் சந்தித்து உதவும் படியும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து சுனீஷ் வீட்டுக்கு சென்ற கலெக்டர், புது சைக்கிள் ஒன்றை வாங்கி அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கலெக்டருக்கும், முதல்வருக்கும் தனது நன்றியை சுனீஷ் தெரிவித்தார்.\nஇதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட சுனீஷ், ‘என் பேஸ்புக் பதிவை பார்த்து நிறைய பேர் புது சைக்கிள் வாங்கி தர முன்வந்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியே பரவ, நெட்டிசன்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் கேரள முதல்வர்.\nTags: கேரள முதல்வர் பினராய் விஜயன், மாற்றுத்திறனாளி\nPrevious பாடிகாடுடன் லவ்.. லாக்டவுனில் ரகசிய திருமணம் செய்த பமீலா இது எத்தனையாவது திருமணம் தெரியுமா\nNext இந்த விளையாட்டு நல்லாருக்கே.. குட்டி பாண்டாவின் சுட்டித்தனம் வைரல்\n12வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை கேட்ச் பிடித்து காப்பாற்றிய ட���லிவரி டிரைவர்\nவயது வெறும் எண் தான் 81 வயது பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ வைரல்\nபெட்ரோல் விலை குறைய வேண்டுமா…அப்ப இதுதான் ஒரே வழி: பங்க் ரசீதால் பாஜகவினர் கொந்தளிப்பு..\n‘இது என்ன ஹிட்லர் மீசையா’…கிண்டலடித்த நெட்டிசன்கள்: பதறியடித்து Logo-வை மாற்றிய அமேசான்…\nவின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ஏலம் விட்ட ஏஞ்சலினா ஜோலி\nமும்பை சிறுவனின் மின்னல் வேக ரூபிக் கியூப் ஆச்சரியத்துடன் சச்சின் பதிவிட்ட வீடியோ வைரல்\nபுலம்பெயர்ந்த ஏழை குழைந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வனஜா\nஆன்லைனில் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த சீன பெண்\nகாற்றில் புல்லாங்குழலை சுழற்றினால் இன்னிசை\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nQuick Shareகுமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nQuick Shareமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nQuick Shareபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140562", "date_download": "2021-03-04T19:32:42Z", "digest": "sha1:TJN2P6MBD3LVR36ZQLPJ4FCJQ6M3HO46", "length": 11509, "nlines": 59, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இம்ரான் கானின் வருகை தொடர்பில் பிரதமரின் உரை", "raw_content": "\nஇம்ரான் கானின் வருகை தொடர்பில் பிரதமரின் உரை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.\nஇதன்போது அவர், பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.\nகௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் இலங்கை மக்களுக்கு புதிதானவர் அல்ல. பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் என்ற வகையில் கிரிக்கெட் மைதானத்தில் உங்களது தலைமைத்துவத்தை பாராட்டிய மில்லியன் கணக்கான மக்கள் இந்நாட்டில் உள்ளனர்.\nஉங்களது நாடு நீண்ட காலமாக இருதரப்பு பங்காளராக விளங்குவதுடன், இலங்கை எப்போதும் பாகிஸ்தானை நெருங்கிய மற்றும் உண்மையான நண்பராக கருதுகிறது. எமது மக்களும் பாகிஸ்தானை மிகவும் மதிக்கிறார்கள்.\nபாகிஸ்தானது மிகவும் அத்தியவசியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்கிய நெருங்கிய நட்பு நாடாகும். நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்புடன் போராடுவதற்கு எமக்கு நேர்ந்தது. 2009 மே மாதம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக தோல்வியடைய செய்வதற்கு பாகிஸ்தான் நல்கிய ஆதரவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.\nஇன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் இம்ரான் கான் அவர்களும் நானும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டோம்.\nபாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வழங்கப்பட்ட வாய்ப்புகளைத் தொடர நாங்கள் ஒப்புக்கொண்டோம்.\nஎமது கலந்துரையாடலின் போது கொவிட் தொற்றுநோய் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமானச் சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவும் நாம் ஒப்புக்கொண்டோம்.\nபாகிஸ்தானின் பண்டைய பௌத்த பாரம்பரியத்தை இலங்கையர்கள் பார்வையிடுவதை சாத்தியமாக்கிய பாகிஸ்தான் அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்த��க் கொள்கிறோம்.\nபாகிஸ்தான்-இலங்கை நாடாளுமன்ற நட்புக் குழு மூலம் நாடாளுமன்ற தொடர்புகளை மீண்டும் தொடங்குவது, நாம் முன்னெடுத்த மற்றுமொரு முக்கியமான தீர்மானமாகும்.\nதெற்காசியாவின் நிலையான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் பிராந்திய அமைதியும் முக்கியமாகும் என இலங்கை நம்புகின்றது.\nஎமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அங்கமான வறுமை மற்றும் சமூக-பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவதற்கு கௌரவ பிரதமர் இம்ரான் கான் முன்னெடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.\nபயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியான ஒன்றிணைந்து செயற்படுவோம்.\nசட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய முகவர் நிறுவனங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு தற்போதைய பொறிமுறைகளுடன் முன்னோக்கி செல்வதற்கு எமது கலந்துரையாடல்களில் ஒப்புக்கொண்டுள்ளோம்.\nவிளையாட்டுத் துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் விளையாட்டு பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தமைக்கு பாகிஸ்தானுக்கு நன்றி கூறுகின்றோம்.\nபாகிஸ்தானின் ஒரு உயர்மட்ட பல்துறை வணிகக் குழுவுடன் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்கள் நாளைய தினம் ஒரு வணிக மற்றும் முதலீட்டு மாநாட்டிற்கு தலைமைதாங்கவுள்ளார்.\nஇலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இந்த நேரடி வர்த்தக உறவினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.\nஇலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும், பாகிஸ்தான் தூதுக்குழுவினருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், உங்களது வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறோம்.\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம�� எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/deprived-sections-of-the-economy-may-apply-for-certificationcollector/", "date_download": "2021-03-04T18:32:51Z", "digest": "sha1:FPR5WA77G5HSE7EKOZXKT2RROXVQNKOQ", "length": 5583, "nlines": 50, "source_domain": "thoothukudibazaar.com", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெற விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் |", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெற விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nஇந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவுறுத்தியுள்ளபடி தற்போது நடைமுறையில் இருக்கும் திட்ட இடஒதுக்கீடுகளில் வராத தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினராக கருதப்பட்டு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nமனுதாரர் சான்று கோரும் நிதியாண்டுக்கு முந்தைய நிதியாண்டின் குடும்ப ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு சம்பந்தப்பட்ட தாசில்தாரால் சான்று வழங்கப்படும்.\nசான்று கோரும் நபரின் தாய், தந்தை, 18 வயதுக்கு கீழ் உள்ள சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மனைவி, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.\nஎனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த சான்று பெற தகுதியுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சான்று பெற்றுக்கொள்ளலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியி��் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nNEXT POST Next post: தூத்துக்குடியில் 28 இல் மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/grassfield/aggregator/top-posts/47766", "date_download": "2021-03-04T19:49:33Z", "digest": "sha1:PIIH3MOCIUHTAASBAEITLBMQHZD3LWBG", "length": 4809, "nlines": 79, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகாதலின் இழையில் 12 (4 Views)\nநான் தனி ஆள் இல்லை…\nஎங்கள் தமிழகம் : நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு (2 Views)\nசிறுகதை “இ்டைவெளி” தினமணி கதிர் பிரசுரம் (17.01.2021) (2 Views)\nRV - சிலிகான் ஷெல்ஃப்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajavukku-check-movie-audio-launch-stills/r2-25/", "date_download": "2021-03-04T19:14:07Z", "digest": "sha1:RUTEPGGVKS4HGNBIL6L272WEYX4PB7R7", "length": 3998, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "r2 – heronewsonline.com", "raw_content": "\nபாடகர் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் ‘கரிமுகன்’ திரைப்படத்தில்…\nஉடுமலை ஆணவக்கொலை செய்தவன் இந்து மக்கள் கட்சி செயலாளர்\nகவுசல்யா செயல்படுத்தி இருக்கும் மூன்று படிப்பினைகள்\n”யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்\nஅண்டார்டிகா பனிப்பாறையில் பிளவு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nதனுஷின் ‘கர்ணன்’ பட பாடல்: “பண்டாரத்தி புராணம்” – வீடியோ\n’அன்பிற் கினியாள்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nமண் சாலை பந்தயம் பற்றிய இந்தியாவின் முதல் திரைப்படம் ‘மட்டி’\n’மட்டி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”அன்பிற்கினியாள்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nதமிழக சட்டப் பேரவை தேர்தல்: வாக்குப் பதிவு ஏப்ரல்-6; வாக்கு எண்ணிக்கை மே-2\nஇறுதிவிடை பெற்றார் தோழர் தா.பா.\nஅப்பா – மகள் அன்பின் அழகியலைச் சொல்லும் விறுவிறு த்ரில்லர் ‘அன்��ிற்கினியாள்’: மார்ச் 5-ல் ரிலீஸ்\nபுதுச்சேரி முதல்வர் ராஜினாமா: காங். ஆட்சி முடிவுக்கு வந்தது\nதனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘’ஜகமே தந்திரம்’ – டீசர்\n”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது\n”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-04T19:30:43Z", "digest": "sha1:DOWEXKHVLK7P6HHDT6HJPWEOKSZ4RYFX", "length": 7067, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிந்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகேட்டபாடத்தை மீட்டும் நினைத்துப் பார்\nபணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான் (அரசூர் பஞ்சாயத்து, கல்கி)\nநடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)\nபோகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன். (அகல் விளக்கு, மு. வரதராசனார்)\nஅவர்கள் எதற்காகத் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தன்னால் ஆனமட்டிலும் சிந்தித்து முடிவு செய்ய முயன்றான் அவன் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)\nசிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை (நல்வழி, ஔவையார்)\n தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா\nமறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி. 329)\nபொதுவியல்பு . . . கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப் படும் (சி. போ. சிற். பாயி. பக். 4)\nநம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா. யுத்த. மந்திரப். 106)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nசி. போ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2014, 11:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentayga/price-in-bangalore", "date_download": "2021-03-04T19:11:24Z", "digest": "sha1:PNOA7FYMSVJ5QGCGP7EPJX7KS7ETV5PH", "length": 15342, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பென்டைய்கா பெங்களூர் விலை: பென்டைய்கா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே பென்டைய்கா\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லேபென்டைய்காroad price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு பேன்ட்லே பென்டைய்கா\nமும்பை இல் **பேன்ட்லே பென்டைய்கா price is not available in பெங்களூர், currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மும்பை :(not available பெங்களூர்) Rs.4,44,83,289*அறிக்கை தவறானது விலை\n6.0 டபிள்யூ12(பெட்ரோல்) (top model)\non-road விலை in மும்பை :(not available பெங்களூர்) Rs.4,53,06,533*அறிக்கை தவறானது விலை\n6.0 டபிள்யூ12(பெட்ரோல்)(top model)Rs.4.53 சிஆர்*\nபேன்ட்லே பென்டைய்கா விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 3.78 சிஆர் குறைந்த விலை மாடல் பேன்ட்லே பென்டைய்கா வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி பேன்ட்லே பென்டைய்கா 6.0 டபிள்யூ12 உடன் விலை Rs. 3.85 சிஆர். உங்கள் அருகில் உள்ள பேன்ட்லே பென்டைய்கா ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லாம்போர்கினி அர்அஸ் விலை பெங்களூர் Rs. 3.00 சிஆர் மற்றும் பெரரி roma விலை பெங்களூர் தொடங்கி Rs. 3.61 சிஆர்.தொடங்கி\nபென்டைய்கா 6.0 டபிள்யூ12 Rs. 4.53 சிஆர்*\nபென்டைய்கா வி8 Rs. 4.44 சிஆர்*\nபென்டைய்கா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் அர்அஸ் இன் விலை\nபெங்களூர் இல் roma இன் விலை\nபெங்களூர் இல் போர்ட்பினோ இன் விலை\nபெங்களூர் இல் டிபிஎக்ஸ் இன் விலை\nபெங்களூர் இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக பென்டைய்கா\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பென்டைய்கா mileage ஐயும் காண்க\nபேன்ட்லே பென்டைய்கா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பென்டைய்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பென்டைய்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்ரூவ் தொழிற்சாலையில் முதல் பென்ட்லி பென்டைய்கா-வின் உற்பத்தி துவக்கம்\nஇங்கிலாந்து நாட்டின் க்ரூவ்-வில் உள்ள பென்ட்லி நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் SUV-யான பென்டைய்கா-வின் தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் முதல் SUV தய\nலாஸ் ஏஞ்சல்ஸில் பெண்ட்லீ பெண்டேகா வெள்ளோட்டம்\nசமீபத்தில், பெண்ட்லி நிறுவனம் பெண்டேகா SUV காரை வெளியிடப்பட்ட போது, நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது. மேலும், நாம் வெளியிட்டது போலவே முதல் காருக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II உரிமையாளரா\nபென்ட்லீ பென்டேகா டீசல் இஞ்ஜினுடன் அறிமுகமாகுமா\nஅனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பென்ட்லீயின் பென்டேகா SUV காரில், எலெக்ட்ரானிக் டர்போ சார்ஜர் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்\nமிகப் பெரிய பென்ட்லி வந்துவிட்டது: தன்னுடைய பென்டேகா SUV வாகனத்தைப் பற்றிய தகவல்களை அறிமுகத்திற்கு முன்பே வெளியிட்டது. (திரை காட்சிகள்)\nஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோவின் ஆரம்ப தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பென்ட்லி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு அருமையான விருந்து வைக்க காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ப\nஎல்லா பேன்ட்லே செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பென்டைய்கா இன் விலை\nஐதராபாத் Rs. 4.48 - 4.53 சிஆர்\nபுது டெல்லி Rs. 4.33 - 4.41 சிஆர்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/hospitalised", "date_download": "2021-03-04T19:42:58Z", "digest": "sha1:B6OAR7LX5BIMSPOMEJ5V2HKYOTNETO3O", "length": 8624, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hospitalised News in Tamil | Latest Hospitalised Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nNewsmakers 2018: பீல்ட் அவுட் ஆனாலும் பரபரப்பாக பேசப்பட்ட விஜயகாந்த்\nதிடீர் நெஞ்சுவலி.. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nகேப்டனின் நேர்மையை யாரும் குறைசொல்ல முடியாது.. விஜயகாந்த் நலம்பெற வேண்டும் நெட்டிசன்ஸ்\nடெல்லி திரும்பினார் மோடி... கருணாநிதியைப் பார்க்க வருவாரா\nகருணாநிதி மீண்டு வருவார்.. திருமாவளவன் நம்பிக்கை\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை\nகண்ணீர் டூ உற்சாகம்.. காவேரி மருத்துவமனைக்கு வெளியே கலவையான உணர்வுகள்\nமறைந்தார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்\nமறைந்தார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்\nசசிகலாவின் கணவர் ம. நடராஜன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nகங்கை அமரனுக்கு கழுத்துப்பகுதியில் அறுவை சிகிச்சை... கோவை மருத்துவமனையில் அனுமதி\nஈரோட்டில் பள்ளி முதல்வர் திட்டியதால் மனமுடைந்த மாணவி... தற்கொலை முயற்சி\nதமிழ்நாட்டின் சொத்து என்ற வைகோ.. கண்கலங்கிய குமரி அனந்தன்.. மருத்துவமனையில் நெகிழ்ச்சி\nடெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி சிம்லாவிலிருந்து ஏர் ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார்\nசெயற்கை சுவாசத்தில் நடராஜன்... கணவரை காண பரோலில் வந்த சசிகலா - வீடியோ\nஇங்குதான் தங்கப் போகிறார் சசிகலா... பேனர் வைத்து வரவேற்ற இளவரசி மகள்\nசசிகலா பரோல்- கர்நாடக சிறைத்துறைக்கு தமிழக காவல்துறை பதில்\nமுன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் மூச்சுதிணறல்: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nகணவர் நடராஜன் கவலைக்கிடம் - சசிகலா பரோலில் வருவாரா\nஐசியுவில் கணவர் நடராஜன்.. விரைவில் குணமடைய லிங்காபிஷேகம் செய்த சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/10060/", "date_download": "2021-03-04T17:58:39Z", "digest": "sha1:DDJ7LFGNKJL4LPTSCN6BVHYOUQ74ZMIM", "length": 10572, "nlines": 105, "source_domain": "todayvanni.com", "title": "யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதிக்கு பைத்தியம்? - Today Vanni News", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதிக்கு பைத்தியம்\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதிக்கு பைத்தியம்\nயாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த யாழ். சிறைக் கைதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதே கூடத்தில் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது.\nஅத்துடன், மானிப்பாய், சங்குவேலியைச் சேர்ந்த கைதி கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட முன்னர் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்கின்றனர்.\nபோதைப்பொருள் பாவனையால் மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த சந்தேக நபருக்கு ஞாபக சக்திக் குறைபாடு உள்ளமையால் தொடர்புகளைக் கண்டறிவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.\nசந்தேக நபர் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nமல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கடந்த 12ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளார். அவருடன் மேலும் 7 கைதிகள் ஒரே சிறைக்கூடத்தில் காவல் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் 8 பேருக்கும் இன்று பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த சந்தேக நபருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.\nசந்தேக நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் மணநீக்க வழக்கு இருப்பதனால் அங்கு சென்றமை தொடர்பில் ஆராயப்படுகிறது.\nஅத்துடன் சந்தேக நபர் மேசன் தொழிலாளிகளுடன் உதவிக்கு செல்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nசந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறைச்சாலை நிர்வாகத்துக்கும் சுகாதாரத் துறைக்கும் பெரும் சிக்கல் நிலையை உருவாக்கியுள்ளது.\nPrevious articleஎனக்கு 10 வருடங்களாக படவாய்ப்பு எதுகுமே கிடைக்கவில்லை,உடல் மெலிந்து உருக்கமாக பேசிய நடிகர் வடிவேலு\nNext articleயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nஎனக்கு 10 வருடங்களாக படவாய்ப்பு எதுகுமே கிடைக்கவில்லை,உடல் மெலிந்து உருக்கமாக பேசிய நடிகர் வடிவேலு\nதற்கொலைதாரியாக தாக்குதல் நடத்த சத்தியம் செய்த யுவதி\nசிறையில் மலசலகூடங்களைக் கழுவும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி\nதிருகோணமலையில் நடுவீதியில் வைத்து தனது மனைவியை 35 தடவைகள் வெட்டிய கணவர்\nயாழ் சாவகச்சேரி நுணாவில் பிள்ளையார் கோவிலுக்கருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட பரபரப்பு\nகுளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவை திடீரென கருப்பாக மாறிய விசித்திரம்\nஉலக செய்திகள் கபிலன் - February 22, 2021 0\nஇங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளை அன்னப்பறவை ஒன்று திடீரென கருப்பு நிறத்தில் மாறிய ஒரு விசித்திரமான சம்பவம் மக்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. ஏதோ ஒரு அறியப்படாத பொருள் அந்த...\nபிரதமர் மோடியால்தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார்; எழுந்தது புதிய சர்ச்சை\nஇந்திய செய்திகள் கபிலன் - February 22, 2021 0\nதென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதி��ில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.19) தனியார் செய்தி ஊடகத்தின் ஒரு நேரடி ஒளிபரப்பின் போது, நிருபர் மற்றும் தொலைக்காட்சி குழுவினரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம்...\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nஇலங்கை செய்திகள் கபிலன் - February 22, 2021 0\nவடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithaikulumam.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:08:07Z", "digest": "sha1:TVW3EJIYGKH4NQDBFVVWW4YECWBY5WSW", "length": 12985, "nlines": 125, "source_domain": "vithaikulumam.com", "title": "கட்டுரைகள் Archives - vithaikulumam.com", "raw_content": "\nதுஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி\nமனமும் உடலும் பாலியல் என்றால் என்னவென்று அறியாத உணராத நான்கு வயதில் பாலியற் செயற்பாடுகளை கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறுவர் விளையாட்டாக மேற்கொள்வேன். இவற்றை எங்கிருந்து எப்படிக் கற்றேன் என்பது நினைவில் இல்லை. எனது...\n“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்\nயாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம்...\nதுஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா\nசிறுவயது பாலியல் வன்முறையின் விளைவுகள் ஆனி மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் நான் பங்கேற்று...\nபொதுப்பிரச்சனைகள் தாண்டி பெரும்பாலான குடும்ப அமைப்புக்களில் சமூகத்தால் குழந்தைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள், வன்முறைகளை வெளியே கடத்தாமலிருப்பதன் முக்கிய காரணம் வெளியே தெரிந்தால் சமூகம் என்ன சொல்லும், கௌரவம் என்னாகிவிடும் வளர்ப்பு பற்றி கேள்வி கேட்கப்படுமே...\nஎன்னை நானே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனக்கு 12 வயதாக இருக்கும் போது க���டும்பத்திற்கு புதிதாக சித்தப்பா எனும் முறையிலான ஒருவர் நுழைந்தார். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஸ்தானத்தை ஏற்க வேண்டியவர் எனும்...\nஅப்போ ஒன்பதாம் ஆண்டு படிக்கேக்க ஒரு நாள் நண்பன் வீட்ட போய்ட்டு வரும்போது கோயில் ஒண்டுல தண்ணி குடிக்க இறங்கினேன். குடிச்சிட்டு சைக்கிளை மிதிக்க போக ஒரு அண்ணா கையை பிடிச்சார். என்னை பற்றி...\nசிறுவர் உளநலம்சிறுவர் துஸ்பிரயோகம்சிறுவர்கள்பாலியல் துஷ்பிரரோகம்\nதுஷ்பிரயோகத்தின் சாட்சி : 03\nபாலியல் துன்புறுத்தல் என்டா பெரும்பாலும் எல்லாரும் பொம்பிளைப் பிள்ளைகளைப் பற்றித்தான் கதைக்கிறது. ஆனா ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. அதாலை வாற வடு காலத்துக்கும் நிலைச்சு நிக்கும் என்டு நம்புறன். அந்தப் பாதிப்பு...\nசிறுவர் உளநலம்சிறுவர் துஸ்பிரயோகம்சிறுவர்கள்பாலியல் துஷ்பிரரோகம்\nதுஷ்பிரயோக சாட்சி : வெளிப்படுத்துகையின் சமூகத் தேவை\nஅடிப்படைச் சமூகக் கட்டமைப்புக்களான குடும்பம், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாரப் படிநிலைகளில் மேலுள்ளவர்களினால், உறவினர்களினால், ஆசிரியர்களினால் சிறுவர்களும் குழந்தைகளும் அன்றாடம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய வண்ணம்தான் உள்ளார்கள். எம்மில் அதிகமானவர்கள் துஷ்பிரயோகம் சார்ந்த அனுபவங்களைக்...\nசிறுவர் உளநலம்சிறுவர் துஸ்பிரயோகம்சிறுவர்கள்பாலியல் துஷ்பிரரோகம்\nசமூகத்தில் அதிகாரம் மிக்கவர்கள் சிறுவர்களதும் குழந்தைகளதும் மேல் நிகழ்த்தும் துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பேசுவதென்பது நமது காலத்திலும் மிகவும் நெருக்கடியானதே. அவர்களை வெளிப்படுத்தும் போதும் அவர்கள் செய்த துஷ்பிரயோகங்களைச் சொல்லும் போதும், பாதிக்கப்பட்டவரை விசாரணை...\nசிறுவர் உளநலம்சிறுவர் துஸ்பிரயோகம்சிறுவர்கள்பாலியல் துஷ்பிரரோகம்\n1 எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16705", "date_download": "2021-03-04T18:59:36Z", "digest": "sha1:DT3QBK62YO754DC26DNVTUSTYBS5HZZQ", "length": 21904, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "ராஃபியா மலர்ச்செண்டு செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nராஃபியா மலர்ச்செண்டு செய்வது எப்படி\nஇந்த மலர்ச்செண்டை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 25 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.\nசெயற்கை ராஃபியா - மஞ்சள், செம்மஞ்சள், பச்சை நிறங்களில்\nஃப்ளோரல் டேப் - பச்சை நிறம்\nமெல்லிய செப்புக்கம்பி - நூல் போல் பயன்படுத்துவதற்கு\nவளையக்கூடிய கம்பி - இலைகளுக்கு\nசற்று மொத்தமான கம்பி - பூக்களின் காம்புகளுக்கு\nராஃபியா மலர்செண்டு செய்ய தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nபச்சை நிற ராஃபியாவில் 8.5 செ.மீ அளவான துண்டுகளும், மஞ்சள் நிறத்தில் 10.5 செ.மீ அளவான துண்டுகளும், செம்மஞ்சள் நிறத்தில் 5 செ.மீ அளவான துண்டுகளும் வெட்டி வைக்கவும். (எண்ணிக்கை அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு பூவுக்கு 5 அல்லது ஆறு இதழ்கள் என்ற கணக்கில் வெட்டவும்.)\nபச்சை மற்றும் மஞ்சள் நிறத்துண்டுகளை மட்டும் கிழிந்துவிடாமல் பத்திரமாகப் விரித்து வைக்கவும்.\nபடத்தில் உள்ளவாறு வெட்டி வைத்திருக்கும் ராஃபியா துண்டுகளை முறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nமுறுக்கிய மஞ்சள் நிறத் துண்டுகளை இரண்டாக மடித்து இதழ் போல் பிடித்து, செப்புக்கம்பியால் கட்டி வைக்கவும்.\nபச்சை நிறத் துண்டுகளையும் இது போல் கட்டி வைக்கவும். சிலவற்றை நடுஅளவான கம்பியினால் கட்டி வைக்கவும்.\nஆரஞ்சு நிறத் துண்டுகளில் மூன்றினை எடுத்து நடுவில் மொத்தக் கம்பியை வைத்துப் பாதியாக மடித்துப் பிடித்துச் சுற்றிக் கொள்ளவும். இது மகரந்தம்.\nமகரந்தத்தை சுற்றிலும் ஐந்து அல்லது ஆறு இதழ்களை வைத்துச் செப்புக்கம்பியால் கட்டவும்.\nகட்டுக் கம்பி தெரியாதவாறு ப்ளோரல் டேப் கொண்டு சுற்றி, அப்���டியே கீழே இறக்கிக் காம்புப்பகுதியையும் சுற்றிக் கொள்ளவும். மகரந்தத்தை அளவுக்கு வெட்டி விட்டு மெதுவாகப் பிரித்துவிடவும்.\nஇலைகளுக்கும் பச்சை டேப் சுற்றி எடுக்கவும். ஒரு துண்டு மொத்தக் கம்பி எடுத்து ஒரு முனையை மடிக்கவும். அங்கிருந்து பச்சை டேப் சுற்ற ஆரம்பித்து, ஒவ்வொரு இலையாக (செப்புக்கம்பியால் சுற்றி உள்ளவை மட்டும்) மூன்று இலைகள் இணைத்து நெட்டுப் போல் செய்யவும்.\nமொட்டுக்கு இரண்டு மஞ்சள் இதழ்களை மட்டும் சேர்த்துக் கட்டி டேப் சுற்றவும்.\nஇனி விருப்பம் போல் அனைத்தையும் சேர்த்து முறுக்கி, முறுக்கிய இடத்தில் மீண்டும் டேப் சுற்றி மறைத்து விடவும். அழகான ராஃபியா மலர்ச்செண்டு ரெடி.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஅலங்காரத் தட்டு - 2\nகிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி\nபாட் டிசைனிங் - 2\nஸ்டாக்கிங் துணியை கொண்டு ரோஸ் செய்வது எப்படி\nலைட் ஹவுஸ் நைட் லேம்ப்\nமிகவும் அழகாக இருக்குது,வாழ்த்துகள் உங்களுக்கு.\nஇமா... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. செய்து பார்க்க ஆசையா இருக்கு, ஆனா நீங்க சொல்லும் ராஃபியா எதுனு தான் தெரியல. கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ். :)\nகனகாலத்துக்குப் பிறகு. ;) எப்பிடி இருக்கிறீங்கள் காயத்ரி\nராஃபியா... பாக்கிங் டேப். கிஃப்ட்ஸ் கட்டவும் பயன்படுத்துவாங்க.\nஇயற்கை நாடா மினுமினுப்பு இல்லாமல் இருக்கும். இதுல தொப்பி, பைகள் எல்லாம் பின்னுவாங்க.\nசெயற்கை - அனேகம் பளபளா என்று இருக்கும். முதல்முதலில் ஏதோ பாக் செய்து வந்த நாடாவில் ஒரு பூ செய்தேன். பிறகு டாலர் ஷாப்பில் கண்ணில் பட்டது. முன்னால ஒரு 'பூந்தொட்டி உறி' குறிப்பு வந்துது, நினைவு இருக்கா\nஇதுல 'ஹவாயன் ஸ்கர்ட்ஸ்' பண்ணுவாங்க.\n'பஸிஃபிக் ஐலண்டர்ஸ்' இது நிறைப் பயன்படுத்துவாங்க.\nமிகவும் அழகாக இருக்குது, இது மாதிரி நான் செஞ்சு பார்த்தன். பயனுள்ள குறிப்பு வாழ்த்துக்கள்...\nபூக்கள் செய்து பார்த்ததற்கு நன்றி. எப்படி வந்தது என்று சொல்லவே இல்லையே. ;)\nஇனி பார்ட்டிலே டேபிள் அலங்கரிக்க இத செஞ்சுட வேண்டியது தான்..........ரொம்பவே அழகு....வாழ்த்துக்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநன்றி லாவண்யா & ஸ்வேதா. ;)\nஇமா ராபியா என்றதும் ஒன்றும் புரியல. எங்க வீடுகளில் இஸ்லாமிய பெயர்.\nஓ இந்த பூ பெயர் ராஃபியா வா. சூப்பர் இமா.\nர்ஃபியா மலர்ச்செண்டு சூப்பரா இருக்குமா. கைவசம் எல்லா சாமான்களும் இருந்தா உடனே செய்து பாத்திருப்பேன்.\nமுன்னால உங்க குறிப்புல 'பல்லாரி', 'உள்ளி' எல்லாம் சொல்லி என்னைக் குழப்பினீங்க இல்ல. நல்லா வேணும் ஜலீலாக்கு. ;)))\nஅந்த டேப் பெயர் ராஃபியா.\nசித்ரா, நீங்க எங்க இருக்கீங்க என்று தெரியலயே டேப்... பாக்கிங்ல கூட சேர்த்து எடுக்கலாம். இங்க டாலர் ஷாப்ல கிடைக்கும். கட்டுறது - நூலால கட்டிருங்க. கம்டேப்.... பச்சை க்ரேப் பேப்பர் 1 செ.மீ அளவு நாடாவாக வெட்டி சுற்றலாம்.\nஇமா நான் ஷாஹிதா. உங்க raafiya flower நல்லா இருக்கு\n நான் கூடுவாஞ்சேரியில் இருக்கின்றேன் . நான் செயற்க்கை பூச்செண்டு செய்தால் finishing சரியா வரல டிப்ஸ் ஏதாவதுசொல்ல முடியுமா\nஇப்போதான் உங்கள் கேள்வி பார்க்கக் கிடைத்தது ஷாஹிதா. ;) இதற்குள் கேள்வியைச் சரியான இழையில் போட்டுப் பதிலும் பெற்று இருப்பீர்கள்.\n//செயற்க்கை பூச்செண்டு செய்தால் finishing சரியா வரல டிப்ஸ்// பொறுமையாகப் பண்ணிப் பாருங்க. திரும்பத் திரும்ப முயற்சி செய்யுங்க, எதுவும் பயிற்சியில மெதுவா வந்துரும்.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nமிக்க நன்றி சீதா. செய்து பார்த்தீங்களா\n ராஃபியாவில் இவ்ளோ அழகான மலர்களா ..\nஎனக்கு palm ராபியா ..கார்டனில் கட்ட பயன்படுதுவங்களே அது கிடைக்கும் இதே போல் செய்து பார்கிறேன்\n;) அதுதான் ஒரிஜினல் ராஃபியா ஏஞ்சல். இது செயற்கைதான்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/08023938/Strict-action-against-illegal-drinking-water-companies.vpf", "date_download": "2021-03-04T19:33:02Z", "digest": "sha1:CBMLIK3LQ3XPPTXI3ISR6KP6BAPTHIOB", "length": 16570, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Strict action against illegal drinking water companies across Tamil Nadu - Court order || தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஐகோ���்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Strict action against illegal drinking water companies across Tamil Nadu - Court order\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 08, 2020 03:00 AM\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் நிறுவனங்கள் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என்றும், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி வினீத்கோத்தாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், குடிநீர் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், குடிநீர் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.\nஅவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது. குடிநீர் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 நிறுவனங்கள் செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தின. மீதமுள்ள 367 நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவ���ங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியது இல்லை. உடனடியாக மூட உத்தரவிடலாம்’ என்று கருத்து தெரிவித்தனர். மேலும், ‘நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிடும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, ‘தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். பின்னர், வழக்கின் விசாரணையை நவம்பர் 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n1. தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதமாக நிறுத்தப்பட்ட 600 குளிர்சாதன பஸ்களை மீண்டும் இயக்க திட்டம்\nகுளிர்சாதன வசதியுள்ள அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2. “தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார்” - தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் பேட்டி\nதமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார் என தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.\n3. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 வினியோகம் தொடங்கியது - மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்\nதமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ரொக்கப்பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.\n4. தமிழகம் முழுவதும் நாளை குரூப்-1 தேர்வு நடக்கிறது\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.\n5. தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் தொடக்கம்\nதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கிராம சபை கூட���டங்களில் பங்கேற்றுள்ளனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சட்டமன்ற தேர்தல்: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - மதிமுக அதிருப்தி\n2. தொகுதி கண்ணோட்டம்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\n3. விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை உறுதி செய்த 2 கட்சிகள்\n4. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்\n5. ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2021/02/22042822/2375006/Washington-was-the-first-president.vpf", "date_download": "2021-03-04T18:14:24Z", "digest": "sha1:E2WMYL25MIEVZSL4NZUJOTNTHQJVEKWO", "length": 11784, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பிறந்த தினம்- பிப்ரவரி 22- 1732 || Washington was the first president", "raw_content": "\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பிறந்த தினம்- பிப்ரவரி 22- 1732\nஜார்ஜ் வாஷிங்டன் 1732-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பிறந்தார்.\nஜார்ஜ் வாஷிங்டன் 1732-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பிறந்தார்.\nஜார்ஜ் வாஷிங்டன் 1732-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பிறந்தார். இவர் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார்.\nஇவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரை, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார்.\nவிடுதலை பெற்ற நாடாக ஐக்கி�� அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஉப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்த ஒப்பந்தம் செய்த நாள்- மார்ச் 4- 1931\nபிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882\nஅய்யா வைகுண்டர் அவதார தினம்\nஅலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் - மார்ச்.3, 1847\nசரோஜினி நாயுடு இறந்த தினம்: மார்ச் 2- 1949\nஅமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/06/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-04T18:57:33Z", "digest": "sha1:VVTZA3RB5MVXAR27VV6RP5BIIJKWKRDZ", "length": 32127, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா விடுதலைக்குத் துணைநிற்போம்! – சீமான் உறுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா விடுதலைக்குத் துணைநிற்போம்\nஅறிக்கை: சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களின் விடுதலைக்குத் துணைநிற்போம் – சீமான் உறுதி | நாம் தமிழர் கட்சி\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇந்துத்துவா வெறியர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கோவை கலவரத்தில் பாதிப்புக்குள்ளான மண்ணின் மக்களுக்காக 1997 ஆண்டு முதல் 2000 வரையிலான காலக்கட்டத்தில் நிதி திரட்டியபோது சட்டவிதிமுறைகளை மீறி வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையை அறிவித்திருப்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் கொள்கை வகுத்திருந்தாலும் சட்டமும், நீதியும் எளியவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் எதிராகவே இருந்துவருவதை அண்மைக்கால நிகழ்வுகளில் இருந்து நாம் அறிந்துகொள்ள முடியும். மெரீனாவில் அறவழியில் போராடிய இளையோர் கூட்டத்தைச் சமூக விரோதிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் சித்தரிக்க முடிந்த ஆட்சியாளர்களுக்கு ஹாவாலா மோசடி வழக்கில் அண்ணன் ஜவஹிருல்லாவைச் சிக்க வைக்க முடியாதா பின்லேடன் படம் இருந்தது என்ற ஒற்றைக் காரணத்தைக் காட்டியே ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்த முடிந்த ஆளும் வர்க்கத்துக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கூறி ஓர் இயக்கத்தையே முடக்க முடியாதா பின்லேடன் படம் இருந்தது என்ற ஒற்றைக் காரணத்தைக் காட்டியே ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்த முடிந்த ஆளும் வர்க்கத்துக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கூறி ஓர் இயக்கத்தையே முடக்��� முடியாதா கூடங்குளத்திலும், கதிராமங்கலத்திலும், நெடுவாசலிலும் போராடிக் கொண்டிருக்கிற மக்களின் போராட்டத்தினை அந்நிய சக்திகள் பணம் கொடுத்துத் தூண்டிவிடுகிறது எனவும், அவர்கள் தேசத்தின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் எனவும் நிலைநிறுத்த முனையும் அரசுகளுக்கு இவ்வழக்கின் போக்கை மாற்றி ஜவஹிருல்லா அந்நிய சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார் எனச் சிக்க வைத்து குற்றவாளிகளாகச் சித்தரிக்க முடியாதா கூடங்குளத்திலும், கதிராமங்கலத்திலும், நெடுவாசலிலும் போராடிக் கொண்டிருக்கிற மக்களின் போராட்டத்தினை அந்நிய சக்திகள் பணம் கொடுத்துத் தூண்டிவிடுகிறது எனவும், அவர்கள் தேசத்தின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் எனவும் நிலைநிறுத்த முனையும் அரசுகளுக்கு இவ்வழக்கின் போக்கை மாற்றி ஜவஹிருல்லா அந்நிய சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார் எனச் சிக்க வைத்து குற்றவாளிகளாகச் சித்தரிக்க முடியாதா என எழும் கேள்விகளெல்லாம் ஆட்சியாளர்களின் பிடியில் எந்தளவுக்கு நீதியும், நிர்வாகமும் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்பதை விளக்குகிறது.\nஅண்ணன் ஜவஹிருல்லா அவர்களைத் தனிப்பட்ட முறையில் நான் நன்றாய் அறிவேன். மனிதத்தை வலியுறுத்தும் மார்க்கமான இசுலாத்தை முழுமையாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு ஒரு தலைசிறந்த மானுடச் செயற்பாட்டளராக விளங்கும் அண்ணன் ஜவஹிருல்லா அவர்கள் ஒருபோதும் இந்நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர் மீது 2011ல் வழக்கு தொடுக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட இவ்வழக்கில் தற்போது தண்டனையை உறுதிசெய்திருப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைங்கரியமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மாற்றுக்கருத்தையும், விமர்சனத்தையும் ஏற்கிற சகிப்புத்தன்மையற்ற பாஜகவானது தனக்கு எதிரானவர்களை ஆட்சி அதிகாரத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி வருவதை நாடறிந்தது. அந்தவகையில், பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கினை எதிர்த்து தொடர்ந்து கருத்துப்பரப்புரை செய்து பாஜகவின் போலி தேசப்பற்றினைத் தோலுரித்து வரும் அண்ணன் ஜவஹிருல்லாவையும், அவரது இயக்கத்தையும் முடக்கத் திட்டமிட்டு ���வ்வழக்கின் மூலம் சதிவலைப் பின்னப்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் அவருக்கு உறுதுணையாய் நின்று அவர் பக்கமுள்ள நீதியை நிலைநாட்டவும் விடுதலைபெற்று வெளியே வரவும் துணைநிற்க வேண்டியது முற்போக்கு சக்திகளின் முழுமுதற் கடமையாகும். ஆகையினால், அண்ணன் ஜவஹிருல்லாவின் விடுதலைக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாய் நிற்கும் என உறுதிகூறுகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திஇந்தித்திணிப்பு: இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரும் – சீமான் எச்சரிக்கை\nஅடுத்த செய்திதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்த்து போராட்டம் – காரைக்குடி\nதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-11/", "date_download": "2021-03-04T18:26:28Z", "digest": "sha1:IQRORSUIFJBWH37ZMOVS3BAAA5OIXK6I", "length": 23781, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பூர் வடக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதிருப்பூர் வடக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு\nதிருப்பூர் வடக்கு தொகுதி வேலம்பாளையம் பக���தியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.12.2020 அன்று அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\nமுந்தைய செய்திகோவில்பட்டி தொகுதி – ஐயா அப்பையா சிறிதரன் புகழ் வணக்க நிகழ்வு\nஅடுத்த செய்திஇலங்கை கடற்படை சிறைப்படுத்தியுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-திருவண்ணாமலை தொகுதி\nரெயில்வே பணிமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற கோரி போராட்டம் – திருவையாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/vilambi-tamil-new-year-2018-2019-for-vrischika-rashi/", "date_download": "2021-03-04T19:30:21Z", "digest": "sha1:23RRU3HUVE6QYE2S23KSZWVPMXNE4XWR", "length": 20583, "nlines": 259, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "விருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 14, 2018\nவிளம்பி வருட பலன் விருச்சிக ராசி\nஇந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இல்லை,\nவருடம் முழுவதும் சனி பகவான் சாதகமான நிலையில் இல்லை எனவே கவனமுடன் இருக்க வேண்டிய கால கட்டம்\n💑 விரைய குருவாக இருப்பதால் உங்களுக்கு சுப செலவுகள் நடக்கும் காலமாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தேறும் காலம். சுப விரையங்கள் எற்பட்டு கொண்டே இருக்கும். குழந்தைகள் படிப்பு செலவுகள் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். கடன்கள் இருந்தால் இப்பொழுதே தீர்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் புரட்டாசிக்கு பிறகு வம்பு வழக்கு சிறை தன்டனையில் சிக்குவீர்கள்\n🏠 விரைய செலவு காலம் ஆதாலால் சுப செலவாக வீடு/மனை வாங்கி கொள்ள உத்தமம். பூர்வீக சொத்துகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் விற்று புதிய இடத்தில் மாறும் வாய்ப்புகள் உண்டாகும்\n🛵🚗 வண்டி வாகனம் வாங்குவதை தவிர்த்து சொத்துகள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.\n📖கவனமுடன் படிக்க வேண்டிய காலம். எதிர்பார்த்த அளவு தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்காது. விரும்பிய மேல் படிப்பு அமையாது\nதேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நலம்\n⚖வியாபாரம்/தொழில் விஸ்தரிப்பு செய்வதை நிறுத்தி வைக்கலாம். இருக்கும் வேலையை விடாமல் இருப்பது நலம். வேலை இழப்பு/பதவி பறிபோகும் காலம். கடன்கள் வசூலாகது. பாக்கிகள் கூடி கொண்டே போகும் காலம். சரக்குகள் தேங்கும்.\n🕉 புண்ணிய ஸ்தல தர்சனம் உண்டாகும்\n🔘புரட்டாசிக்கு பிறகு தொழில் சிந்தித்து தான் வெற்றி பெற முடியும். வேலை மாற்றம்/இடமாற்றம் உண்டாகும் காலம் எனவே அதை எற்று கொண்டு செய்ல்பட சிறப்பு உண்டாகும் இல்லையெனில் பதவி பறிபோகும். கடுமையாக உழைக்க வேண்டிய காலம். உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைக்காத காலம். மாணவ மாணவிகள் படிப்பு சிரத்தையுடன் படிக்கவேண்டிய காலம். பனப்பற்றாகுறை தொடரும். கையில் உள்ள பணம் விரையம் ஆகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். அதிக மன உழைச்சல் உண்டாகும்\nகுரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் முருகன் தர்சனம் மற்றும் பாலாபிஷேகம்\nகோவில் வேத பாட சாலைக்கு வேண்டிய பொருளை தானம் செய்ய மிகுந்த சிறப்பு\nமேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 194 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nதுலா ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசார்வரி தமிழ் புத்தாண்டு வருட பலன்கள் 2020 – 2021\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன��கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu2 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu2 months ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில பு���்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvibctamil.com/posts/103331", "date_download": "2021-03-04T19:37:16Z", "digest": "sha1:AGE75VA7RZUYN3H2SJMIXBC6OJVHFSWA", "length": 2462, "nlines": 50, "source_domain": "www.tvibctamil.com", "title": "ஒயிவு நாளில் ஏன் வேலை செய்யக் கூடாது? - 10-11-2019 - Ibctv", "raw_content": "\nஒயிவு நாளில் ஏன் வேலை செய்யக் கூடாது\nஒயிவு நாளில் ஏன் வேலை செய்யக் கூடாது\nவெளிநாடொன்றில் 557 இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nஆடற்கலையில் புலம்பெயர் தமிழ் ஆசிரியை சாதனை\nஉடன்பட்டார் ஜனாதிபதி கோட்டாபய - தமிழ் தலைவர்கள் அசட்டையீனம்\nகொழும்பில் தலையின்றி மீட்கப்பட்ட யுவதியின் சடலம் எப்படி கொல்லப்பட்டார் வெளிவந்த பொலிஸாரின் பகீர் தகவல்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மண்ணில் புதையுங்கள் - அரசுக்கு இடித்துரைப்பு\nஅடுத்த தேர்தலில் களமிறங்க மாட்டேன் கோட்டாபய எடுத்த அதிரடி முடிவு கோட்டாபய எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/126895-know-the-money-management", "date_download": "2021-03-04T19:46:19Z", "digest": "sha1:55PFZHDCDV2GDX2GWWZZJ25UTUYU3M6Y", "length": 12600, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 January 2017 - மணி மேனேஜ்மென்ட்! - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்! | Know The Money Management - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nபோதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்\nபஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா\nவிவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்\nரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்\nசவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்\nவேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்\nஅமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்\nசிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nபண விநியோகம்: பொதுத் துறை வங்கிகளை விஞ்சிய தனியார் வங்கிகள்\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு\nஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் இன்னமும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷ��ங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - வேலூரில்...\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 25 - அத்தியாவசியமான அவசர கால நிதி\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\n - 20 - பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\n - 18 - முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பேலன்ஸ்டு ஃபண்ட்\n - 17 - வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்\n - 16 - டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்: ரிஸ்க் இல்லாத, வரி இல்லாத முதலீடு\n - 15 - அரசு தங்கக் கடன் பத்திரங்கள்... லாபம் தரும் முதலீடா\n - 14 - வருமான வரிச் சலுகை தரும் சேமிப்புப் பத்திரம்\n - 13 - கிஸான் விகாஸ் பத்திரம்... 112 மாதங்களில் இரு மடங்கு\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\n - 11 -தபால் அலுவலக டைம் டெபாசிட்\n - 10 - முதியோருக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\n - 9 - பெண் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்\n - 8 - கம்பெனி டெபாசிட்... ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம்\n - 7 - வங்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 4 - வங்கி சேமிப்பு கணக்கு... வருமானத்துக்கு வரி உண்டா\n - 3 - வங்கி சேமிப்புக் கணக்கு எதற்கெல்லாம் அபராதம்\n - 2 - வங்கி சேமிப்புக் கணக்கு ஏன் அவசியம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mhrdnats.gov.in/ta/list-institutions", "date_download": "2021-03-04T18:38:23Z", "digest": "sha1:U3P6C52PNLXLH4LMHS5ETCBYDVSSNCX2", "length": 3317, "nlines": 75, "source_domain": "mhrdnats.gov.in", "title": "List Institutions | தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.), மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட��டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமத்திய கல்வி அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமத்திய கல்வி அமைச்சகம், இந்திய அரசு\nஉள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=140563", "date_download": "2021-03-04T18:46:56Z", "digest": "sha1:WVJPQGVN4UWUVFVQ7XUMI7QNLNBZQG2V", "length": 5638, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து", "raw_content": "\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\n1.பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்\n2.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்\n3.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்\n4.கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு\n5.கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்\nகப்பற் சுற்றுலாத்துறையின��� உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்\nஇலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\nகொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சௌபாக்கியா வாரம்\nஎமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=13607", "date_download": "2021-03-04T18:41:31Z", "digest": "sha1:AYT6VKJGDZU6FKLMW754766WD4GX7V3Z", "length": 9152, "nlines": 122, "source_domain": "www.paasam.com", "title": "யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்! | paasam", "raw_content": "\nயாழில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்\nயாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nவடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் இருந்து சென்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா அபாய வலயமாக இருக்கும் கொழும்பில் இருந்து வந்திருந்தமையால், அவரை சுய தனிமையில் இருக்குமாறு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் கட்டுப்பாடுகளை மீறி, கடந்த தினங்களில் திருமண வீடு உட்பட பல இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார்.\nகுறித்த நபருக்கு ஏற்கனவே பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதிருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்கு சென்ற சுகாதார அதிகாரிகள், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து பாதுகாப்பு கருதி திருமண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதுடன், இரு தரப்பு வீட்டாரும் 14 நாட்களுக்கு தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். பிசீஆர் பரிசோதனை பெறுபேறுகளை அடுத்து திருமணம் நிகழ்வினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்��ிகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nயாழ் கோப்பாய் பகுதி இளைஞன் கொழும்பில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஜனாசா நல்லடக்க விடயத்தில் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம் ஏற்புடையதல்ல- ரெலோ\nஎதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்- உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா\nசட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்\nfaGtzjKOL on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nxtuNYCfy on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nbest Headache medications on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nqDJmoYIBiK on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-03-04T18:12:44Z", "digest": "sha1:QDLKCDUDFI2YZHOWNV567VILEJIMB6BH", "length": 6804, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "சுனில் நரைன் இல்லாத குறையை நிவர்த்தி செய்த மூத்த வீரர்கள் |", "raw_content": "\nசுனில் நரைன் இல்லாத குறையை நிவர்த்தி செய்த மூத்த வீரர்கள்\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மேற்கிந்திய சுழல்பந்தவீச்சாளர் சுனில் நரைன். இவரது பந்து வீச்சில் ��ந்தேகம் இருப்பதாகக் கூறி பந்து வீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அனுமதியளிக்கவில்லை. நரைன் எங்கள் அணியின் சொத்து. அவரை பந்து வீச அனுமதிக்காவிட்டால் போட்டியில் இருந்து விலகுவோம் என்று கொல்கத்தா அணி மிரட்டியது. அதன்பிறகு மீண்டும் ஒரு சோதனை நடத்தி அவரை பந்து வீச அனுமதி அளித்தது.\nஆனால் சில ஆட்டங்களுக்குப் பிறகும் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது ஓவ் ஸ்பின் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரிற்கு பதிலாக 44 வயதாகும் பிராட் ஹாக் 33 வயதாகும் போத்தா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சுனில் நரைன் இல்லாத குறையை சரி செய்து வருகின்றனர்.\nபிராட் ஹாக் 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சென்னை அணிக்கு எதிராக நான்கு மற்றும் ஒரு விக்கெட்டும் பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டும் ஐதராபாத் அணிக்கு எதிராக 2 விக்கெட்டும் எடுத்துள்ளார். மொத்தம் 16 ஓவர்கள் வீசி 87 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்துள்ளார்.\nஇதேபோல் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போத்தா 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.\nஇதுகுறித்து அந்த அணியின் வீரர் மணீஷ் பாண்டே கூறும்போது ‘‘நாங்கள் சுனில் நரைனை இழந்துள்ளோம்அவர் கொல்கத்தா அணிக்கு பெரும் பங்கு வகித்தார். அனாலும் தற்போது ஹாக் மற்றும் போத்தா மூலம் கொல்கத்தா அணி வேறுபாட்டை காண்கிறது என்று நான் நினைக்கிறேன். ஐதராபாத் அணிக்கு எதிராக அவர்கள் இரண்டு பேரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’’ என தெரிவித்துள்ளார்\nஅகமதாபாத்தில் இந்தியாவின் வெற்றி ஆழமில்லாதது; பிசிசிஐயின் பணபலம் ஐசிசியை பல் இல்லாத அமைப்பாக மாற்றியது: மைக்கேல் வான் விளாசல்\nவல்லியானந்தம் விளையாட்டுக்கழக “Valliyanantham Champion League 2021” நேற்று சிறப்பாக இடம்பெற்றது\nசமிந்தவாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்\nயாழ். மத்திய கல்லூரி மாணவன் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_638.html", "date_download": "2021-03-04T19:25:21Z", "digest": "sha1:5J5H2PR6OPX3YJSA3FTWNFJQ7SRQ52TY", "length": 7353, "nlines": 56, "source_domain": "www.uktamil.co.uk", "title": "குற்றத்திற்காக கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஸ்மித் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » விளையாட்டுச் செய்திகள் » குற்றத்திற்காக கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஸ்மித்\nகுற்றத்திற்காக கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஸ்மித்\nஅவுஸ்திரேலிய அணியின் தலைவர் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக பகிரங்கமாக கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரியுள்ளார்.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் பந்தினை சேதப்படுத்திய பெரும் சர்ச்சை வெடித்தது.\nஇந்நிலையில் குறித்த சர்ச்சை கிரிக்கெட் அரங்கில் பெரும் பூதாகரமாக வெளியாகி அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் வீரர்களுக்கு ஐ.சி.சி. மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தண்டனைகள் வழங்கின.\nஇந்நிலையில், தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர், குற்றம் சுமத்தப்பட்டிருந்த வீரர்களும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் குறிப்பாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவுஸ்திரேலிய அணியின் தலைவர் குற்றத்திற்காக கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரினார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில், அவுஸ்திரேலியாவின் பதவி விலக்கப்பட்டுள்ள அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கமரன் பென்க்ராஃப்ட் ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.\nதமது செயற்பாட்டுக்கு அவர்கள் இதன்போது மன்னிப்பு கோரி இருந்தனர். இதன்போதே ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரியுள்ளார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nவெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nமக்களின் துயர் துடைக்கும் சிரச – சக்தி, டி.வி வன் நிவாரண பயணத்திற்கு மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/20/14589/?lang=ta", "date_download": "2021-03-04T19:23:26Z", "digest": "sha1:SPVAFT6OBPSVHAJ5MWK4CEJPDM3BK3PP", "length": 17624, "nlines": 91, "source_domain": "inmathi.com", "title": "அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்! | இன்மதி", "raw_content": "\nஅன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா தன் சகோதரர் பாஸ்கரிடம் யாருடைய அலுவல்ககத்துக்கும் போக வேண்டாம். வாய்ப்புநம்மைத் தேடி வரும் என கூறிவிட்டார். (இது இசைஞானி இளையராஜா தொடரின் மூன்றாம் பகுதியாகும். இரண்டாம் பகுதியை வாசிக்கலாம். )\nஒருநாள், அவர்களின் நண்பரான செல்வராஜ் ( கதையாசிரியர் மற்றும் இயக்குநர்) மையிலாப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்த இளையராஜாவைதேடி வந்து, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களை சந்திக்க விரும்பியதாகக் கூறினார். வேறு ஒரு இசை அமைப்பாளரின் இசைக்குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தபடியால் ராசையா (இளையராஜா) அங்கு இல்லை. ஆகையால்,பாஸ்கரும் கங்கை அமரனும் மைலாப்பூரிலிருந்து நடந்தே பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றனர். பஞ்சு அருணாச்சலம், ராசையா (இளையராஜாவும்) இருக்க வேண்டும் என விரும்பினார். அவர்கள் இருவரும் ராசையாவை அழைத்து வர, வாஹினி ஸ்டுடியோவுக்கு நடந்தே சென்றனர். அதிர்ஷ்டவசமாக, ராசையா கையில் காசு இருந்ததால், அன்று டாக்ஸிக்கு காசு கொடுத்துத் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க ���ிரும்பினர். ‘’அப்போது டாக்ஸி கட்டணம் 70 பைசா தான். ஆனால் அதுவே எங்களுக்கு பெரிய காசாக இருந்தது’’ என்றார் பாஸ்கர்.\nநினைவுகளை மீட்டுப் பேசிய இளையராஜா ,’’ பஞ்சு சார் சிறிய அறையில் இருந்தார். சிறிய மேஜைக்கு முன்பு லுங்கி, பனியனுடன்அமர்ந்திருந்தார். அந்த அறையில் சிகரெட் மற்றும் மதுவையின் . வாடை அடித்தது. அவரிடம் நான் உங்களை கவிஞர் கண்ணதாசனுடன் சபதம் படத்துக்கு பாட்டெழுத வந்தபோது\nபார்த்துள்ளேன் எனக் கூறினேன். பஞ்சு சாரும் ஞாபகப்படுத்தி, ஆமாம் சந்தித்தோம் என கூறினார். அவருக்காக சில பாடல்களைப் பாடுமாறு கேட்டார்.பாடினேன். தாளம் போட அங்கிருந்த மேஜையைப் பயன்படுத்தினேன். அப்போது பஞ்சு சார், தான் ஒரு காமெடி படம் எடுப்பதாகக் கூறினார். அதற்குஇந்த பாடல்கள் பொருந்தாது என கூறினார். நான் பாடிய பாடல்களை வேறு ஒரு படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் ’’என கூறினார்.\n‘’எங்களை பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வேண்டாம் என மறுத்தனர். இத்தனைக்கும் நாங்கள் முழு ஆர்க்கெஸ்ட்ராவுடன் பாடகர்களை வைத்துதான் பாடி காட்டினோம் ஆனால், ஆச்சர்யமாக, பஞ்சு சார், நான் வெறும் மேஜையை தட்டி பாடிய பாடல்களைகேட்டு எனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறி பின்னர் வாய்ப்பும் கொடுத்தார்’’ என தன் பழைய நினைவுகளைக் கிளறினார்.\n‘’இன்றும் கூட, அப்பாடலை நான் கேட்கும்போது என் மனதில் பாடல் பதிவின்போது நிகழ்ந்த சம்பவங்கள் ஓடும்’’ என்றுகூறினார் இளையராஜா\nசெல்வராஜ், மருத்துவச்சி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினார். பஞ்சு அருணாச்சலம் அதை படமாக்குவது என முடிவெடுத்தார். பின்பு அது ‘அன்னக்கிளி’ என்ற பெயரில் உருவானது. ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ பாடலுக்கு முதலில் லதா மங்கேஷ்கர் வைத்துதான் ஒலிப்பதிவு செய்வதாக இருந்தது.சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர முடியாமல் போனது என்று சில விஷயங்களைதெரியப்படுத்தினார் இளையராஜா. ஆகையால், எஸ்.ஜானகியை வைத்து அப்பாடலை ஒலிப்பதிவு செய்ய திட்டமிட்டோம். .இப்பாடலுக்கான ஒத்திகை கல்யாண மண்டபத்தில்தான் நடத்தப்பட்டது. ஏவிஎம் ரெகார்டிங் தியேட்டரில் தான் இப்பாடலை பதிவு செய்ய பூஜைபோடப்பட்டது. பாடலை பதிவு செய்வதற்கு முன்பு மின்சாரம் தடைபட்டது. ரெக்கார்டிங் தியேட்டரில் உள்ள அனைவரும்அதி���்ச்சி அடைந்தனர். அப்போது யாரோ,’’நல்ல சகுனம்’’ என கூறியது காதில் விழுந்தது என்றார் இளையராஜா.\nபஞ்சு அருணாச்சலத்தின் குடும்பத்தில் சிலர் இளையராஜா இசை அமைக்க வேண்டாம்என கூற அதையும் தாண்டி அவர் முடிவெடுத்ததை சுட்டிக்காட்டினர். பஞ்சுவின் குடும்பத்தினர் ராசையா அப்படத்துக்குப் இசை அமைக்க எதிர்ப்புத் ‘தெரிவித்தது சரிதான் என்று கெட்ட சகுனம்’ காட்டிவிட்டது என சிலர் பாடல்பதிவின்போது கூறினர்.\n‘’எங்கள் முதல் நாளிலேயே இப்படி நடந்தது மிகவும் பயங்கரமானதாக இருந்தது. எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க நான் ரெகார்டிங் தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டேன். இயக்குநர் பி.மாதவன் அப்போதுதான் ஒரு பூஜையிலிருந்து, பாடல் பதிவைக் காண வந்திருந்தார். சிறு பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் குங்குமம் எடுத்துக் கொடுத்தார். அதனை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். எஸ்.ஜானகி, ‘இதெல்லாம்நடக்குற விஷயந் தான். எல்லாம் சரியாகிவிடும்’ என ஆறுதல் கூறினார். சிறுது நேரத்தில் மின்சாரம் திரும்பி வர இன்னொரு பிரச்சனைக் காத்திருந்தது. முதல் டேக்கை எடுத்தோம் ஆனால் அது பதிவாகவில்லை’’ என அந்த முதல் நாள் திகில் நிமிடங்களை கூறினார் இளையராஜா.\n‘’இன்றும் கூட, அப்பாடலை நான் கேட்கும்போது என் மனதில் பாடல் பதிவின்போது நிகழ்ந்த சம்பவங்கள் ஓடும்’’ என்றுகூறினார் இளையராஜா. ஏற்கனவே அவர் இசையமைத்த இரு படங்கள் வெளியாகவில்லை. இன்றும் பலர் ’அன்னக்கிளி’தான்இளையராஜாவின் முதல்படம் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பு அவர் இசையமைத்த இரண்டு அல்லது மூன்றுபடங்கள் இறுதிவரை வெளியாகவில்லை. இது சினிமாத்துறையில் இயல்பாக நடக்கின்ற விஷயங்கள் தான்.\nஅவருடைய ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்த காரணத்தால், அன்னக்கிளி திரைப்படம் வெளியாகும் முன்பு அதிக படபடப்பில்இருந்துள்ளார் ராசையா.\nராசையாவுக்கு அடுத்து ஒரு தடையும் இருந்தது. பிற்காலத்தில் இளையராஜா ‘ரி-ரெகார்டிங்கின் ராஜா’ என்று அறியப்பட்டாலும் அவருடைய முதல்படத்துக்கு அவரால் ரி ரெஜ்கார்டிங் செய்ய தடை வந்தது.\nவெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி\nரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை\nவிடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்... ஒர��� சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு\nஇளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்\nஉயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக - கர்நாடக இசையை வழங்கும் சத்யா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nஅன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்\n[See the full post at: அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2265657", "date_download": "2021-03-04T19:51:47Z", "digest": "sha1:5EJLJ52Y6MFS53DTMF7NMJ6L664W6MHC", "length": 2571, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1575\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1575\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:08, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n04:44, 7 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n03:08, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x1/car-loan-emi-calculator.htm", "date_download": "2021-03-04T19:44:18Z", "digest": "sha1:4CMPSRV32KMDJICYWV7F76PNGJWSDYLA", "length": 8880, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் எக்ஸ்1", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புபுதிய கார்கள்car இஎம்ஐ கணக்கீடுபிஎன்டபில்யூ எக்ஸ்1 கடன் இ‌எம்‌ஐ\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஈஎம்ஐ கால்குலேட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 இ.எம்.ஐ ரூ 83,691 ஒர�� மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 39.57 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது எக்ஸ்1.\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் எக்ஸ்1\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/august-month-astrology-prediction-120073000090_1.html", "date_download": "2021-03-04T18:10:53Z", "digest": "sha1:TWVZWLH5Q6EUVGLWS2U5ZLKXQ4S4O5YB", "length": 16839, "nlines": 200, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nராசியில் கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹு, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n01-09-2020 அன்று பகல் 2.16 மண��க்கு ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.\n17-09-2020 அன்று காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nதனக்கு கிடைத்திருக்கும் தெய்வீக அருளை அனைவருக்கும் தர விருப்பப்படும் தனுசு ராசியினரே நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த மாதம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nதொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.\nகுடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.\nபெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.\nகலைட்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.\nஅரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.\nஇந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஇந்த மாதம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.\nஇந்த மாதம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: நவக்கிரஹ குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்;\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18; செப்டம்பர் 14, 15\nஅதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 6, 7, 8\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஆகஸ்ட் மாத பலன் கணிப்பு\nஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்\nஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்\nஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி\nஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்\nஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஆகஸ்ட் மாத பலன் கணிப்பு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/05/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-3-2/", "date_download": "2021-03-04T18:18:25Z", "digest": "sha1:V3RKTRXZDPN2WCO4FYUUWV5IIU7HZDOM", "length": 26659, "nlines": 215, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 3 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஉள்ளம் குழையுதடி கிளியே – 3\nஅண்ணாசாலையில் நம் அனைவரும் விரும்பும் அந்த ஷாப்பிங் மால். பட்டப்பகலில் கூட கடைகளில் பளீர் மின்விளக்குகள் மின்னின.\nசூட்ஸ் விற்கும் அந்தக் கடையில் இளைஞர்கள் கூட்டம். பாரின் போகிறார்கள் போலிருக்கிறது. கும்பலாய் வந்திருந்தனர். அதைத்தவிர கல்யாண கோஷ்டி ஒன்றும் கூட.\n“இருக்கிறதில் காஸ்டலியான கோட் எடுத்துக் காட்டும்மா” என்று மாப்பிள்ளை க்றிஸ்டியை அரற்றிக் கொண்டிருந்தான்.\nஐடி கும்பலும் கண்ணில் கண்டதை எல்லாம் ட்ரைல் ரூமில் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தது.\nகடையில் அவர்களுடன் ஒருவனாக சரத்சந்தரும் நின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு ப்ளேசர் ஒன்று வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கும்பலுக்கு இடையில் தேட விருப்பமில்லாது விற்பனை பெண்ணிடம் நேரடியாக கேட்டு வாங்குவது அவனுக்கு உசிதமாகப் பட்டது. அதனால் தூரத்தில் சீருடையுடன் கண்ணில் பட்ட பெண்ணை நோக்கி நடந்தான்.\n“என்ன… உன் பிரென்ட் இன்னைக்கும் லேட்டா… “ மேனேஜர் அந்தப் பெண்ணிடம் சீறியது சரத்தின் காதிலும் கேட்டது. அதனால் சற்று தள்ளியே நின்று கொண்டான்.\n“அவ அம்மாவை அட்மிட் பண்ணிருக்கும் ஹாஸ்ப்பிட்டல்ல வர சொன்னாங்க… அங்க லேட் ஆயிருக்கும். இப்ப வந்துருவா சார்”\n“இன்னைக்கு சம்பளத்தைக் கட் பண்றேன். அப்பத்தான் அவளுக்கு புத்தி வரும். அம்மாவுக்கு முடியல ஆட்டுக்கு குட்டிக்கு முடியலன்னு தினமும் ஒரு கதை”\n“வந்துட்டா… சார்” என்று சொன்னதும் வேக வேகமாய் அந்தப் பெண் ஓடி வந்தாள்.\n“அஞ்சு நிமிஷத்தில் யூனிபார்ம் போட்டுட்டு வந்துடுறேன்”\nசொன்னதை போலவே உள்ளே அறைக்குள் சென்றவள் ஐந்து நிமிடங்களில் கடையின் சீருடையை அணிந்துக் கொண்டு, முகததை சீர் செய்துகொண்டு பிரெஷ்ஷாக வந்தாள்.\nஐடி குழு இருந்த இடத்துக்கு விரைந்தவள்\n“ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ ஸார்” என்று குயிலாய்க் கேட்டாள்.\n“மேடம் ஆன்சைட் ப்ராஜெக்ட் பர்ஸ்ட் டைம் போறோம். போன முறை எங்க ஆபிஸ்ல வந்த டீமுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னு சொன்னாங்க. இந்த சூட் மீட்டிங்குக்கு பொருத்தமா இருக்குமான்னு சொல்லுங்க” என்று வினவினாள் ஒரு பெண்.\n“ஸூர்… முதலில் சூட் கலர். நீங்க பெரும்பாலும் மீட்டிங் போறதுக்கு சூட்ஸ் போடுங்க. பிளாக் கலரை எடுத்தவங்க அப்படியே வச்சுடுங்க. நேவி ப்ளூ, டார்க் க்ரே நிற வண்ணங்கள் எல்லா நிகழ்ச்சிக்கும் பொருத்தமா இருக்கும். பேட்டர்ன்ஸ் விட பிளைன் பெட்டர்”\n“ஆமாண்டா டிசைன் போட்டதை வாங்கினா நீ ஒரு மாசமா ஒரே கோட் போடுறதை கண்டுபிடிச்சுடுவாங்க”\n“நிஜம்தான். வழக்கமா கோட் மிக்ஸ் அண்ட் மாட்ச் பண்ணி போட்டுக்குவாங்க. டார்க் ட்ரவுசர்ஸ் லைட் கோட் இப்படி கான்ட்ராஸ்ட் கலர்ஸ் நல்லாவே இருக்கும். ஆபிஸ் போனதும் ஸ்டான்ட்ல கழட்டி வச்சுட்டு மீட்டிங் சமயத்தில் மட்டும் போட்டுக்கலாம். அதனால் அடிக்கடி துவைக்கும் தேவை வராது. இருந்தாலும் நீங்க வாஷபில் கோட் வாங்கிட்டா நல்லது.\nஒரு சூட்டுக்கு ரெண்டு பேண்ட் வாங்கிட்டா ஒண்ணு டேமேஜ் ஆனாலும் மற்றது கை கொடுக்கும். பெண்கள் ஸ்கர்ட் சூட் போடலாம். இல்லைன்னா பிராக் மாதிரி போட்டு மேல கோட். இது ரெண்டும் பழக்கமில்லைன்னு நினைக்கிறவங்க பேண்ட் அண்ட் சூட் ட்ரை பண்ணலாம். ப்ளேசர்ஸ் கூட அங்கிருக்கு. அதை போட்டால் செமி கேசுவலா இருக்கும். ஜீன் கூட போட்டுட்டா ஸ்டைலிஷ் லுக் தரும்”\nஓரளவு என்ன செய்யலாம் என்று புரிபட்டது அனைவருக்கும்.\n“அடுத்தது பிட்டிங். கரெக்ட் பிட்டா இல்லைன்னா பார்க்கவே காமெடியா இருக்கும். சோ ஷோல்டர், ஆர்ம், இடுப்பு, பட்டன் போட்டதும் லுக் எல்லாம் செக் பண்ணுங்க. பாண்ட் லூசா இருந்தால் இங்கேயே ஆல்டர் பண்ணித் தர்றோம். அடிஷனல் பட்டன் எக்ஸ்டரா பே பண்ணி வாங்கி வச்சுக்கோங்க. பட்டன் உடைஞ்சாலோ இல்லை தொலைஞ்சாலோ அதே மாதிரி பட்டன் தேடி அலைய வேண்டியதில்லை”\n“என்னோட கோட் கூட பட்டன் மேட்ச்சா கிடைக்காததால் உபயோகப் படுத்த முடியாம இருக்கு”\n“இங்க கொண்டு வந்து தாங்க சார். பழைய பட்டன் எல்லாத்தையும் எடுத்துட்டு பொருத்தமான பட்டன்ஸ் வச்சுத் தைச்சுத் தர்றோம். நீங்க ரெண்டு கோட் வாங்கினால் உங்க ஆல்டெரேஷன் சார்ஜ் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி”\nஅவள் பேசியத்தைக் காதில் வாங்கியபடி நடந்த மேனேஜருக்கு மகிழ்ச்சி. ‘இவன் இருநூறு ரூபாவை மிச்சம் பிடிக்க இங்க முப்பதாயிரத்துக்கு கோட் வாங்குவான்’\n“ஷூஸ் எந்த நிறம் சூட் ஆகும் மேடம். எங்கப்பா முதல் முதலா விமானப் பயணம் செய்றதால கருப்பு புள்ளி கூட இருக்கக் கூடாதுன்னு சொல்றார். கருப்பு ஷூவைக் கூட எடுத்துட்டு போக விட மாட்டிக்கிறார்”\n“ப்ளூ அண்ட் க்ரே சூட்டுக்கு ப்ரவுன் பார்மல் ஷூ போடலாம். பாண்ட் சரியான நீளத்தில் போடுங்க. குட்டையா வாங்கிட்டு சாக்ஸ் வெளிய தெரிஞ்சா மரியாதையில்லை.\nமேட்சிங் ஷர்ட் அண்ட் டை எடுக்க ஹெல்ப் பண்றேன். கோட் துவைக்கலைன்னாலும் தினமும் ஒரு ஷர்ட் மாத்துங்க. பெர்பியூம் கண்டிப்பா போட்டுக்கோங்க. சில இடங்களில் அவை எல்லாம் பந்தா என்பதைவிட தேவை என்பதே சரி. ஆனால் மைல்டா உபயோகிங்க”\n“எப்படி மாம் உங்களுக்கு இவ��வளவு விவரம் தெரிஞ்சிருக்கு” என்றாள் ஒருத்தி வியப்புடன்.\n“அவங்க கொஞ்ச நாள் எம் என் சில வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க” என்றாள் கிறிஸ்டி.\nமேலே கேள்விகளை அவர்கள் கேட்கும் முன் “ஆன்சைட் போறதால நீங்கதான் சமைப்பீங்கன்னு நினைக்கிறேன். பார்மல் போட்டுட்டு சமைக்கிறதை அவாய்ட் பண்ணுங்க. நம்ம ஊர் மசாலா மணம் உடையில் படிஞ்சால் துவைச்சால்தான் போகும். உடையை உடுத்தியிருக்கும் உங்களுக்கு அந்த வாசம் தெரியலைன்னாலும் கூட அருகில் அமர்ந்திருக்கும் ஆட்களுக்கு நல்லாவே தெரியும்.\nஇதெல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் அனுபவ அறிவுதான். உங்களுக்கு உதவியா இருக்கும்னு சொன்னேன்”\n“நூறு சதவிகிதம் மேடம்” என்றனர் ஒரே குரலில்.\nகடகடவென அவர்களுக்கு தேவையானதை சொல்லி. அவரவர் நிறம் மற்றும் பருமனுக்கேற்ற படி உடைகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தாள். அனைவரும் திருப்தியுடன் கிளம்பினர். ஐம்பதாயிரம் பில் கட்டிய வருத்தம் கூட ஒருவர் முகத்திலும் இல்லை.\nலட்சக்கணக்கில் பண வரவு வந்ததாலோ என்னவோ மேனேஜர் முகத்தில் கடுகடுப்பு மறைந்திருந்தது.\n“ஹிமா லேட்டா வர்றது இன்னைக்கே கடைசி தடவையா இருக்கட்டும். அடுத்த முறை லேட் ஆனதுன்னா சம்பளத்தை கட் பண்ணிடுவேன்” என்றார் கண்டிப்புடன்.\nதலையசைத்தபடியே சோர்வுடன் வந்தவளை பிடித்துக் கொண்டாள் கிறிஸ்டி\n“ஆபரேஷனை உடனடியா பண்ணணுமாம். பத்து லக்ஷம் செலவாகுமாம். அத்தனை காசுக்கு எங்கடி போறது\n“எனக்கு வைத்தியம் பாக்காத வீண் செலவுன்னு திருப்பித் திருப்பி சொல்றாங்க”\n“உன் மாமா என்ன சொல்றார்”\nசிறிது நேரம் கழித்து சொன்னாள் “ஆப்ரேஷன் செஞ்சாலும் சில மாசங்கள் மிஞ்சிப் போனால் ஒண்ணு ரெண்டு வருடங்கள்தான் தாங்குவாங்களாம். அதுக்கு ஏன் வீணா செலவு பண்றன்னு மாமா சொல்றார். அதுக்காக அம்மாவை அப்படியே விட முடியுமா” கண்களின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரை யாரும் அறியாமல் நாசுக்காகத் துடைத்துக் கொண்டாள்.\n“கவலைப்படாதேடி முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்யலாம்”\n“லேட்டா வந்துட்டு சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னா எப்படி\nஹிமாவின் பரிதாபமான முகத்தைப் பார்த்து “சரிடி கிளம்ணும்னா கிளம்பித்தான் ஆகணும்”\n“இன்னைக்கு க்ரோம்பேட் போற வேலை இருக்குல்ல. பெல்ட், ஷூ புது ஆர்டர்க்கு சாம்பிள் பாக்காப் போறேல்ல… என்னையும் உன் கூட கூ���்டிட்டு போறியா… வேலையை முடிச்சுட்டு அப்படியே கிளம்பிடுறேன். ஆட்டோல போயிட்டு வந்துடலாம் நான் வேணும்னா காசு தந்துடுறேன்”\n“நாலு மணிக்குத் தானேடி கிளம்புவேன். உனக்கு லேட் ஆகாது. ஆட்டோக்கு செலவு பண்ற பணத்தை அம்மா வைத்தியத்துக்கு செலவு பண்ணலாம்ல”\n“நூறு நூறா சேத்து எப்ப பத்து லட்சத்தை எட்டுறது…. “\n“நீ, நான் எல்லாம் குடும்ப சுமைதாங்கிகள். எல்லா பக்கத்திலிருந்தும் மேல விழும் சுமைகளை சத்தம் போடாம வாங்கிக்கணும். என்னைக்கு பாரம் தாங்காம உடையப் போறோம்னு தெரியல”\n“உடையும்போது பாத்துக்கலாம்டி. அதுவரைக்கும் சமாளிப்போம். கிளம்பறப்ப மறக்காம கூப்பிடு”\nதோழியைப் பார்த்தவண்ணம் அவளுக்கு பதில் சொல்லியவாறே நடந்த ஹிமா, அவள் வருவதைக் கண்டும் அழுத்தமாய் வழிவிடாமல் நின்றுக் கொண்டிருந்த ஆண்மகனின் மேல் மோதிக் கொண்டாள்.\nமுகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் “சாரி சார்… “ என்றாள்.\n“மோதியது நீ என்பதால் மன்னிக்கிறேன் ஹிமாவதி” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்தவனைக் கண்டு\n“சரத் சந்தர் … ” என்றாள் விழிகள் விரிய…\nPosted in உள்ளம் குழையுதடி கிளியேTagged உள்ளம் குழையுதடி கிளியே\nPrev ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43\nNext ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாரோ இவன் என் காதலன் – 13,14\nயாரோ இவன் என் காதலன் – 12\nயாரோ இவன் என் காதலன் – 11\nயாரோ இவன் என் காதலன் – 10\nயாரோ இவன் என் காதலன் – 8,9\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\n��ா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpanchayat.com/category/all-news/all-panchayat-news/south/madurai/", "date_download": "2021-03-04T19:41:09Z", "digest": "sha1:TFMBQHJJXYCK7NTFJFU2WKGWQMIG2PFT", "length": 21102, "nlines": 264, "source_domain": "tnpanchayat.com", "title": "Madurai Archives - Tnpanchayat", "raw_content": "\nமேலக்கால் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nமுள்ளிப்பள்ளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nநாச்சிகுளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nபூச்சம்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்\nஇராமையன்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்\nரிஷபம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nரிஷபம் ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1201...\nசித்தாலங்குடி ஊராட்சி – மதுரை மாவட்டம்\nசித்தாலங்குடி ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1644...\nதிருவாலவாயநல்லுர் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nதிருவாலவாயநல்லுர் ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1437...\nதிருவேடகம் ஊராட்சி – மதுரை மாவட்டம்\nதிருவேடகம் ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப��்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3567...\nவிராலிபட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்\nவிராலிபட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 882...\nகீரனூர் ஊராட்சி – மேலூர் சட்டமன்றத் தொகுதி\nகீரனூர் ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி கௌசல்யா தேர்ந்தெடுக்கப்பட்டுளார் கீரனூர் ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளது. தற்போதைய...\nகொங்கம்பட்டி ஊராட்சி – மேலூர் சட்டமன்றத் தொகுதி\nகொங்கம்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு சந்தோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கொங்கம்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள் கீழசேண்டலைப்பட்டி இழுப்பப்பட்டி ...\nதும்பைப்பட்டி ஊராட்சி – மேலூர் சட்டமன்றத் தொகுதி\nதும்பைப்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு அயூப்கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள் உடையாம்பட்டி தும்பைப்பட்டி ...\nதொந்திலிங்கபுரம் ஊராட்சி – மேலூர் சட்டமன்றத் தொகுதி\nதொந்திலிங்கபுரம் ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு ராஜாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தொந்திலிங்கபுரம் ஊராட்சியில் உள்ள கிராமங்கள் சின்னப்புரம் மேல்புதுப்பட்டி ...\nசூரப்பட்டி ஊராட்சி – மேலூர் சட்டமன்றத் தொகுதி\nசூரப்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி ஆயிசாபேகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சூரப்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள் புதூர் சூரப்பட்டி ...\nசசிகலாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் தொண்டர்கள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் – மக்கள் கருத்துக் கணிப்பு\n50வது நாள் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்\nஎஸ்பிஐ வங்கியின் அதிரடி சலுகை\n23ம் தேதி மந்திரிசபை மாற்றமா\nமத்திய அரசு பணியிடங்கள்-ஆலோசனைகளுக்கு தயார்\nஅரசகுளம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசின்னக்கண்ணணூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nஇடைக்காட்டூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசேதாரகுப்பம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசாலவேடு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசென்னாவரம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nவிருதாசம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nகுட்டபட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nபுக்கம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\n8 ஆண்டாக காட்சி பொருளாக இருக்கும் நீர்த்தேக்க தொட்டி – கொந்தளிக்கும் கிராம மக்கள்\n57 குலமாணிக்கம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்\n83 குலமாணிக்கம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்\nபோடி தொகுதியில் பட்டுவாடா முடிந்தது\nபெங்களூரிலிருந்து கொங்குமண்டலம் – சசிகலா திட்டம்\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட திமுக வேட்பாளர்\nதுலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...\nமேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...\nதுலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி...\nஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா – செய்வது எப்படி\nவெரும் பத்து நிமிடத்தில் பாதாம் கீர் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் – செய்வது எப்படி\nபெண்கள் கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும், உணவுப்பழக்கமும்,\nஉடலில் கெட்ட கொழுப்புகளை அழிக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ் – செய்வது எப்படி\nமேட்டுப்பளையூர் மத்தூர் மாரியம்மன் கோவில் – சிறப்பு பார்வை\nசக்தி வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் – சிறப்பு பார்வை\nபக்தர்களின் மனக் குறைகளை தீர்க்கும் பிறைசூடிய பெருமாள் – சிறப்பு பார்வை\nஉங்கள் கிராம விவரங்களைப் பகிரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008240", "date_download": "2021-03-04T19:34:33Z", "digest": "sha1:AKAXXSAZDDQE6DC6APF6X3AXL737SBAN", "length": 7635, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "டிராக்டர் திருடிய வாலிபர் கைது | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nடிராக்டர் திருடிய வாலிபர் கைது\nதிருக்கோவிலூர், ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரின் டிராக்டரை கடந்த மூன்று நாட்களுக்கு முன் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜீ உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம், காவல் உதவி ஆய்வாளர்கள் அகிலன், திருமால், செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் ஜா.சித்தாமூர் பகுதியில் மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன், காவலர்கள் காதர்கான், பிரகாஷ், சிவஜோதி, வீரப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது டிராக்டரை ஓட்டி வந்த நபர் திருக்கோவிலூர் அடுத்த கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்ட��் என்பதும், இவர் கடந்த 2016ம் வருடம் வளவனூர் கிராமத்தில் டிராக்டர் திருடி வந்ததும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அகரம் கிராமத்தில் புதிய டிராக்டர் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 டிராக்டர்கள், ரொட்டேடர் பறிமுதல் செய்யப்பட்டது.\nமாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா\nபுதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு\nஉலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை\nஎம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்\n₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nபுதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+11+br.php", "date_download": "2021-03-04T19:32:40Z", "digest": "sha1:ZGQUQD4SOGP3Y2IJT7AWGEJIYGPCOCPI", "length": 4478, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 11 / +5511 / 005511 / 0115511, பிரேசில்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 11 (+55 11)\nமுன்னொட்டு 11 என்பது Sao Pauloக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sao Paulo என்பது பிரேசில் அமைந்துள்ளது. நீங்கள் பிரேசில் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பிரேசில் நாட்டின் குறியீடு என்பது +55 (0055) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sao Paulo உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +55 11 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sao Paulo உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +55 11-க்கு மாற்றாக, நீங்கள் 0055 11-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:38:59Z", "digest": "sha1:MJIODH57ZE5RSBYRAJECPHVLDMKQRIQC", "length": 10004, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "நிவாரண நிதியை பெற கூடும் கூட்டம்... கனிமொழி கவலை! - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் நிவாரண நிதியை பெற கூடும் கூட்டம்... கனிமொழி கவலை\nநிவாரண நிதியை பெற கூடும் கூட்டம்… கனிமொழி கவலை\nதமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண உதவி மற்றும் பொருட்கள் இன்று முதல் ரேஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்க மிகப் பெரும் அளவில் மக்கள் ரேஷன் கடைகளில் கூடி வருகின்றனர். கொரோனா தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ள நிலையில் இப்படி கூட்டம் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் நிவாரண நிதி பெற ரேஷன் கடைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவது கவலையை அளிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.\nதமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண உதவி மற்றும் பொருட்கள் இன்று முதல் ரேஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்க மிகப் பெரும் அளவில் மக்கள் ரேஷன் கடைகளில் கூடி வருகின்றனர். கொரோனா தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ள நிலையில் இப்படி கூட்டம் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இப்படி கூடுவதைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தமிழக அரசின் நிவாரண நிதியைப் பெற நியாயவிலைக்கடைகளில் மக்கள் அதிகளவில் கூட்டமாக கூடுவது, மிகுந்த கவலை அளிக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க தனித்திருத்தலையும், சமூக விலகலையும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.மக்களும், அரசும் அந்த பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nதமிழக அரசின் நிவாரண நிதியைப் பெற நியாயவிலைக் கடைகளில் மக்கள் அதிகளவில் கூட்டமாக கூடுவது, மிகுந்த கவலை அளிக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க தனித்திருத்தலையும், சமூக விலகலையும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.மக்களும், அரசும் அந்த 1/2#SocialDistancing pic.twitter.com/4xj4Mrgfqj\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...\n5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...\n அவசர கதியில் அரங்கேறிய நாடகம்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த பு���ன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NDIxOA==/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-03-04T18:47:40Z", "digest": "sha1:7CVUM4QI5C524XITTATWOQFLDGCJNHBJ", "length": 7575, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "சரிவில் இருந்து மீளும் ரியல் எஸ்டேட் துறை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nசரிவில் இருந்து மீளும் ரியல் எஸ்டேட் துறை\nமும்பை : ரியல் எஸ்டேட் துறை, சரிவில் இருந்து மீண்டு வருவதாக, இந்திய தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்திய ரியல் எஸ்டேட் துறை, ‘கே’ வடிவ மீட்சியை கண்டு வருகிறது. தாராள கடன் வசதி, வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.எனினும், இத்துறையில் பெரிய நிறுவனங்கள் தான் வளர்ச்சி கண்டுள்ளன. சிறிய நிறுவனங்கள் இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள, 10 நிறுவனங்கள், 61 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. அதே சமயம், ஒட்டு மொத்த சந்தையின் வளர்ச்சி, 24 சதவீதமாக, கொரோனாவுக்கு முந்தைய நிலையிலேயே உள்ளது.\nகடந்த ஆண்டு, ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கொரோனா பாதிப்பால், முக்கிய எட்டு நகரங்களில், வீடுகளுக்கான தேவை, 62 சதவீதம் குறைந்தது. இது, மூன்றாவது காலாண்டில், சற்று முன்னேற்றத்துடன், 24 சதவீதமாக காணப்பட்டது. நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள், மக்கள் ஆதரவால் வளர்ச்சி கண்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவங்கதேச அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nஎதிர்ப்பால் விலகினார் நீரா டான்டன்\nபிரதமர், துணை ஜனாதிபதி இல்���த்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்\nதிருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvibctamil.com/posts/103332", "date_download": "2021-03-04T19:08:38Z", "digest": "sha1:ON6C5YPA25BEWUCTTQ7LUF7F4J4HZYYA", "length": 2325, "nlines": 50, "source_domain": "www.tvibctamil.com", "title": "வழங்கும் கலைத்தென்றல் 2019 - 20-11-2019 - Ibctv", "raw_content": "\nவழங்கும் கலைத்தென்றல் 2019 - 20-11-2019\nவழங்கும் கலைத்தென்றல் 2019 - 20-11-2019\nவெளிநாடொன்றில் 557 இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nஆடற்கலையில் புலம்பெயர் தமிழ் ஆசிரியை சாதனை\nஉடன்பட்டார் ஜனாதிபதி கோட்டாபய - தமிழ் தலைவர்கள் அசட்டையீனம்\nகொழும்பில் தலையின்றி மீட்கப்பட்ட யுவதியின் சடலம் எப்படி கொல்லப்பட்டார் வெளிவந்த பொலிஸாரின் பகீர் தகவல்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மண்ணில் புதையுங்கள் - அரசுக்கு இடித்துரைப்பு\nபெற்ற மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் வீசி சாகடித்த தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Mugen-lover-recent-picture-goes-viral-12811", "date_download": "2021-03-04T18:57:02Z", "digest": "sha1:A54EGD4FFEP3FCKXMHGM3G6HBOUT4BB7", "length": 7658, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வேறொரு ஆணுடன் மிக நெருக்கம்..! தீயாய் பரவும் பிக்பாஸ் முகேன் காதலி புக���ப்படம்! யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nவேறொரு ஆணுடன் மிக நெருக்கம்.. தீயாய் பரவும் பிக்பாஸ் முகேன் காதலி புகைப்படம் தீயாய் பரவும் பிக்பாஸ் முகேன் காதலி புகைப்படம்\nநடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.\nமுகேன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற அபிராமி ஒருதலையாக முகேனை காதலித்து வந்தார். இதனை அறிந்த முகேன்,தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதை அவரிடம் கூறி, அபிராமியிடம் நண்பராகவே பழகி வந்தார்.\nஇந்நிலையில் பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிறகு முகேன் தனது சொந்த ஊரான மலேசியாவுக்கு சென்றார். மலேசியா திரும்பிய முகேனுக்கு ரசிகர்களிடம் இருந்தும் , நண்பர்களிடம் இருந்தும் , காதலி யாஸ்மின் இடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் முகேன் காதலி யாஸ்மின் வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் யாஸ்மினுடன் இருக்கும் நபரின் பெயர் பொது புவீந்திரன் எனவும் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் தனது காதலியுடன் இருக்கும் நபரை முகேனக்கு தெரியுமா , தெரியாதா என்ற பல்வேறு கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Navarathiri-first-day-how-to-pray-Devi-and-what-are-the-prasadams-to-be-offered-11936", "date_download": "2021-03-04T18:15:56Z", "digest": "sha1:X2N2IUERX7XWH5FPUF5HJJKMPTZAA25F", "length": 9019, "nlines": 85, "source_domain": "www.timestamilnews.com", "title": "நவராத்திரி முதல் நாள்! தேவியை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n தேவியை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஅம்பிகை ஒருத்திதான். ஆனால் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அவளை நாம் ஒவ்வொரு வடிவமாக மனதி பிரார்த்தனை செய்து அந்த வடிவத்துக்கு ஏற்ப மலர், நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.\nஅந்த வகையில் முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான மகேஸ்வரி தேவியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் குமாரி வடிவமாக அலங்கரித்து மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.\nதிரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் மகேஸ்வரி. சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி. அளவிடமுடியாத பெரும் சரீரம் கொண்டவள். மகேஸ்வரியை மஹீதி என்றும் அழைப்பார்கள். மகேஸ்வரி சகல சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடியவர். தென்நாட்டில் முதல் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் வனதுர்க்கை ஆகும்.\nவனதுர்க்கை என்றால் வனத்தில் குடிகொண்டவள் என்பது பொருளல்ல. இந்த பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழ்க்கை என்னும் வனத்தில் அகப்பட்டு வெளிவரமுடியாமல் தவிக்கின்றவர் ஆவார். எனவே, தேவியின் திருவுருவமான வனதுர்க்கையை நினைத்து வழிபடுவதால் வனத்தில் உள்ள அடர்ந்த இருளைப் போக்கி நம்மை செழுமைப்படுத்துகிறார்.\nஅன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : மல்லிகைப்பூ மாலை\nஅன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : வில்வம்\nஅன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சிவப்பு\nஅன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்புநிற பூக்கள்\nகோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.\nகுமாரி வயது : 2 வயது\nகுமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : இன்னல்கள் நீங்கும்.\nபாட வேண்டிய ராகம் : தோடி\nபயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : மிருதங்கம்\nகுமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல்\nபலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.wamehanda.org/?p=947", "date_download": "2021-03-04T19:39:43Z", "digest": "sha1:VMRBJNZMG73WC4XIFM3L6ERH4VHSM6C6", "length": 53086, "nlines": 115, "source_domain": "tamil.wamehanda.org", "title": "சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3 – இடது குரல் Left Voice වමේ හඞ", "raw_content": "\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை\nஇதுவரை உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கியூபா தனது சுகாதர சேவையை வழங்கியுள்ளது.\nAbout Us – எங்களை பற்றி\nசுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3\nசுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நில�� பற்றிய இற்றைப்படுத்தல் 3\nலலான் ரப்பர் (பிரைவேட்) லிமிடெட் , பியகம\nதொழிலாளர்களின் வருடாந்த விடுப்பு இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நத்தார் பண்டிகை நாள் தொடக்கம் (கிறிஸ்துமஸ்) புத்தாண்டு வரை ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டியுள்ளது. நான்கு கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய தமிழ், முஸ்லிம் மற்றும் பெளத்தத் தொழிலாளர்கள் அந்த நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக வருடத்தின் இக்காலப் பகுதியில் வருடாந்தச் சம்பள அதிகரிப்புப் பற்றிய அறிவித்தலைத் தொழிற்சாலை வெளியிட்டிருக்கும் என்றும் ஆனால் இதுவரை (24 ஆம் திகதி வரை) அவ்வாறான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வருடாந்த விடுப்பு அதிகரிப்புப் பற்றியும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 1 ஆம் திகதி மூன்று பௌத்த துறவிகளுக்குத் தொழிற்சாலை தானம் வழங்கப்போகின்றது. ஆனால் தொழிலாளர்கள் அன்றைய தினமும் காலை 10 மணிக்கு வேலைக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nயுனைடெட் டொபாகோ புரசசிங் (பிரைவேட்) லிமிடெட் ( யுடிபி ) , கட்டுநாயக்க\nஇவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்குக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய இரண்டு நாட்களிலும் விடுமுறை அளித்துள்ளனர், மேலும் விடுமுறை நாட்களில் வீடு திரும்ப விரும்புவோர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமிருந்து அவசியமான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதையும் வசதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், தமது கிராமங்களுக்குச் சென்றதும் தாம் அங்கே கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோம் என்பதைத் தொழிலாளர்கள் அறிந்துள்ளனர். மேலும், கிராமங்களில் 10 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டால், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் 50% வெட்டப்படும் என்று நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்தக் காரணத்தினால், பெரும்பாலான தொழிலாளர்கள் விடுமுறைக்காக வீடு திரும்பவில்லை, மேலும் அவர்கள் தங்களின் விடுதிகளில் / தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.\nதொழிலாளர்களின் வருடாந்தச் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக முறைகேடுகளும் நடந்துள்ளன, உதாரணமாக, 5 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையினைக் கொண்டுள்ள தொழிலாளர்கள���க்கு 1950 ரூபா அதிகரிப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட 5 வருடங்களாகத் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதியினை எதிர்த்துத் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம் இந்தப் பிரச்சினையினைக் கருத்தில் கொண்டு ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தருவதாகத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.\nசீப்வே லங்கா (பிரைவேட்) லிமிடெட், கட்டுநாயக்க\nடிசம்பர் ஆரம்பப் பகுதியில், இத்தொழிற்சாலையினைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வருடாந்த போனஸ் கிடைக்கவில்லை என்றும் தம்மால் சேர்ந்து வேலை செய்ய முடியாது எனத் தொழிலாளர்கள் கூறும் 4 முகாமைத்துவ அதிகாரிகளை அகற்றக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்த்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் ஒரு முகாமைத்துவ அதிகாரி காயமடைந்ததுடன் சம்பவம் காரணமாக 6 தொழிலாளர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். தொழிற்சாலை இப்போது மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களின் வீடுகளுக்குச் செல்லமுடியாமல் தற்போது அவர்களின் விடுதிகளிலும் தங்குமிடங்களிலும் வேலையும் இன்றி ஊதியமும் இன்றித் தங்கியுள்னர். 5 வருடங்கள் வரை நடத்துவது என்று கூறியே தொழிற்சாலையினை முதலில் ஆரம்பித்த காரணத்தினாலும் 5 வருட காலப்பகுதி விரைவில் முடிவடையப் போகின்ற காரணத்தி்னாலும் தொழிற்சாலை இனிமேல் ஒரு நாளும் திறக்கப்படாமல் போகலாம் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.\nநெக்ஸ்ட் மெனுபக்சரிங் (பிரைவேட்) லிமிடெட், கட்டுநாயக்க\nடிசம்பர் 21 ஆம் திகதி நெக்ஸ்ட் தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது வருடாந்த போனஸ் வழங்கப்படவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டத்தைக் கலைக்க குண்டர்களை அனுப்பிய போதிலும் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தொழிற்சாலை முகாமைத்துவத்துடன் 22 ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு , தொழிலாளர்களுக்கு 50% வருடாந்த போனஸ் வழங்குவதாக உரிமையாளர்கள் இணங்கினர். டிசம்பர் 23 ஆம் திகதி தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை வழங்கிய போக்குவரத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.\nஏடிஜி கிளவ்ஸ் நிட்டிங் (பிரைவேட்) லிமிடெட், வதுபிட்டி���ல\nதொற்று நோயின் காரணமாகத் தொழிலாளர்கள் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட காரணத்தினால் எஞ்சியுள்ள தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nஷோர் டு ஷோர் (பிரைவேட்) லிமிடெட், கட்டுநாயக்க\nநிர்வாகம் அதன் இயந்திரங்களை எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு நகர்த்தியுள்ளதுடன் மூன்று மாதங்களில் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கும் எனத் தங்கள் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளது.\nபிராண்டிக்ஸ் அப்பரெல் லிமிடெட், கட்டுநாயக்க\nகட்டுநாயக்க தொழிற்சாலையில் கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்திற்குச் சமமான வருடாந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் மாதச் சம்பளமும் 1750 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது விடுதியில் உள்ள ஒரு தொழிலாளருக்குத் தொற்று உறுதியானால் முழு விடுதியினையும் 14 நாட்களுக்கு மூடாமல் தொற்றுள்ள தொழிலாளரை மட்டும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏனெனில் தொழிலாளர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்கையில் தொழிற்சாலை உரிமையாளர்களினால் அவர்களின் சம்பளங்கள் பல நாட்கள் வெட்டப்பட்டுள்ளன.\nஸ்கை ஸ்போர்ட் இன்டெல் (பிரைவேட்) லிமிடெட் , கட்டுநாயக்க\nCOVID-19 காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்த தொழிலாளர்களை தொழிற்சாலை மீண்டும் வேலைக்கு அழைத்தது. இருப்பினும் இவர்களில் எவருக்கும் பணியிடத்திற்கு வருவதற்கும் பணியிடத்தில் இருந்து செல்வதற்கும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, தொழிற்சாலையிலிருந்து தூர இடங்களில் வாழும் தொழிலாளர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. போக்குவரத்து இல்லாது வேலைக்குச் செல்ல முடியாத காரணத்தினால் தமது வேலையினை இழக்க நேரிடுமோ எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.\nஈடன் பிரெஷ் புரோ-பெக் (பிரைவேட்) லிமிடெட் , பியகம\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை முதல் லொக் டவுன் இடம்பெற்றபோது , 10 ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை வேலைக்கு வரவேண்டாம் எனவும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் இத்தொழிற்சாலை கூறியது . எவ்வாறாயினும், தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான அடிப்படை ஊதியமும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு அரை மாத ஊதியமும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களுக்கு கால் மாத ஊதியமும் வழங்கப்பட்டு அக்டோபர் மாதத்திற்காக முழு மாத ஊதியமும் வழங்கப்பட்டது. இந்தக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து தொழிலாளர் கிராமங்களில் மூன்று கிராமங்களுக்குத் தபால் மூலம் சேவை முடிவுறுத்தல் அறிவிப்பு அனுப்பப்பட்டது . தொழில் முடிவுறுத்தப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் முறையே 2 , 3 மற்றும் 5 ஆண்டுகள் தொழில்புரிந்துள்ளனர்.\nசில தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அவர்களின் சேவை வருடங்களுக்கான இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மூன்று தொழிலாளர்களில் ஒருவர் குறைந்த வேதனத்தில் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டனர். மற்றைய இரண்டு தொழிலாளர்களும் தங்களின் துயரங்களுக்குப் பரிகாரம் தேடி தொழில் திணைக்களத்தில் முறைப்பாட்டினைத் தாக்கல் செய்தனர். தமக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையுடனும் நலன்களுடனும் தாம் வேலையில் மீண்டும் சேர்க்கப்படவேண்டும் அல்லது தங்களின் சேவைக்காலத்திற்கு விகிதாசாரமான முறையில் தமக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nவவுனியாவிலுள்ள ஹெர்டிராமனி ஆடைத் தொழிற்சாலையினைச் சேர்ந்த பெண் தொழிலாளிகள் தாம் தீபாவளி மற்றும் கிறிஸ்மஸ் நாட்களிலும் போயா விடுமுறை நாட்களிலும் வேலை செய்யவேண்டியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். இந்த விடயத்தினைத் தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு டபிந்து கலெக்டிவ் கொண்டுவந்தபோது தொழில் திணைக்களம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டது. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதால் தொழிற்சாலையிடம் விடுமுறை வழங்குமாறு கேட்பது கடினமாக இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. முடிவில்லாமல் தொழிலாளர்கள் ஏப்ரில் 27 ஆம் திகதியில் இருந்து வேலை செய்து வருகின்றபோதிலும் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nதீபாவளி தினத்தன்று வேலைக்கு வராவிட்டால் தொழிலாளர்களின் போனஸ் வெட்டப்படும் என அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. தனித்த பெற்றோர்கள் உள்ளடங்கிய தொழிலாளர்கள் விடுமுறையினைத் தமது பிள்ளைகளுடனும் குடும்பங்களுடனும் மகிழ்ச்சியுடன் களித்து தீபாவளியினைக் கொண்டாடக் கோவிலுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.\nகாலக்கெடு நிறைவடைய முன்னர் உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து முடிப்பதற்காகச் சில உற்பத்திப் பிரிவுகள் ஒக்டோபர் மாதத்தின்போது முன்னிரவு 1 மனி அல்லது 1.30 வரை வேலை செய்துள்ளன. நீண்ட நேரம் தொழிலாளர்கள் இரவில் பணியாற்ற வேண்டியிருந்ததால் குடும்பப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் சில தொழிலாளர்களின் வாழ்க்கைத் துணையினர் வவுனியா பொலிசில் முறைப்பாடுகளும் செய்துள்ளனர். பல தனித்த தாய்மார்கள் தமது பிள்ளைகள் தூங்கிய பின்னரே வீடுகளுக்குத் திரும்புகின்றனர். இதனால் பிள்ளைகளுடன் இவர்கள் நேரத்தினைச் செலவழிக்க முடியாதுள்ளது.\nதொழிற்சாலை கடந்த வருடம் (2020) அனேகமாக வருடம் முழுவதும மூடப்பட்டிருந்தது. தொழிற்சாலை அதன் நடவடிக்கைகளை 300 தொழிலாளர்களுடன் 2020 டிசம்பரில் மீண்டும் ஆரம்பித்தது.\nஒமெகா லைன் வவுனியா அப்பரெல்ஸ், வவுனியா\nபெண் தொழிலாளர்கள் திருமணம் முடித்ததும் குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்காவது பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்குமாறு கேட்கப்படுகின்றனர். இத்தொழிலாளர்கள் கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி வருவதுடன் எவ்விதமான கருத்தடை முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் மனித வளப் பிரிவிற்கு அறிவிக்கின்றனர். தொழிற்சாலையின் மனிதவளப் பிரிவு மூலம் அவ்வாறான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைத் தொழிலாளர்கள் பயன்படுத்தலாம் என அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.\nமாஸ் கிரீடா வானவில் டிவிசன், கிளிநொச்சி\nமனித வளப் பிரிவினைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், ஒரு சாரதி மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய 3 தொழிலாளர்களுக்கு இத் தொழிற்சாலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதை அறிந்த மற்றைய தொழிலாளர்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்பிய போது தொழிற்சாலைக்கு வந்த பொலிசாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலவரமடையவேண்டாம் என்றும் தொடர்ந்து வேலை செய்யுமாறும் கூறினர். தொழிலாளர்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் தங்களின் தொழிலை இழக்க நேரிடலாம் என உள்ளூர் தொழிற்சாலை முகாமைத்துவம் கூறியது. தங்களின் 3000 தொழிலாளர்களுக்கும் நாளொன்றிற்கு 400 என தொழிற்சாலை முகாமைத்துவம் பிசிஆர் பரிசோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளது. நேரடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும் வேறு எங்கும் பயணம் செய்யவேண்டாம் என்றும் தொழிலாளர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.\nநொரடெல் இண்டர்நேஷனல், ஸ்டார் கார்மென்ட்ஸ், கிரிஸ்டல் மார்டின் கார்மென்ட்ஸ் மற்றும் ஒகாயா லங்கா பிரைவேட் (லிமிடட்) போன்ற தொழிற்சாலைகளின் ஊழியர்கள் இன்னும் அவர்களின் போனசைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஸ்மார்ட் சேர்ட்ஸ் (லங்கா) லிமிடட் அதன் ஊழியர்களுக்கு ஏப்ரில் புதுவருட மற்றும் வருடாந்த போனஸ்களை வழங்கவில்லை\nடயல் டெக்ஸ்டைல் இண்டஸ்டிரீஸ் போன்ற தொழிற்சாலைகளின் ஊழியர்கள் கொவிட் தொற்றின் காரணமாக வேலைக்குச் சமூகமளிக்காமல் இருப்பது பற்றிய முறையான தகவல்களைப் பெற்றுக்கோள்ளவில்லை என்பதுடன் இந்த மாதச் சம்பளத்தினையும் பெற்றுக்கொள்ளவில்லை.\nதொழிற்சாலை உரிமையாளர்களால் வழங்கப்படும் விடுதிகளில் தங்குவதற்குத் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதால், குடும்பங்களுடன் வாழ்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் தங்கள் குடும்பங்களை விடுதியில் விட்டுவிட்டு, தொழிற்சாலை வழங்கியுள்ள விடுதியில் காலவரையின்றி வாழ வேண்டியிருக்கிறது. தொழிலாளர்கள் வழங்கும் வாடகைப் பணத்தினைச் சார்ந்திருக்கும் விடுதி உரிமையாளர்களும் வருமான இழப்புக் காரணமாகப் பல கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.\nபோனசுக்குப் பதிலாக, பல தொழிலாளர்கள் பண்டிகைக் கால முற்கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளனர். இது 5 மாதங்களில் கழிக்கப்படுகின்றது. தொழிலாளர்களின் ஏப்ரல் போனசும் வெட்டப்பட்டுள்ளது.\nதற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களில் சிலர் மட்டுமே திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படவில்லை.\nகொவிட் தொற்றின் காரணமாகச் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சில முக்கியமான பிரச்சினைகள் பின்வருவனவாகும்:\n– வருடாந்த போனஸ் கிடைக்கவில்லை\n– தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்பினால் பிசிஆர் பரிசோதனைகளுக்கான செலவினை அவர்களே ஏற்க வேண்டும்.\n– பல தொழிலாளர்கள் தங்கள் விடுதிகளில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதால், தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தங்களின் குடும்பத்தினைக் காணச் செல்லக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பொறுத்த அளவில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். இப்போது அவ்வாறு கூடச் செல்ல அவர்களால் முடியவில்லை. மேலும், உதாரணமாக, விதவைகள் மற்றும் ஒற்றைத் தாய்மார்களாக இருக்கும் தொழிலாளர்கள், ஆண்டின் இறுதியில் தங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களுடன் வீட்டிற்குச் சென்று குறைந்தது 1-2 வாரங்களாவது தங்கள் குடும்பத்தினருடன் செலவிட எதிர்பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் அதையும் இழந்துவிட்டார்கள்.\nசில தொழிற்சாலைகள் அவற்றின் தொழிலாளர்களிடம் பலருடனும் பகிர்ந்துகொள்ளும் தங்குமிடங்களில் வசிக்கவேண்டாம் எனக் கூறியுள்ளதுடன் தொழிற்சாலையில் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் என்றால், தமக்கெனத் தனியான கழிப்பறைகளை வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறும் தமது பெயர் ஒட்டிய மற்றும் பூட்டிடப்பட்ட கழிப்பறையின் புகைப்படத்தினை மனிதவளப் பிரிவிக்கு அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளன. இவ்வாறான தனிப்பட்ட தங்குமிட வசதிகளுக்குத் தொழிலாளர்களே செலவழிக்கவேண்டும் எனத் தொழிற்சாலைகள் எதி்ர்பார்க்கின்றன. இவ்வாறான வசதிகளுக்காகத் தொழிலாளர்களினால் பணம் செலவழிக்க முடியாதுள்ளது. இதனால் ஒரே கழிப்பறையில் பெயரை மட்டும் மாற்றி ஒட்டி அவர்கள் படங்களை அனுப்புகின்றனர். தொற்றினைக் குறைப்பதற்கான நோக்கத்தினையே இது சீர்குலைக்கின்றது. தொழிற்சாலைகள் ஒன்றில் இவ்வாறான தனிப்பட்ட தங்குமிடங்களுக்கான செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது தொழிலாளர்களை அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் சேர்ந்து வாழக்கூடிய தங்குமிடங்களில் தங்கவைக்கவேண்டும்.\nசில தொழிலாளர்கள் அதிகளவில் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுவதால் அவர்களின் தொண்டையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.\nகட்டாயத் தனிமைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள்\nஅவரிவத்தயில் உள்ள ஒரு விடுதியில் 17 தொழிலாளர்களுக்குத் தொற்று உறுதியான காரணத்தினால் அந்த விடுதியில் வசிக்கும் ஏனைய சுமார் 45 தொழிலாளர்கள் நான்காவது முறையாகத் தொடர்ச்சியாகக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் திரும்பி வருகையில் புதிய தொழிலாளர்களின் ஒரு பிரிவினருக்க��த் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. சீனி, தேயிலை அல்லது சவர்க்காரம் போன்ற அடிப்படையான உலர் உணவுப் பொருட்கள் கூடத் தங்களிடம் இல்லை என்று தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே, இந்த தொழிலாளர்களுக்கு உதவி நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளன. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ரூ. 5000 அல்லது ரூ. 10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தும் அவ்வாறான பொதிகளை உள்ளூராட்சி அதிகாரிகளிடமிருந்து பெற்ற பலரும் பொதியில் இருந்த பொருட்களின் பெறுமதி 1000 ரூபா கூட இருக்காது எனக் குறிப்பிட்டனர். மற்றொரு சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் முகாமிற்குக் கணிசமான பொருட்களடங்கிய பெரிய நிவாரணப் பொதிகளை அனுப்பிவைத்தது. ஆனால் இந்தப் பொதிகள் தொழிலாளர்களுக்குக் கிடைத்தபோது கணிசமான அளவு சிறியதாக மாறியிருந்தது. அசல் பொதியில் இருந்த பல பொருட்கள் மாயமாகிவிட்டிருந்தன.\nஇதேபோல், அவரிவத்தயில் உள்ள மற்றுமொரு விடுதியில் நவம்பர் நடுப்பகுதியில் 19 தொழிலாளர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 36 ஏனைய தொழிலாளர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். பொலிசார் இந்தத் தொழிலாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் சில உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர் . இருப்பினும், இப்போது உணவு எல்லாம் முடிவடைந்துவிட்டதால் தொழிலாளர்கள், பொலிசார் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் முடிந்தால் தொழிலாளர்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு உதவி அமைப்புகளைக் கோரியுள்ளனர்.\nதமது விடுதிகளில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்கும் அல்லது தொற்றுப் பரவலின் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் பல தொழிலாளர்களின் நலன்களைப் பல தொழிற்சாலை உரிமையாளர்களும் கண்டுகொள்ளவில்லை.\nமனிதவளத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்\nநவம்பர் நடுப்பகுதியில் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் , திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் அதிகாரிகளும் , ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் குறைந்தது 3 மாதங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய மனிதவலுத் தொழிலாளர்களின் விவரங்களை தங்களுக்���ு வழங்குமாறு தொழிலாளர்களுடன் பணிபுரியும் அமைப்புகளைக் கேட்டுக்கொண்டனர். இதனால் தொழில் இல்லாமல் இருக்கும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவினை இவர்களுக்கும் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. இது வலயத்தில் பணிபுரியும் அமைப்புகளின் ஆதரவும் அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். இருப்பினும், இரு தரப்பினர்களும் இணைந்து செயற்படுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nசுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் பல மனிதவலுத் தொழிலாளர்களை அவர்களின் விடுதி வளவினை விட்டு வெளியேறுமாறு விடுதி உரிமையாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கான காரணம் மனிதவலுத் தொழிலாளர்கள் பல தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகின்ற காரணத்தினால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வானது என்பதாகும். ஒன்றில் நிரந்தரத் தொழிலைத் தேடிக்கொள்ளுமாறும் அல்லது விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர். மனிதவலுத் தொழிலாளியான பெண் ஒருவர் குறிப்பிடுகையில் தன்னால் வலயத்தில் நிரந்தரத் தொழில் பெற முடியாது என்கின்ற காரணத்தினால் தான் ஊருக்குச் செல்லத் தீர்மானித்துள்ளதாகக் கூறினார். ஆனால் இவர் உயர் அபாயநேர்வு உள்ள பிரதேசத்தில் இருந்து வருவதாகக் கருதப்படுகின்ற காரணத்தினால் இவருக்கு ஊருக்குச் செல்ல முடியாது என இவரிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் விடுதியினை விட்டு வெளியேறுவதை விடத் தற்கொலை செய்வதே சிறந்தது என இவர் விரக்தியுற்றுக் கூறினார். தனது நிலைமை தொடர்பாக அவரிவத்த பொலிஸ் நிலையத்தில் இவர் முறைப்பாடு செய்ய எண்ணயிருந்தார்.\nரவலியூசனரி எக்சிஸ்டென்ஸ் போர் ஹியூமன் டிவலப்மன்ட் (ரெட்), கட்டுநாயக்க\nஸ்டேன்ட் அப் மூவ்மென்ட், சீதுவ\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\nP2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்\nநவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.\nபிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது சர்வதேசத்தின் நிர்வாகக் குழு என்.எஸ்.எஸ்.பியை எஃப்.ஐ.யிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. நான்காம் சர்வதேசம்...\nபணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.\nசேவைகளை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு ரூ. 1,250,000.00 முதல் ரூ. 2‚500‚000.00. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு 2021 ஜனவரி 11 ஆம் தேதி அமைச்சரவை...\nஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்\nராஜபக்சக்களிடம் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம் பதிப்பு: 2021 பெப். 25 15:39 ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய...\nமார்க்ஸ் கல்லூரி – 19 : ‘இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் வேளாண்-வர்த்தக முதலாளித்துவம், மையமயமாக்கல் மற்றும் இந்து தேசியவாதம்’\nஉலக முதலாளிதுவட்ததிமநநன் நெருக்கடியும் சோசலிச​ மாறிறீடும்| தி.யு. செனன்| Marx School 10\nகைதிகளைக் கொல்லும் அரசாங்கத்தின் மிருகத்தனமான செயலைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபடுவோம்\nதேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nதொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை\nஎன்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்\nயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா\nஅவசர வேண்டுகோள்_ கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள மனித வலுத் தொழிலாளர்களின் நிலை\nமகாரா சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை மற்றும் தாக்குதல்\nபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-04T19:14:00Z", "digest": "sha1:EJNBXHOHP6VNS42AFKQSRUQ7WBSYROOD", "length": 16889, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - CTR24 மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - CTR24", "raw_content": "\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்��வியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஅம்பாந்தோட்டை – மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமம் என்றும், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nமத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, நாடாளுடன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே கடந்த அரசாங்கத்தால் அந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டதாகவும், உலகின் மிகப்பெரிய 10 துறைமுகங்களில் ஒன்றான அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகில் விமானச் சேவைகளை ஊக்குவிப்பதும், அனைத்துலக விமானப் போக்குவரத்துப் பாதைகளை தொடர்புபடுத்தக்கூடிய பிரதான விமான தளமாக அமைப்பதுமே அந்த இரண்டு காரணிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதும் 7 அனைத்துலக விமானப் போக்குவரத்துப் பாதைகள்,மத்தலயில் உருவாகியுள்ளதாகவும், 150 விமானச் சேவைகள் மத்தள விமான நிலையத்தின் வான்பரப்பைக் கடந்துப் பயணிப்பதாகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளின் விமானச் சேவைகள் இந்த வான்பரப்பைக் கடந்துப் பயணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறு பல காரணிகளால் மத்தள விமான நிலையத்தின் கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, கடுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்புச் செய்துள்ளமையானது, அநாவசியமான முதலீடு எனவும் அவர் குறற்ஞ்சாட்டியுள்ளார்.\nஇவ்வாறான விமான நிலையத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் குறைந்த பெறுமதிக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல எனவும், குறித்த விமான நிலையத்துக்காகப் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதானது, திறைசேறிக்கு அழுத்தமாக அமையப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமத்தளை விமான நிலையம் உட்பட சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பை பாதுபாப்புப் பகுதி என்ற பேரில் இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் திர்மானித்துள்ளதெனவும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில், இந்தியாவிலிருந்து 14 மைல்கள் தூரத்தில் இந்திய வானூர்திப் படையின் உலங்குவானூர்திகளை நிறுத்தி வைக்கக்கூடிய போர்க் கப்பல் என்று இலங்கையை வர்ணித்துள்ள நிலையில், திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா கால்பதிப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துவிடுமெனவும் விமல் வீசவன்ச எச்சரித்துள்ளார்.\nPrevious Postகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார் Next Postமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஎயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\n2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல்\nதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று\nநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/bs6/", "date_download": "2021-03-04T17:46:53Z", "digest": "sha1:PQUFXN3T6DE3W7RTHC2BQIFO2A35V7I4", "length": 2677, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "BS6 Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nகேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..\nகேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ்...\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/81779-australia-starts-the-day-1-in-a-slow-pace", "date_download": "2021-03-04T19:53:05Z", "digest": "sha1:S3BMWHYYIBRFYMICVMZUX4EJ4WSZEU6E", "length": 17155, "nlines": 168, "source_domain": "sports.vikatan.com", "title": "புனே டெஸ்ட்: இந்தியாவின் சுழற்பந்து நெருக்கடியைத் தாக்குப்பிடிக்கும் ஆஸ்திரேலியா! | Australia starts the day 1 in a slow pace - Vikatan", "raw_content": "\nபுனே டெஸ்ட்: இந்தியாவின் சுழற்பந்து நெருக்கடியைத் தாக்குப்பிடிக்கும் ஆஸ்திரேலியா\nபுனே டெஸ்ட்: இந்தியாவின் சுழற்பந்து நெருக்கடியைத் தாக்குப்பிடிக்கும் ஆஸ்திரேலியா\nபுனே டெஸ்ட்: இந்தியாவின் சுழற்பந்து நெருக்கடியைத் தாக்குப்பிடிக்கும் ஆஸ்திரேலியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ‘‘ பிட்ச் மிகவும் வறண்டு இருக்கிறது; புற்கள் இல்லை; ஸ்லோ ‘பிட்ச்’ போல காணப்படுகிறது; இது சுழற்பந்துக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பந்துகள் முதல் ஓவரில் இருந்தே திரும்பும் என நினைக்கிறேன். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் ஆகியோர் களமிறங்குகிறோம். இந்திய மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறோம். இப்போது அதைச் சரியாக செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது\" என்றார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.\n‘‘எங்களுக்கு பேட்டிங் செய்யவே விருப்பம். எனினும் டாஸ் தோற்றதை மிகப்பெரிய விஷயமாகக் கருத விரும்பவில்லை. கடந்த இங்கிலாந்து தொடரில் மூன்று முறை டாஸ் தோற்றோம். ஆனால் நான்கு போட்டியில் வெற்றிபெற்றோம். எந்தவொரு சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதுபோன்ற ஆடுகளங்களில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ மிகவும் முக்கியம். இஷாந்த், உமேஷ் யாதவ் அந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இந்த போட்டியில் களமிறங்குகிறார். மற்றபடி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய வீரர்களே அணியில் தொடர்வார்கள்\" எனச் சொன்னார் விராட் கோலி.\nஆஸ்திரேலியா சார்பாக ரென்ஷா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர் . இஷாந்த் ஷர்மா முதல் ஓவரை வீச ரெடியானார். முதல் பந்தையே ‘தேர்ட் மேன் ’ திசையில் ஒரு பவுண்டரி அடித்து கெத்தாக தனது ரன் கணக்கையும், ஆஸ்திரேலிய ரன் கணக்கையும் தொடங்கி வைத்தார் மேட் ரென்ஷா. இரண்டாவது ஒவரையே அஷ்வின் வீச வந்தார். அவரின் பந்திலும் ஒரு பவுண்டரி அடித்தார் ரென்ஷா. அதன் பின்னர் இஷாந்தும், அஷ்வினும் கிடுக்கிப்பிடி பிடித்தனர்.\nஎட்டாவது ஓவரை வீசவதற்கு ஜெயந்த் யாதவை அழைத்தார் கேப்டன் கோலி. அவரது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் வார்னர். அதற்கடுத்த ஓவரில் அஷ்வின் பந்துவீச்சில் ரென்ஷா அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பித்தார். ஓவரின் இரண்டாவது பந்தை அஷ்வின் வீச, அது ரென்ஷாவின் பேட்டில் இருந்து ஊசி முனை இடைவெளியில் படாமல் தப்பித்து கீப்பர் சாஹாவின் கையில் தஞ்சம் அடைந்தது. விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்துவிட்டதாகக் கத்த, அஷ்வினும் அவுட் கேட்டார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர், அவுட் தரவில்லை. இதையடுத்தது கோலி மூன்றாவது அம்பயரிடம் ‘ரிவ்யூ’ கேட்டார். ‘ஸ்னிக்கோ மீட்டரில்’ பந்துபேட்டில் படாதது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து ‘களத்தில் இருந்த அம்பயர் சொன்ன முடிவே சரியானது’ என அறிவித்தார் மூன்றாவது அம்பயர். பத்து ஓவருக்குள்ளாகவே முதல் ரிவ்யூவை இழந்தது இந்திய அணி.\n15-வது ஓவரில் ஜெயந்த் யாதவ் பந்தில் வார்னர் போல்ட் ஆனார். ஆனால் அந்த பந்து ‘நோ பால்’ என அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் அவுட் கேட்டுக் கொண்டிருக்க, பந்தோ பவுண்டரிக்குச் சென்றது. இதனால் அந்த பந்தில் ஐந்து ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது. அதன் பின்னர் வார்னர் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினார். இதுபோன்ற மைதானங்களில் நிறைய ஓவர்கள் விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடித் தர முடியும் என்பதை உணர்ந்து அற்புதமாக விளையாடியது ஆஸ்திரேலியா. வார்னரைக் காட்டிலும் மிகவும் மன உறுதியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரென்ஷா.\nஜடேஜாவின் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களைத் தெறிக்க விட்டார். 28-வது ஓவரில்தான் முதன் முறையாக உமேஷ் யாதவை அறிமுகப்படுத்தினார் கோலி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வார்னர் சரியாக கணிக்காமல் ஆட, பந்து உட்புறமாக எட்ஜாகி விக்கெட்டைத் தாக்கியது. இதையடுத்து வார்னர் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்துவது இது ஐந்தாவது முறை.\nஉடனடியாக தொடக்க வீரர் ரென்ஷாவும் வயிறு வலியால் வெளியேறி விட்டார். இதையடுத்து ஸ்மித்தும் ஷான் மார்ஷும் இன்னிங்ஸைத் தொடர���ந்தனர். ஷான் மார்ஷ் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெயந்த் யாதவ் பந்தில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் (22 ரன்கள்) விக்கெட்டை இழந்தார். பொறுமையாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ஸ்மித், அஸ்வினிடம் வீழ்ந்தார். ஸ்மித் 27 ரன்களில் வெளியேற, மிச்செல் மார்ஷ் - ரென்ஷா ஜோடி சேர்ந்தனர். இரண்டாவது செசன் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.\nஇன்று தேநீர் இடைவெளிக்குப் பிறகு மாலையில் கடைசி பத்து ஓவர்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆஸ்திரேலியா கவனமுடன் நாளை மதியம் வரை விளையாடி முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் எடுத்தால், இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டி கடும் சவாலாக அமைந்து விடும். எனவே இன்றைய தினம் மேலும் நான்கு முதல் ஆறு விக்கெட் வரையாவது இந்தியா வீழ்த்த முயற்சிக்க வேண்டும். உணவு இடைவேளை வரையிலான 33 ஓவரில் தொடர்ந்து 16 ஓவரை அஷ்வின் வீசியிருக்கிறார். அவரது ஓவரில் பந்துகள் சிறப்பாக திரும்புகின்றன. சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அற்புதமாக பந்து வீசினார் அஷ்வின். எனினும் அவருக்கு பணிச்சுமை தருவதை விட, ஜெயந்த் யாதவ் சிறப்பாக வீசினால், ஆஸ்திரேலியாவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/ipl-2020-delhi-beats-bangalore-both-teams-qualified-for-playoffs", "date_download": "2021-03-04T19:46:51Z", "digest": "sha1:CHLUFD7GZRRQPBTZBG7TPJICNMFZNBBF", "length": 17043, "nlines": 181, "source_domain": "sports.vikatan.com", "title": "IPL 2020: வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது பேட்ஸ்மேன்களோ, பெளலர்களோ அல்ல... எல்லாமே Dewதான்! #DCvRCB | IPL 2020: Delhi Beats Bangalore... Both Teams Qualified for Playoffs - Vikatan", "raw_content": "\nIPL 2020: வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது பேட்ஸ்மேன்களோ, பெளலர்களோ அல்ல... எல்லாமே Dewதான்\nநேற்று நடந்த போட்டியில் டெல்லி வெற்றிபெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளுமே ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றுவிட்டன. இன்று இரவு நடைபெற இருக்கும் ஹைதராபாத் வெர்சஸ் மும்பை போட்டியில், ஹைதராபாத் வெற்றிபெற்றால் அந்த அணி ப்ளேஆஃபுக்குத் தகுதிபெற்றுவிடும்.\nDew... அபுதாபி, துபாய், ஷார்ஜா என ஐக்கிய அரபு மைதானங்களில் இரவில் பெய்யும் பனி 2020 ஐபிஎல்-ன் சுவாரஸ்யத்தை முழுவதுமாகக் குறைத்துவிட்டது. டாஸ் வெல்லும் அணி முதலில் பெளலிங்கைத் தேர்வுசெய்துவிட்��ு, எதிர் அணி 180 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அதைப் பனியின் துணையோடு சேஸ் செய்து வெற்றிபெறும் வழக்கம் தொடர்வது, 'இதுக்கு எதுக்கு பந்தை உருட்டிக்கிட்டு' என்கிற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.\nஇரண்டாவது பெளலிங்போடும் அணியினரின் நிலைமை பரிதாபம். பனியால் அவர்களால் எந்த வேரியஷன்களையுமே காட்டமுடியவில்லை. பேட்ஸ்மேன்கள் அபத்தமான தவறுகள் செய்தால் ஓழிய விக்கெட் விழ வாய்ப்பேயில்லை எனும்போது பந்துவீசி என்ன ஆகப்போகிறது என்கிற விரக்தியான மனநிலையிலேயே அவர்கள் பந்துவீச வேண்டியிருக்கிறது.\nடெல்லிக்கும், பெங்களூருவுக்கும் இடையே நடந்த போட்டியில் டெல்லி வெற்றிபெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளுமே ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றுவிட்டன. இன்று இரவு நடைபெற இருக்கும் ஹைதராபாத் வெர்சஸ் மும்பை போட்டியில், ஹைதராபாத் வெற்றிபெற்றால் அந்த அணி ப்ளேஆஃபுக்குத் தகுதிபெற்றுவிடும். ஒருவேளை ஹைதராபாத் தோல்வியடைந்தால், கொல்கத்தா ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெறும். அதனால் இனி கால்குலேட்டர்களுக்கு அவசியம் இல்லை.\nஅபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பெளலிங்கைத் தேர்தெடுத்தார். டாஸ் வென்றவுடனேயே அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், கோலியின் முகத்தில் எழுந்த அதிர்ச்சியுமே போட்டிக்கான ரிசல்ட்டை சொல்லிவிட்டன. டெல்லியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கடந்த போட்டியில் விளையாடிய ஹெட்மெயர், ஷர்ஷால் பட்டேல், பிரவின் துபே ஆகியோருக்கு பதிலாக ரஹானே, அக்ஸர் பட்டேல், டேனியல் சாம்ஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்தார்கள். பெங்களூருவில் குர்கீரத்துக்கு பதிலாக ஷிவம் துபேவும், சைனிக்குப் பதிலாக ஸ்பின்னர் ஷபாஸ் நதீமும் அணியில் இடம்பெற்றனர்.\nஇந்த 2020 ஐபிஎல் சீசனின் ஓப்பனிங் சூப்பர் ஸ்டாரான தேவ்தத் படிக்கல் நேற்றும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத்தின் பேட்டிங் ஸ்டைலும், அவர் ஷாட்களைத் தேர்ந்தெடுக்கும் விதமும் இந்தியாவுக்கான சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் இருப்பார் என்பதை உறுதிசெய்கிறது. நல்ல ஸ்டார்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் ஃபிலிப் 12 ரன்களில் ரபாடாவின் பெளலிங்கில் அவுட் ஆனார். கேப்டன் கோலி வந்தார். பவர்ப்ளே���ின் முடிவில் 40 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது பெங்களூரு.\nசிங்கிளாகவே தட்டி விளையாடிக்கொண்டிருந்த கோலி 10-வது ஓவரில் இருந்து அடித்து ஆட ஆசைப்பட்டார். அதற்கு அவர் முதலில் தேர்ந்தெடுத்த பெளலர் அக்ஸர் பட்டேல். ஆனால், இந்த ஓவரிலேயே கோலியின் கேட்ச்சை டிராப் செய்தார் நார்க்கியா. அடுத்து அக்ஸரின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த கோலி, அஷ்வினின் கடைசி ஓவரில் சிக்ஸர்கள் அடித்தே தீர்வது என முன்னரே முடிவெடுத்து ஆட, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலியின் ஸ்கோர் 24 பந்துகளில் 29 ரன்கள். ஏபிடி வந்தார். படிக்கல் இந்த சீசனின் ஐந்தாவது அரை சதம் அடித்தார். 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்த படிக்கலின் விக்கெட்டை நார்க்கியா தூக்கினார். இந்த ஓவரிலேயே இன்னொரு விக்கெட்... கிறிஸ் மாரிஸ் அவுட்.\nகால்குலேட்டரோட ரெடியாகுங்க மக்களே... கொல்கத்தா ஏன் இப்படி ஆடினாங்க\nதுபேவும், டிவில்லியர்ஸும் சில சிக்ஸர்கள் அடிக்க 150 ரன்களைத் தட்டுத்தடுமாறிக்கடந்து 153 ரன்களை டார்கெட்டாக கொடுத்தது பெங்களூரு. நார்க்கியா 33 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை எடுத்தார். ரபாடா 2 விக்கெட்கள் எடுத்தார்.\nடியூ காரணமாக பெரிதாக பெளலிங் எடுபடாது என்பதோடு, டார்கெட்டும் மிகவும் குறைவு என்பதால் தைரியமாக சேஸிங்கைத் தொடங்கியது டெல்லி. பிட்ச்சின் தன்மையை எல்லாம் புரிந்துகொள்ளாமல் 'எனக்கு இப்படித்தான் ஆடத்தெரியும் 'என ஷாகித் அஃப்ரிடியைப் போல பேட்டை சுழற்றும் பிரித்வி ஷா, இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு 9 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரஹானேவும், தவானும் தங்களின் அனுபவத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அபுதாபி பிட்சில் சிறப்பாக விளையாடும் தவான் 41 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அவுட் ஆக, ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் அடித்து டெல்லியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டுப்போனார். இவர்களின் 88 ரன் பார்ட்னர்ஷிப்பை உடைக்க கோலி பல முயற்சிகள் எடுத்தும், டியூ காரணமாக பெளலர்களால் எந்த அதிசயத்தையும் நிகழ்த்த முடியவில்லை. சஹாலைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 19வது ஓவரின் இறுதிப்பந்தில் டார்கெட்டை முடித்தது டெல்லி.\n19-வது ஓவர் வரை டெல்லியின் சேஸிங் சென்றதால், தோல்வியடைந்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூருவும் ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றது. 2016 சீசனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ப்ளே ஆஃபுக்குள் இடம்பிடித்திருக்கிறது பெங்களூரு.\nஇந்த வெற்றியின் மூலம் முதல் ப்ளே ஆஃபில் மும்பையுடன் மோத இருக்கிறது டெல்லி. எலிமினேட்டரில் பெங்களூருவுடன் ஆடப்போவது ஹைதராபாத்தா அல்லது கொல்கத்தாவா என்பது இன்றைய போட்டியில் டாஸ் போடும்போது தெரிந்துவிடும். அதனால் டாஸ் போடும்வரை பொறுமை காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/149753-table-tennis-player-sathiyan-gnanasekaran-says-india-will-get-a-medal-in-olympic", "date_download": "2021-03-04T19:48:23Z", "digest": "sha1:T65PVZ7CSPI7TN7BHH2JIRWG3Q3FFF7D", "length": 11665, "nlines": 175, "source_domain": "sports.vikatan.com", "title": "``ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் கிடைக்கும்!’’ - சத்தியன் உறுதி | Table tennis player Sathiyan Gnanasekaran Says India will get a medal in Olympic - Vikatan", "raw_content": "\n``ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் கிடைக்கும்’’ - சத்தியன் உறுதி\n``ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் கிடைக்கும்’’ - சத்தியன் உறுதி\n``டேபிள் டென்னிஸ் தரவரிசையில் உள்ள டாப் 10 இடங்களில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால்...\"\n2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில், 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றனர் இந்திய டேபிஸ் டென்னிஸ் அணியினர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் அணி, ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. இந்திய ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள், சர்வதேச அளவிலும் முன்னேறிவருகின்றனர்.\nஉலக டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 28-வது இடத்தில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரன், இதுவரை எந்த இந்திய வீரரும் எட்டாத இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\n``ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பேட்மின்டனில் பதக்கம் வெல்லும்போது, டேபிள் டென்னிஸிலும் நிச்சயமாக பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. தரவரிசையில் முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், டாப் 30-ல் இருந்து டாப் 3-வது இடத்துக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது, கடினமானது. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் உள்ள டாப் 10 இடங்களில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முன்னிலையில் உள்ள சிறந��த போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகிவருகிறேன். சூப்பர் லீக் தொடர், திறமையான டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு, ஒரு நல்ல பயிற்சி மேடை. முதல் சீசனைப்போல இரண்டாவது சீசனுக்குப் பிறகும், டேபிள் டென்னிஸ் குறித்த மக்களின் ஆர்வம் அதிகரிக்கும்\" என்றார் சத்தியன் ஞானசேகரன்.\nகிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளும் மக்களிடம் பிரபலமடைய காரணம், லீக் தொடர்கள். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பேட்மின்டன், வாலிபால், கபடி வரிசையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டும் இதில் இணைந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் முதல் சீசன் நடைபெற்றது. தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், இன்டர்ஸ்போர்ட்ஸ் லீக் சார்பில் நடத்தப்படும் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் இரண்டாவது சீசன், பிப்ரவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிமுக விழாவில், லீக் தொடரில் விளையாடும் அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இரண்டாவது சீசனுக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.\n8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அணியும் அதே பிரிவில் இடம்பிடித்துள்ள மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அரை இறுதிக்குத் தகுதிபெறும்.\nதிறமையான இளம் டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏலத்தில், மொத்தம் 60 வீரர்-வீராங்கனைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராஜேஷ் 60,000 ரூபாய்க்கும், நிதின் திருவேங்கடம் 58,000 ரூபாய்க்கும் எடுக்கப்பட்டனர். மூன்று நாள் நடைபெறும் போட்டிகள், சென்னை அண்ணாநகர் வி.ஆர் மாலில் நடைபெற உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-sierra/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-03-04T19:20:40Z", "digest": "sha1:UWY3V6PS4RRFXTKEI4ZGVJBNRQU74OL5", "length": 10759, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா சீர்ரா 2022 புது டெல்லி விலை: சீர்ரா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடாசீர்ராroad price புது டெல்லி ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடாடா சீர்ரா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சீர்ரா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சீர்ர�� விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nIndl. பகுதி மோதி நகர் புது டெல்லி 110015\nதுவாரகா புது டெல்லி 110075\nsab motors - லஜ்பத் நகர்\nலஜ்பத் நகர் 3 புது டெல்லி 110024\nடாடா car dealers புது டெல்லி\nடாடா dealer புது டெல்லி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய பாரம்பரிய புதிய சியரா காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது\nஎக்ஸ்போவில் டாடா சியரா ஈ.வி கான்செப்ட் குறித்த ஒரு சாத்தியமான ஆய்வு\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the சீட்டிங் capacity அதன் டாடா Sierra\n இல் ஐஎஸ் there any ஆட்டோமெட்டிக் வகைகள் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/specs", "date_download": "2021-03-04T18:38:12Z", "digest": "sha1:GOE4TNIDV6RZPYBZ6NBAS5OTVIAAXLYA", "length": 41597, "nlines": 757, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டாடா ஹெரியர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஹெரியர்\nடாடா ஹெரியர் இன் விவரக்குறிப்புகள்\n2253 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடாடா ஹெரியர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா ஹெரியர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2741\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8.8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஹெரியர் அம்சங்கள் மற்றும் Prices\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் ஸ்ட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்.டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸ்.டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட்Currently Viewing\nஹெரியர் ஸ்ஸ் இருண்ட பதிப்பு 4Currently Viewing\nஹெரியர் ஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்Currently Viewing\nஹெரியர் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் camo எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்ப��Currently Viewing\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஹெரியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 4,970 1\nடீசல் மேனுவல் Rs. 6,120 2\nடீசல் மேனுவல் Rs. 9,020 3\nடீசல் மேனுவல் Rs. 6,120 4\nடீசல் மேனுவல் Rs. 9,020 5\n20000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஹெரியர் சேவை cost ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா ஹாரியர் வகைகளின் விரிவாக்கம்: எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்.\nடாடாவின் புதிய அதிவேக எஸ்யூவி-ல் உள்ள நான்கு வகைகளில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறியவும்\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஹெரியர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா ஹெரியர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெரியர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/golisoda-2-movie-news/", "date_download": "2021-03-04T18:40:20Z", "digest": "sha1:DTBQACBGW4GSN4PLBNDXUL5ECXDTWB4D", "length": 7528, "nlines": 66, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கோலிசோடா-2’ திரைப்படம்", "raw_content": "\nகவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கோலிசோடா-2’ திரைப்படம்\nவிஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா-2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nஇப்படத்தை விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனியின் ‘Rough Note’ நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇப்படத்த���ல் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஅடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் போராடுவதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இக்கதையில் நிறைய புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபரத் சீனி, வினோத் , பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா, செம்பன் ஜோஷ் மற்றும் ஸ்டன் ஷிவா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் ‘ஸ்டைலிஷ்’ இயக்குநரான கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி.\nஇது குறித்து இப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் பேசுகையில், ”இந்தக் கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன்.\nஇது ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம் நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார்.\nஅவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன்.\nஅவர் நடிக்க ஒப்புக் கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நான் நினைத்ததைவிட மேலும் சிறப்பாக ‘கோலி சோடா 2’ உருவாகி வருகிறது” என்றார்.\nசமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ‘கோலி சோடா-2’ படத்தின் டீஸருக்கு ‘வாய்ஸ் ஓவர்’ தந்தது இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனே என்பதும் குறிப்பிடத்தக்கது.\nactor samuthirakani director gowtham vasudev menon director vijay milton golisoda-2 movie slider இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குநர் விஜய் மில்டன் கோலிசோடா-2 திரைப்படம் நடிகர் சமுத்திரக்கனி\nPrevious Post'சிம்பா' படத்தின் டீஸர் Next Postமெர்சல் – சினிமா விமர்சனம்\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரை��்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithaikulumam.com/2020/11/29/20201129/", "date_download": "2021-03-04T18:49:11Z", "digest": "sha1:BGV2FRJJC6AA4HAJM776PR2PV2K2OZMP", "length": 39354, "nlines": 128, "source_domain": "vithaikulumam.com", "title": "சிறுவர் உளநலம் : சில அவதானங்கள் - vithaikulumam.com", "raw_content": "\nசிறுவர் உளநலம் : சில அவதானங்கள்\nசிறுவர் உளநலம் : சில அவதானங்கள்\nசிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள் உருவாகி வருகின்ற போதும் நடைமுறையில் இன்னமும் அவர்களை அந்த அறிதல்கள் சென்று சேரவில்லை அல்லது அதிலிருந்து கிடைக்க வேண்டிய பயன்களை அவர்களால் இன்னமும் அனுபவிக்க முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களின் உரிமைகளை நம் சமூகம் மதிப்பதில்லை.\nபெரும்பாலானவர்களுக்குத் தாம் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்பது தெரிவதில்லை. சாதாரணமாக ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள், என்ன வகையான வினோதமான பதில்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், பெரும்பாலானவர்களின் உடனடி பதில், “என்ன விசர்க் கதை கதைக்கிறாய்” என்ற அர்த்தம் பட வேறு வேறு வசனங்களாகவே இருக்கும். சிலர், “கல்யாணம் காட்டினால், பிள்ளை பெறத்தானே வேணும்”, ” சந்ததி பெருக வேணும்”, ” பிள்ளைப் பெறாட்டி ஆக்கள் என்ன நினைப்பினம்” என்று பதிலளிக்க முனைவார்கள். நமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்குப் பிள்ளை பெறுதல் என்பது ஒரு சடங்கு, ஒரு தலைமுறைக்கு முன், பத்துப் பிள்ளைகள் பெற்றவர்கள், படிப்படியாக இறங்கி தற்போது ஒரு பிள்ளைக்கு வந்து விட்டார்கள். ஆனால் விளக்கம் எந்தளவு மாற��யிருக்கிறது என்பது சிக்கலான ஆய்வு. சுருக்கமாக, உயிர்களின் அடிப்படைச் செயற்பாடுகளில் ஒன்றாக ‘இனப்பெருக்கம்’ உள்ளது. ஆனால் அது எவ்வாறாக விளங்கி கொள்ளப்படுகிறது என்பது ஒவ்வொரு சமூகத்திலும் வேறு வேறானதே. இனப்பெருக்கம் என்ற செயற்பாட்டை கூட்டாக வாழும் இரு உயிர்களினதும் சமூகப்பங்களிப்பாகக் கொள்ள முடியும். குழந்தை என்ற உயிர் அவர்கள் வழியாக பூமிக்கு ஆற்றப்பட்டிருக்கும் இனப்பெருக்கத்திற்கான பங்களிப்பு என்பது எனது பார்வை. அந்த உயிரின் மேல் அவரைப் பெற்றவர்களுக்கு சமூக ரீதியில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமையென்பது அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமையே தவிர பெற்றோருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமல்ல. வளர்வதற்குத் தேவையான பாதுகாப்பையும் தானே தனித்து இவ்வுலகில் உயிர்த்து இவ்வுலகின் கூட்டு வாழ்வை மேலும் பெருக்கிக்கொண்டு, தான் தனது வாழ்வை வாழத் தேவையான அறிவையும் அறிதலையும் பெறும் வரை அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.\nஆனால் மறுவளமாக நம் சமூகம் குழந்தைகளைத் தமது உடமைகளாகக் கருதுகிறது. இன்னும் சிலர் தமக்கு வாய்த்த அடிமைகளாகவும் கருதுகிறார்கள். பிள்ளை வளர்ப்பைப் பாரம்பரிய அறிவின் மூலம் மட்டுமே நாம் உள்வாங்கி விட முடியாது. பண்பாட்டில் உள்ள பிள்ளை வளர்ப்பில் ஏராளமான குறைபாடுகள் உண்டு. அவற்றைக் களையவும் மேம்பட்ட குழந்தைகளினதும் சிறுவர்களினதும் நலன் சார் அறிவையும் வாழ்வு முறையையும் ஆக்கிக்கொள்ள நாம் கடுமையாய் உழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் துயரம் என்னவென்றால் நம்மில் பலர் அதற்குத் தயாராயில்லை. வீடு, சமூகம், பள்ளிக்கூடம் ஆகியன குழந்தைகளும் சிறுவர்களும் வாழும், கற்றுக்கொள்ளும் வெளிகள். இம்மூன்று வெளிகளிலும் குழந்தைகள் குறித்து இருக்கும் விளக்கங்களே குழந்தைகளின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. எவ்வளவு தற்செயலான நிகழ்வு அது.\nஇலங்கையைப் பொறுத்த வரை ஆயுத வழிப் போராட்டங்கள் முடிவடைந்ததற்குப் பின்னர், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போருக்குப் பிந்தைய காலத்தில் வாழ்கின்றனர். மொத்த சமூகமும் ஏதாவதொரு வகையில் யுத்தத்தின் நிழல் படிந்தே வாழ்க்கையைத் தொடர்கிறது. இன்றும் தொடரும் பல்வேறு வகையான அரச மற்றும் பண்பாட்டு ஒடுக்க���முறைகளை நாம் அனுபவித்தே வருகிறோம். இந்தப் பின்னணியில் சிறுவர்கள் உளநலம் சார்ந்து சிந்திப்பதும் அதற்கான கருத்துக்களை சமூக மட்டத்தில் வளர்த்தெடுப்பதும் மிகவும் அவசியமானது. குழந்தைகளிலும் சிறுவர்களிலும் அக்கறை கொள்ளும் சமூகமே தனது எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது. ஆனால் நம்மில் பலர் குழந்தைகளைத் தான் முதலீடுகளாகப் பார்க்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்திற்குள் நாம் செல்ல முடியும். ஆனால் நமது கடந்த காலத்திற்குள் அவர்களை அழைத்துச் செல்ல முடியாது. மரபான அறிதல்களுக்கும் நவீனத்திற்குமிடையில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதும் உறுதியும் விரிவும் ஆழமும் கொண்ட பார்வைகளை உள்வாங்கி சமூகத்துடன் உரையாடுவதும் தேவையானது.\n‘சிறுவர் உளநலம்’ என்ற ஆசிரியர்களுக்கான கைந்நூலொன்றை அண்மையில் வாசித்தேன். இந்தப் புத்தகம் சாந்திகம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. அறியப்பட்ட உளவியல் நிபுணர்களான சா. சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகச் செம்மையாக்கப்பட்டு இந்தப் புத்தகம் வெளிவந்திருந்தது. பல ஆசிரியர்களினதும் துறை சார் நிபுணர்களால் சிறுவர் உளநலம் சார்ந்து அவர்கள் பார்வையில் முன்வைக்கப்பட்ட பல கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இதனை இலங்கை அரசு மும்மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதாக புத்தகத்தில் ஒரு குறிப்பிருந்தது. மிக அவசியமான முயற்சி இது. பல்வேறு வகைகளிலும் அன்றாட நடைமுறையில் உள்ள பிள்ளை வளர்ப்பு, பள்ளிக்கூடக் கல்வி ஆகியவற்றிலிருந்து மேம்பட்ட முன்னெடுப்பு. குழந்தைகள், சிறுவர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயலாற்றுபவர்கள் இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாங்கி வாசிப்பது முக்கியமானது. பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றது, அதே நேரம் சில அடிப்படையான குறைபாடுகளும் இருக்கின்றன என்பது எனது கருத்து. புத்தகம் தொடர்பில் உள்ள அடிப்படையான மாறுபட்ட கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்.\nபுத்தகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் ஆன்மிகம், இறை வழிபாடு பற்றிய குறிப்புகள் வருகின்றன. உளநலத்தில் அவைக்கு முக்கியத்துவம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். நமது பள்ளிக்கூடங்கள் மதச் சார்பற்று இருக்க வேண்டியவை. குழந்தைகளுக்கு மத நம்பிக்கையையோ அல்லது இறை நம்பிக்கையையோ ஒரு தேர்வாகத் தான் வழங்க வேண்டும். ஆனால் நாம் அதை அவர்களின் பிறப்பினடிப்படையில் திணிக்கிறோம். பின் அவர்கள் அதை ஒரு முழு நம்பிக்கையாக ஆக்கிக் கொள்கிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வாக இறை நம்பிக்கை முன்வைக்கப் படுகிறது. பெரும்பாலானவர்கள் பொதுவாக ஒரு பிரச்சினை எழும் போது அதைக் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். நமக்கேன் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள். பிரச்சினைகளிற்கான கரணங்களை அறியவும் அவற்றைத் தீர்ப்பதினூடாகவே பிரச்சினைகள் மறையும் என்ற அடிப்படை நிலையை விட்டு விடுகிறார்கள். அவர்களிற்கு, பூமியில் அவர்களின் இடம் பற்றிய விளக்கம் உருவாவதில்லை. அரூபமான ஒரு கருத்துடன் அவர்களின் மனம் பேசிக்கொண்டிருக்கிறது.\n‘பக்தி’ போன்ற மனநிலை பற்றியும் புத்தகத்தில் முன் வைக்கிறார்கள். எந்த அடிப்படையில் பக்தி / விசுவாசம் போன்ற மனோநிலைகளைப் பரிந்துரைக்குள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வழிபாட்டு மனநிலை அழிய வேண்டியது. வழிபாட்டு மனநிலை மேன்நிலையாக்கத்தை விரும்புகிறது. சமத்துவமான பார்வைக்கு அது எதிரானது.\nஇன்னும் ஒருபடி மேலே போய் ஒரு உதாரணம் வழங்கியிருந்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பொதுச் சடங்கை உருவாக்குவது நல்லது; அது ஒருவகையில் அவர்களின் மனோநிலைக்கு உதவும் என்றவாறாக, நல்ல விடயம், ஒரு சமூகமாக அதனிடம் உள்ள சடங்கின் கருவிகளை பயன்படுத்த முடியும். ஆனால் அது ஒரு தேர்வின் அடிப்படையிலானது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பார்வை பார்த்தல், நூல் கட்டுதல், வாக்குச் சொல்லுதல் போன்றவை. இப்படியான சடங்குகளை பொதுச் சடங்காக்குவதற்கு எதற்கு அறிவு வேண்டும், பரிந்துரை வேண்டும். அது தான் ஏற்கெனவே இருக்கிறதே. ஒரு உளநல வழிகாட்டி அறிவார்ந்து அவர்களின் மனவடுவைக் குணமாக்குவதற்கு. அறிவார்ந்த அவர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொது நிகழ்வுகளையல்லவா கோர வேண்டும். நாம் அரசாங்கத்தைப் போல் மக்களின் நேரத்தை விரயமாக்கப் போகிறோமா மூட நம்பிக்கையில் உழல வைக்கப் போகிறோமா\nமேலும் தியானம் பற்றிய விளக்கம் மற்றும் செயன்முறையும் மிகவும் மேலோட்டமாக இருக்கின்றது. தியானம் என்பது ஒருமுகப்படுத்தலுக்கானது என்ற கருத்து எளிமையான விளக்கம். முழு கவனம், முழு விழிப்பு, முழு மனது ஆகியவற்றுடன் ஆற்றும் எந்தச் செயலுமே தியானம் தான் என்ற ஓஷோவின் விளக்கம் இன்னும் தெளிவானது. பல்வேறு வகையான விளக்கங்கள் தியானத்திற்கு உண்டு. அவற்றை தொகுத்து முன்வைப்பது ஆரோக்கியமானது. இன்னும் உதவக் கூடியது.\nமிகச் சில அரிதான இடங்களிலேயே அநீதிகளை எதிர்ப்பதைப் பற்றி வருகிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ‘சாத்வீகமான’ வழியில் தீர்வு காணப் பழக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். நல்லது. ஆனால் அந்த வழியென்றால் என்ன பேச்சு வார்த்தை தானே, மிக நல்லது. பேச்சு வார்த்தைக்கு ஒருவரை அல்லது அமைப்பை வர வைப்பதற்கே இங்கே போராட வேண்டியிருக்கிறதே. எதிர்த்தலும் போராடுதலும் உயிர்களின் ஆதார இயற்கை. அந்த உணர்ச்சியை அதன் வெளிப்பாட்டை குழந்தைகள் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஎதிர்த்தல் என்பது ஒரு மண்புழுவிற்கும் இருக்கும் உணர்ச்சி தான். அதை என்னவாக மாற்றுகிறோம் என்பதே முக்கியம். ஜனநாயக வழியிலான போராட்டங்களை எப்படி செய்வது. அதற்கான அரசியற் கல்வி, செயல்வாதம் ஆகியன குழந்தைகளுக்குச் சிறுவயது முதல் அளிக்க வேண்டிய கல்வி.\n‘சேவை’ போன்ற செயல்கள் அளிக்கும் உள அமைப்பில் தியாகம் / பெருமை போன்ற உணர்ச்சிகளின் கலவையும், ஏற்கனவே பண்பாட்டு உதாரணங்களும் உள்ளன. உதாரணத்திற்கு சமூகப் பெரியார்கள் என்று எடுத்தால் அன்னை தெரேசா, அப்துல் கலாம் என்று தொடங்குவது. இவர்கள் தான் நாம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்பும் ரோல் மொடல்கள். இவர்களின் செயல்களுக்கும் அவர்கள் தாங்கி நின்ற அரசியலுக்கும் தொடர்பும், அது எவ்வளவு ஏமாற்றானது என்பதையும் அறியாமல் நாம் அவர்களை முக்கியமானவர்கள் என்று தலையில் ஏற்றி விடுகிறார்கள்.\nபதிலாக, செயல்வாதத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அரசியலுக்குக் நடைமுறைக்குமுள்ள தொடர்பை அவர்கள் அறிந்து கொள்ள வேணும். காந்தியை அறிந்து கொள்ளும் நம் குழந்தைகள் அம்பேத்கரை அறிந்து கொள்ளாமை அரசியல் இல்லையா\nகட்டிளமைப்பருவம் தொடர்பான பகுதியில் காதல் பற்றிய பகுதியில் அளிக்கப்பட்டிருந்த விளக்கங்கள் சலிப்பாய் இருந்ததன. காதல் என்பது உன்னதமான உணர்வு, அகராதி விளக்கங்கள், திருவள்ளு��ர் என்று போட்டு வைத்திருக்கிறார்கள்.\nஅதிலும் கொடுமை ஒரு மோசமான கவிதையை உதாரணமாக வேறு போட்டிருந்தார்கள்.\n” தினம் தினம் வந்து போயும்\nஇப்படியொரு கவிதையையும். இப்படியான கருத்துக்களையும் தான் சொல்லியிருக்கிறார்கள் இது தான் காதலா உன்னதப்படுத்தும் அல்லது புனிதப்படுத்தப்படும் உணர்வுகள் எல்லாமே ஒடுக்குமுறையானதாய் மாற்றுவதற்கான தந்திரமே. நாம் ஒரு உணர்ச்சி தொடர்பான மிகை மதிப்பீடுகளை சிறுவர்களுக்கு வழங்குவது தவறு. அதை அவர்களுக்கு இயல்பான ஒன்றாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு வளரும் உயிர் நிலை. நம் பருவங்கள் மாற அதன் விளக்கங்கள் மாறும். ஆழமாகும். காதலுணர்ச்சியை நாம் மாறக் கூடியதொன்றாக, நட்பார்ந்து உரையாடி, ஓரளவு தன்னும் அறிந்து வருவதே. பார்த்தவுடன் காதல் பற்றியெரியும் சினிமாக் காதல்களின் முன் நம் குழந்தைகளை அமர்த்தி விட்டு, காதலென்றால் அலை.. கரையென்று சொல்லி என்ன செய்ய முடியும்.\nசிறு வயது முதலே பாலியற் கல்வி அவசியமானது. ஆனால் அது ஏதோ கட்டிளமைக் கல்வி போலே சமூகத்தால் பார்க்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் காமக் கல்வியென்றே பொதுப் புத்தியில் இருக்கிறது.\nகுட் டச், பாட் டச் முதற் கொண்டு ஆண் பெண் சமத்துவம் வரை எல்லாமே பாலியற் கல்வி தான் என்பதை நம் சமூகத்திற்கு யார் சொல்வது. காமம் பேசப்படக் கூடாத ரகசிய விசயமாக நாம் வகுத்து வைத்திருக்கிறோம். துஷ்பிரயோகங்கள், பாலியல் சீண்டல்கள் பெருகியிருக்கும் நம் காலத்தில் பாலியற் கல்வியை மறுப்பது காமம் என்ற ஆதார உணர்ச்சியை மிகத் தவறாகக் கற்றுக் கொள்ளும் இடத்திற்கு நம் குழந்தைகளிற்குக் கொண்டு செல்லும். இணையம் தான் இனிச் சிறுவர்களின் ஆசிரியர். ஒரு கீ வேர்ட்டில் அவர்கள் உள்நுழைந்து விடுவார்கள், எந்த வழிகாட்டலும் உரையாடலும் இன்றி.\nமொத்தமாக இந்தப் புத்தகத்தில் உள்ள அடிப்படையான சிக்கல் அதன் அரசியல் நீக்கம் தான். புறச் சூழல்கள் நம் அகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. நாம் புறச் சூழலை எவ்விதம் பார்க்கிறோம், அதன் பிரச்சினைகளை எப்படிப் பார்க்கிறோம், அதற்கான நம் எதிர்வினை என்ன என்பது நம் கல்வியினால் வழங்கப்பட வேண்டியது.\nஉதாரணத்திற்கு வாழ்க்கை விருத்திப் பகுதியொன்றில் பருவ வயதில் பூப்பெய்தல் ஒரு தமிழர் சடங்காசாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பருவமெய்தல் இயற்கையான செயல், பூப்பெய்தல் என்ற சடங்கின் நோக்கம் என்ன என் பெண் திருமணத்திற்குத் தயார் என்று அறிவுக்கும் பழங்கால வழக்கு. இன்று அதுவொரு கவுரப் பிரச்சினை. ஆனால் பிரச்சினை இதை கண்டிக்காமல் புத்தகம் அதை ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்வது என்பது பிற்போக்கானது. நாம் எந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து சமூகத்தை பார்க்கிறோம் என் பெண் திருமணத்திற்குத் தயார் என்று அறிவுக்கும் பழங்கால வழக்கு. இன்று அதுவொரு கவுரப் பிரச்சினை. ஆனால் பிரச்சினை இதை கண்டிக்காமல் புத்தகம் அதை ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்வது என்பது பிற்போக்கானது. நாம் எந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து சமூகத்தை பார்க்கிறோம்\nமேலும் எமது சமூகம் ஆண் பெண் சமத்துவம் மிக மோசமாகப் பயிலப்படும் சமூகங்களில் ஒன்று. அதில் குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி விளக்கும் போது குழந்தைகளுக்கு சிறு வயது முதல் ஆணோ பெண்ணோ சமத்துவமான மரியாதையே வழங்கப்பட வேண்டும். நாம் பெண் குழந்தை பிறந்து விட்டால் சீதனம் கொடுக்க வேண்டும் என்று புலம்பியே வாழும் சமூகம். ஆணுக்கு அதைக் கொடு இதைக்கொடு என்று ஓயாமல் ஆணாதிக்கத்தில் ஊறியுள்ள சமூகம். இதை மாற்ற நம் குடும்ப உளவியலில் எவற்றைப் பேசியிருக்கிறோம். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கப் பழக்க வேண்டும் என்று சில இடங்களில் சொல்லியிருந்தார்கள். எல்லோருக்கும் தானே மரியாதை கொடுக்க வேண்டும் அந்தக் குழந்தைக்கும் கூட சுயமரியாதை இருக்கிறது தானே.\nஒடுக்குமுறைகளைக் இனங்காணக் கற்றுக் கொள்ளாமல் அதை எதிர்க்க முடியாது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் இனங்காணுவதற்கு நாம் கற்பிக்க வேண்டும். அதிலிருந்து வெளியேறும் வழி கற்பதும், அமைப்பாவதும், போராடி மாற்றுவதும் தான். அதை விடுத்து குழந்தைகளை அப்படியே விட்டால் வளர்ந்ததும் அன்றைக்கு அவர்களுக்கு என்ன வழி கண்ணில் படுகிறதோ சரியாகப் படுகிறதோ, அதைத் தேர்ந்துவிட்டுப் போய் விடுவார்கள். அல்லது ஒடுக்குமுறைகளை உணராமல் தாமே ஒடுக்குமுறையாளர்களாய் இருப்பதை அறியாமலே வாழுவார்கள். உதாரணமாக சாதி, ஆணாதிக்கம் போன்ற சமூக ஒடுக்குமுறைக் கருத்துக்களைச் சொல்லலாம்.\nநாம் வாழும் சமூக ஒழுங்கை மாற்றியாக வேண்டியதன் அவசியம் பல இடங்களில���ம் எழுகிறது. நம் மனதினை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியமானது தான். ஆனால் அது என்ன வகையிலான ஆரோக்கியம் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனங்கள் அடையும் உளநலம் போலியானது, சமூகத் தீங்கானது. இவற்றையும் கவனத்தில் கொண்டு மன ஆரோக்கியம் பற்றிய இத்தகைய உரையாடலை வெகுசன மயப்படுத்த இத்தகைய கூட்டு முயற்சிகளும் தொகுப்பாக்கங்களும் நம் காலத்தின் தேவை.\nகோகிலா மகேந்திரன்சா. சிவயோகன்சிறுவர் உளநலம்சிறுவர்கள்தயா சோமசுந்தரம்நூல் விமர்சனம்\n”குமாரசாமி குமாரதேவன் – வாசிப்பும் அறிதலும்” மின்னூல் வெளியீடு\nதாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்\nஎந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்\nதண்டித்தல் எனும் அறமற்ற செயல்\nதுஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/kamal-about-arpuththamal-perarivalan-in-bigboss/", "date_download": "2021-03-04T19:32:04Z", "digest": "sha1:LLDAVS2EXNXGWRZII6J3RLKJROSK5M7H", "length": 12363, "nlines": 115, "source_domain": "www.aransei.com", "title": "’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ - அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன் | Aran Sei", "raw_content": "\n’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில், தன் பிள்ளைக்காக கால் நூற்றாண்டுகளாக போராடி வருவதாக அற்புதம்மாளைச் சுட்டிக்காட்டிய கமல்ஹாசனுக்கு, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தன் வணக்கங்களை தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஜனவரி 17), தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிப்பரப்பப்பட்ட நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழுவர்களில் ஒருவரான பேரிறிவாளனின் தாய் அற்புதம்மாள் குறித்து பேசியுள்ளார்.\nஎழுவர் விடுதலை : `ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது’ – கமல்ஹாசன்\n“தன் பிள்ளைக்காக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் அற்புதம்மாள் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு கையெழுத்திற்காக. மூச்சிருக்கும் வரை நான் போராடுவேன் என்று அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அற்புதம்மாளைப் போன்ற அம்மாக்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தன் கடைசி மூச்சு இருக்கும் வரை, தன் பிள்ளைகளுக்காக போராடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களின் மடியில் படுத்துக்கொள்ளுங்கள். எல்லா பிரச்சனையும் நீர்ந்துவிடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபேரறிவாளன் விடுதலைக்காக ’மிஸ்டு கால்’ இயக்கம் – தலைவர்கள், நடிகர்கள் அழைப்பு\nகமல்ஹாசனின் இந்த பேச்சு குறித்து பேரிறிவாளனின் தாய் அற்புதம்மாள் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.\nகுற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை…\nஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை…\nபலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே\nஅதில், குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை… ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை… பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅற்புதம்மாள்ஏழுவர் விடுதலைகமல்ஹாசன்பிக்பாஸ்பேரறிவாளன்ராஜீவ் காந்தி கொலை வழக்கு\nதடுப்பூசி போட்டு கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 18 மணி நேரத்தில் மரணம் : தடுப்பூசி காரணமில்லை என விளக்கம்\n`மோடியின் ஆதரவு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்ல’ – இந்திய ரயில்வே நிறுவனம்\nபொழிலன் கைது – ‘இந்தியா நாடல்ல; மாநிலங்களுக்கு தனி கொடி வேண்டும் ’ : வைகோ\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை\nராகுல் மன்னிப்பு கோரியது போல், குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்கட்சிகள்\n‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா...\n“வரலாற்றில் நாம் தவறாக மதிப்பிடப்படுவோம்” – காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுக்கு உருக்கமான கடிதம்\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளி���ாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து\nஇணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்\n‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்\nபாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு\n‘வருமானவரித் துறையை தன் தாளத்திற்கு நடனமாட வைக்கிறது மத்திய அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்\nஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்\nடெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்\n‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/15033448/Singer-SB-Balasubramaniam-Health-Anxiety-Intensive.vpf", "date_download": "2021-03-04T19:30:50Z", "digest": "sha1:J4JPHO6HG4UK5CM2SBPYYN34TDO2DGED", "length": 14260, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singer SB Balasubramaniam Health Anxiety: Intensive treatment with artificial respiration || பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை + \"||\" + Singer SB Balasubramaniam Health Anxiety: Intensive treatment with artificial respiration\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.\nகடந்த 5-ந்தேதி அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள��ளது என்றும், தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது என்றும் கூறியிருந்தார். யாரும் கவலைப்பட வேண்டாம். இன்னும் 2 நாட்களில் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.\nஇரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீர் மோசம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 5-ந்தேதி கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 13-ந்தேதி இரவு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.\nதீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ குழு கண்காணிப்பில் அவர் இருக்கிறார். அவருடைய ரத்த ஓட்ட ஹீமோடைனமிக் மற்றும் மருத்துவ நிலவரங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறும்போது, “எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகினர் பலர் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\n1. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\nபாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ள���ட்டோர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\n2. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் - எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சட்டமன்ற தேர்தல்: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - மதிமுக அதிருப்தி\n2. தொகுதி கண்ணோட்டம்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\n3. விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை உறுதி செய்த 2 கட்சிகள்\n4. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்\n5. ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008241", "date_download": "2021-03-04T19:47:59Z", "digest": "sha1:OROT2N2TUWVWBTH46VG34XJVZCCLIIPE", "length": 7325, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாஜி ராணுவ வீரர் பாம்பு கடித்து பலி | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nமாஜி ராணுவ வீரர் பாம்பு கடித்து பலி\nநெய்வேலி, ஜன. 24: வடலூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் அசோக் (38). இவர் இந்திய ராணுவத்தில் 17 வருடங்களாக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் பாம்பு பிடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்து வந்துள்ளார். வடலூர் பகுதியில் வீடுகளுக்குள் பாம்பு ப��குந்து விட்டால், அதனை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டுவிடுவார். இந்நிலையில் நேற்று வடலூர் அருகே கோட்டக்கரை பகுதியில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அசோக் வீட்டில் இருந்த பாம்பை பிடித்து சாக்கு மூட்டையில் கட்டி உள்ளார்.\nஅப்போது சாக்கு மூட்டையில் உள்ள ஓட்டையின் வழியாக கீழே இறங்கிய பாம்பு அசோக் காலில் கொத்தி உள்ளது. உடனே அசோக் தன்னுடைய வீட்டில் இருந்த பரம்பரை வைத்திய மருந்தை அருந்திவிட்டு அருகிலுள்ள குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மாஜி ராணுவ வீரரை பாம்பு கடித்த சம்பவம் வடலூரில் சோகத்தை ஏற்படுத்தியது.\nசெஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nமருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி\nகடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nகடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை\nஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nசிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/why-should-i-be-banned-for-3-years-imprisonment-chennai-high-court-questioned-former-minister-balakrishna-reddy/", "date_download": "2021-03-04T19:39:51Z", "digest": "sha1:76BRLGUS6HXJATSYU2UR2PLPUAKIKBEX", "length": 13774, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கேள்வி\nகுற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருண்ணரெட்டிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுமீதானவிசாரணையின்போது, 3 ஆண்டு சிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.\nதமிழக முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ணரெட்டி, 1998ம் ஆண்டு கள்ளச் சாராயம் தொடர்பான விவகாரத்தில், அரசு பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதி மன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nசிறப்பு நீதி மன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவு சரியானது தான் என்றும், அதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைச்சர் இருக்க வேண்டும் என நீதிபதி பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின்போது, தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.\n3ஆண்டுகள் சிறை தண்டனை: பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா பதவி பறிபோன பாலகிருஷ்ணா ரெட்டி முதல்வருடன் தீவிர ஆலோசனை பதவி பறிபோன பாலகிருஷ்ணா ரெட்டி முதல்வருடன் தீவிர ஆலோசனை 3 ஆண்டுகள் சிறை: பதவி இழக்கும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nPrevious போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்காதீர்கள்\nNext தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்ட அனுமதி: உச்சநீதி மன்றம்\nஇந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா\nநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nதேர்தல் விதிமுறைகளை ராகுல் காந்தி மீறுவதாக பாஜக புகார்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NDE5Mw==/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81:-6-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-03-04T18:02:51Z", "digest": "sha1:PP6XAAEC67YQMUI4M2IPSZ463NIEEW5N", "length": 6436, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மெக்சிகோ விமானப்படை விமானம் நொறுங்கியது: 6 ராணுவ வீரர்கள் பலி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nமெக்சிகோ விமானப்படை விமானம் நொறுங்கியது: 6 ராணுவ வீரர்கள் பலி\nமெக்சிகோ: மெக்சிகோவின் சலாபா விமான நிலையத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான லியர்ஜெட் 45 என்ற விமானம் நேற்று முன்தினம் காலை புறப்பட்டு சென்றது. வெராகிரஸ் மாகாணத்தில் விமானம் சென்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதோடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மெக்சிகோராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விபத்துக்கான காரணம், விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணை நடக்கிறது.\nபிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்\nதிருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nதொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம��\nஅக்சர், அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு: 205 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து | மார்ச் 04, 2021\nகோஹ்லி–ஸ்டோக்ஸ் மோதல் | மார்ச் 04, 2021\nஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ் | மார்ச் 04, 2021\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \nஇலங்கை அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்கள்... யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த கெய்ரன் பொல்லார்ட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/blog-post_14.html", "date_download": "2021-03-04T18:24:38Z", "digest": "sha1:CFFLQVYWBUIOZO5GTUHCCACF4UKWAH5X", "length": 17808, "nlines": 227, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்!! அதிர்ச்சி ஆதாரம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்\nரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்\nAdmin 4:27 PM தமிழ்நாதம்,\nகிளிநொச்சியை மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மத்திய அரசிற்கு தாரை வார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nஏற்கனவே விடுதலைப்புலிகளது முன்னாள் உறுப்பினர்களின் காணிகளை சுருட்டிக்கொண்ட விவகாரம் சிறீதரனிற்கு எதிராக சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது வடமாகாணசபை காணிகளை அடாத்தாக பிடித்து மத்திய அரசிற்கு தாரைவார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nவடமாகாணசபைக்கு சொந்தமான கிளிநொச்சி நகரப்பகுதியிலுள்ள காணியொன்றில் வடமாகாண காணி திணைக்களத்தை நிறுவ முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முற்பட்டுள்ளார். இதற்கேதுவாக குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கென இடமொதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பெயர்பலகை பொருத்தப்பட்டிருந்தது.\nஎனினும் பொருத்தப்பட்ட அன்றிரவே அவை சிறீதரன் தரப்பால் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது.அத்துடன் அக்காணியில் மத்திய அரசின் உரக்கூட்டுதாபனத்திற்கு சிறீதரனின் பணிப்பின் பேரில் மாவட்ட செயலாளரால் இடம் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கிளிநொச்சி நகரில் உரக்கூட்டுதாபனத்திற்கான களஞ்சியத்தை நிறுவ சிறீதரன் வடமாகாணசபை காணிகளை பகிர்ந்தளிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும் சுற்றுசூழலை பாதிக்குமென தெரிவித்து முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார்.பொருத்தமான காணியை நகரிற்கு வெளியே வழங்கவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.\nவடமாகாணசபையின் திட்டங்கள் தனக்கு விளம்பரங்களை பெற்றுத்தராதென்பதால் முதலமைச்சரின் முயற்சிகளை தடுப்பதையே தற்போது சிறீதரன் மும்முரமாக கொண்டுள்ளார்.அவ்வகையில் தற்போது காணி திணைக்களத்திற்கென கட்டடமொன்றை நிறுவ முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.அதன் மூலம் வன்னியில் முன்னெடுக்கப்படும் நிலசுவீகரிப்புக்களை கண்காணிக்கமுடியுமென முதலமைச்சர் நம்புகின்றார்.\nஇந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த முழு அளவில் தற்போது மாவட்ட செயலாளர் சகிதம் சிறீதரன் முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.\nதற்போது வடமாகாண காணி திணைக்களம் யாழ்.நகரில் தனியார் கட்டடத்திலேயே இயங்கியே வருகின்றது.\nஅதற்கான நிரந்தர கட்டடமொன்றை அமைக்க மேற்கொள்ள ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் விட்ட நிலையில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மூலம் தற்போது உச்சகட்ட தலையிடிகளை வழங்கிவருதாக தற்போது அம்பலமாகியுள்ளது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்: கலாநிதி தயான் ஜயதிலக விசேட செவ்வி DAYAN\n“எம்.சி.சி.விடயத்தை லக்ஷ்மன் கதிர்காமரும், ஜெனிவா விடயத்தினை அன்ரன்பாலசிங்கமும், நீலன் திருச்செல்வமும் உயிருடன் இருந்திருந்தால் முரண்பாடுக...\nவடக்கு கிழக்கில் மூன்றுநாள் தொடர் போராட்டம் - தமிழ்த்தரப்புகள் அனைத்தும் ஆதரவு\nவடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையில் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வடக்கு, கிழ...\n 100 கோடி தருமாறு வழக்கு தொடர முடிபு\nஇலங்கை இந்தியக் உளவுத்துறையின் கூட்டு வழிநடத்தலில் சிவகரன் என காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கருணாவதி பத்மநாதன் தெரிவித்த கருத்துக்கு எதி...\nயாழ் மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றார். YARL\nஇன்று காலை 9.30 மணிக்கு கூடிய யாழ் மாநகரசபையில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது. த...\nஐசிசி தேவை என்பதை ஐநா ஆணையாளரே ஏற்றுக்கொண்டுள்ளார் - கஜேந்திரகுமார் ICC\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை வெளியான அறிக்கை���ளில் மிக காட்டமான அறிக்கை இம்முறையே தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுருந்தூர் மலை: தமிழரின் தொன்மை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ...\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமா...\nசம்பந்தரை தொடர்ந்தும் விமர்சிக்கவேண்டாம். மாவையரை பற்றி நல்ல விதமாக சொல்லுங்கோ. வல்லரசுகளை வளைத்த சுமந்திரனையும் விட்டுவிடாதைங்கோ. அவர்கள்...\nஐசிசி தேவை என்பதை ஐநா ஆணையாளரே ஏற்றுக்கொண்டுள்ளார் - கஜேந்திரகுமார் ICC\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை வெளியான அறிக்கைகளில் மிக காட்டமான அறிக்கை இம்முறையே தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக...\nவிடுதலை புலிகளின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் சுவிஸ் நீதிமன்றின் தீர்ப்பு SWISS\nசுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலை புலிகள் மீதும் அமைப்பின் கட்டமைப்புகளில் ஒன்றான உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் 13 பேர் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/07/13/%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4-2/", "date_download": "2021-03-04T19:18:51Z", "digest": "sha1:XZFEMJOA6FGHGGXG5CRQMM2PUSHOGQEZ", "length": 20816, "nlines": 249, "source_domain": "sathyanandhan.com", "title": "சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 4-நிறைவுப் பகுதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3\nபாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா\nசோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 4-நிறைவுப் பகுதி\nநிறைவுப் பகுதியைத் தொடங்கும் போது வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டும். ஒரு புதிய கோணத்தில் ஒரு ஆளுமை அல்லது பிரச்சனை அலசப் படும்போது அது எரிச்சலூட்டலாம். அதன் மீது உள் நோக்கம் கற்பிக்கலாம். அதிகம் கோபம் வந்தால் கொச்சைப் படுத்தலாம். (இருவருமே பண்பட்ட பரிவர்���்தனைக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் அப்படி செய்யப் போகிறார்கள் என்று கூறவில்லை).\nஅப்படி எந்த எதிர்வினை வந்தாலும் பரவாயில்லை. ஒரு புதிய பரிமாணத்தை நாம் அந்த ஆளுமையைப் பற்றிப் புரிந்து கொள்கிறோம். அது மேம்பட்ட புரிதலுக்கே வழிவகுக்கிறது.\n” திருவண்ணாமலையில் பல சித்தர்கள் / ஞானிகள் இருந்தார்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் ரமணர் – விசிறி சாமி” என்னும் கருத்தைப் பலரும் கூற நான் கேட்டிருக்கிறேன். அரசியல் தளத்தில் வந்தால் எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர் வீராங்கனைகள் பெயர் தெரியாமலேயே உயிரையே நீத்திருக்கிறார்கள். சிற்பங்களை ஆக்கியவர் பெயர் எந்தக் கோயிலிலுமே இல்லை. இவர்கள் கலைஞர்கள் தானே அந்தத் தியாகிகள் சான்றோர் தானே அந்தத் தியாகிகள் சான்றோர் தானே ஒருவர் கவனம் பெறுவதும் பெறாமற் போவதும் நடப்புகளில் ஒன்றே. ஆனால் பங்களிப்பு செய்த பலருமே ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தியவர்கள்.\nஒருவர் தன்னை ஒரு நிறுவனமாக, பிரம்மாண்டமாக நிறுவிக் கொள்ளும் போது அது வணிக ரீதியான காரணங்களுக்காக இருக்கலாம். உதாரணம் நடிகர்கள். ஒரு இதழியலாளர் மற்றும் ஒரு எழுத்தாளர் இதைச் செய்யும் போது (அதுவும் வணிக ரீதியான காரணம் இல்லாமல் செய்யும் போது) அது சமூகத்தின் மீது “தன் பிராண்டில்” பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமே என்றே நாம் புரிந்து கொள்ள முடியும். தனது காலம் ஒரு சகாப்தமாகத் தன் பெயரில் கொண்டாடப் பட வேண்டும் என்னும் ஒரு ஆசையையே காட்டுகிறது. இந்த ஆசை தவறானதில்லை. ஆனால் இதற்கு செய்யும் உழைப்பை ஆக்கபூர்வமான வழியில் செலுத்தி இருக்கலாம்.\nஇதை ஒரு உதாரணத்துடன் கூறி இந்தத் தொடரை நிறைவு செய்யலாம்.\nகாரைக்குடியில் கம்பன் கழகம் இருக்கிறது. இந்த அமைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வருடாந்திரம் பட்டிமன்றங்கள் மூலம் கம்பராமாயணத்தை நாம் மேலும் புரிந்து ரசிக்க வைக்கிறது.\nவானொலியில் “கம்பன் வாழ்க. கம்பன் புகழ் வாழ்க. கன்னித் தமிழ் வாழ்க” என்று இசை நயத்துடன் வாழ்த்தி அவர்கள் நடத்தும் காவியச் சுவை மிக்க பட்டிமன்றங்களை பலரும் கேட்டிருப்போம். நான் பள்ளிப் பருவத்தில் சோ.சத்தியசீலன் என்பவரின் பேச்சை மிகவும் ரசித்துக் கேட்பேன். ஒரு நபர் பெரும் கவனம் நீண்ட கால நன்மை எதையும் பயக்காது. ஒரு அமைப்பு மட்டுமே ச���ூகத்தில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நிறுவனத்தின் பணி பலரையும் ஈர்த்து அந்த நோக்கத்துக்கு மிகுந்த ஆதரவைப் பெற்றுத் தரும். காலச்சுவடு பல இலக்கியப் பத்திரிக்கைகள் தோன்றக் காரணமாய் அமைந்தது. தீரா நதி என்னும் இதழை குமுதம் துவக்க அதுவே காரணம். காலச்சுவடு நடுநிலையான இதழ் என்றோ அல்லது எல்லா இலக்கியவாதிகளையும் ஒன்று படுத்தும் புள்ளி என்றோ நான் கூற மாட்டேன். நிறையவே விமர்சிக்க வேண்டிய போக்கு அதனிடம் உண்டு. ஆனால் ஒரு நிறுவனம் என்பதால் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இதையே சுந்தர ராமசாமி என்னும் தனி நபர் தன்னை மையப்படுத்தும் போக்கைக் கைக் கொண்டிருந்தால் அது இன்று பெறும் கவனமும் மரியாதையும் சாத்தியமே ஆகி இருக்காது.\nநவீன இலக்கியத்தில் ஆளுமைகள் சார்ந்த தனித்தனி அமர்வுகள் உதிரியாக நடக்கின்றன. நவீன இலக்கியம், சிறு பத்திரிக்கைகள் இவற்றை வாசித்து விவாதிக்கும் அமைப்பு ஒன்று உருவாகவே இல்லை. இதை ஜெயமோகன் போன்ற ஆளுமை முன்னெடுத்தால் இதற்கு வடிவம் தர பல எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர் ஒன்று சேர்வார்கள். இதில் வலதுசாரி, இடதுசாரி , தலித் எனப் பிரிந்திருக்கும் எழுத்தாளர்கள் கூடி, பல விவாதங்களைச் செய்யலாம். வருடா வருடம் புத்தகக் கண்காட்சியை ஒட்டி இதை நடத்தலாம். இதை ஆக்கபூர்வமான ஒரு உதாரணத்துக்காகக் குறிப்பிடுகிறேன். சோ தூய்மையான அரசியலுக்கான ஒரு பெரிய அமைப்பை ஏற்படுத்தி சமீபத்தில் அன்னா ஹஸாரே தலைமை ஏற்ற அமைப்புடன் இணைந்திருக்கலாம். (சோவுக்கே பரிந்துரை செய்யுமளவு துணிவு எனக்கு\nகிரிக்கெட் விளையாட்டில் பல முறை நடப்பது இது. தொலைக்காட்சியில் ஒரு நட்சத்திர வீரர் விளையாடும் போது அவர் ஒரு பொருளை விளம்பரம் செய்வது போன்ற விளம்பர ஒளிபரப்பு வரும். அவர் உலகத்தில் ஏற்கனவே எல்லா சாதனைகளையும் முறியடித்தவர். இனி அவர் கிரிக்கெட் உடைகளை எத்தனை முறை அணிந்தாலும் அதுவும் சாதனையே. அவ்வளவு சாதனையாளர்.பல சமயம் அவர் சரியாக விளையாடாமல் ‘அவுட்’ ஆகித் திரும்பிப் போன பிறகு அவர் பந்தாவாகத் தரும் விளம்பரம் அவரது பரம ரசிகர்களுக்கே அங்கதமாகத் தெரியும்.\n← சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3\nபாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா\n2 Responses to சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்�� – 4-நிறைவுப் பகுதி\n//நல்ல முதிர்ச்சியும் கூர்மையான சிந்தனையும் உடைய ஒரு ஆளுமை தனக்குத் தரப் படும் எல்லா அடையாளங்களையும் பீடங்களையும் நிராகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இருவரும் வசதியாக அந்தப் பீடங்களில் மீது ஏறித் தானும் ஒரு கோபுர உயரமாகி நிறைவு பெற்று ஒளி வீசுகிறார்கள்.//\nஏங்க ..வாசகர் வட்டம் வச்சு ஜெயமோகன் என்ன வைரமுத்து மாதிரி மணிவிழாவா கொண்டாடிக்கிராரு அது ஒத்த இலக்கிய சிந்தனை உள்ளவங்க பேசிக்கொள்வதற்கான இடம்..அது நிறுவனமோ பதவியோ அல்ல..\nஜெயமோகன் இன்று இருக்கும் இடம் அவர் எழுத்தின் மேன்மையால் வாசகர்கள் அளித்தது …\nஜெயமோகன் ஆராய்ச்சி இருக்கட்டும் ஐயா,\nநீங்க உங்கள் ப்லாகில் இப்படி போட்டுக்கொள்கிறீர்கள் :\nநீங்கள் யார் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லித்தான் வாசகர்களுக்கு தெரிகிறது.\nஇலக்கிய உலகில் குறிப்பிட்டு சொல்லும் படியாக எதுவும் படைக்காத நீங்கள் உங்களுக்கு நீங்களே பெரீய கிரீடம் சூட்டிக்கொண்டு ஒரு மாபெரும் எழுத்தாளனை பீடத்திலிருந்து இறங்கச் சொல்லுகிறீர்கள்..நல்ல நகைச்சுவை…\nதமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் says:\nதங்கள் எதிர்வினைக்கான பதில் கட்டுரையில் இருக்கிறது:\n“தனது காலம் ஒரு சகாப்தமாகத் தன் பெயரில் கொண்டாடப் பட வேண்டும் என்னும் ஒரு ஆசையையே காட்டுகிறது. இந்த ஆசை தவறானதில்லை. ஆனால் இதற்கு செய்யும் உழைப்பை ஆக்கபூர்வமான வழியில் செலுத்தி இருக்கலாம்.”\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/test-cricket-is-a-143-year-old-fit-person-says-shewag", "date_download": "2021-03-04T17:52:06Z", "digest": "sha1:G77YXFACATRZQSAM7SAH6Q5LZNI6FROQ", "length": 12084, "nlines": 172, "source_domain": "sports.vikatan.com", "title": "‘டெஸ்ட் 143... அதுதான் ரொமான்ஸ்’ - சேவாக் சொல்லும் லாஜிக் | Test cricket is a 143-year old fit person says Shewag - Vikatan", "raw_content": "\n`டெஸ்ட் 143... அதுதான் ரொமான்ஸ்’ - சேவாக் சொல்லும் லாஜிக்\n``ஒரு வீரனின் முழுமையான திறமை மற்றும் மனஉறுதியை சோதிக்கும் களமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளன\" என்று சச்சின் கூறியிருந்தார்.\n`ரசிகர்களைக் கவர வேண்டியது முக்கியம்தான். அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென நாம் எதையாவது விட்டுவைக்க வேண்டாமா' எனக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான ஐசிசியின் புதிய யோசனை குறித்துதான் சச்சின் இப்படி பேசியிருந்தார். 143 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாள்களாகக் குறைக்கலாம் என்பதுதான் ஐசிசியின் அந்த யோசனை.\nஇனி வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐ.சி.சி பரிசீலனை செய்து வருகிறது. ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருநாள், டி-20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு டெஸ்ட் போட்டிகளுக்கு இல்லாததே ஐசிசியின் இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.\n‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள்கூட டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தைக் கூட்டும்விதமாகத்தான் ஐசிசி அறிமுகப்படுத்தியது. பிங்க் பால் போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை ஈர்க்கும் ஒரு யுக்திதான். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாள்களாகக் குறைக்கும் புதிய திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாகக் கிளம்பியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகக் குறைக்கும் திட்டத்துக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஎல்லா வகையிலான ரசிகர்களையும் திருப்திப்படுத்த ஒருநாள் மற்றும் டி- 20 போட்டிகள் இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏதாவது விட்டுவைக்க வேண்டாமா என்பதே கிரிக்கெட் வீரர்கள் வைக்கும் வாதமாக இருக்கிறது. டி-20, ஒருநாள் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கலாம், டெஸ்ட் கிரிக்கெட்தான் ஒரு வீரனை உருவாக்கும். டெஸ்ட் போட்டிக்குத் தரமான ஆ��ுகளம் அமைந்தாலே விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் தானாக வந்துவிடும் என்கிறார்கள் முன்னாள் கிரிக்கெட்டர்கள்.\n`ஒரு வீரனின் முழுமையான திறமை மற்றும் மனஉறுதியை சோதிக்கும் களமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளன’ என சச்சின் கூறியிருந்தார். இந்தப்பட்டியலில் தற்போது இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் இணைந்துள்ளார். `கிரிக்கெட்டில் புதுமைகளை நான் வரவேற்பவன்தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மீது எனக்கு ஒரு காதல் இருக்கிறது. அதைச் சீர்குலைக்க நான் விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்துப் பேசியுள்ள சேவாக், ``மாற்றங்களை நான் எப்போதும் வரவேற்பவன். இந்திய அணியின் முதல் டி-20 கேப்டனாக நான்தான் இருந்தேன். அதை நினைத்து பெருமை கொள்கிறேன். 2007-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் நான் இடம்பெற்றிருந்தேன். ஆனால் 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ரொமான்ஸ். ஜெர்ஸியில் பெயர் பதிப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் நிறப் பந்துகளைப் பயன்படுத்துவது சிறப்பானது. 143 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் திடமாகத்தான் இருக்கிறது. அதற்கு ஆன்மா இருக்கிறது. அதைக் கலைக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/amit-panghal-a-rising-star-in-boxing", "date_download": "2021-03-04T19:37:53Z", "digest": "sha1:3UHJGA2VX77H6XNP7REZ7VADGHEITCFB", "length": 14126, "nlines": 171, "source_domain": "sports.vikatan.com", "title": "`சகோதரனின் தியாகம்; இந்திய குத்துச்சண்டையில் புது வரலாறு!’ - யார் இந்த அமித் பங்கால்? | Amit Panghal a Rising Star in Boxing - Vikatan", "raw_content": "\n`சகோதரனின் தியாகம்; இந்திய குத்துச்சண்டையில் புது வரலாறு’ - யார் இந்த அமித் பங்கால்\nஅமித் தீவிரமாகப் பயிற்சியில் களமிறங்கியதை அடுத்து தனது சகோதரனுக்கான அஜய் குத்துச்சண்டையைக் கைவிட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்துவிட்டார்.\nஹரியானா மாநிலம் மைனா கிராமம்தான் 23 வயதான அமித் பங்காலின் சொந்த ஊர். அண்ணன் அஜய் மூலம்தான் குத்துச்சண்டை அமித்துக்கு பரீட்சையமானது. ஏன் அண்ணனின் வற்புறுத்தல் என்றுகூடச் சொல்லலாம். ‘என் சகோதரனின் கனவை நான் காண்கிறேன்’ என அவரே சில சமயங்களில் கூறியிருக்கிறார். விவசாயக் குடும்பம். விவசாயியான அமித்தின் தந்தைக்கு தர்மேந்திராதான் ஃபேவரைட் ஹீரோ. அதனால் அவர் நடித்த படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் அமித்தின் அப்பா ஆஜராகிவிடுவாராம். வளரும் பருவத்தில் தர்மேந்திராவை இவருக்குப் பிடித்துவிட்டது. ஆக்‌ஷன் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பினால் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பாராம். அப்போது, தான் ஒரு குத்துச்சண்டை வீரனாக ஆக வேண்டும் எனக் கனவெல்லாம் காணவில்லை.\nஅஜய் ஒரு அமெச்சூர் பாக்ஸர். தன் சகோதரனான அமித் பங்காலை அவர்தான் சௌத்ரி சோட்டு ராம் பாக்ஸிங் க்ளப்பில் சேர்ந்துவிட்டுள்ளார். 2007-ல் பயிற்சியைத் தொடங்கும்போது அமித் பங்காலுக்கு 12 வயது. அனில் தங்கார்தான் முதல் அவரது முதல் கோச். அமித்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை முதலில் கணித்ததும் அவர்தான். அமித்துக்குக் குத்துச்சண்டையின் மீது காதல் ஏற்படவும் அதுவே அவரது வாழ்க்கையாக மாறுவதற்கும் காரணம் அந்த முதல் பயிற்சியாளர் தான். அஜய் சைக்கிளை மிதித்துச் செல்ல அமித் பின்னால் உட்கார்ந்துகொண்டு பயிற்சிக்குச் செல்வாராம். அமித் தீவிரமாகப் பயிற்சியில் களமிறங்கியதை அடுத்து தன் சகோதரனுக்காக அஜய் குத்துச்சண்டையைக் கைவிட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்துவிட்டார். பஞ்சாபி உணவுகள் என்றால் அலாதி பிரியம். வீட்டில் அம்மா செய்யும் இனிப்புகளை ஒரு பிடி பிடித்துவிடுவாராம். ஆரம்பத்தில் டயட் கன்ட்ரோல் சற்று கடினமாகத்தான் இருந்துள்ளது.\nமாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த ஜூனியர் பிரிவுகளுக்கான போட்டியில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துள்ளார். 25-வது தேசிய சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அனைவரது கவனமும் இவர் மீது திரும்பியது. 2017-ல் நேஷனல் பாக்ஸிங் சாம்பியனில் அறிமுகம். ஆரம்பமே அதிரடிதான் முதல் தொடரிலேயே தங்கப்பதக்கத்தை தட்டி வந்தார். அடுத்தது ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை போட்டி அதே வருடம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடந்தது. அதில் வெண்கலப் பதக்கம். அடுத்து 2018-ல் பல்கேரியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம் என அதகளப்படுத்தினார்.\nதங்கப் பதக்கங்கள் மட்டுமல்ல 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெஸ்கிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மாடோவை வீழ்த்தி கவனம் பெற்றார். பல முன்னணி வீரர்களுடன் சிறப்பாக விளையாடியுள்ளார்.\nஒலிம்பிக்கிலிருந்து 49 கிலோ பிரிவை நீக்கியதையடுத்து தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். கடந்த ஒரு வருடங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ‘நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும். ஆனால் 49 கிலோ எடைப்பிரிவை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிய காரணத்தால் தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளேன்” என ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு முன்பு பேசியிருந்தார். ஏப்ரல் மாதத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமித் பங்கால் 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.\nதற்போது ரஷ்யாவில் நடந்து வரும் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதில் அமித் வெற்றி பெற்றால் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது பதக்க வேட்டை தொடர நாம் வாழ்த்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.teesin.com.sg/product-page/pressure-washer-danua-d-series", "date_download": "2021-03-04T19:25:07Z", "digest": "sha1:GZC3OFLW3FI7GMYZWMPD6CYVUBRST5GE", "length": 4173, "nlines": 36, "source_domain": "ta.teesin.com.sg", "title": "பிரஷர் வாஷர்-டானுவா டி தொடர் | டீசின் மெஷினரி பிரைவேட் லிமிடெட்", "raw_content": "\nடானாவ் பிரஷர் வாஷர் டி தொடர் (சீனாவில் தயாரிக்கப்பட்டது)\nஹெவி-டூட்டி இன்டஸ்ட்ரியல் டீசல் போர்ட்டபிள் குளிர்-நீர் உயர் அழுத்த வாஷர் கிளீனர் CE உடன் சக்திவாய்ந்த மற்றும் பயன்படுத்த எளிதானது, இது பல்வேறு வேலைகளை விரைவாகச் செய்ய 4.5GPM மற்றும் 3600PSI வரை வழங்குகிறது. எஃகு சட்டகம் ஒரு புஷ்-டவுன் கைப்பிடி மற்றும் எளிதான பெயர்வுத்திறனுக்காக ஒருபோதும் தட்டையான சக்கரத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் விரல் நுனியில் உள்ளன, இதில் எஃகு கவர், தொழில்முறை டிக்கர் துப்பாக்கி w / பாதுகாப்பு பூட்டு, பிரஷர் கேஜ் மற்றும் பல.\nபிரஷர் வாஷர் என்றால் என்ன\nஅழுத்தம் கழுவுதல் அல்லது சக்தி கழுவுதல் என்பது தளர்வான வண்ணப்பூச்சு, அச்சு, கசப்பு, தூசி, மண், சூயிங் கம் மற்றும் அழுக்குகளை மேற்பரப்புகள் மற்றும் கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் கான்கிரீட் மேற்பரப்புகள் போன்றவற்றிலிருந்து அகற்ற உயர் அழுத்த நீர் தெளிப்பைப் பயன்படுத்துவதாகும். ஒரு இயந்திர அழுத்த வாஷரின் அளவு நிமிடத்திற்கு கேலன் அல்லது லிட்டரில் வெளிப்படுத்தப்படுகிறது, இது பெரும்பாலும் பம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மாறாது. அழுத்தம், ஒரு சதுர அங்குலம், பாஸ்கல்கள் அல்லது பட்டியில் பவுண்டுகளில் வெளிப்படுத்தப்படுகிறது, இது பம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இறக்குதல் வால்வை சரிசெய்வதன் மூலம் மாறுபடும். 750 முதல் 30,000 psi (5 முதல் 200 MPa) அல்லது அதற்கு மேற்பட்ட அழுத்தங்களை உருவாக்கும் இயந்திரங்கள் கிடைக்கின்றன.\nபிரஷர் வாஷர்-டானுவா டி தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-aston-martin-vantage-2011-2019+cars+in+new-delhi", "date_download": "2021-03-04T18:15:50Z", "digest": "sha1:QIANSDGBFF4SHMNHIG7E6Z7DEEAP4TBX", "length": 12179, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in New Delhi - 4715 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 ஹோண்டா சிட்டி i-VTEC வி\n2011 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 CDI\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2019 மெர்சிடீஸ் இ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 200 BSIV\n2018 மாருதி பாலினோ ஆல்பா\n2013 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ\n2019 பிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d xLine\n2018 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2019 மெர்சிடீஸ் ஜிஎல்இ Class 43 AMG கூப்\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ்\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ்\n2018 ஹோண்டா சிட்டி i-DTEC விஎக்ஸ்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிகிழக்கு டெல்லிவடக்கு டெல்லிதெற்கு டெல்லிமேற்கு டெல்லி\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ Plus\n2017 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ்\n2019 மாருதி எக்ஸ்எல் 6 ஸடா\nமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாமஹிந்திரா தார்க்யா Seltosக்யா சோநெட்ஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி(1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rain-details-in-tamil-nadu-year-of-2019-372883.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:14:50Z", "digest": "sha1:SXOGCPDC3KRZ4S27J5QMKOF7WB7XRR77", "length": 19078, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த 4 நாளைக்கு நல்ல மழை இருக்கு 2019ல் தமிழகத்தில் இயல்பைவிட 4 சதவீதம் குறைவு.. வானிலை மையம் | rain details in tamil nadu year of 2019 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nமூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன\nதிமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி\nதமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nமக்கள் நீதி மய்யத்தின்.. தலைமை நிலையப் பரப்புரையாளராக.. அனுஷா ரவி நியமனம்.. கமல் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங���க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த 4 நாளைக்கு நல்ல மழை இருக்கு 2019ல் தமிழகத்தில் இயல்பைவிட 4 சதவீதம் குறைவு.. வானிலை மையம்\nசென்னை: தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 907 மிமீ மழைப் பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பைவிட 4 சதவீதம் குறைவு என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.\n2019-ம் ஆண்டு பெய்த மழையின் அளவு மற்றும் புயலின் தாக்கம், வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு 454 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்திருக்கிறது என்றும் வழக்கமாக 447 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் பெய்யும் என்றும் கூறினார்.\nநெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அதிகபட்சமாக மழை என்பது நீலகிரி மாவட்டத்தில் பெய்திருக்கிறது என்றும் அங்கு இயல்பை விட 65% அதிகமாக மழைப்பதிவாகி இருப்பதாகவும், அதேபோல் தமிழகத்தில் மிககுறைந்த அளவு மழை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்திருக்கிறது என்றும் அங்கு இயல்பை விட 28% மிக குறைவாக மழைப்பதிவாகி உள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.\nதமிழக மழை நிலவரம் குறித்து பேசிய வானிலை மைய இயக்குனர், தமிழகத்தில் இயல்பையொட்டி 22 மாவட்டங்களில் மழைப் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் 6 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப் பதிவாகியுள்ளதாகவும் 5 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான அளவில் மழை பெய்திருப்பதாகவும் கூறினார்.\n2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் 8 புயல்கள் தாக்கியதாக கூறிய பாலச்சந்திரன், அதில் 3 வங்கக் கடலிலிருந்து உருவானவை என்றம், 5 அரபிக் கடலிலிருந்தும் உருவானவை என்றும் கூறினார். 1966ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் இரு முனை நிகழ்வு ஏற்பட்டதாவும் தெரிவித்தார்.\n2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 907 மிமீ மழைப் பதிவாகியுள்ளதாக கூறிய பாலசந்திரன், வழக்கமாக இந்த காலத்தில் 943 மிமீ மழை பொழிவு பதிவாகும் என்றும் அதன்படி பார்த்தார் 2019ம் ஆண்டு 4 சதவீதம் குறைவான மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை, புதுவையில் 9 செமீ, சீர்காழியில் 6 செமீ மழைப் பொழிவும் பதிவாகியுள்ளதாகவும், . தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் கூறினார்.சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.\n10-ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா... உங்களுக்கு அஞ்சல் துறையில் வேலை இருக்கு... உடனே இதை படிங்க\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nவிடவே கூடாது.. உறுதியாக சொன்ன விசிக.. \"பழைய\" தவறை செய்யாமல் துணிச்சல் முடிவு.. திருமா திருமாதான்\nரஜினி, சசிகலா அறிக்கையால் டபுள் பலம் பெற்ற திமுக.. விஸ்வரூபம் எடுக்கும் கமலால் அப்செட்\nகேட்டது 10; கிடைத்தது 6....அதிருப்தியில் தொண்டர்கள்...கூட்டணி வெற்றிவாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா\nகடைசி ஒரு மணி நேரத்தில்.. கொரோனா நோயாளிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு - சத்யபிரதா சாகு\nமாசி வெயில் மண்டையை பிளந்தாலும்.. தென் தமிழகத்தில் மழை பெய்யப் போகுது- வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain heavy rain tamilnadu rain chennai rain மழை கனமழை தமிழகத்தில் மழை சென்னையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:04:23Z", "digest": "sha1:UL4QFIQGEIWG2Y5AUFTCJ4SYVYSSK3GK", "length": 9779, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇளம் வயசு மனைவி.. 17 வருஷமாக பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு.. என்ன மனுஷன் இவர்.. பெங்களூரில் கொடுமை\n2-வதாக வாக்கப்பட்ட அலி.. நெருங்காமல் தவிர்த்த மனைவி.. ஜன்னல் வழியாக தீ வைத்து கொளுத்தி.. சென்னை ஷாக்\nலாக்டவுன் வன்முறை: காபி போட்டு தர மறுத்த மனைவி.. கொதிக்கும் நீரை தூக்கி தலையில் ஊற்றிய கணவர்\nசின்னத்திரை நடிகை ரேகா ஜெனிபரின் கணவர் ஆபீசில் தற்கொலை.. அதிர்ச்சி காரணம்\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்.. என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nசிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி\nபொள்ளாச்சியில்... ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா\nடைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு\nபாம்பு கடித்ததால் விபரீதம்.. மனைவியையும் கடித்துக் கொல்ல முயற்சித்த கணவர்\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nபுது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்\nவரதட்சணைப் பிரச்சினை.. மனைவியின் நாக்கை வெட்டி வீட்டுக் காவலில் வைத்த கணவர்\nபெண்குழந்தை பெற்றதால் ஆத்திரம்.. சிலிண்டரைத் தூக்கி மனைவியை அடித்த கணவர் கைது\nஅருப்புக்கோட்டை அல்ல.. கிழக்கு தாம்பரம்.. நிர்மலா தேவி வாழ்க்கை திசை மாறியது இங்குதான்\nகாதலர் தினத்துக்கு கள்ளக்காதலிக்கு பரிசாக மனைவியின் உயிரை கொடுத்த கணவன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nகதிரவன் உயிரிழந்தார்.. மனைவி அனிதாவால் ஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்டவர்\nஎன் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கிறா.. கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற கணவன்\nகணவனின் கள்ள உறவு.. பிரிக���கப்பட்ட குழந்தை.. மனைவி தற்கொலை.. கடிதத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஓயாமல் சாட்டிங்.. கண்டித்த மனைவி.. தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/25-patanjali-loosing-the-trust-among-commom-people.html", "date_download": "2021-03-04T17:59:18Z", "digest": "sha1:RVRIPF7ECK3FLT5E2ZF22SN5A5UWCFGN", "length": 11081, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள் - The Subeditor Tamil", "raw_content": "\nமக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள்\nமக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள்\nமக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. நேபாளத்தின் அண்மையில் பதஞ்சலியின் 6 தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nசர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் துரித உணவுப் பொருள், சூப் ,சோப்புகள்,காஸ்மெடிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் பலத் தயாரிப்புகள் உணவுப் பொருள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வியடைந்துள்ளன. நேபாளத் உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், பதஞ்சலியின் 6 தயாரிப்புகள் மக்கள் உட்கொள்வதற்கு உகந்ததாக இல்லை எனக் கூறி தடை விதித்துள்ளது.\nஆம்லா ஜூஸில் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல தயாரிப்புகளுக்கு மக்களிடையே இருந்து சாதகமான ஃபீட்பேக் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது கடந்த ஆண்டில் ஹரித்துவார் நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளைக் கொண்டு தவறான விளம்பரத்தில் ஈடுபடுவதாகக் கூறி 11 லட்ச ருபாய் அபராதமம் விதித்தது.கடந்த இரு வருடங்களுக்கு முன், இந்த நிறுவனத்தின் அட்டா நுடுல்ஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தயாரிக்கப்படுவதாக அரசு, நோட்டீஸ் அனுப்பியுள்ள குறிப்பிடத்தக்கது.\nYou'r reading மக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள் Originally posted on The Subeditor Tamil\nமக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள்\nஇந்தியாவின் சிறந்த பிராண்ட் ...டாடா கன்ஸல்டன்சியை முந்தியது ரிலையன்ஸ்\nகாஷ்மீரில் போலீஸ் அதிகாரியைக் கொன்று உடலைச் சாக்கடையில் வீசிய கும்பல்\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nரூ.34000 தொட்டது தங்கத்தின் விலை\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nமீண்டும் உயரத்தொடங்கிய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்தது\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது\n சவரனுக்கு ரூ.360 குறைந்தது தங்கத்தின் விலை\n சவரனுக்கு ரூ.384 குறைந்தது தங்கத்தின் விலை\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை ரூ.35000 தொட்டது ஒரு சவரன் ரூ.35000 தொட்டது ஒரு சவரன்\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nமணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:06:47Z", "digest": "sha1:7WZPIMUYK7LMIOEY44ZYLTV32PNQTJCH", "length": 10618, "nlines": 141, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News விராத்கோலி மகளின் பெயர் என்ன தெரியுமா ?? எவ்ளோ அழகான பெயர் | TamilExpress.in", "raw_content": "\nஇந்த ஆளுக்கு இது தேவையா – சண்டை காட்சிகளில் லெஜெண்ட் சரவணன்..\nபடவாய்ப்பு இல்லாமல் பொழப்பு தேடி யூடுப் போக இருக்கும் ஹன்சிகா ..\nகட்டிப்புடி ,கட்டிப்புடிடா , கண்ட எடம் கட்டிப்புடிடா -கணவருடன் செம ஹாட் ஷ்ரேயா ..\nதமிழகத்தில் அதிக லாபம் ஈட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்\nதாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏன் அவசியம் \nதடுப்பூசி எடுத்துக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து பலி\nகஞ்சா போதை தலைகேறியதால் -தானே தன் பிறப்புறுப்பை வெட்டி வீசிய நபர் ..\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nஇளம் தம்பதியின் அலட்சியத்தால் பறிபோன 1000 கோடி பணம்\nகோவிட்-19: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 11.52 கோடியாக உயர்வு\nரூ.500 பணத்துக்கு பதிலாக பெண்ணின் தாலியை புடுங்கிய போக்குவரத்து போலீசார்- கடுப்பில் மக்கள்.\nஉரிமையாளரை குத்தி கிழித்து கொன்ற சேவல் மீது வழக்குப்பதிவு\nதமிழை என்னால் கற்க முடியவில்லை” – மோடி வருத்தம்\nஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்து வந்த இளைஞன்\n“விவசாய துறையில் பல புரட்சிகளை செய்ய வேண்டி உள்ளது” – பிரதமர் மோடி\nஅமித் ஷா போட்ட உத்தரவு: அதிர்ச்சியில் எடப்பாடி\nதமிழக காவல்நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா..\nதுறைமுகங்களில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\n`சிறுநீர் பாசனம்` தவறாக மொழிபெயர்த்த எச்.ராஜா: பொறுமையை இழந்த அமித்ஷா\nநாங்க எல்லாம் ஒன்னு சேர போறோம் -உறுதி செய்த சரத்குமார்\nவிராத்கோலி மகளின் பெயர் என்ன தெரியுமா \nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nவிராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதையும், விரைவில் தான் தந்தை ஆக உள்ளதையும் அறிவித்தார்.\nமகளின் புகைப்படத்தை வெளியிடும் படி விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இன்று லட்சோபம் லட்சம் மக்களின் ஆசையை விராட் கோலி நிறைவேற்றியுள்ளார். முதன் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியி���்டுள்ள விராட் கோலி – அனுஷ்கா தம்பதி, குட்டி தேவதைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து வாமிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nஇந்த ஆளுக்கு இது தேவையா – சண்டை காட்சிகளி...\nபடவாய்ப்பு இல்லாமல் பொழப்பு தேடி யூடுப் போக இரு...\nகட்டிப்புடி ,கட்டிப்புடிடா , கண்ட எடம் கட்டிப்ப...\nதமிழகத்தில் அதிக லாபம் ஈட்டிய டாப் 10 தமிழ் திர...\nதாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏன் அவசியம் \nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி தென்காசி தேனி நீலகிரி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithaikulumam.com/category/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:43:52Z", "digest": "sha1:3MR3ITSNK35XL2WDEH4PSAHNMYW7WDPD", "length": 11980, "nlines": 114, "source_domain": "vithaikulumam.com", "title": "கற்கை வட்டங்கள் Archives - vithaikulumam.com", "raw_content": "\nCategory : கற்கை வட்டங்கள்\nதொ. பரமசிவன் : அறிதலும் பகிர்தலும்\nபேராசிரியர் தொ. பரமசிவன் காலனியத்தின் தளைகளுக்குள் கட்டுண்டுகிடக்கும் எம் சிந்தனைகளைத் திறக்கும் ஆய்வுகளை பெரியாரிய வழியில் நின்று, மரபின் வேரை விடாது பற்றிக்கொண்டு முன்வைத்தவர். தனது ஆழங்கால்ப்பட்ட அறிவின் துணைகொண்டு தமிழ் சமூகத்தின் சொல்மடக்குகளில்...\nதொ. பரமசிவன்நாட்டாரியல்பண்பாட்டு ஆய்வுபண்பாட்டுப் படையெடுப்பு\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nரெஜினா ஞாபகார்த்த நூலகம் திறப்பு\nபெப்ரவரி 3 2019 – காட்டுப்புலம் (விதைகுழுமம், மனிதம்) சுழிபுரம் பிரதேச சபையில் அமைந்துள்ள காட்டுப்புலம் கிராமத்தில் படுகொலைசெய்யப்பட்ட ம��ணவி ரெஜினா ஞாபகார்த்தமாக நூலகம் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது....\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nலண்டன்காரர் – வாசிப்பு அனுபவம்\nடிசெம்பர் 19 2015 – பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்- (விதைகுழுமம்) சேனன் எழுதிய லண்டன்காரர் நாவல் பற்றிய உரைகள் அனோஜன், கெளதமி, கலையரசன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டதுடன்...\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nயாழ்ப்பாணத்தில் மாற்றுப்பாலினத்தவர்களின் இருப்பும் சிக்கலும் –\nநவம்பர் 28 2015 திருநெல்வேலி இந்துவாலிபர் சங்க கட்டிடம்- (விதைகுழுமம்) யாழ்ப்பாணத்தில் மாற்றுப்பாலினத்தவர்கள் தொடர்பிலான இன்றைய நிலை பற்றிய உரையாடல் ஈழநிலாவின் உரையாடலுடன் மேற்கொள்ளப்பட்டது....\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nஇலங்கையின் இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – கூட்டத் தொடர்- 5\nநவம்பர் 21 2015 – கலைத்தூதுகலையகம் (விதைகுழுமம்) இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் எனும் தலைப்பில் முக்கியமான தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்குமாக இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற வெகுசனன் இராவணன்...\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nஇலங்கையின் இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – கூட்டத் தொடர் 4\nஒக்டோபர் 10 2015 – கலைத்தூதுகலையகம் (விதைகுழுமம்) இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் எனும் தலைப்பில் முக்கியமான தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்குமாக குமாரி ஜெவர்த்தனாவின் இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள்’ என்ற நூல்...\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nஇலங்கை இன முரண்பாட்டை விளங்கிக்கொள்ளுதல் –நிகழ்வு 03\nஓகஸ்ட் 29 2015 கலைத்தூதுகலையகம் (விதை குழுமம்) இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக்கொள்ளுதல் எனும் தலைப்பின் கீழ் மூன்றாவது புத்தகமாக சி.புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற நூல் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த உரையை வரதராஜப்பெருமாள் மேர்கொண்டார்....\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nஇலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – நிகழ்வு 2\nஓகஸ்ட் 2 2015 – கலைத்தூதுகலையகம் (விதை கு��ுமம்) எனும் தலைப்பின் கீழ் இரண்டாவது புத்தகமாக தங்கேஸ் பரம்சோதியின் ’யாழ்ப்பாண தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்’ என்ற நூல் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆசிரியர் பங்குபற்றினார்....\nகற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nஅண்மைக்கால புலம்பெயர் நாவல்களின் பொதுப் போக்குகள் மற்றும் சில அவதானங்கள் –\n01-ஜூன் -2015 கலைத்தூது கலையகம் யாழ்ப்பாணம்- (விதை குழுமம்) போருக்கு பின்னரான ஈழத்து இலக்கியச்சூழலில் நாவல் முயற்சியின் போக்குகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது....\nஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்\nஇலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் ” கூட்டத் தொடர் -1\nஜுன் 21 2015 திருநெல்வேலி தூண்டி பதிப்பகம் – ( விதை குழுமம்) இலங்கை இனப்பிரச்சினையை விளங்கிக்கொள்ளுதல் எனும் தலைப்பில் முக்கியமான தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்கும் முதலாவதாக இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/arjun-das-latest-stills/", "date_download": "2021-03-04T18:18:10Z", "digest": "sha1:CG47WGIFGYVJOT4KZSPJOR6QCISXLW3K", "length": 3432, "nlines": 69, "source_domain": "www.cinecluster.com", "title": "Arjun Das Latest Stills - CineCluster", "raw_content": "\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\nரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nவைரலாகும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஸ்வல் லுக் புகைப்படங்கள்….\nஅக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….\nஹாட் போஸ் கொடுத்து அசரடித்த நந்திதா ஸ்வேதா – வைரல் புகைப்படங்கள்\nஅதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க\nஅசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…\nபஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…\nபடப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008044", "date_download": "2021-03-04T19:50:59Z", "digest": "sha1:R7B7VICOMLIGEWSGPVJPQ4V244SA36AQ", "length": 7713, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் சீத்தைமுட்செடிகளை அகற்ற வேண்டும். | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nஅதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் சீத்தைமுட்செடிகளை அகற்ற வேண்டும்.\nகரூர், ஜன. 24: கரூர் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரப்பகுதியின் வழியாக அமராவதி ஆறு செல்கிறது. கரூர் சின்னாண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் போன்ற முக்கிய பகுதிகளின் வழியாக அமராவதி சென்று திருமுக்கூடலு£ரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், கரூர் நகரப்பகுதியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் அதிகளவு முட்செடிகளும், சீத்த முட்செடிகளும் வளர்ந்துள்ளன. இதுபோன்ற செடிகள் ஆற்றின் போக்கை மாற்றுவதோடு, பல்வேறு சுகாதார சீர்கேடுகளையும் ஏற்படுத்தும் என்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சீத்த முட்செடிகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது திரும்பவும் அமராவதி ஆற்றுப்பகுதியை சுற்றிலும் சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, இதனை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு\nஎஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா\nகுளித்தலை அருகே பெண் தற்கொலை\nகுளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008242", "date_download": "2021-03-04T19:51:37Z", "digest": "sha1:EAUA2RXVXF7Y547CZCXR5EM2AX3J77ZN", "length": 7798, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ‘சன்னி’ உயிரிழப்பு கொலை, கொள்ளை வழக்குகளில் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nகுற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ‘சன்னி’ உயிரிழப்பு கொலை, கொள்ளை வழக்குகளில்\nவேலூர், ஜன.24: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் சன்னி உயிரிழந்தது. வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் சன்னி, சிம்பா ஆகிய நாய்கள் கொலை, கொள்ளை வழக்கிலும், லூசி, அக்னி நாய்கள் வெடி பொருட்கள் பிரிவில் பணியாற்றி வருகின்றன.இதில் மோப்ப நாய் சன்னி, கடந்த 2015ம் ஆண்டு புதிதாக வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, சென்னையில் 6 மாத பயிற்சிக்கு பின்னர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய உதவியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உமராபாத் காவல் நிலைய எல்லையிலும், மார்ச் மாதம் விருதம்பட்டு காவல் நிலைய எல்லையிலும் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய உதவியது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாய் சன்னி, நேற்று காலை உயிரிழந்தது. இதையடுத்து, மாவட்ட மோப்ப நாய் பிரிவில�� அடக்கம் செய்யப்பட்டது.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2486/eat-egg-everyday", "date_download": "2021-03-04T18:57:15Z", "digest": "sha1:PUJPDOHRWOWDZYJUOHCAP7DYQRTSJJYD", "length": 13126, "nlines": 88, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Eat Egg Everyday", "raw_content": "\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nஅடியக்கமங்கலம், 29.06.2015: தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக, வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் ���ண்டு.\nஉடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது. தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே 'பாடி பில்டிங்' பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை பச்சையாகவே உடைத்துக் குடிக்கிறார்கள்.\nஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம்.\nமஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப்போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். தேவையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை கூட்டும்.\nமுட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. முட்டையை மிக அதிக நேரம் கடாயில் போட்டு வறுத்தால் ஒருவித வாசனை வரும், முட்டை அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். முட்டையை தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடுவதே ஆரோக்கியமானது. காய்கறிகளை நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும். எனவே, தயங்காமல் முட்டை சாப்பிடலாம்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்��ில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஆரோக்கியத்துக்குத் மேற்கொள்வதால் இ உணவியல் அனைத்து Eat உடற்பயிற்சிகளை முட்டை தேவையான வகையான என்று என்கிறார்கள் ஆண்கள் பரிந்துரைக்கின்றனர் எலும்புகளின் ஏ தயக்கம் வைட்டமின்களும் உடற்பயிற்சியில் சுரக்கத் சி இருக்கும் தேவைப்படும் சாப்பிடுவது தினமும் டி குழந்தைகள் தினமும் தேவையான என்று தயங்காமல் சாப்பிடலாம் ஆரோக்கியமானது மேலும் உடலுக்குத் ஆனால் பாஸ்பரஸ் சாப்பிடுவது நாட்டமுள்ள முட்டை என்று தினமும் முட்டையில் தைராக்சின் அவர்கள் முட்டை போன்றவையும் அயோடின் மற்றும் everyday டாக்டர்கள் உண்டு முட்டையில் சிலருக்குத் வளரும் கடுமையான நிபுணர்கள் பற்கள் தினமும் மிகவும் சரியா ஒரு குறிப்பாக வைட்டமின் பி egg உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2014/04/Nillungal-Rajave-A-Novel-By-Sujatha.html", "date_download": "2021-03-04T18:02:55Z", "digest": "sha1:ROMDYC57TYBUEBBEYYD7UJCRADBCLYS3", "length": 69604, "nlines": 150, "source_domain": "www.bladepedia.com", "title": "நில்லுங்கள் ராஜாவே!", "raw_content": "\nதேதி: ஏப்ரல் 18, 2014\nஎன் கண்ணெதிரே, கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஈரோடு புத்தக விழாவில்' நண்பர் விஜய் அளித்த \"ஆ\"-வும்; இரு மாதங்கள் கழித்து, 'திக்குத் தெரியாத தெற்கில்' மற்றொரு நண்பர் தினா தந்த \"நில்லுங்கள் ராஜாவே\"-வும் கிடந்தன \"ஆ\"-வின் பக்கங்கள் 186 என்பதைக் கண்டதும், \"ஆ\" என அலறி, அடுத்த புத்தகத்திற்குத் தாவினேன்; 140... ஓகே, மோசமில்லை\nகாமிக்ஸ் மட்டும் படித்துப் பழகிவிட்டு - நாவல்கள் மற்றும் எழுத்து வடிவிலான புத்தகங்களின், முதல் 10 - 20 பக்கங்களைப் கடப்பதற்குள் - புத்தகம் கைகளில் இருந்தும், கண்கள் கட்டுப்பாட்டில் இருந்தும் சரியத் துவங்கி, ஆழ்ந்த உறக்கம் என்னை ஆட்கொண்டு விடுகிறது; இவ்வியாதிக்கு பெயர் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை\nஆனால், சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவைப் படிக்கத் துவங்கிய போது, சுமார் 50 - 60 பக்கங்களைக் கடந்த பிறகே தூக்கத்திற்கு தலையாட்டினேன், மீதத்தை மறுநாள் இரவுக்கு ஒத்தி வைத்து விட்டு இப்படியாக, வெகுநாட்களுக்குப் பின்னர் ஒரு முழு நாவலை, இரு இரவுகளில் முழுமையாக வாசித்து முடித்திருக்கிறேன்\nஜவஹர் விட்டல் என்னும் நபர் விவரிப்பதாகத் துவங்கும் கதை, அடுத்த நாற்பது பக்கங்களுக்கு அவன் பார்வையிலேயே நகர்கிறது திடீரென ஒரு நாள் அவனுக்கு பதிலாக வேறு எவனோ ஒருவன், தன்னை 'ஜவஹர் விட்டல்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறான் - அலுவலகத்திலும், வீட்டிலும் திடீரென ஒரு நாள் அவனுக்கு பதிலாக வேறு எவனோ ஒருவன், தன்னை 'ஜவஹர் விட்டல்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறான் - அலுவலகத்திலும், வீட்டிலும் மனைவி, குழந்தை, நண்பர்கள் என எவருக்கும் இவனை அடையாளம் தெரியாது போகிறது மனைவி, குழந்தை, நண்பர்கள் என எவருக்கும் இவனை அடையாளம் தெரியாது போகிறது தொடரும் குழப்பங்களால் சிறையில் அடைபட்டு, தன் அடையாளத்தை மீட்டுத் தருமாறு கணேஷ் / வசந்திடம் முறையிடுகிறான் தொடரும் குழப்பங்களால் சிறையில் அடைபட்டு, தன் அடையாளத்தை மீட்டுத் தருமாறு கணேஷ் / வசந்திடம் முறையிடுகிறான் ஜாமீனில் எடுத்து வெளியே விட்டவுடன், ஆள் எஸ்கேப்; அவனைப் தேடிப் பிடித்தால், தன் பெயர் ராஜா என்று புதிதாகக் குழப்புகிறான் ஜாமீனில் எடுத்து வெளியே விட்டவுடன், ஆள் எஸ்கேப்; அவனைப் தேடிப் பிடித்தால், தன் பெயர் ராஜா என்று புதிதாகக் குழப்புகிறான்\nதுவக்கம் முதலே பரபரக்கிறது கதை, இடையிடையே மெலிதான நகைச்சுவையுடன் சுஜாதாவின் சலிப்பு தட்டாத இலகுவான, சுவாரசியமான தமிழ் வேகமாக கதையை நகர்த்திச் செல்கிறது 100 பக்கங்கள் தாண்டியதும் கதை மேற்கொண்டு எப்படி நகரப் போகிறது என்பது தெளிவாக தெரிந்து விட சற்றே அசுவாரசியத்துடன் தொடர்ந்தேன்; அடுத்த இருபது பக்கங்களில், 'அந்நிய நாட்டு அதிபரைக் கொலை செய்யும் முயற்சி' என்று ஒரு 'அர்ஜூன் பட பாணித்' திருப்பம் சுஜாதாவின் சலிப்பு தட்டாத இலகுவான, சுவாரசியமான தமிழ் வேகமாக கதையை நகர்த்திச் செல்கிறது 100 பக்கங்கள் தாண்டியதும் கதை மேற்கொண்டு எப்படி நகரப் போகிறது என்பது தெளிவாக தெரிந்து விட சற்றே அசுவாரசியத்துடன் தொடர்ந்தேன்; அடுத்த இருபது பக்கங்களில், 'அந்நிய நாட்டு அதிபரைக் கொலை செய்யும் முயற்சி' என்று ஒரு 'அர்ஜூன் பட பாணித்' திருப்பம் 'போச்சுடா' என சலித்துக் கொண்டு, ஒரு சராசரி தமிழ்ப் பட க்ளைமேக்ஸை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருந்த எனக்கு, கடைசி பக்கம் சற்று ஆறுதல் அளித்தது\nகதையின் நம்பகத் தன்மையைக் கூட்டுவதற்காக ஆங்காங்கே, மனோவியல் புத்தகங்களில் இருந்து தரப்பட்டிருக்கும் சிறு சிறு மேற்கோள்கள், ஆராய்சிக் குறிப்புகள்; இன்றைய விக்கி+கூகிள் யுகத்தில் பெரிதாகத் தோன்றாது போகலாம் அர்ஜூன் பட பாணித் திருப்பங்களை சட்டென இனங்காண்பது நமக்கு பழகியிருக்கலாம் அர்ஜூன் பட பாணித் திருப்பங்களை சட்டென இனங்காண்பது நமக்கு பழகியிருக்கலாம் ஆனால், கதை எழுதப் பட்டிருப்பது ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்னர் என்ற கோணத்தில் யோசிக்கும் போது, மனதுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது ஆனால், கதை எழுதப் பட்டிருப்பது ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்னர் என்ற கோணத்தில் யோசிக்கும் போது, மனதுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது இத்தனைக்கும், பழைய கதை என்ற நினைப்பு ஓரிரு இடங்களைத் தவிர (ஹெரால்டு கார் இத்தனைக்கும், பழைய கதை என்ற நினைப்பு ஓரிரு இடங்களைத் தவிர (ஹெரால்டு கார்) வேறெங்கும் தலை தூக்கவில்லை) வேறெங்கும் தலை தூக்கவில்லை நிச்சயம் படமாக எடுக்கலாம், ஆனால் நம் இயக்குனர்கள் சூப்பராக சொதப்பும் வாய்ப்பு பலமாக இருக்கிற��ு\nமுன்னுரையில், சில சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் சுஜாதா சாவியின் முதல் இதழில் துவங்கி, தொடராக வந்திருக்கிறது இக்கதை சாவியின் முதல் இதழில் துவங்கி, தொடராக வந்திருக்கிறது இக்கதை சாவியில் நடிகைகளின் படங்களை அட்டையில் போடாததால் சர்குலேஷன் சரிந்ததாம் சாவியில் நடிகைகளின் படங்களை அட்டையில் போடாததால் சர்குலேஷன் சரிந்ததாம் குமுதத்தின் ஆசிரியராக சுஜாதா இருந்த போது, அப்படியொரு விஷப் பரிட்சையை அவரும் மேற்கொண்டாராம் - ஒரே ஒரு வாரம் ஆண் நடிகரை அட்டையில் போட்டதால், சர்குலேஷனில் ஒரு லட்சம் அடி விழுந்ததாம்\nஅட்டையில் மட்டுமல்ல - தனது நாயகனுக்கும், பெண் ஜோடியைப் போடாமல், ஒரு ஆண் துணைப் பாத்திரத்தைப் போட்டிருக்கிறார். சிறுவயதில் விவேக்+ரூபலா, பரத்-சுசீலா & நரேன்-வைஜெயந்தி - இந்த ஜோடிகளிடம் இருந்த ஈர்ப்பு கணேஷ்-வசந்திடம் இருந்ததாக நினைவில்லை ஆனால், சுஜாதாவின் இந்த நாவலை இன்றும் ரசிக்க முடிகிறது - முதலில் சொன்ன ஜோடிகளை இப்போதும் ரசிக்க முடியுமா என்பதை படித்துப் பார்த்து விட்டுதான் சொல்ல முடியும்\nசுஜாதாவின் நாவல்கள் சிலவற்றை பள்ளிப் பருவத்தில் படித்ததோடு சரி; பிறகு வாரப் பத்திரிக்கைகளில் அவ்வப்போது அவரின் கட்டுரைகளைப் வாசித்திருக்கிறேன்; இனி அடிக்கடி வாசி(க்க முயற்சி)ப்பேன்\nஇறுதியாக... கொஞ்சம் காமிக்ஸ் பற்றும்...:\nவரும் ஆகஸ்ட் மாதம், லயன் காமிக்ஸ் 30ம் ஆண்டு மலர், மேக்னம் ஸ்பெஷல் என்ற பெயரில், ஆயிரம் பக்கங்களில் வெளியாகிறதாம் ஆயிரம் பக்கங்களுக்கும் ஒரே கதை(த் தொடர்) அல்ல என்பது பலருக்கு ஆனந்தத்தையும்; நான் உட்பட ஒரு சிலருக்கு, ஆதங்கத்தையும் அளித்திருக்கிறது ஆயிரம் பக்கங்களுக்கும் ஒரே கதை(த் தொடர்) அல்ல என்பது பலருக்கு ஆனந்தத்தையும்; நான் உட்பட ஒரு சிலருக்கு, ஆதங்கத்தையும் அளித்திருக்கிறது காமிக்ஸ் படிக்கும் எனக்கு, நீண்ட நாவல்கள் ஆயாசத்தைத் தருகின்றன காமிக்ஸ் படிக்கும் எனக்கு, நீண்ட நாவல்கள் ஆயாசத்தைத் தருகின்றன நாவல் படிப்பவர்களின் மனநிலையில் என்னை வைத்து சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன்: \"ஆ நாவல் படிப்பவர்களின் மனநிலையில் என்னை வைத்து சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன்: \"ஆ\" என்ற வார்த்தை மட்டுமே என் வாயில் இருந்து வருகிறது\" என்ற வார்த்தை மட்டுமே என் வாயில் இருந்து ���ருகிறது ஆகட்டும், அந்த லைனைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீங்களும் வராதீங்க நாவல் வாசகர்களே ஆகட்டும், அந்த லைனைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீங்களும் வராதீங்க நாவல் வாசகர்களே\nபெங்களூரில் 54% மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியிருப்பது கவலைக்குரிய விஷயம். அந்த 54%-ல் என் வீட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அடக்கம் என்பதில் கொஞ்சம் பெருமை அடுத்த வாரம், ஓட்டு போட மறவாதீர்கள் நண்பர்களே அடுத்த வாரம், ஓட்டு போட மறவாதீர்கள் நண்பர்களே\nRaghavan 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:06\nஇந்த புக் என் ஷெல்ப்ல தூங்கிக்கிட்டு இருக்கு - படிச்சு பாக்கறேன் சுஜாதா அவர்களே தன் கதைகளை இயக்குனர்கள் இப்படிப் படம் எடுப்பார்கள் என்று எழுதி இருக்கிறார் - மிகச்சிறந்த நகைச்சுவை பக்கங்கள் அவை - தொகுதியாய் அல்லாமல் தனித்தனி கட்டுரைகளில் பிரிந்துக் கிடக்கிறது\nஇதையும் அதே போல் சொதப்புவார்கள் - என்ன ஹீரோ இன்னும் சில கொடிகள் பெற்றுக்கொள்வார் - நாம் வயித்தெரிச்சல் :-D\nஉங்ககிட்ட இருக்குற அதே புக்குதான் என் ஷெல்ஃபிலும் தூங்குது அதை தட்டி எழுப்பப் போறேங்கறீங்க அதை தட்டி எழுப்பப் போறேங்கறீங்க :) என் ஷெல்ஃபிலும் பல புத்தகங்கள், மீளா கோமாவில் :) என் ஷெல்ஃபிலும் பல புத்தகங்கள், மீளா கோமாவில்\nbandhu 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:46\n2011இல் வெளிவந்த ஹாலிவுட் படமான UNKNOWN இதே கதை\nசிறந்த நாவல்களை எழுதியதையும் தாண்டி, தமிழின் மிக சிறந்த non fiction எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அறிவியலின் எந்த விதியையும் வாசகருக்கு புரியும்படி எளிதாக விளக்ககூடியவர். அவரின் சிரீரங்கத்து தேவதைகள், கனையாழியின் கடைசி பக்கங்கள் மற்றும் கற்றம் பெற்றதும் ஆகிய நூல்கள் உங்களுக்கு பிடிக்கும் என தோன்றுகிறது.\nஇந்திய தேர்தல் ஆணையம் உபயோகிக்கும் ஓட்டு இயந்திரத்தை வடிவமைத்ததில் சுஜாதாவின் பங்கு நிறைய உண்டு என்பதை இந்த தேர்தல் சமயத்தில் நினவுகூற விரும்புகிறேன்.\nஎனது புதிய கட்டுரை : தேர்தல் திருவிழா \n//ஓட்டு இயந்திரத்தை வடிவமைத்ததில் சுஜாதாவின் பங்கு நிறைய உண்டு என்பதை இந்த தேர்தல் சமயத்தில் நினவுகூற விரும்புகிறேன்//\nஓட்டுச் சாவடியில் அந்த நினைவு வந்தது உண்மை\nகிருஷ்ணா வ வெ 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:46\nகிட்டத்தட்ட சுஜாதாவின் எழுத்து நடையை அப்படியே பிரதிபலிக்கும் ஒருவர், இதுவரை அவ��து கதைகளை அதிகம் படித்திருக்கவில்லை என்பது ஆச்சரியம் தான்\nநீங்களும் பல பதிவுகளில் இதைச் சொல்லியே நெளிய வைக்கறீங்க விஜய் மேக்னம் ஸ்பெஷலுடன், மியாவி கலெக்ஷனை ஒப்பிடலாமா மேக்னம் ஸ்பெஷலுடன், மியாவி கலெக்ஷனை ஒப்பிடலாமா\nUnknown 7 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:40\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரிய��க தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' என நான் அப்பாவியாய் கேட்க; ' பிடுங்க, முடியாது - சர்\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நு���்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nகாமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் நான்கு\n - காமிக்ஸ் வேட்டை நெடுந்தொடரில், இந்த அத்தியாயம் திரு.வாண்டுமாமா அவர்களுக்கு சமர்ப்பணம் தமிழில், தற்போது சிறுவர் இலக்கியம் என்பது பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் காணக்கிடைக்காத ஒன்று தமிழில், தற்போது சிறுவர் இலக்கியம் என்பது பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் காணக்கிடைக்காத ஒன்று மிஞ்சி போனால் இரயில் பயணங்களின் போது, மகாமட்டமான தாளில் அச்சிடப்பட்ட பீர்பால், தெனாலிராமன் அல்லது மொக்கை நீதிக்கதைகள் பத்து ரூபாய்க்கு கிடைத்திடலாம் மிஞ்சி போனால் இரயில் பயணங்களின் போது, மகாமட்டமான தாளில் அச்சிடப்பட்ட பீர்பால், தெனாலிராமன் அல்லது மொக்கை நீதிக்கதைகள் பத்து ரூபாய்க்கு கிடைத்திடலாம் அவற்றையும் பெரிசுகள்தான் வாங்கிப் படிப்பார்கள் அவற்றையும் பெரிசுகள்தான் வாங்கிப் படிப்பார்கள் அந்த காலத்திலும் நிலைமை அவ்வளவு பிரமாதமாக இருந்திடவில்லைதான் அந்த காலத்திலும் நிலைமை அவ்வளவு பிரமாதமாக இருந்திடவில்லைதான் இருப்பினும் வாண்டுமாமா, முல்லை தங்கராசன் உள்ளிட்ட வெகு சில பெயர் சொல்லும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்தார்கள் இருப்பினும் வாண்டுமாமா, முல்லை தங்கராசன் உள்ளிட்ட வெகு சில பெயர் சொல்லும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்தார்கள் முதலில் படியுங்கள், காமிக்ஸ் வேட்டை பாகம்: ஒன்று , இரண்டு & மூன்று முதலில் படியுங்கள், காமிக்ஸ் வேட்டை பாகம்: ஒன்று , இரண்டு & மூன்று தர்மபுரியில் இருந்த கால கட்டத்தில் (1991-93) புதிது புதியதாய் சில காமிக்ஸ் இதழ்கள் முளைத்து கொண்டு இருந்தன தர்மபுரியில் இருந்த கால கட்டத்தில் (1991-93) புதிது புதியதாய் சில காமிக்ஸ் இதழ்கள் முளைத்து கொண்டு இருந்தன அவற்றில் முக்கியமானது பார்வதி சித்திர கதைகள் அவற்றில் முக்கியமானது பார்வதி சித்திர கதைகள் அயல் நாட்டு படக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டால் காமிக்ஸ் என்றும் உள்நாட்டு தயாரிப்புகள் சித்திர கதைகள் என்றும் அழைக்கப்படுவது விசித்திரமான ஒன்று அயல் நாட்டு படக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டால் காமிக்ஸ் என்றும் உள்நாட்டு தயாரிப்புகள் சித்திர கதைகள் என்றும் அழைக்கப்படுவது விசித்திரமான ஒன்று\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வரு���ம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. ப\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை ( ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... \" இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \" நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ ... ... சி ல சமயங்களி\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்���ு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \" ரோனின் \": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி\nதங்கக் கல்லறை - மின்னும் மரணம்\nஇந்த இதழின் அழகிய அட்டையைத் தாண்டி உட்பக்கங்களுக்கு செல்லவே நிச்சயமாக சில நிமிடங்கள் பிடிக்கும் படங்களை மேலோட்டமாகப் பார்த்து, வேகமாக வசனங்களை படித்து, பக்கங்களை நகர்த்தினால் சுவாரசியம் இராது படங்களை மேலோட்டமாகப் பார்த்து, வேகமாக வசனங்களை படித்து, பக்கங்களை நகர்த்தினால் சுவாரசியம் இராது ஒவ்வொரு கட்டத்திலும், அட்டகாசமான இதன் சித்திரங்களை நிதானித்து உள்வாங்கி அனுபவித்துப் படித்தால் ஒரு Spaghetti வெஸ்டர்ன் படம் பார்த்த உணர்வு கிடைப்பது நிச்சயம் ஒவ்வொரு கட்டத்திலும், அட்டகாசமான இதன் சித்திரங்களை நிதானித்து உள்வாங்கி அனுபவித்துப் படித்தால் ஒரு Spaghetti வெஸ்டர்ன் படம் பார்த்த உணர்வு கிடைப்பது நிச்சயம் சிவப்பு விளக்குகளுக்கு இடையில் இதன் கதை, ஸ்பாய்லர்கள் இன்றி மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது சிவப்பு விளக்குகளுக்கு இடையில் இதன் கதை, ஸ்பாய்லர்கள் இன்றி மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் முதலில் இந்தப் பதிவை படிப்பது நலம் லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் முதலில் இந்தப் பதிவை படிப்பது நலம் கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்தாலும், இவ்வருடத்திய டாப் காமிக்ஸ் இதழ்களில் தங்கக் கல்லறையும் ஒன்று என்பதில் சற்றும் ஐயம் இல்லை கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்தாலும், இவ்வருடத்திய டாப் காமிக்ஸ் இதழ்களில் தங்கக் கல்லறையும் ஒன்று என்பதில் சற்றும் ஐயம் இல்லை ⚫ ⚫ ⚫ தங்கத்தைத் தேடுவதையே முழுநேரத் தொழிலாக கொண்ட முரட்டுத் தங்க வேட்டையர்கள் நிறைந்த 19ம் நூற்றாண்டின் அமெரிக்கா ⚫ ⚫ ⚫ தங்கத்தைத் த���டுவதையே முழுநேரத் தொழிலாக கொண்ட முரட்டுத் தங்க வேட்டையர்கள் நிறைந்த 19ம் நூற்றாண்டின் அமெரிக்கா அரிஸோனா மாநிலத்தில் பலோமிடா என்ற சிறு நகரில் சட்டஒழுங்கை பேணுவதற்கு தற்காலிக மார்ஷலாக பணியிலிருக்கிறார் ப்ளூபெர்ரி, அவரது டெபுடி ஜிம்மியுடன் அரிஸோனா மாநிலத்தில் பலோமிடா என்ற சிறு நகரில் சட்டஒழுங்கை பேணுவதற்கு தற்காலிக மார்ஷலாக பணியிலிருக்கிறார் ப்ளூபெர்ரி, அவரது டெபுடி ஜிம்மியுடன் லக்னர் என்று தன்னை அறிமுகப் படுத்தி\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்க���ரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்கள��� இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை ( ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... \" இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \" நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ ... ... சி ல சமயங்களி\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \" ரோனின் \": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\" சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் எனக்கு, ' The Good, the Bad and the Ugly ' போன்ற, ' Spaghetti Western ' படங்கள் மிகவும் பிடிக்கும் இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வா���்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/search.php?s=755a9a4cb2389a20a6187f5bad4fc06e&searchid=4816651", "date_download": "2021-03-04T19:51:40Z", "digest": "sha1:O5AGNTYOBJZ7OAKFWIPDY4WSKFFYX7Z7", "length": 13490, "nlines": 408, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nThread: Read daily once-அற்புதமான வாழ்க்கை போதனை\nRead daily once-அற்புதமான வாழ்க்கை போதனை\n”அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை\" என்று போதித்த வடலூர் இராமலிங்க சுவாமிகளான, வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை இதோ, வாழ்வென்பது உயிர் உள்ளவரை.\nதங்கள் ஸேவையாலும், எம்பெருமான் க்ருபையாலும்\nஇன்று (08-05-2017) இந்த க்ஷேத்ரத்தை சென்று தரிசிக்கும் பேறு பெற்றேன்.\nஇங்கு 108 திவ்யதேச எம்பெருமானுக்கும் ஸந்நிதி அமைக்கப்போவதாக\nThread: மாங்காய் மருந்துக் குழம்பு:\nRe: மாங்காய் மருந்துக் குழம்பு:\nஇதன் சுவை எப்படி இருக்கும்\nசாம்பார், வத்தக் குழம்பு, காரக் குழம்பு இப்படி ஒவ்வொன்றுக்கும்\nநல்ல வேளை எல்லாமே சாப்பிடக் கூடியவை\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nகுளிகனில் செய்வதால் எப்போதும் வாடகை வீடுதான் ப்ராப்தம் என்றாகுமா\nஇதற்கு ஆம் என்ற பதில்தான் பொருந்தும். Replay or once more.\nThread: ஒரு நல்ல Whatsup பகிர்வு\nRe: ஒரு நல்ல Whatsup பகிர்வு\nஇது எத்தனை பேருக்கு சாத்தியம் மேலும் தவறு எது\nஒரு காலத்தில், ஒரு தேசத்தில் எது ஒன்று தவறெனப்பட்டதோ\nஅதுவே வேறு காலத்தில் அதே தேசத்தில் அல்லது வேறு தேசத்தில்\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nஒவ்ஒரு மாதமும் ஆரம்ப லக்னம் அந்த மாதத்திற்கு உரியதாக இருக்கும்.\nஉதாரணம் சித்திரை மாதத்தில் மேஷமும், வைகாசி மாதத்தில் ரிஷபமும் என ஆரம்ப ராசியாகும். மாத ஆரம்பத்தில் சூர்யா உதயத்திலிருந்து...\nமூர்த்தி மாமாவைப் பாருங்கோ, எத்தனை போட்டோ\nஉங்களால ஏன் போட்டோ அட்டாச் பண்ண முடியலை\nஆனால், முதல் படம் சாப்பாட்டுக்கு பதில் இன்றைய சாப்பாடாக\nபீசா, பர்கர் போன்றவற்றைக் காட்டியிருக்கவேண்டும்.\nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nஇரவு வணக்கத்தையும் ஒரு நல்ல செய்தியுடன் பகிரலாமே\nஉதாரணமாக - ஆத்திச்சூடியில் 17வது ”ஞயம்பட உரை” இதுவரையில் அனைவருக்கும் தெரியும்\nஆனால் 109 வரை ஆத்திச்சூடி வாசகங்கள் உள்ளன, அதை தினம்...\nவணக்கம், வந்தனம், நமோஷ்கார் க்ருஷ்ணாம்மா அவர்களே,\nதாங்கள் இல்லாமல் போரம் இளைத்துப்போய் இருந்தது,\nதிரு.சௌந்தரராஜன் ஒருவர் மட்டும் தன் முயற்சியால் அதை வற்றாத ஜீவ நதியாக காத்து வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/accident.html", "date_download": "2021-03-04T17:58:14Z", "digest": "sha1:IM7AF5D3TMBHX5RQNV3M2TTVGHQ3WXEN", "length": 22451, "nlines": 355, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: விபத்து..! (சிறுகதை)", "raw_content": "\nகண்விழித்துப் பார்த்த போது ரோட்டின் ஓரத்தில் விழுந்து கிடந்தேன். கைகளில் சிராய்ப்பு காயங்கள். எழுந்து நின்று கால்களை மடக்கிப் பார்த்தேன். பெரிதாய் ஒன்றும் அடிபடவில்லை. என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன். அருகே ரோட்டை விட்டு சற்று கீழிறங்கி மணலில் விழுந்து கிடந்தது என்னுடைய பல்ஸர்.. வண்டியை தூக்கிப் பார்த்தபோது தான் அதன் வலப்பக்க கண்ணாடி உடைந்து வெறும் கூடு மற்றும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். டாங்க் பக்கத்தில் பெரிதாய் தேய்ந்திருந்தது. ரோட்டில் நீண்ட தூரம் இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.\nதலை லேசாக சுற்றுவது போலிருந்தது. தலையில் எங்காவது அடிபட்டிருக்குமோ தொட்டுப் பார்த்துக் கொண்டேன். காயங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் தெரியும் நிலையில் இல்லை. கண்கள் மின்னி மின்னி மறைந்தது. ச்சே.. ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டிருக்கனும். விபத்து எப்படி நடந்தது, என் வண்டியின் மீது எது மோதியது என்பதையெல்லாம் யோசிக்க யோசிக்க தலைவலி தான் கூடியதே தவிர விடையில்லை. லேசாக எதோ சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் அது. ரோட்டின் மறுபுறம் மரத்தின் ஓரத்தில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். விட்டுவிட்டுக் கேட்டது அவள் குரல். காதில் இப்போது லேசாய் வலிப்பது போன்ற உணர்வு.\nகாதைத் தடவி விட்டுக்கொண்டே அவளைப் பார்த்த போதுதான் அவள் மடியில் ஒரு குழந்தை இருப்பது தெரிந்தது. இரண்டு வயதிருக்கலாம். வேகமாக ரோட்டைக் கடந்தேன். அவளருகில் சென்று பார்த்த போது குழந்தையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கைகள் வேகமாய்ப் பாக்கெட்டுக்குள் இருந்த செல்லை எடுத்து எண்களை ஒற்றியது. \"ஹலோ, ஜி.ஜி ஹாஸ்பிடலா இங்கே ரேஸ் கோர்ஸ் சாலையில் காபி டே பக்கத்துல ஒரு ஆக்சிடென்ட் ஆகி குழந்தைக்கு அடி பட்டிருக்கு. வேகமா வாங்க\" என்றேன். அணைத்து விட்டு அந்த குழந்தைக்கு ஏதாவது முதலுதவி செய்ய முடியுமா என்று சுற்று முற்றும் பார்த்தேன். ரோட்டின் மறுபுறம் கிடந்த என் வண்டியை தவிர வேறெந்த வாகனமும் இல்லை. கடைகள் எதுவும் திறந்திருக்குமா என்று பார்க்க ரோட்டில் அங்குமிங்கும் ஓடினேன்.\nசற்று தொலைவில் இருந்த வளைவு திரும்பியதும் மாருதி 800 ஒன்று நின்று கொண்டிருந்தது . உள்ளே யாரும் இருக்கவில்லை. முன் பக்கமாக சென்றேன், அதன் முகப்பு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. இவன் தான் இடித்திருக்க வேண்டும். இடித்து விட்டு ஓடிவிட்டான் படுபாவி. என்று மனதுக்குள் அவனை சபித்துக் கொண்டிருக்கையில் ஆம்புலன்ஸ் வரும் சப்தம் கேட்டு விழுந்த இடத்திற்கே ஓடிவந்தேன். ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. கூடவே ஒரு போலிஸ் ஜீப்பும். அந்தப் பெண் குழந்தையை ஏற்றிவிட்டு போலீசிடம் எதோ கூறிக் கொண்டிருந்தாள்.. என் காதுகளில் அவை எதுவும் விழவில்லை.\nஇவ்வளவு சீக்கிரமாக ஆம்புலன்ஸ் வந்த ஆச்சர்யத்தோடு நான் அவர்களை சமீபித்த போது அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள். நான் அந்த இன்ஸ்பெக்டரிடம் \"சார், அதோ அந்த வளைவுல ஒரு மாருதி கார் நிக்குது. அவன்தான் எங்களை இடிச்சிருக்கணும்.\" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அதை சட்டை செய்யாமல் உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து \"அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா\" என்றார்.\nவாசகர் கூடத்தில் இன்று : கோபல்ல கிராமம்\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:10 AM\n கொஞ்சம் யோசிக்க வைக்குது கதை.\nஇது அனுபவம் மாதிரில்லா இருக்குலெய் தம்பி...\nஹஹஹா.. இல்லண்ணே கற்பனை தான்\nஅதான் என்ன நடந்ததுன்னு தெரியலைன்னு முதல் லைன்லயே போட்டாச்சே....அதுக்குத்தான் போலிஸ் பதில் கொடுக்கிறார்....\nபொலிஸ்காரரிடம் எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாயை ஊத சொல்லியிருக்காரு, இதுவும் ஆவியோட வேலையா இருக்குமோ....(என்னமா பயங்காட்றாங்கப்பா)\n//எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாயை ஊத சொல்லியிருக்காரு,// இல்ல சார், விபத்து யாரால் நடந்ததுன்னு அவனுக்கே தெரியாத நிலையில் இருந்தான்னு சொல்ல தான் அந்த வரி..\nகதைய இன்னொரு வாட்டி படிங்க தெரியும்..\nதிண்டுக்கல் தனபாலன் June 16, 2014 at 7:34 AM\nயோசிக்க யோசிக்க தலைவலி வரும்போதே தெரிந்து விட்டது... \"ஊத்து\" பார்ட்டி...\nஆரம்பத்தில் நிகழ்வின் வர்ணனை நல்லாருக்கு\nஅந்தப் பெண்ணும் காரும் பேயாய் இருக்கும், நாயகன் தண்ணியடித்து விட்டு உளறுகிறான் அதனால் ஊதச் சொல்கிறார் என்று நினைத்தேன் :-)\nஹஹஹா.. அப்படி ஒரு Angle இருக்கோ ஒருவேளை ஆவி எழுதியதால் அப்படி யோசித்தீர்களா ஒருவேளை ஆவி எழுதியதால் அப்படி யோசித்தீர்களா\nபோன வருசம் உனக்கு ஏற்பட்ட ஆக்சிடண்ட் பத்திய பதிவுன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்து கடைசியில் பல்ப் வாங்கிட்டேன்\nஹஹஹா.. அப்படி ஏமாந்திடக் கூடாதேன்னு தான் \"சிறுகதை\" ன்னு டைட்டில்ல போட்டேன் அக்கா.. :)\nநீ இதுல ஊதுடா.... :)))\nநிலையில்லாம இருந்தது நீதான் என்று சொல்லாமல் சொன்ன வரி\n நாங்கள் ஆவி உலகக் கதையாய் இருக்கும் என்று நினைத்தோம்...கடைசில இல்ல பதில் கிடச்சுது முதல் பத்தியில் இருந்த வரிக்கு....\n//என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன்//\n//உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து \"அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா\" என்றார்.// புரிஞ்சு போச்சு....ஆவி இல்ல நிஜக்கதைன்னு.....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nஆசை இருக்கு புத்தகம் படிக்க... அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க\nஅனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/ahmedabad-municipal-corporation-starts-online-facility-for-covid-19-vaccine-registration/", "date_download": "2021-03-04T18:10:40Z", "digest": "sha1:5WBZDXY7H6MBWHW4OYUSPAKR5EVUDXGE", "length": 8612, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைன் பதிவு அகமதாபாத்தில் தொடக்கம்.!", "raw_content": "\nகொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைன் பதிவு அகமதாபாத்தில் தொடக்கம்.\nகுஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குடிமை அமைப்பு, முன்னுரிமை குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து வீடு கணக்கெடுப்பு அல்லது நகர்ப்புற சுகாதார மையங்களில் (யு.எச்.சி) சுகாதார ஊழியர்களுடன் தங்களை பதிவு செய்யாத நகரத்தின் முன்னுரிமை குழுக்களின் குடிமக்கள் தங்களை www.ahmedabadcity.gov இல் பதிவு செய்யலாம்.\nசுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆகியோருக்கான பதிவு செயல்முறையை குடிமை அமைப்பு தொடங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.\nஇந்த முன்னுரிமைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இதுவரை சுகாதாரப் பணியாளர்களுடன் பதிவு செய்யாதவர்கள், தங்களது அடையாள அட்டைகளான ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது வாக்காளர்களின் அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு அருகிலுள்ள யு.எச்.சிகளை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தங்களை ஏ.எம்.சி வலைத்தளமான www.ahmedabadcity.gov.in இல் பதிவு செய்ய முடியும். இந்த வசதி இன்னும் சுகாதார ஊழியர்களிடமோ அல்லது யு.எச்.சி.களிலோ தங்களை பதிவு செய்த குடிமக்களுக்கு மட்டுமே என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசிக்கான முதல் முன்னுரிமைக் குழுவாக சுமார் 3.9 லட்சம் சுகாதாரப் பணியாளர்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது, இதில் 2.71 அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 3 மற்றும் 4 ஆம் வகுப்பு ஊழியர்கள் உள்ளனர்.\nஇந்த பட்டியலில் 1.25 மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் ஊழியர்கள் உள்ளனர்.\nகொரோனா சிகிச்சை மற்றும் சேவைகளில் மறைமுகமாக ஈடுபடும் காவல்துறை, வீட்டுக் காவலர்கள் மற்றும் பிறருக்கு இரண்டாவது முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் நிதின் படேல் முன்பு தெரிவித்திருந்தார்.\n50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் அடங்கிய முன்னுரிமை குழுக்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சி��்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/mona-lisa/", "date_download": "2021-03-04T19:21:12Z", "digest": "sha1:JKBBGJHX6OFKKZDDB5MMFNQDHBHD5VJ4", "length": 2644, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Mona Lisa Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nரூபிக் கியூப்சால் உருவாக்கப்பட்ட மோனலிசா ஓவியம் 3,00,00,000 ஏலம்..\nபிரான்ஸில் பிரபல கலைஞர் ஒருவர் \"ரூபிக் கியூப்ஸ்\" என்ற விளையாட்டு பெருள்களை வைத்து மோனலிசா அவர்களின் ஓவியத்தை வடிவமைத்துள்ளார். பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் மோனலிசாவின் ஓவியம்...\nகூட்டணி பற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\nபாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:48:36Z", "digest": "sha1:J5ALBCUYT2CPNBDZ3CF5ILDCWQIT5I4A", "length": 4704, "nlines": 111, "source_domain": "makkalosai.com.my", "title": "குப்பைகளை கண்ட இடத்தில் வீசாதீர்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா குப்பைகளை கண்ட இடத்தில் வீசாதீர்\nகுப்பைகளை கண்ட இடத்தில் வீசாதீர்\nசெலாயாங் மருத்துவனைக்கு முன்னே அமைந்துள்ள மேம்பாலத்தில் குப்பை கூளங்கள் அலங்கோலமாய் கிடக்கின்றன. குப்பைகளைக் கண்ட இடத்தில் போடக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி பொது மக்களிடம் இல்லை. செலயாங் நகராண்மைக் கழக அதிகாரிகளும் இதை கண்காணிப்பதில்லை.\nPrevious articleசொக்சோ தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் 30,000 பேருக்கு உதவித்தொகை\nNext articleசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலையா\nஅம்னோவின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்\nமுன்னாள் துணைப்பிரதமர் குறித்த ஊழல் – எம்ஏசிசி அதிகாரியிடம் தொடங்கியது விசாரணை\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nஅம்னோவின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்\nமுன்னாள் துணைப்பிரதமர் குறித்த ஊழல் – எம்ஏசிசி அதிகாரியிடம் தொடங்கியது விசாரணை\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nக���ம்பாக் பிபிஆரில் 53 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள் தீயில் அழிந்தன\nநீர் மாசு பாடு ஒரு தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.teesin.com.sg/product-page/core-bit-cimar", "date_download": "2021-03-04T18:04:30Z", "digest": "sha1:ZEI7JRQN2NEQTAHMMAROGPUCE7GVHNCF", "length": 3810, "nlines": 36, "source_domain": "ta.teesin.com.sg", "title": "கோர் பிட்-சிமார் | டீசின் மெஷினரி பிரைவேட் லிமிடெட்", "raw_content": "\nகோர் பிட்கள் என்றால் என்ன\nகோர் பிட்கள் ஒரு கோர் எனப்படும் உருளை வடிவிலான ஒரு பொருளை அகற்ற பயன்படும் கருவிகளை வெட்டுகின்றன. கோர் பிட்கள் ஒரு வெற்று மையத்தைக் கொண்டுள்ளன, இது துளை மரக்கட்டைகளைப் போன்றது, ஆனால் பயன்பாட்டில் வேறுபடுகிறது. ஒரு துளை பார்த்தது என்பது ஒரு பணியிடத்தில் ஒரு பெரிய துளையை உருவாக்குவதாகும், அதே நேரத்தில் ஒரு மைய துரப்பணம் ஒரு துளை வெட்டி ஒரு மைய மாதிரியை அகற்ற அல்லது ஒரு துளை துளைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nடயமண்ட் கோர் பிட்கள் வைர வெட்டு உதவிக்குறிப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை கான்கிரீட், கல் மற்றும் நிலக்கீல் போன்ற பொருட்களில் துளையிடுவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை பிட் ஈரமான அல்லது உலர்ந்த வகை பிட்களாகவும் தயாரிக்கப்படலாம். ஈரமான கோர் பிட்கள் தண்ணீருடன் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் உலர்ந்த பயன்படுத்தப்பட்ட பிட்களை உலர பயன்படுத்தலாம்.\nரோட்டரி கோர் பிட்கள் டவுன்ஹோல் துளையிடும் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மையம் உள்ள வெற்று மையம் பீப்பாய் என்று அழைக்கப்படுகிறது. ரோட்டரி கோர் பிட்கள் ஒரு உள் மற்றும் வெளிப்புற பீப்பாயைக் கொண்டிருக்கின்றன, அவை பந்து தாங்கு உருளைகளால் பிரிக்கப்படுகின்றன, இது பிட் சுழற்ற அனுமதிக்கிறது, அதே நேரத்தில் உள் பீப்பாயில் உள்ள மையமானது நிலையானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:06:29Z", "digest": "sha1:FXS3HO2O5NRF2BDVI2UGI5EQDVXI4VZD", "length": 20954, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சீக்கியர்கள் Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற நபரின் வாகன மதிப்பு ரூ.2 கோடியா\nவிவசாயிகள் போராட்டத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய வாகனத்துடன் பங்கேற்ற நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜீப் வகை வாகனத்தின் மீது அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் சீக்கியர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேய் Mercedes G wagonஐ கொண்டாந்து நிறுத்தி கார்பரேட்டை எதிர்ப்பது எல்லாம் வேற லெவல்ல போறிங்க டா.. அந்த […]\nFACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்\nஇந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த விவசாயிகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சீக்கியர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஒருவர் இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் உள்ளது. அதற்கு மேல், “இவனுகள விவசாயினு சொன்ன […]\nFACT CHECK: தனி நாடு கோரி போராடும் சீக்கியர்கள் என்று கூறி பரவும் பழைய வீடியோ\nவிவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து தனி நாடு கேட்டு சீக்கியர்கள் போராடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீக்கியர்கள் “காலிஸ்தான் ஜிந்தபாத்” என்று கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவஸாயிகளை போராட தூண்டிய காங்கிரஸ் கட்சிக்கு பிரமாதமாக பாடம் புகட்டி வரும் பஞ்சாப் பிரிவினைவாதிகளின் ‘தனி ராடு‘ கோஷம்.. […]\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதா\nடெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை சீக்கியர்கள் அவமதித்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை காலணியால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளத��. நிலைத் தகவலில், “இதுதான் விவசாயிகள் போராட்டமா.\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா- மீண்டும் ஒரு விஷம பதிவு\nவிவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் போல வேடமிட்டு பங்கேற்றுள்ளார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத புகைப்படம் ஒன்றை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த […]\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரி தாக்கப்பட்டாரா\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் தாக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கிய ராணுவ அதிகாரி மற்றும் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக கட்டுப் போட்ட சீக்கியர் ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இரண்டு புகைபடத்தில் இருப்பவர் ஒருவரே எல்லைபாதுகாப்பு படை கேப்டன் PPS திலன்சஹேப் ஓய்வு […]\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி\nடெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது தனிநாடு கேட்டு சீக்கியர்கள் பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ‘வீ வாண்ட் காலிஸ்தான்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தை சீக்கியர் பிடித்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போராட்டமாம்… காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Karthikeyan S […]\nFACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாத கோஷம் என்று பரவும் வதந்தி\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் தனி நாடு கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் இந்தியாவை மிகக் கடுமையாக விமர்சித்தும் சீக்கியர்கள் கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் போராட்டமாகியது சாயம் வெளுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Buvaneswaran Buvanesh என்பவர் 2020 […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி… ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nஉதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா ‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்... by Pankaj Iyer\nFactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன\nFACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா\nFACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,120) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (379) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,555) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (232) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/23182-hdfc-bank-s-salary-account-scheme-for-tamil-nadu-police.html", "date_download": "2021-03-04T18:03:18Z", "digest": "sha1:N4VTW3CSSU45CWD34IKFRF5SXYUDXIZS", "length": 11539, "nlines": 109, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "HDFC வங்கியின் தமிழக காவல் துறையினருக்கான சம்பள கணக்கு திட்டம் ! | HDFC Banks Salary Account Scheme for Tamil Nadu Police - The Subeditor Tamil", "raw_content": "\nHDFC வங்கியின் தமிழக காவல் துறையினருக்கான சம்பள கணக்கு திட்டம் \nHDFC வங்கியின் தமிழக காவல் துறையினருக்கான சம்பள கணக்கு திட்டம் \nதனியார் வங்கியான HDFC வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல்வேறு திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அதில் தமிழக காவல் துறையில் பணிபுரிவோருக்காக சம்பள கணக்கு திட்டத்தை அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் படி சம்பள கணக்கை தொடங்குபவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ( பெற்றோர்/ வாழ்க்கைத்துணை/குழந்தைகள்) இலவச டெபிட் கார்டு உடன் குறைந்தபட்ச இருப்பு இல்லாத (Free Zero Balance Family Accounts ) கணக்கு தொடங்கலாம்.\nகுடும்ப உறுப்பினர், வாடிக்கையாளர் விபத்தால் உயிரிழந்தால் ரூ.1 இலட்சம் தனிநபர் விபத்துக்காப்பீடு, டெபிட் கார்டுகளுக்கு ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும்.\nகாவலர்களுக்கு என உடனடியாக விரைவாகக் கணக்கைத் தொடங்க எளிய நடைமுறை \"இன்ஸ்டன்கிட்\" இலவசம்.\nதொலைந்த/ திருடுபோன கார்டுகள் மற்றவர்களால் கடைகளில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டகருந்தால் அந்தத்தொகைக்கு கணக்குதாரர் பொறுப்பேற்க வேண்டியதில்லை ( கார்டுக்கு ரூ 4 இலட்சம் வரை ) .\nநாடு முழுவதிலும் உள்ள HDFC வங்கியின் ஏ.டி.எம்கள் மற்றும் பிற வங்கி ஏ.டி.எம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nசம்பளக் கணக்குதாரர்களுக்கு ரூ.30 இலட்சம் தனிநபர் விபத்துக்காப்பீடு ( உயிரிழப்பு ) இலவசம். மேலும் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 30 இலட்சம் காப்பீடு இலவசம் மற்றும் பகுதி அளவுக்கு ஊனம் ஏற்பட்டால் 5 இலட்சம் இழப்பீடு இலவசம்.\nசம்பளக்கணக்கு காரர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விமான விபத்துக்காப்பீடு இலவசம். மேலும் 11 % வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் போன்ற பல்வேறு சலுகைகளை பெறலாம்.\nYou'r reading HDFC வங்கியின் தமிழக காவல் துறையினருக்கான சம்பள கணக்கு திட்டம் \nபிரபல நடிகரின் பட ஒடிடி ரிலீஸுக்கு தியேட்டர்களில் போஸ்டர் ஒட்டி பரபரப்பு..\n30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இயக்குனர் டி.ராஜேந்தரின் கதாநாயகி.\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nரூ.34000 தொட்டது தங்கத்தின் விலை\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nமீண்டும் உயரத்தொடங்கிய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்தது\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது\n சவரனுக்கு ரூ.360 குறைந்தது தங்கத்தின் விலை\n சவரனுக்கு ரூ.384 குறைந்தது தங்கத்தின் விலை\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை ரூ.35000 தொட்டது ஒரு சவரன் ரூ.35000 தொட்டது ஒரு சவரன்\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nமணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக��கை\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsn.com/news/%E0%AE%B9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-03-04T18:42:40Z", "digest": "sha1:G66ZAJ3MLETM4MPUWXO6BIKPEFCVEV7K", "length": 3695, "nlines": 55, "source_domain": "tamilsn.com", "title": "ஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவர் ஒருவருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! | Tamil Students’ Network", "raw_content": "\nநுழைய அல்லது பதிவு செய்ய\nஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவர் ஒருவருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.\nஇதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20966", "date_download": "2021-03-04T18:55:59Z", "digest": "sha1:OS7SHGQNVQPK5OEEN3DOEMF4CEUCSEV3", "length": 8743, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "சீரக கசாயம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இப்போ 35 வது வாரம். சுக பிரசவம் ஆக இப்போதே சீரக கசாயம் குடிக்கலாமா இன்னும் டைம் இருக்கிறதா இது தான் எனது முதல் குழந்தை.\nஅறுசுவையின் கீழ்ப்பகுதிக்குப் போகவும் அங்கே தமில் எழுத்துதவி என்றுள்ளது அதை க்லிக் பண்ணவும்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஅனுபவசாலிகள் தளிகா அக்கா. வனிதா அக்கா. இமா அக்கா. உதவி ப்ளீஸ்\nசீரக கசாயம் தவிர வேறு என்ன என்ன உணவுகள் எடுத்து கொள்ளலாம். இனி அன்னாசி சாபிடலாம் என்று சொ pல்கிறார்கள்\nஇங்கு type பண்ணி copy பண்ணுங்க\nஅன்னாசிலாம் ஓரம் வைங்க... சூடு அதிகமானா சில நேரம் பொய் வலி ஏற்படும். சுகபிரசவம் ஆக வழி... அனுபவசாலிகள் லிஸ்ட்ல என் பெயரை போட்டு ரொம்ப ஃபீல் பண்ண வெச்சுட்டீங்க... ;( பரவாயில்லை... விடுங்க.\nதினமும் ஒரு கப் ஊற வெச்சு முலைகட்டிய பச்சை பயிறு சாப்பிடுங்க. மாதுளை நிறைய எடுத்துக்கங்க. இது சுகபிரசவத்துக்கு நிச்சயம் உதவும்.\nஇன்னும் 15 நாட்கள் கழித்து\nஇன்னும் 15 நாட்கள் கழித்து நடக்கலாம். நடக்க நடக்க தலை கீழ் இறங்கி சுகப்பிரசவம் ஆக வழி வகுக்கும்.பயம்,மனக்கவலை இல்லாமல் சந்தோஷமாக இருந்தாலே போதும்.\nபிரசவத்திற்க்கு பின் என்ன உணவு\nஅன்புள்ள தோழிகளே advise me & help me\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008045", "date_download": "2021-03-04T19:53:54Z", "digest": "sha1:MEXERATV57VQO2O4MWWR2NPK75N5DUXQ", "length": 8374, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "டாஸ்மாக் அருகில் மது குடிப்பவர்கள் போட்டு செல்லும் பிளாஸ்டிக்கால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nடாஸ்மாக் அருகில் மது குடிப்பவர்கள் போட்டு செல்லும் பிளாஸ்டிக்கால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு\nகரூர், ஜன. 24: டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே சரக்கடிக்கும் குடிமகன்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து கவனித்துக் கொள்வார்களா என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. கொரனோ பரவலை முன்னிட்டு பல மாதங்களாக பார்கள் செயல்படாமல் இருந்தது. இதனால், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே குடிமகன்கள் சரக்குகளை வாங்கி அந்த பகுதியிலேயே பாட்டில்கள், பிளாஸ்டிக் போன்றவற்றை போட்டுச் சென்றனர். இதனால், விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.\nகடந்த சில வாரங்களாக டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பார்கள் செயல்பாட்டில் இருந்தாலும், தாந்தோணிமலை, ராயனூர், வெங்ககல்பட்டி போன்ற காட்டுப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில் அதிகளவு குடிமகன்கள் சரக்குகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டு விட்டு அனைத்து பொருட்களையும் அப்படியே விவசாய நிலங்களில் போட்டுச் செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதோடு, நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கரூர் நகரப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு\nஎஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா\nகுளித்தலை அருகே பெண் தற்கொலை\nகுளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008243", "date_download": "2021-03-04T19:55:06Z", "digest": "sha1:5QFTTEPIJK3C2U46SO5AOTSVB2JIJFVG", "length": 11005, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி சாரா கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கற்போர் மையங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nபள்ளி சாரா கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கற்போர் மையங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து\nவேலூர், ஜன.24: கற்போர் மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தன்னார்வல ஆசிரியர்கள் வருகைப்பதிவு பதிவேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதல்களின்படி ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்‘ என்கிற வயது வந்தோர் கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மையங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் என அனைத்து அலுவலர்களும் தங்���ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கற்போர் மையங்களை பார்வையிட்டு, அவற்றின் விவரங்களையும் கற்போர் மையத்தில், கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் தன்னார்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகைப்பதிவு விவரங்களை டிஎன்-எமிஸ் கைப்பேசி செயலியில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தும், கற்போர் மைய பார்வைக்குறிப்புகளை டிஎன்-எமிஸ் கைப்பேசி செயலியில் தவறாது பதிவேற்றம் செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது கண்காணிப்பு அலுவலர்களுக்கான, கற்போம் மைய செயல்பாடுகள் கண்காணிப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வகையில் டிஎன்-எமிஸ் கைபேசி செயலியில் ஆக்ட்டிவ் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கற்போர் மையத்தினை தவறாது பார்வையிட்டு அவற்றின் விரவங்களையும், கற்போர் மையத்தில், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், தன்னார்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகைப்பதிவு விவரங்களை டிஎன்-எமிஸ் கைபேசி செயலியில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தும், கற்போர் மைய பார்வைக்குறிப்புகளை பார்வையிட்டு அன்றே டிஎன்-எமிஸ் கைபேசி செயலியில் தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்த���: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/621294-no-affiliation-with-rajini-people-s-forum-appointment-of-new-executives-for-the-gandhian-people-s-movement.html?frm=rss_more_article", "date_download": "2021-03-04T19:12:51Z", "digest": "sha1:GPLRLR7D6D6YG5XGQFSTNOSETQKQLPK4", "length": 18160, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பு இல்லை: காந்திய மக்கள் இயக்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் நியமனம் | No affiliation with Rajini People's Forum: Appointment of new executives for the Gandhian People's Movement - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பு இல்லை: காந்திய மக்கள் இயக்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் நியமனம்\nரஜினி மக்கள் மன்றத்துடன் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் இணைப்பு இல்லை. காந்திய மக்கள் இயக்கத்துக்குப் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் குமரய்யா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:\n“காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதனடிப்படையில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இயக்கத்தின் மாநிலச் செயல் தலைவராக கோவையைச் சேர்ந்த டென்னிஸ் கோவில் பிள்ளையும், மாநிலத் துணைத் தலைவராக ஓகே டெக்ஸ் கந்தசாமியும், மாநிலப் பொதுச் செயலாளராக குமரய்யாவும், மாநிலப் பொருளாளராக நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகாந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக, அடுத்த ஆறு மாதங்களில் உயர்த்துவதற்கான களப்பணியை இந்த நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும்.\nநேற்று (10.01.2021) இரவு சில செய்தி காட்சி ஊடகங்களில், காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதரப் பாசத்துடன் நீடிக்கும்”.\n : ஆஸி. வீரர்களை தண்ணி குடிக்க வைத்த அஸ்வின், விஹாரி: பந்த் இன்னிங்ஸ் பிரமாதம்: சிட்னி டெஸ்ட் டிரா\nபணி முடிந்தவர்களுக்கு பதவி நீட்டிப்பா- துணைவேந்தர்கள் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பொன்முடி வலியுறுத்தல்\nசென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம்: கரோனா பெருந்தொற்றில் மக்கள் சேவைக்கு பரிசா- முதல்வர் தலையிட கி.வீரமணி வலியுறுத்தல்\nசிறையிலுள்ள மீனவர்களை பொங்கலுக்குள் மீட்க இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்\nNo affiliationRajini makkal manramAppointment of new executivesE Gandhian People's Movementரஜினி மக்கள் மன்றம்இணைப்பு இல்லைகாந்திய மக்கள் இயக்கம்புதிய நிர்வாகிகள்நியமனம்\n : ஆஸி. வீரர்களை தண்ணி குடிக்க வைத்த அஸ்வின்,...\nபணி முடிந்தவர்களுக்கு பதவி நீட்டிப்பா- துணைவேந்தர்கள் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பொன்முடி...\nசென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம்: கரோனா பெருந்தொற்றில் மக்கள் சேவைக்கு...\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஎந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை: தேர்தலை புறக்கணிக்கிறது காந்திய மக்கள் இயக்கம்; தமிழருவி...\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மது கடத்தலை கண்காணிக்க அலுவலர் நியமனம்\nஅர்ஜுன மூர்த்தியின் புதிய கட்சி: இமமுக தொடக்கம்\nஅதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக வைகைச்செல்வன் நியமனம்: ஒருங்கிணைப்பாளர்கள் அ��ிவிப்பு\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\nஅரசுக் கல்வி திட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிக்கு உள் ஒதுக்கீடு இல்லை: உயர்...\nவாழ சுலபமான நகரங்கள் பட்டியல்: மத்திய அரசு சர்வேயில் மதுரைக்கு 22-வது இடம்;...\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nகடைசிவரை போராடுவதுதான் திட்டம்; முடிவைப் பற்றிக் கவலைப்படவில்லை: ரஹானே நம்பிக்கை\nமார்கழி அமாவாசையில் முன்னோர் வழிபாடு; சந்ததி சிறக்கச் செய்யும் முன்னோர் ஆராதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hoponlinechurch.com/post/%E0%AE%87%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%A4", "date_download": "2021-03-04T19:29:43Z", "digest": "sha1:7DW4L3FH7ZBPUVKKWNW25CQWG6FQ2S2U", "length": 2896, "nlines": 48, "source_domain": "www.hoponlinechurch.com", "title": "இக்கபோத்", "raw_content": "\nதேவனுடைய மகிமையை உன்னை விட்டுப் போக விடாதே....\nஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனபோது ஏதேன் தோட்டத்தை விட்டு தேவ பிரசன்னத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்....\nகீழ்ப்படியாமை தேவனுடைய மகிமை உன்னிடமிருந்து திருடி விடும்\nசிம்சோன் உலகத்தின் இச்சைகளுக்கு விழுந்தபோது தேவன் கொடுத்த பெலனாகிய மகிமையை இறந்துபோனான்....\nபாவ இச்சைகள் தேவனுடைய மகிமையை உன்னிடமிருந்து திருடி விடும்\nஉடன்படிக்கைப் பெட்டி சத்துருவால் பிடிக்கப்பட்ட போது மகிமை இஸ்ரவேலை விட்டுப் போனது....\nதேவனோடு உள்ள உறவை சத்துரு திருடும்போது மகிமை விட்டுப் போகும்\nமனம் திரும்பி மகிமையை திரும்ப கொண்டு வா....\nநான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்\nதேவனுடைய மகிமையை உன் வாழ்க்கையை விட்டு போகவிடாதே தேவனுடைய மகிமையை உன் வாழ்க்கையில் இருந்து திருடுவது எதுவோ அது உன் வாழ்க்கை விட்டுப் போகவேண்டும் தேவனுடைய மகிமையை உன் வாழ்க்கையில் இர��ந்து திருடுவது எதுவோ அது உன் வாழ்க்கை விட்டுப் போகவேண்டும் தேவனுடைய மகிமையை திரும்ப கொண்டு வருவதற்கான நேரம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/02/software-for-remove-unwanted-programs.html", "date_download": "2021-03-04T19:23:30Z", "digest": "sha1:XYJJTCM5DTESQW3WDH46R5AZJW4STYG3", "length": 6599, "nlines": 95, "source_domain": "www.softwareshops.net", "title": "தேவையற்ற புரோகிராம்களை நீக்க மென்பொருள் !", "raw_content": "\nHomeSystem Cleanerதேவையற்ற புரோகிராம்களை நீக்க மென்பொருள் \nதேவையற்ற புரோகிராம்களை நீக்க மென்பொருள் \nநீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில், சில புரமோஷன் புரோகிராம்கள், விளம்பர லிங்க்குகள், டூல்பார்கள் போன்றவற்றை அந்நிறுவனம் நிறுவியிருக்கும். இது கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது.\nஅதுபோன்ற புரோகிராம்கள் தேவையற்றவை என சில நாட்கள் கழித்துதான் தெரியவரும். அதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் எவையெவை என கண்டறிந்து, அவற்றை நீக்கித் தருவதுதான் SlimComputer மென்பொருள்.\nஇது உங்கள் கம்ப்யூட்டரை அணுகி, தேவையற்ற புரோகிராம்கள், டூல்பார்கள், ஸ்டார்ட் அப்பில் இடம்பெற்றிருக்கும் தேவையில்லாத அப்ளீகேஷன்களை, இதற்கு முன்பு பயனர்கள் கொடுத்த ஒட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி காட்டுகிறது. அவற்றில் தேவையில்லாத்தை நீக்கி விடலாம்.\nஇதனால் உங்களுடைய புதிய கம்ப்யூட்டர் மிகச்சிறப்பாக தேவையற்ற விளம்பரத்தொல்லைகள் இல்லாமல் இயங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது.\nஇம்மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:\nஇது ஒரு போர்டபிள் மென்பொருள் ஆகும். பென்டிரைவில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு தேவையானபோதும் பயன்படுத்தலாம். இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195969?ref=archive-feed", "date_download": "2021-03-04T17:50:38Z", "digest": "sha1:2IETL7SDO3GTPOKEISXOFL5KPM426AMM", "length": 9184, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது\nஇரத்தினபுரியில் பேஸ்புக் விருந்து வைத்த இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுரேகந்த பிரதேச வீடு ஒன்றில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்ட 35 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த விருந்து, நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nவிருந்து நிறைவடைந்து மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த 4 பேர் முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்தின் பின்னர் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் விருந்தில் கலந்து கொண்ட பலர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.\nஅந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளை கைது செய்துள்ளனர்.\nஎனினும் வாகன விபத்திற்கு தொடர்பாக 4 பேர் பொலிஸ் பொறுப்பில் வைக்கப்பட்ட நிலையில் ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nவிபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகனத்திற்குள் 4 இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக தெரியவந்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்��ிகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/266033?ref=otherpage-feed", "date_download": "2021-03-04T18:53:34Z", "digest": "sha1:P6VMF37RQ3W6YIZJMSWYFRGP2XCGENVS", "length": 8958, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.\n74 வயதுடைய பெண் ஒருவரும் 64, 76 மற்றும் 58 வயதுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த பெண் கல்கிசை பகுதியில் வசிப்பவர் எனவும், மூன்று ஆண்களும் கத்தான்குடி, வெல்லம்பிட்டி மற்றும் ஓபநாயக்க பகுதிகளில் வசிப்பவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இலங்கையில் இதுவரையில் 47,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசெல்வாக்கை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை\nஇலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் சடுதியாக உயர்வு\nகோவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல் கொண்ட சுற்றறிக்கை\nசீன வைரஸ் நாட்டை விட்டு வெளியேறு - பிரித்தானியாவில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட விரிவுரையாளர்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன��னும் கைவிடவில்லை\nகோவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பான அறிவித்தல் தற்காலிகமானதே - அசெலா குணவர்தன\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/hcl-technologies-q1-financial-results/", "date_download": "2021-03-04T19:35:36Z", "digest": "sha1:4F5JQL7G7W7OWNAIYKNOANJDWF24AOSO", "length": 9104, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "மகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் ... ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்.. - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா மகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் ... ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்..\nமகளிடம் பொறுப்பை கொடுத்த ஷிவ் நாடார் … ரூ.2,925 கோடி லாபம் கொடுத்த எச்.சி.எல். டெக்னாலஜிஸ்..\nநாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. 2020 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,925 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31.7 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிகர லாபமாக ரூ.2,220 கோடி சம்பாதித்து இருந்தது.\n2020 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 8.6 சதவீதம் அதிகரித்து ரூ.17,841 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் இறுதி நிலவரப்படி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்டாக அறிவித்துள்ளது.\nஎச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் அந்த பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குனரும், ஷிவ் நாடாரின் மகளுமான ரோஷிணி நாடார் மல்ஹோத்ராவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை திட்ட அதிகாரி ஆகிய பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...\n5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...\n அவசர கதியில் அரங்கேறிய நாடகம்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T18:35:49Z", "digest": "sha1:TCAWTAEP5YFUW4GC6HLSOPWX6U5BXWGY", "length": 10242, "nlines": 136, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகாதலின் இழையில் 12 (4 Views)\nநான் தனி ஆள் இல்லை…\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி (2 Views)\nRecent Posts by திண்டுக்கல் தனபாலன்\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 1 month ago\nஅனைவருக்கும் வணக்கம்... // சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதைத் திட்டம் போட்டுத்\n5. அரசியல் 57. வெருவந்தசெய்யாமை அனுபவ சிந்தனை குறளின் குரல் கேட்பொலி செய்தி\nவெங்கோலனும் ��ூடர் கூடமும்... ×\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 1 month ago\nஅனைவருக்கும் வணக்கம்... செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களை இணைத்து முன்பு பதிவு செய்தேன்... அதன் இணைப்பு\n5. அரசியல் 57. வெருவந்தசெய்யாமை அனுபவ சிந்தனை அரசியல் குறளின் குரல் செய்தி\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 1 month ago\nஅனைவருக்கும் வணக்கம்... வலிமையுள் வலிமை எது... பொறுமை காப்பது கோழைத்தனமா...\nDD Mix அனுபவ சிந்தனை குறளின் குரல் கேட்பொலி\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 1 month ago\nஅனைவருக்கும் வணக்கம்... →எண்களோடு விளையாடு...← எனும் பதிவில், திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண் 7\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 2 months ago\nஅனைவருக்கும் வணக்கம்... கடந்த மூன்று பதிவுகளாகத் திருக்குறளின் அதிகாரங்கள் பகுப்பு முறையையும், அதில் சில\n110. குறிப்புணர்தல் 12. களவியல் DD Mix அனுபவ சிந்தனை குறளின் குரல் கேட்பொலி\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 2 months ago\nஅனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவுகள் : \"மை\" என முடியும் அதிகாரங்களின் தொகுப்பின் →இணைப்பு← மற்றும் 15\nஅனுபவ சிந்தனை குணம் செய்தி\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 2 months ago\nஅனைவருக்கும் வணக்கம்... 1953 ஆண்டு கோவை வள்ளுவர் படிப்பகத்தின் ஆண்டு விழாவில் தெய்வத்திரு. →கி.ஆ.பெ.விசுவநாதம்←\nஅனுபவ சிந்தனை குணம் கேட்பொலி செய்தி\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 3 months ago\nஅனைவருக்கும் வணக்கம்... அதிகார வைப்பு முறை கொண்டு திருக்குறளில் அறிய வேண்டியவை பல உள்ளன... அவற்றில் \"மை\" மட்டும்...\n5. அரசியல் அனுபவ சிந்தனை குணம் செய்தி பணம்\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 3 months ago\nஅனைவருக்கும் வணக்கம்... சமீப காலமாக நம் நாட்டில் நடப்பதைப் பற்றி திருக்குறள் உண்டா...\nஅனுபவ சிந்தனை குறளின் குரல் செய்தி\nதிண்டுக்கல் தனபாலன் | திண்டுக்கல் தனபாலன் | 3 months ago\nஅனைவருக்கும் வணக்கம்...// திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும்\nRV - சிலிகான் ஷெல்ஃப்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-shruthi-selvam-latest-pic/cid2156866.htm", "date_download": "2021-03-04T19:28:12Z", "digest": "sha1:6JKOIHAEDLTM6VFXD63APGJ5K7XRVQAF", "length": 3068, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "பளபள உடலை என பக்காவா காட்டும் டிவி நடிகை - சொக்கிப் போன ரசிகர்கள்", "raw_content": "\nபளபள உடலை என பக்காவா காட்டும் டிவி நடிகை - சொக்கிப் போன ரசிகர்கள்\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி செல்வம். நடிப்பது போக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.\nஇந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தைக் கொண்டு நெட்டிசன்கள் சொக்கிப்போயுள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/153289-ipl-match-report-of-mumbai-indians-vs-delhi-capitals", "date_download": "2021-03-04T19:29:17Z", "digest": "sha1:XM4RI73AIPANGL42IEB7MBZOX2MMYBIW", "length": 22005, "nlines": 187, "source_domain": "sports.vikatan.com", "title": "பந்தை சிதறடித்த பன்ட்... பதற்றத்தில் கோட்டைவிட்ட மும்பை! #MIvDC | IPL Match report of Mumbai Indians vs Delhi Capitals - Vikatan", "raw_content": "\nபந்தை சிதறடித்த பன்ட்... பதற்றத்தில் கோட்டைவிட்ட மும்பை\nபந்தை சிதறடித்த பன்ட்... பதற்றத்தில் கோட்டைவிட்ட மும்பை\nடெல்லி அணியில் ஐந்தே பேட்ஸ்மேன்கள். மும்பையிலோ முரட்டு ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனுக்குப் பதிலாக யுவராஜ் சிங். அணித்தேர்வு குறித்து டாஸின்போதே சலசலப்புக் கிளம்பியது. ஆனால்.. ஐ.பி.எல்லில் எதையுமே கணிக்க முடியாதே.\nஐ.பி.எல்-லில் முதல் சில போட்டிகளை அணிகள் டேக் இட் ஈஸியாகத்தான் எடுத்துக்கொள்ளும். அவர்களின் பிரதான நோக்கம் `Enjoy the game’ என்பதாகவே இருக்கும். ஆனால், நேற்றைய போட்டி மும்பை, டெல்லி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தது. காரணம், 11 ஆண்டுகளாக அவர்களைத் துரத்தும் சாபம் அப்படி ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியை இவ்விரு அணிகளும் பெரும்பாலும் தோல்வியுடன்தான் தொடங்கியுள்ளன. சரியாகச் சொல்லப்போனால் 11 ஆண்டுகளுக்கான 11 போட்டிகளில் 4 தொடக்கப் போட்டிகளில் மட்டுமே வெற்றி. நேற்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி இந்தச் ச��க சோதனைக்கு சோலோ ஓனராகிவிடும் என்பதால்தான் இந்த முக்கியத்துவம். #MIvDC\nடாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் இங்க்ரமும் கீமோ பெளலும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். மும்பை அணியின் சர்ப்ரைஸ், ஜம்மு-காஷ்மீரின் வேகப்பந்து வீச்சாளரான 17 வயது ரஷிக் சலாம் இடம்பெற்றதுதான். மும்பை, சென்னை போன்ற அணிகளைப் பொறுத்தவரை ஐ.பி.எல் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏராளம் என்பதால் புது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்பவே அபூர்வம். தொடர்ந்து 4 ஆண்டுகளாக பென்ச்சில் காத்திருக்கும் வீரர்களெல்லாம் மும்பையில் உண்டு. அந்த வகையில் ரஷிக்குக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ரோகித்தைப் பாராட்டத்தான் வேண்டும்.\nடெல்லி அணியில் ஐந்தே பேட்ஸ்மேன்கள். மும்பையிலோ முரட்டு ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனுக்குப் பதிலாக யுவராஜ் சிங். அணித்தேர்வு குறித்து டாஸின்போதே சலசலப்புக் கிளம்பியது. ஆனால், ஐ.பி.எல்-லில் எதையுமே கணிக்க முடியாதே போட்டியின் முதல் பந்தை நோ பாலோடு தொடங்கினார் ரஷிக். ஆனாலும், அந்த ஓவரில் விட்டுக்கொடுத்தது வெறும் ஆறே ரன்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா அடுத்த ஓவரிலேயே அவுட்டாகி ஏமாற்றினார்.\nஅடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 16 ரன்களில் நடையைக்கட்ட 29 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது டெல்லி. பத்தாண்டுகளுக்குப் பின் டெல்லிக்காகக் களமிறங்கும் ஷிகர் தவானும் 7 ஆண்டுகளுக்குப் பின் ஐ.பி.எல்-லில் களமிறங்கும் இங்க்ரமும் இணைந்து ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார்கள். வாகாக சிக்கும் பந்துகளைப் பவுண்டரிக்கு விரட்டி, மிச்ச பந்துகளைத் தட்டிவிட்டு சீராக ஸ்கோரை ஏற்றியது இந்த ஜோடி. 13வது ஓவரின் இறுதியில் அரை சதத்தை நூலிழையில் தவறவிட்டு அவுட்டானார் இங்க்ரம். ஸ்கோர் - 112/3.\nஅடுத்ததாகக் களமிறங்கிய பன்ட் தன் முதல் ஓவரில் எடுத்தது ஒரே ஒரு ரன்தான். `சரி, பையன் தடுமாறாப்ல போல’ என எல்லாரும் நினைத்த நேரத்தில் பந்துகளை சிதறடிக்கத் தொடங்கினார் பன்ட். பென் கட்டிங்கின் அடுத்த ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடுத்த முனையில் தவான் அவுட்டாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்துத் துவைத்தார் பன்ட். லெக் சைடில் சிக்ஸும், பவுண்டரியுமாக பந்து பார்வையாளர்களிடம் தஞ்சமடைந்துகொண்டே இருந்தது.\nபும்ரா, மெக்லேகனஹன், ரஷிக் என யார் பந்துவீசினாலும் பாரபட்சமே பார்க்காமல் வெளுத்தார் பன்ட். ஏழு சிக்ஸர்கள், ஏழு பவுண்டரிகள். 27 பந்துகளில் 78 ரன்கள். உலகின் அபாயகரமான பவுலராகக் கருதப்படும் பும்ராவின் கடைசி ஓவரில் 16 ரன்கள். அவரின் பால் ப்ளேஸ்மென்ட் கேப்டன் ரோகித் சர்மாவை ஓப்பனாகவே கோபப்பட வைத்தது. இன்னிங்ஸ் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 213 ரன்கள். மும்பையின் எல்லா பவுலர்களும் எகானமியும் பத்தைத் தாண்டியிருந்தது. பன்ட் களமிறங்கிய கடைசி ஆறு ஓவர்களில் மட்டும் 99 ரன்களைக் குவித்திருந்தது டெல்லி. இதை சேஸ் செய்தால் வான்கடேவில் ஐ.பி.எல்லில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகத்தான் இருக்கும். அதற்கான பேட்டிங் பலமும் மும்பையிடம் இருந்தது.\nரோகித் ஷர்மாவும் டி காக்கும் ஓப்பனிங் ஜோடியாகக் களமிறங்கினார்கள். ட்ரென்ட் போல்டின் முதல் ஓவரில் ஐந்தே ரன்கள். ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் ஐ.பி.எல்லில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் இஷாந்த் சர்மாதான் இரண்டாவது ஓவரை வீசினார். ஆறே ரன்கள். தன் அதிரடியை 3வது ஓவரில் தொடங்கியது மும்பை. போல்ட் வீசிய அந்த ஓவரில் 17 ரன்கள். எல்லாப் புகழும் டி காக்கிற்கே அடுத்த ஓவரிலேயே ரோகித் ஷர்மாவை காலி செய்தார் இஷாந்த் சர்மா. ரன்ரேட் சட்டென பிரேக் அடித்தது. 2016-க்குப் பின் ஐ.பி.எல்லில் இஷாந்த் எடுக்கும் முதல் விக்கெட்.\nஆனாலும், இது போதாதென தன் மூன்றாவது ஓவரில் டி காக்கையும் பெவிலியன் அனுப்பினார் இஷாந்த். கடந்த ஆண்டு மிஸ்டர் கன்சிஸ்டென்ட் எனப் பெயர் வாங்கிய சூர்யகுமார் யாதவும் 2 ரன்களில் ரன் அவுட்டாக, காற்று டெல்லி பக்கம் வீச ஆரம்பித்தது. க்ரீஸில் இப்போது இருப்பது கடந்த ஆண்டு சோபிக்காத பொல்லார்டும் ஐ.பி.எல்லில் சாதித்திடாத யுவராஜும். இரண்டு பேரில் யாராவது ஒருவர் நின்றால்தான் வெற்றி என்ற நிலை.\nபொல்லார்ட் முதலில் அதிரடியைத் தொடங்க, பின்னாலேயே சேர்ந்துகொண்டார் யுவராஜ். மூன்று ஓவர்களில் 40 ரன்களை விறுவிறுவென சேர்த்தார்கள் இருவரும். இந்த இணையைப் பிரித்தார் கீமோ பெளல். போன சீஸனின் ஸ்லீப்பர் ஹிட்டான நக்கிள் பால் இந்த ஆண்டும் வேலையைக் காட்டியது. பொல்லார்ட் அவுட். காயத்துக்குப் பின் களம் கண்ட ஹர்திக்கும் `இனி என்னத்த ஆடிகிட்டு’ எனக் கைக்கு கேட்ச் கொடுத்து டக் அவுட்டான��ர். 12 ஓவர் முடிவில் 101/5 என்ற பரிதாப நிலைமையில் இருந்தது மும்பை.\nமும்பை நிர்வாகம் தங்களின் Best buy எனக் கருதுவது க்ருணால் பாண்ட்யாவை அதை நிரூபிப்பதுபோல 15 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார் க்ருணால். போல்ட் புண்ணியத்தில் அவரை பெவிலியனுக்கு அனுப்பி நிம்மதியடைந்தது டெல்லி. ஆனாலும், சிங்கிள் சிங்கமாக சிங் சிக்ஸ்களைப் பறக்கவிட்டு டெல்லி முகாமை டென்ஷனாகவே வைத்திருந்தார். போல்ட்டின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் கடந்தார். ஐ.பி.எல்லில் கடந்த 4 ஆண்டுகளில் 31 போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது.\nஇவரைக் காலி செய்தால்தான் வெற்றிக்கு வாய்ப்பு என்பதால் அணியின் ஸ்டார் பவுலர் ரபாடாவை கொண்டுவந்தார் ஸ்ரேயாஸ். கை மேல் பலன். 53 ரன்களுக்கு யுவராஜ் அவுட். அடுத்த விக்கெட்டும் சீக்கிரமே போக, 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மும்பை. ஆட்டநாயகன் பன்ட் பவுலிங்கின்போது காயமடைந்த பும்ரா பேட்டிங் இறங்கவே இல்லை. தோல்வியைவிட மும்பை அணியைப் பெரிதும் பாதிப்பது பும்ராவின் உடல்நிலை குறித்த சந்தேகங்களாகத்தான் இருக்கும்.\nமும்பை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியிடம் தோற்றிருக்கிறது. ஓப்பனிங் மேட்ச் கணக்கின்படி 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி. 8 பேட்ஸ்மேன்கள் கொண்ட டெப்த் இருந்தாலும் பதற்றத்தில் கோட்டைவிடுவது மும்பையின் வாடிக்கையாக இருக்கிறது. கேப்டனும் கோச்சுகளும் இணைந்து பேசாவிட்டால் கடந்த ஆண்டின் சோகம் துரத்த வாய்ப்பிருக்கிறது. டெல்லி அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பாஸ்ட் பவுலிங் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் ஸ்பின்னில் சொதப்புகிறது. அக்‌ஷர் படேல் வள்ளலாக ரன்களை வழங்கினார். அடுத்த ஆட்டத்தில் அமித் மிஸ்ராவோ, லமிச்சன்னேவோ களமிறங்குவது நலம்.\nநடந்து முடிந்த 3 போட்டிகளிலும் ஒரே ஒரு ஒற்றுமை கம்பேக் கொடுத்த அத்தனை வீரர்களும் `வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்கள். ஹர்பஜன் விக்கெட்டுகளைக் குவித்தார். வார்னர் செம ஃபார்மில் இருக்கிறார். இஷாந்த் சூப்பராக தன் ஸ்பெல்லை முடித்துவைத்தார். சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் நிதானமாக ஆடி யுவராஜும் அரை சதம் கடந்துவிட்டார். இந்த சீனியர்கள் ஃபார்முக்குத் திரும்புவதைத்தான் அணிபேதம் கடந்து அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T18:50:13Z", "digest": "sha1:D5KWXQ57SWBP3LBPY7URI5LAHYG3KTI4", "length": 7743, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொட் டக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரொட்னி ஜேம்ஸ் டக்கர் (Rodney James Tucker, பிறப்பு: 28 ஆகத்து 1964, ஆபர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2010 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2020, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x1/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-03-04T19:48:37Z", "digest": "sha1:J6Y6XRA7YFNRVL7F7XFR5RNLFEY3YC6Q", "length": 22455, "nlines": 428, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பிஎன்டபில்யூ எக்ஸ்1 2021 புது டெல்லி விலை: எக்ஸ்1 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்1road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்1\nsdrive20d xline(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.49,27,716**அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.50,89,411**அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top model)Rs.50.89 லட்சம்**\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.43,38,081**அறிக்கை தவறானது விலை\nsdrive20i sportx (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.43.38 லட்சம்**\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.46,54,471**அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top model)Rs.46.54 லட்சம்**\nsdrive20d xline(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.49,27,716**அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.50,89,411**அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top model)Rs.50.89 லட்சம்**\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.43,38,081**அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.46,54,471**அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top model)Rs.46.54 லட்சம்**\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 37.20 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 42.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்1 இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.90 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை புது டெல்லி Rs. 29.98 லட்சம் மற்றும் ஆடி க்யூ2 விலை புது டெல்லி தொடங்கி Rs. 34.99 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline Rs. 49.27 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் Rs. 50.89 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் Rs. 46.54 லட்சம்*\nஎக்ஸ்1 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ2 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி40 இன் விலை\nபுது டெல்லி இல் ஜிஎல்சி இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்1 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எக்ஸ்படிஷன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n க்கு ஐ am confused between பிஎன்டபில்யூ எ���்ஸ்1 மற்றும் பிஎன்டபில்யூ 3 series\nஐ am confused between பிஎன்டபில்யூ எக்ஸ்1 மற்றும் டைகான் Allspace.\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்1 இன் விலை\nநொய்டா Rs. 43.32 - 49.76 லட்சம்\nகுர்கவுன் Rs. 43.33 - 49.77 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 42.87 - 49.40 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 44.77 - 52.42 லட்சம்\nசண்டிகர் Rs. 42.13 - 48.54 லட்சம்\nலுதியானா Rs. 43.24 - 49.82 லட்சம்\nகான்பூர் Rs. 42.87 - 49.40 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/daily-horoscope-wednesday-24th-february-2021-daily-morning-rasipalan-news-in-tamil/", "date_download": "2021-03-04T19:37:52Z", "digest": "sha1:KK3HIGICBQASDJWP6JCALAVCCFKF6WZI", "length": 14142, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 24th February 2021: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nRasi Palan 24th February 2021: உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்\nRasi Palan February 24th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். உங்கள் மன ஓட்டங்களை புரிந்து கொண்டு செயல்படுபவரோடு நீங்கள் இணைந்து பயணித்தால்அதிக பயன் தரும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : யாருக்காகவும் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்க வேண்டாம். அதேசமயம், உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியவர்களை மறத்தல் ஆகாது. பெற்றோர்களின் எண்ணம் போல் செயல்படுவீர்கள். மனைவிடம் தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21) : திருமணம் யோகம் விரைவில் கைக்கூடும். இவ்வளவு நாள் உங்களுக்கு கிடைத்து வந்த ஆதரவு விலகலாம். சில தவிர்க்க முடியாத சங்கடங்களை நேரடியாக தைரியாயமாக எதிர் கொள்ளுங்கள். எதார்த்த மனநிலையுடன் வாழ்வது நல்லது.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : மற்றவர்களை பற்றி அதிகம் சிந்திக்காமல் உங்கள் பயணத்தை மட்டும் உற்று நோக்குங்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற கூச்சம் இருக்கும் வரை, தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். வெற்றிகள் இனி வசப்படும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : உடல்நிலையில் அதிக கவனம் தேவை, சில முயற்சிகள் வெற்றிகளைக் கொடுக்கும். முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதை பற்றியும் கவலை வேண்டாம். இந்த நிமிடம் எது முக்கியம் என்று அறிந்து செயல்படுங்கள் போதும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : நண்பர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்பது எந்தளவுக்கு உங்களுக்கு உதவுகிறது என்பதை பகுத்தறிந்து செயல்படுவது நல்லது. நிதி நிலைமை ஓரளவுக்கு நிதானமாக இருக்கும். மன நிம்மதி ஏற்படும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : தேவைகள் விட கூடுதலாக அன்பு உங்களைச் சுற்றி இருக்கும். அது உங்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்த உதவும். கைவிட்டு போன சொத்து உங்களிடம் வந்து சேரும். இன்று நிதானமாக செயல்படுவது மிகவும் நல்லது.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : இன்று நீங்கள் உணர்சிப்பூர்வமாகப் பேசுவீர்கள். இதனை தவிர்ப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே செலவுகளை சமாளிப்பதை கடினமாக இருக்கும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். இதனாலேயே இந்த நாள் மிகவும் போரிங்காக இருப்பது போல உணருவீற்கள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்களை சிலர் கவருவார்கள். மனதில் ஆசைகள் வந்து போகும் நாள். அந்த நபரிடம் சென்று உங்கள் விருப்பத்தை தெரிவிக்க முயற்சி செய்து வேண்டாம் என்று நீங்களே விலகுவீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள�� வெளிப்படும் நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : சில ஏமாற்றங்கள் காணப்படும். சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். சக பணியாளர்களிடம் மனக் கசப்புகள் வரும். அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅதே டைட்டில்… அதே மாதிரி ஹீரோ… விஜய் டிவி சீரியலில் கமல்ஹாசன் டச்சிங்\nஅவமதிப்பை தாங்காத மனுஷன்: சீரியல் நடிப்பை சிவகுமார் கைவிட காரணம் ஒரு நடிகை\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-edappadi-k-palniswami-says-kamal-haasans-bigg-boss-spoiled-families-237715/", "date_download": "2021-03-04T19:55:18Z", "digest": "sha1:VLONOKNPVXUZDG5MIJZUBO7ZFDKJ7SV7", "length": 13240, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குடும்பங்களை சீரழிக்கிறதா பிக் பாஸ்? முதல்வர் பழனிசாமி – கமல்ஹாசன் மோதல்", "raw_content": "\nகுடும்பங்களை சீரழிக்கிறதா பிக் பாஸ் முதல்வர் பழனிசாமி – கமல்ஹாசன் மோதல்\nகமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் குடும்பங்களை சீரழித்து வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் குடும்பங்களை சீரழித்து வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். தனது பரப்புரைகளில் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.\nஇந்தநிலையில், முதல்வர் பழனிசாமி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழக அரசு ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் அரசை தேடி தங்கள் குறைகளை சொல்வதற்கு பதிலாக அரசாங்கமே மக்களை தேடிச் சென்று அவருடைய குறைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் என்று அறிவித்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.\nஅரியலூர் மாவட்டத்திலும் சிறப்பு முதல்வர் குறைகேட்பு முகாம்களை நடத்தினார்கள். அந்த முகாம்களில் 30 ஆயிரத்து 422 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டபொழுது அந்த ஆய்வில் 20 ஆயிரத்து 53 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. எஞ்சிய மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.\nஆய்வுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தமிழக அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “70 வயதில் அரசியலுக்கு வந்து பிக்பாஸ் நடத்திக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நடத்துகிறவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் அதை பார்த்தால் ஒரு குடும்பம்கூட நல்லா இருக்காது. இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கிற கருத்தை நீங்கள் சொல்லலாமா அதை பார்த்தால் ஒரு குடும்பம்கூட நல்லா இருக்காது. இப்படிப்பட்ட தலைவர்கள் ச���ல்கிற கருத்தை நீங்கள் சொல்லலாமா பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். நல்ல கேள்வியாக கேளுங்கள். அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நல்ல குடும்பத்தை கெடுப்பது தான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போய்விடும். நல்லா இருக்குற குடும்பமும் கெட்டுப்போய்விடும். டிவியில் காட்டுவதற்கு ஆக்கபூர்வமாக எத்தனையோ திட்டம் இருக்கிறது. நதிகள் இணைப்பு, புதியதாக விவசாயிகள் செய்கிற பண்ணை திட்டம், என்னென்ன புதுசாக கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று காட்டாலம். மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் காட்டலாம்” என்று கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக மநீம தலைவர் கமல்ஹாசன், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ட்வீட்டைத் தொடர்ந்து, “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்\nஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை\nஅவர் எப்போதும் வால் பிடிப்பார்.\n`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.\nஇந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, இன்று திமுகவின் ஆன்லைன் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பாடல்வரிகளைக் கூறி ஆளும் கட்சியை விமர்சித்திருந்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பண��் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/1093", "date_download": "2021-03-04T19:01:22Z", "digest": "sha1:R65W7GEYNLTYPWEEP5BFWKYLQ3KOKAUL", "length": 12753, "nlines": 94, "source_domain": "tamilfirst.com", "title": "துமிந்த சில்வா விவகாரம் பற்றி மனோ கணேசன் | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் துமிந்த சில்வா விவகாரம் பற்றி மனோ கணேசன்\nதுமிந்த சில்வா விவகாரம் பற்றி மனோ கணேசன்\nமுன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு துறை அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம்.\nநான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை போராளி. வெள்ளை வேன் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன்.\nஇளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான கொள்கை நிலைப்பாடு. துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.\nஅதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப��பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.\nயார் என்ன சொன்னாலும், பெரும்பான்மை இனத்தை சார்ந்த தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றும் விசாரணை கைதிகளுக்கான பொது மன்னிப்பு, விடுதலை என்பவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மனித உரிமையாளர்களும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றன.\nஎனவே இவ்விவகாரம், தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் தேசிய அரங்குக்கு கட்டாயமாக கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமையாளர்களும், இதை பயன்படுத்தி, நீண்டகால, தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.\nPrevious article’20’ ஐ ஆதரித்தவர்களை ஹம்கீமும், ரிஷாத்தும் வெளியேற்ற வேண்டும்; வலியுறுத்துகின்றார் சுமந்திரன்\nNext articleயாழ்ப்பாணத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி; பேலியகொட சென்று வந்தவர்களாம்\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இல���்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008046", "date_download": "2021-03-04T18:05:49Z", "digest": "sha1:R5HALQVM7QGI4SDWLPILRPA2MV5KFXBW", "length": 7879, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் தேசிய நெடுஞ்சாலை நிழற்குடை அருகே டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூர் தேசிய நெடுஞ்சாலை நிழற்குடை அருகே டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை\nகரூர், ஜன. 24: கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிழற்குடையின் அருகேயுள்ள டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரப்பகுதியை சுற்றிலும் திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கான தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், கரூர் நாமக்கல் இடையே, அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பிரிவுச் சாலையோரம் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே போல், கரூர் திண்டுக்கல் மற்றும் திருச்சி இடையிலான பிரிவுச் சாலையோரம் நிழற்குடை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிழற்குடைகளின் அருகிலேயே பயணிகள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், சின்டெக்ஸ் டேங்க்கில சாலைகள் பயன்பாட்டுககு வந்த சமயத்தில் மட்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதற்கு பிறகு எந்த டேங்கிலும் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால், கிராம பகுதிகளில் இருந்து நிழற்குடைக்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு பேரூந்து ஏறிச் செல்லும் பயணிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி, டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு\nஎஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா\nகுளித்தலை அருகே பெண் தற்கொலை\nகுளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008244", "date_download": "2021-03-04T18:20:02Z", "digest": "sha1:GSAXFKHXVNTE6MDUCOVEVX2554IQTFI5", "length": 9526, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nதிமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும்\nவேலூர், ஜன.24: திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். வேலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், டீசல், பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இதன்மூலம் ₹19 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்திற்கு தடைபோடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nமத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர்கள் சட்டத்திற்கும், தேசிய கல்விக்கொள்கை சட்டத்திற்கும் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எடுபிடி அரசாக உள்ள அதிமுக அரசை அகற்ற வேண்டும். திமுக அரசு அமைந்தால்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு, மத்திய, மாநில அரசுகள், குழுவை அமைத்து பிரச்னையை தீர்க்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டவேண்டும். ஸ்மார்ட் சிட்டியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=648637", "date_download": "2021-03-04T19:18:49Z", "digest": "sha1:RYKF5BVV6QCQUC2KVMO5B3IL6MMFG5BD", "length": 9470, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி...! மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி... மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை\nடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் கட்டுவதற்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடை திரட்டும் பணிகளில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.\nபாஜக சார்பில் கூப்பன் வாயிலாக நன்கொடை திரட்டும் பிரச்சாரம் சமீபத்தில் டெல்லியில் துவங்கியது. இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு தன் குடும்பத்தின் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியளிப்பதாக கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். தனிச் சிறப்பு வாய்ந்த ராமர் கோயில் கட்டுவது அனைத்து இந்தியர்களின் கனவாகும். நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது ஒற்றுமையும், அமைதியும்தான் நிலவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nமேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை\nஉத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராம் கோயில் கட்டுமானத்திற்காக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் ரூ.5,00,001 நன்கொடையாக அளித்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஸ்ரீ ராம் ஜம்பூமி தீர்த்த க்ஷேத்ராவின் தூதுக்குழுவிற்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் தொகையை வழங்கினார்.\nஅயோத்தி ராமர் கோவில் கவுதம் கம்பீர் மேற்கு வங்க ஆளுநர்\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்\nபிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு\nதிருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட��டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/cbse", "date_download": "2021-03-04T19:12:54Z", "digest": "sha1:YEWLQKGCBVSL4A5RNRWYPIAX7AE6HRKW", "length": 8505, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for cbse - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்...\n\"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக ...\nமேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோ...\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் ...\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வான...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் -மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மே 4-ந்தேதி முதல் ஜூன் 10-ந்தேதி வரை தேர்வுகள் நட...\nசி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற 31ந்தேதி அறிவிப்பு\nசி.பி.எஸ்.இ. 10,12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற 31ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்வுகள் குறித்து வருகிற 31ந்தேதி அன்று மாலை...\n150 பள்ளி மாணவர்களின் மேல் நிலை கல்வி கேள்விகுறியானது.. பள்ளியை விட்டு விரட்டும் அவலம்\nசென்னை எம்.கே.பி நகர் விவேகானந்தா சி.பி.எஸ்.இ பள்ளியில், 10 ஆம் வகுப்புத் தேர்வில் 350 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்ற 150 மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியதாகப் பள்ளி நிர்வாகம் மீது புகார் எ...\nமனத்தின் குரல் உரையில் நாமக்கல் மாணவியை பாராட்டிய பிரதமருக்கு மாணவி கனிகாவின�� குடும்பத்தினர் நன்றி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் ஐந்நூற்றுக்கு 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நாமக்கல் மாணவியைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நாமக்கல் லாரி ஓட்டுநர் நடராஜனின் மகள் கனிகா சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தே...\nஇன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முடிவுகளையும், மதிப்பெண் பட்டியலையும், c...\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம்\nகடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச...\nசிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து..\n10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்வுகளை வரும் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடத்தி முடிக்க தி...\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..\n2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirveliyedu.in/shop/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T19:11:54Z", "digest": "sha1:U7LBGO7AFCGSFEILAJ5ZLVRDDWT756WU", "length": 5455, "nlines": 81, "source_domain": "www.ethirveliyedu.in", "title": "Ethir Veliyeedu | உடலின் மொழி", "raw_content": "\nஅக்கு ஹீலர் அ .உமர் பாரூக்\nநீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள் நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்\nஅக்கு ஹீலர் அ .உமர் பாரூக்\nநீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே க���றினால் என்ன செய்வீர்கள்\nநீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்\n…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…\nஉடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.\nஉலக மொழிகளை விட உயர்ந்த\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்\nஇந்த அபூர்வமான நூலில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப் போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார்.\nஅக்கு ஹீலர் அ .உமர் பாரூக்\n95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை.கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் தத்துவம் எந்த ஒரு\nநோய்களிலிருந்து விடுதலை ₹ 70.00\nமருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nஉங்களுக்குள் ஒரு மருத்துவர் ₹ 60.00\nதடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் ₹ 50.00\nஉடலின் மொழி ₹ 80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/09/blog-post_5.html?showComment=1346877834304", "date_download": "2021-03-04T18:32:15Z", "digest": "sha1:FNWOU6NFDXEVJNUIUJXSIE3ZON5QHFGI", "length": 35872, "nlines": 291, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: என் ஆசிரியர்கள்..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமூன்றுதலைமுறைகளாக ஆசிரியப்பணியில் ஊறியது எங்கள் குடும்பம்.\nஎன் தாய் வழித் தாத்தா சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வேதியல்துறைப்பேராசிரியராக 1915 காலகட்டத்தில் பணியாற்றியவர்.என் தாய் காரைக்குடி எம்.எஸ்.எம்.எம்.மீனாட்சி பெண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேல் தலைமை ஆசிரியையாக இருந்தவர்.நான் மதுரை பாத்திமாவில் தமிழ்த்துறைப்பேராசிரியராக இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.என் மகள் மட்டும் அரசு அதிகாரியாகிக் குடும்பப்பாரம்பரியத்தைச் சற்று திசை மாற்றி விட்டாள்.ஆனால் அவளும் கூட ஒரு குறுகிய கால இடைவெ��ியில் கல்லூரி ஆசிரியராகப்பணி புரிந்ததுண்டு.\nஎன் ஆசிரியர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது வீட்டில் மட்டுமல்லாமல், உயர்நிலைப்பள்ளியிலும் எனக்கு ஆசிரியராக அமைந்து விட்ட என் தாயே முதலில் என் முன் நிற்கிறார். ஆனால் கணக்கு ஆசிரியையாக இருந்த அவர்களைத் திருப்திப்படுத்தும் மாணவியாக ஒருபோதும் நான் இருந்ததில்லை;கணக்கோடு கடைசி வரை எனக்குப் பிணக்குத்தான்...ஆனால் அவர்கள் அதற்காகக் குறைப்பட்டுக் கொள்ளாத வகையில்,மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று அதை நான் ஈடு கட்டி விடுவேன்...கணக்கை மட்டும்தான் அம்மாவிடமிருந்து கற்கவில்லையே தவிர...அவர்களின் ஆளுமையிலிருந்தும்..முன்மாதிரியான பல செயல்களிலிருந்தும் நான் கற்றதும்,பெற்றதும் ஏராளம்.\nநகராட்சியாக இருந்த எங்கள் சிற்றூரில் தொடக்கநிலை முதல் உயர்நிலைக்கல்வி முடிக்கும் வரை தமிழ்மட்டும்தான் எனக்குப் பாட மொழியாக இருந்தது ; அது பற்றி இன்றளவும் எனக்குக் குறைகள் ஏதுமில்லை... எங்கள் ’முனிசிபாலிடி’தொடக்கப்பள்ளி மிகவும் சிறியது. நாய்களோடு பன்றிகளும் சர்வ சுதந்திரமாகத் திரியும் வேலிகளற்ற வளாகம் அது. அங்கே நான் படித்த காலகட்டத்தில் [’60களுக்கு முன்] பெண் ஆசிரியையாக ஒருவர் கூட அங்கே இருந்ததில்லை என்பதை வியப்போடு நினைத்துப் பார்க்கிறேன்.[இப்போது நேர் மாறாகத் தொடக்கப்பள்ளிகளில் பெண்களே மிகுதி]. ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் முதன்முதலாக எனக்கு அரிதாரம் பூசி வசனம் பயிற்றுவித்து வீரபாண்டிய கட்டபொம்மனாக மேடையேற்றிய ஆசிரியர்[எங்கள் நாடகத்துக்குப் பிறகுதான் சிவாஜி நடித்த ’வீரபாண்டிய கட்டபொம்மன்’திரைப்படம் வெளியாயிற்று],\nதினமும் வீட்டுக்கு வந்து ஆரம்பப்பள்ளிக் கணக்குச் சொல்லித் தந்த மோஸஸ் வாத்தியார் என்று ஒரு சிலர் மட்டுமே இப்போது நினைவில் தங்கியிருக்கிறார்கள்.\nஉயர்நிலைப்பள்ளியில் எல்லோருமே பெண் ஆசிரியர்கள்...\nஅன்பு,அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தவிர அவர்களிடம் நான் எதையுமே காண நேர்ந்ததில்லை. தினமும் பத்து நிமிடம் கட்டாயமாக அளித்த மனக்கணக்குப் பயிற்சியால் கணக்கே பிடிக்காத என்னைக்கூடக் கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தலையாவது தப்பின்றி [இன்றுவரை] மனதுக்குள்ளேயே போட்டு விடும் திறனை வளர்த்துத் தந்த கல்யாணி டீச்சர், ஆங்கில,தமி��் இலக்கியங்களின் மீதான காதலை இளம்பருவத்தில் விதைத்த மொழிப்பாட ஆசிரியைகள், இந்தி சொல்லித் தந்ததோடு நிற்காமல், பேசிப்பேசியே பொதுஅறிவுத் தாகத்தை வளர்த்த ஜானகி டீச்சர்,வரலாறு புவியியல் பாடங்களை வறட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டிருக்காமல் அவை மீதான பிரமிப்பைத் தோற்றுவித்த லட்சுமி டீச்சர், பள்ளி மைதானத்தைத் தாண்டிக்கொண்டிருந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட...கொட்டும் மழையிலும் அசையாது நின்றபடி அதற்கு மரியாதை செலுத்தி அதன் வழி பாடம் புகட்டிய சரஸ்வதி டீச்சர் என்று என் நினைவுப்பேரேடு பல மகத்தான ஆசிரியைகளால் நிறைந்திருக்கிறது.\nநான் ஏழாம் வகுப்புப்படிக்கையில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியருக்கு மாற்றாக ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே வந்த [எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்குப் பாடம் எடுக்கும்] மூத்த தமிழாசிரியையான ஜெயலக்ஷ்மி டீச்சர்-மணிமேகலைக்காப்பியம் முழுவதையும் மிக அழகான கதை வடிவில் விரிவாக எங்களுக்குச் சொன்னது இன்னும் கூட நினைவில் பசுமையுடன்... பின்னாளில் காப்பிய மூலத்தையே படித்துப் பொருள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நேர்ந்து விட்டாலும் கூட..அன்று அவர்கள் சொன்ன அந்த மணிமேகலைக்கதையே அதே பாணியில்..அதே வரிசையில்..அதே வார்த்தைகளில் - என் மாணவியர் தொடங்கி இன்று என் பேரக்குழந்தைகள் வரை நான் சொல்லும் மணிமேகலைக்கதையாக வழிந்து கொண்டிருக்கிறது.\nஎன் இளங்கலைக் கல்லூரி நாட்கள் உற்சாகமும் வேடிக்கையும் ததும்பியவை..பட்ட வகுப்புக்கு முன்பு, புகுமுகவகுப்பு-P.U.C.-என்ற ஒன்று அப்போதெல்லாம் இருந்தது. அதில் தொடங்கிப் பட்ட வகுப்பு வரை அறிவியல் பாடங்கள்தான் எடுத்திருந்தேன் என்றாலும் என் ஈடுபாடு இலக்கியத்தின் மீதுதான்...அறிவியலில் தாவர,விலங்கியல் பாடங்கள் மட்டுமே என் விருப்பத்துக்குரியவை. வேதியலும் இயற்பியலும் எனக்கு வேப்பங்காய் என்றாலும் வேறு வழியில்லாமல் வேதியல் பட்ட வகுப்பிலேயே நான் சேர வேண்டியதாயிற்று.புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக்கல்லூரியில் விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமில்லை..ஆனாலும் நான் அலட்டிக் கொள்ளாமல் ஆங்கிலம்,தமிழ்,விலங்கியல்,தாவர இயல் ஆகியவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்தியபடி வேதியல் ஆசிரியர்களுக்குக் கடுப்பேற்றி விடுவேன்...ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் -கம்பனையும்,இளங்கோவையும் சுவைக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் போல வேதியலுக்கு நல்லாசிரியர்கள் எனக்கு வாய்க்கவில்லை என்பதும் அதற்கு முக்கியமான ஒரு காரணம்.. அந்தக்கட்டத்திலேதான் வேறு வகையான -எதிர்மறையான- சில ஆசிரியர்களையும் நான் எதிர்ப்பட நேர்ந்தது.\nமுதன்மைப்பாடமாக நான் எடுத்துக் கொண்டிருந்த வேதியல் பாடத்தைக் கற்பித்த பெரும்பாலான ஆசிரியர்கள் ஆழமான பாடத் தெளிவோடும்,அன்போடும்,நடுநிலையோடும் இருக்கவில்லை என்பதை நான் இப்போதும் வேதனையோடு நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.\nவகுப்பில் வேறு எந்த ஜீவனுமே இல்லாதது போலக் குறிப்பிட்ட ஒரு மாணவியை மட்டுமே பார்த்தபடி வகுப்பெடுக்கும் ஆசிரியை\n[எங்கள் தோழியான அந்தமாணவியிடம்’நீ நல்லாத் தயார் பண்ணிட்டு வந்திடுப்பா..அப்பத்தான் எங்க பக்கமே திரும்ப மாட்டாங்க..’என்று சொல்லி விட்டு அந்த நேரங்களில் நாங்கள் சாப்பாட்டு டப்பாவைத் திறந்து சாப்பிட்டது கூட உண்டு;],\nஏதோ ஒரு சிறிய தவறுக்காக 30க்கு மேற்பட்ட மாணவிகளை வெளியே தள்ளி விட்டு வேதியல் கூடத்தின் கதவை அடைத்துக் கொண்ட ஆசிரியை [அப்போது வெளிவந்திருந்த ‘புதிய பறவை’படத்தின் சுவாரசியமான அலசலுக்கு அந்த நேரம் பயன்பட்டது என்பது வேறு]\nஒரு மணி நேர வகுப்பில் முதல் பத்து நிமிடங்களையும் இறுதிப்பத்து நிமிடங்களையும் தன்னுடைய பிரார்த்தனைக்கு ஒதுக்கி விட்டு ஏனோ தானோ என்று புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து போர்டில் எழுதிய ஆசிரியை..\nதமிழ்ப்பேராசிரியர் மீது நான் கொண்டிருந்த பற்றினால் பொறாமை கொண்டு சோதனைக்கூடத்தின் நடுவே என்னை நிறுத்தி வைத்து அவமானப்படுத்திய ஆசிரியை\nஎன்று வேறுபட்ட ஒரு ஆசிரிய வர்க்கத்தை அப்போதுதான் நான் சந்தித்தேன்...\nஆனாலும் கூட....அவர்களும் ஒரு வகையில் எனக்குப் பாடம் புகட்டியவர்கள்தான்...நான் ஆசிரியரான பின் , எப்படியெல்லாம் இருக்கக்கூடாது,எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை என்னில் அழுத்தமாகப் பதித்த ஆசான்கள் அவர்கள்.\nபட்ட வகுப்பில் எனக்கு வாய்த்த தமிழ்ப்பேராசிரியர்களே நான் தமிழ் முதுகலையை நாடிச் செல்ல வலுவாக உரமிட்டவர்கள். தமிழல்லாத வேறு பிரிவைச் சார்ந்தவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் மட்டுமே தமிழ்,ஆங்கிலம் படிக்கும் வாய்ப்புக் கிட்டும்;தமிழுக்கான பாடப்பகுத��யில் ‘இலக்கிய வரலாறு’என்று ஒரு பகுதி உண்டு.சங்க இலக்கியம் தொடங்கி,இன்றைய இலக்கியம் வரை படிப்படியாக ஒரு சில எடுத்துக்காட்டுக்களோடு விளக்கிக் கொண்டு போகும் அந்தப்பகுதியை எடுக்க எனக்கு வாய்த்தவர், லலிதா டேவிட் என்னும் அற்புதமான ஆசிரியை. தமிழை முதன்மைப்பாடமாகப்படிப்பவர்களுக்குக் கூடத் தெரியாத அரிய பல செய்திகளை...பாடல்களை சுவைபடச் சொல்லிக் கொண்டே போகும் அந்த வகுப்புக்களே என் தமிழ் ஆர்வத்துக்கு உரமும் வளமும் சேர்த்தவை....நான் ஆசிரியப்பணிக்கு வந்த பிறகும் கூடப் பல ஆண்டுகள் பேராசிரியர் லலிதா டேவிடின் வகுப்பில் நான் எடுத்த பாடல் குறிப்புகள் எனக்கு உதவியிருக்கின்றன.\nமுதுகலையில் எனக்கு வாய்த்த அருமை ஆசிரியர் அருந்தமிழ்ச்செம்மல் வ.சுப மாணிக்கனார் அவர்கள். வேதியலிலிருந்து தமிழ் முதுகலைக்குத் தாவி வந்த என்னைப் பாசத்தோடு அரவணைத்துக் கொண்டவர் அவர்... தான் வேர் கொண்டிருந்தது மரபிலக்கியத்தில் என்றபோதும், தமிழ் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டு என்னை இக்கால இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்தியவர் அவரே.\nகல்லூரிப்பணியில் இருந்து கொண்டே நான் முனைவர் பட்டம் பெற வழிகாட்டிய பேராசிரியர் அப்போது மதுரைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவராக விளங்கிய திரு முத்துச் சண்முகனார். மொழியியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்த அவரிடம் நான் ஒரு மொழியியல் மாணவியாகத்தான் போய்ச் சேர்ந்தேன்...ஆனால் அவரும் இக்கால இலக்கியம் நோக்கியதாகவே என் பாதையை வகுத்தளித்தார். என்னைப்போல அறிவியல் துறையிலிருந்து தமிழுக்கு வந்த பேராசிரியரான அவர், அறிவியல் பார்வையோடு தமிழ் ஆய்வேடுகள் அமைய வழிப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். எந்த தயவு தாட்சணியமும் இன்றிக் கறாராகத் தன் கருத்தை முன் வைப்பவர். அவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றது எனக்கு வாய்த்த பேறுகளில் ஒன்று..\n21 வயதிலேயே கல்லூரிப் பணிக்கு வந்து விட்ட எனக்கு -என் முன்னோடிகளாக இருந்த பேராசிரியர்கள் பலரும் நான் என் பணியைக் கற்றுக்கொள்ள, அதைச் செம்மையாய்ச் செய்ய வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்...\nதொடர்ந்து....வாழ்க்கையில் நான் எதிர்ப்படும் - எதிர்ப்பட்ட பலரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இருந்து கொண்டேதான் இருக்கிறது. நானும் அந்தக் கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்..\nஎன் ஆசிரியப்பெருமக்களில் பலர்..இன்று இல்லை...அப்படி இருந்தாலும் அவர்கள் இருக்குமிடம் தெரிய வாய்ப்பும் இல்லை..என்னை நானாக்கிய அந்தப்பெரு மக்களுக்கு அவர்களின் திக்கு நோக்கிய வந்தனங்கள்....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம் , ஆசிரியர்\nசிறப்பான பதிவு அம்மா,என் பள்ளி பருவத்தில் அடி உதைக்கு பயந்தே பள்ளிக்கு போவதில்லை.வீட்டில் கட்டாயபடுத்தி விடுமுறை விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பி விடுவேன்.தொடக்க பள்ளி நினைவுகள் வசந்தமானவை.\nவித விதமான ஆசிரியர்கள்...அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.இப்போதும் அவர்கள் பெயர் நியாபகம் வைத்துள்ளிர்கள்...\nஇன்று ஆசிரியர் தினம் குறித்து நிறைய பதிவுகள் வரும் என்று எதிபார்த்தேன்.உங்கள் பதிவு மட்டுமே ஆறுதல்.ஆசிரியர்களை மறந்து போகிறதா சமுதாயம்\nநானும் இன்று ஆசிரியர் பதிவு இட்டுள்ளேன்...படித்து பாருங்கள் நன்றி.\n5 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:43\nஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை நினைவில் நிறுத்தி ஒரு பதிவு எழுதியமை நன்று . மூன்று தலைமுறைகள் ஆசிரியப்பணியி இருந்ததும் நன்று. நல்லதொரு பதிவு - மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n5 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:55\nமலரும் நினைவுகளாய் வழங்கிய ஆசிரியர் தின சிறப்புப் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.\n6 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:19\nஇவ்வளவையும் நினைவு கூர்ந்து எழுதி உள்ளீர்கள்... அறிந்து கொண்டேன்... பாராட்டுக்கள்...\nஎன் ஆசிரியர்களும் ஞாபகம் வந்தது... நன்றி அம்மா...\n6 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:47\nஆசிரியர்கள் பற்றிய தங்களது பதிவு அருமையான வாசிப்பு அனுபவத்தையும், ஆசிரியர் பணியின் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது.\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் ��யிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’’யாண்டு பலவாக நரையில ...’’\nமாபெருங் காவியம் - மௌனி\nகறுப்பின மக்கள் வரலாற்று மாதம்\nசிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:17:59Z", "digest": "sha1:LPXJJGF7FSGDVBUL4XNURNGFHKKGHGLO", "length": 4128, "nlines": 122, "source_domain": "dialforbooks.in", "title": "ஆதி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nஆதி பதிப்பகம் ₹ 120.00\nஆதி பதிப்பகம் ₹ 320.00\nஆதி பதிப்பகம் ₹ 450.00\nஆதி பதிப்பகம் ₹ 50.00\nஏறுதழுவுதல் :வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்\nஆதி பதிப்பகம் ₹ 60.00\nஆதி பதிப்பகம் ₹ 100.00\nஇடிந்தகரை (கடல் பெண்கள் கவிதைகள்)\nஆதி பதிப்பகம் ₹ 50.00\nஆதி பதிப்பகம் ₹ 70.00\nஆதி பதிப்பகம் ₹ 180.00\nஆதி பதிப்பகம் ₹ 120.00\nAny AuthorG. முருகன் (1)இரா.முத்துநாகு (1)கு.ஜெயபிரகாஷ் (1)குட்டி ரேவதி (1)சா. தேவதாஸ் (1)ஜீ.முருகன் (1)மகாராசன் (1)யேய் தியோடோரா ஒஸாகி (1)ஸ்ரீஷங்கர் (1)ஹருகி முராகாமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%85-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-03-04T18:17:13Z", "digest": "sha1:XXW4AKJCG7F4SEDWWVA7G3WGJ3EG7OPW", "length": 82859, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "அ.மலைச்சாமி | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nமரியாளின் சிலுவைப்பாதை – அ.மலைச்சாமி சிறுகதை\nகல்லறைத் திருநாளான நேற்று அந்த கல்லறையில் அவ்வா காறித் துப்பியதை நான் பார்த்து விட்டேன். மேற்கு வானில் சூரியன் ஆழச் சரிந்து, நூறு கிழவிகள் சேர்ந்து துப்பிய வெற்றிலை எச்சில் போல, ஒரு கொடங்கையளவு மேகம் செங்காறையாயிருந்த நேரம். ஏழுமணி திருப்பலி பூசைக்காக புனித அந்தோணியார் கோயிலில் உபதேசியார���, ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற ஜெபத்தை மைக்கில் செபித்துக் கொண்டிருந்தார்.\nஇருள், மனிதமுகங்களின் அடையாளங்களை மறைத்திருந்த அந்தநேரத்தில் எங்கள் அவ்வா தடியை ஊன்றிக் கொண்டு ஊரின் வடக்குதிசை நோக்கி நடந்தாள். எங்கு போகிறாய் என்று நான் கேட்டதற்கு, நடுச்சிலுவைத் திண்ணைக்கு அருகிலிருக்கும் ஜோசப் வீட்டிற்கு துவரை புடைக்க போவதாக சொன்னாள். அவ்வாவிற்கு பின்னால் போனால் வடை, காப்பி என எதற்காவது கண்டிப்பாக உத்தரவாதமுண்டு. மேலும் அவ்வா துவரை புடைக்கும் வரை அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ‘அம்லு’ நாடகம் பார்க்கலாம்.\nஅவ்வா நடுச்சிலுவைத் திண்ணையைக் கடந்து மேலும் வடக்கில் நடந்தாள். அவ்வா வேறேதோ வேலையாக போகிறாள் என்பது எனக்கு உறுதியானது. நல்ல பிராயமான பனைமரத்தின் உயரம் அளவுக்கு இடைவெளி விட்டு நான் பின்தொடர்ந்தேன். கிறித்தவர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்து இந்துக்கள் வசிப்பிடமருகில் சென்று கொண்டிருந்தாள். ஊரின் வடக்கு எல்லையான சம்மனசு சிலுவைத் திண்ணையையும் தாண்டி நடந்தாள். பொழுது விழுந்த பின் அந்த சிலுவைத் திண்ணையைத் தாண்டி போவது ஊரில் யாருக்கும் வழக்கமில்லை. ஊரின் பெரிய திருவிழாவின் போது, ஊர்க்காவலரான புனித வனத்துஅந்தோணியார் கூட அந்த இடத்தில் சம்மனசு மாலை போட்ட பின் தெற்கு நோக்கி திரும்பி விடுவார். சின்ன வயதில் பகலில் நான் அந்தப் பக்கமாக போனது தெரிந்தாலே அம்மா எனக்கு டின்னு கட்டுவாள். அவ்வா அந்த இடத்தையும் தாண்டி நடந்து கொணடிருந்தாள்.\nஅந்த மெட்டல் ரஸ்தாவின் இரு மருங்கும் ஆடாதொடை, காட்டு நொச்சி, தங்கரளி போன்ற கைப்புச்சுவைத் தாவரங்கள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தன. ஐப்பசி மாதத்து வாடையை எதிர்த்து அவ்வா போய்க் கொண்டிருக்கிறாள். அதற்கு மேல் நடக்க எனக்கு பெரும் பயமாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு மர்மத்தை அறியும் ஆவலாதியில் அவ்வாவின் பின்னேயே நடந்துகொண்டிருந்தேன். எதும் பிரச்சினை வந்தால் அவ்வாவை கூப்பிட்டுவிடலாம் என்ற தைரியமிருந்தது.\nஉபதேசியார் செபித்துக் கொண்டிருக்கும் மைக்கின் ஒலி தேய்ந்திருந்ததால், தடக் தடக் என்ற அவ்வாவின் கைத்தடி ஓசை என் காதில் வலுத்தது. அந்த ஓசை அவ்வா நடக்கும் வேகத்தை துல்லியமாக உணர்த்தியது. அது அவ்வாவின் சராசரியான நடையல்ல. வாழ்க்கையை துச்ச��ாக கருதித் துணிபவனின் வேகம் அது. அவ்வாவின் நடைவேகமும், அவ்வேகத்தால் அவளின் ஊன்றுகோல் எழுப்பும் ஓசையும், அமைதியான அந்த சூழலுக்கு ஒரு அலைக்கழிப்பான திகிலை அளித்திருந்தது. தனக்குப் பின்னால் ஒரு பெரிய ஊர் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாதது போல் அவ்வா திரும்பி பார்க்காமல் நடந்தாள். அவள் ஊருக்கு திரும்புவாளா என்று கூட என்னால் அப்போது நம்பமுடியவில்லை.\nசாலையின் கிழக்கே ஊரின் சிறுபான்மையினரான புராட்டஸ்டன்ட் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டமிருந்தது. சுற்றுச்சுவருக்கு உள்ளே சிறு சிறு வெளிச்சங்கள் தெரிந்தன. கல்லறையில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளி, அங்கு ஊன்றப்பட்டிருக்கும் சிலுவைகளின் நிறங்களையும், அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களையும் அறிவதற்கு போதுமானதாக இல்லை. செண்டுமல்லிப்பூ மாலையுடன் மெழுகுவர்த்தியின் திரி கருகி மெழுகுருகும் வாசனை.\nதடியுடனானஅவ்வாவின் நடை, சிலுவையுடன் கல்வாரிக்கு போன இயேசுவின் நடையைப்போல தளர்ந்திருந்தது. கிறிஸ்து கைதான வழக்கில், மரியாளே முதன்மை குற்றவாளி என பிலாத்து ராஜா தீர்ப்பு வழங்கியிருந்தால், அவளும் முள்முடி தரித்தவாறு உலகின் பாரமான சிலுவையைச் சுமந்து அதே கல்வாரிக்கு நடந்திருப்பாளா தெரியவில்லை.\nபுராட்டஸ்டன்ட்கள் கல்லறைத்தோட்டத்தைத் தாண்டி மெட்டல் ரஸ்தாவிற்கு மேற்கே இருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்களின் கல்லறைத்தோட்டத்தை அடைந்தாள். சாலையோரமிருந்த கல்லறைத் தோட்டத்து சாவடியில் வேக வைத்த பயறு பச்சைகள் சிதறிக் கிடந்தன. சாவடியையொட்டி அமரர் தேர் நின்று கொண்டிருந்தது. எல்லா கல்லறைகளும் செடி செத்தையில்லாமல் செதுக்கப்பட்டு அனைத்து சிலுவைகளிலும் மாலைகள் சாத்தப்பட்டிருந்தன. செவ்வந்தி, சம்பங்கி, ரோஜா, செண்டுமல்லி .\nகாமராசர், எம் ஜியார், ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் இறந்த போது, ஊரே அவர்களுக்காக ஒப்பாரி வைத்து, அவர்களின் உருவபொம்மையை அந்த கல்லறைத் தோட்டத்தில் புதைத்திருந்தார்கள். சில கல்லறைகளுக்கு உடல்களும் அனாவசியம்தான் போலும். அவர்கள் கல்லறையிலும் சிலுவைகள் நடப்பட்டிருந்தன. அவற்றில் ரோஜாப்பூ மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.\nதலைவர்கள் கல்லறைகளுக்கு நேர் வடக்கில் ஊர் தோட்டிகளான பறையர், வண்ணார், சக்கிலியர் கல்லற���களிருந்தன. அவற்றுள் சிலவற்றில் சிலுவைகளிருந்தன. கிழக்கு மேற்காக போகும் பாதை, கல்லறையிலும் சமரசத்தை வெட்டி விலக்கியிருந்தது.\nஅந்தப் பாதையிலேயே ஒரு பெரிய புளியமரம். அந்த மரத்தின் காய்ப்பை உள்ளூர்க்காரர்கள் யாரும் ஏலமெடுப்பதில்லை. அவ்வா ஒருநாள் எங்கோ கலம் புடைத்துவிட்டு கல்லறைப் பாதை வழியாக திரும்பி வந்தபோது, இந்த புளிய மரத்தில் உட்கார்ந்திருந்த ஆந்தை அலறியதாம். அடுத்த நாள் காலையில் சொட்டையன் சித்தப்பாவை பெரியாஸ்பத்திரியில் வைத்திருப்பதாக தாக்கல் வந்தது. லாரி ஓட்டிப்பழகுவதற்காக கிளீனராக போய்க் கொண்டிருந்த சொட்டையன் சித்தப்பா சாலை விபத்தில் சிக்கியிருந்தார். ஒரு வயது பயலாக இருந்த என்னை இடுப்பில் தூக்கி கொண்டு போன போது, பெரியாஸ்பாத்திரி பிணவறைக்குத்தான் போகச் சொன்னார்களாம். அந்த புளிய மரத்திற்கு அருகில்தான் சொட்டையன் சித்தப்பாவை புதைத்தது. அந்த புளியமரத்தையும், தன் மகன் புதைக்கப்பட்ட இடத்தையும் கூட அவ்வா கண்டு கொண்டதாக தெரியவில்லை. நான் புளிய மரத்தில் மறைந்து நின்றவாறு அவ்வாவை கவனித்துக் கொண்டிருந்தேன். தொடும் இடமெல்லாம் ஆணிகளும், அதனில் சிக்கிய மயிர்களுமாயிருந்தன. பேய் பிடித்தவர்களின் தலைமயிர்களை பிடுங்கி அதனை அந்த புளிய மரத்தில்தான் ஆணியால் அறைவார்கள். பேயாடுபவர்கள் எல்லோரும் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களையே தங்கள் பெயர்களாக சொல்வார்கள். அவர்கள்தான் பேய்கள் என்று ஊரில் சொல்வார்கள். பேய்களின் கல்லறைகளிலும் சிலுவைகளைத்தான் நடுகிறார்கள். வாடைக்காற்றிலும் எனக்கு வியர்த்தது. இந்தப் புளிய மரத்தில் பேயரசாள்கிறதோ என்று நான் எண்ணியதால், ஜன்னி வரும் அளவுக்கு உடல் வெடவெடத்தது. ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சிலுவைகளுக்குள் அவ்வா மெதுவாக நடந்து போகிறாள். மொச்சை, தட்டைப் பயிறு, பாசிப்பயறு, கொள்ளு, கல்லுப்பயறு, வெல்லம் அல்லது சீனி கலந்த ஊறிய பச்சரிசி போன்றவற்றுடன் பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, கஞ்சா,மது என்று பல்வேறு பாவங்களும் அவரவர் வசதி, விருப்பங்களுக்கு தக்கபடி அவரவர் கல்லறைகளில் அவரவர் வாரிசுகளால் பரிமாறப்பட்டிருந்தன. ஊன்றுகோலை தரையில் அழுத்தி பல பாவங்களை மிதித்து, பல பாவங்களைக் கடந்து சிமெண்டால் கட்டப்பட்ட அந��த உயர்ந்த கல்லறை முன்பு போய் அவ்வா நின்றாள். அந்த கல்லறையில் நிறைய மாலைகள் இருந்தன. புதைக்கப்பட்டவரின் பெயர் படத்துடன் அவரின் தோற்றமும் மறைவும் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் யார் கல்லறை என்று எனக்குத் தெரியவில்லை. ‘க்ர்ர்’ என்று அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டி நாவுக்கு கொண்டு வந்து உக்கிரத்துடன் ஓங்கித் துப்பினாள் அவ்வா.\nதிரும்பி வேகமாக நடந்தாள் அவ்வா. அவளைப் பார்க்க எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஊருக்குள்ளிருந்து வருகையில் எனக்கு பின்னால் ஊரிருந்தது. அவ்வா எனக்கு முன்னாலிருந்தாள். இப்போது அவ்வாவுக்கு முன் ஊரும் எனக்குப் பின் கல்லறையும் இருப்பது அச்சமூட்டுவதாக இருந்தது. ஆகவே வேகமாக ஓடி அவ்வாவின் கையைப் பிடித்தேன். அவ்வா எந்த அதிர்ச்சியும் காட்டாமல் என்னை வீட்டுக்கு கூட்டிப்போனாள்.\nஅன்று வரும்படி சற்றே கூடுதல் என்பதால் அப்பா என் கால்ப்பாத அளவு நீளமான சப்பட்டை பாட்டில் பிராந்தி வாங்கியிருந்தார். எங்கள் வாதரகாச்சி மரத்தடியில் உட்கார்ந்து தண்ணீர் கலந்து பிராந்தியை குடித்துக் கொண்டிருந்தார். அப்பாவை பார்த்து ‘எனக்கிம்புட்டு குடுறா’ என்றாள் அவ்வா. முக்கா கிளாஸ் பிராந்திக்கு கால் கிளாஸ் தண்ணீர் கலந்து கொடுத்தார் அப்பா. கிளாஸை வாங்கி கண்களை சுருக்கி மூடி ஒரே வீச்சில் குடித்தாள் அவ்வா. சிறு செருமலுடன் வீட்டு பட்டாசாலில் சாக்கை விரித்து படுத்துக் கொண்டாள்.\nபுனித அந்தோணியார் கோயிலில் திருப்பலி பூசை தொடங்கியிருந்தது. அன்று கல்லறைத் திருநாளாதலால் ‘ஜீவனுள்ள வாழ்வை வாழ்ந்து மரித்தோர் யாவரும் கிறிஸ்துவுக்குள் நித்ய இளைப்பாற்றியை அடைவதாக’ என்று சொல்லிவிட்டு தன் பிரசங்கத்தை தொடங்கினார் பாதிரியார்.\nஎல்லோரும் உறங்க போயிருந்தார்கள். நான் வெளித் திண்ணையில் அவ்வாவருகே படுத்திருந்தேன்.அவ்வா உறக்கமின்றி புரண்டு கொண்டேயிருந்தாள்.\n‘எதுக்குவ்வா அந்த கல்லறய காரித்துப்புன’ என அவ்வாவுக்கு மட்டும் கேட்கும் அளவில் என் தொண்டையின் ஒலியை பிரயோகித்தேன்.தூங்கும் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் நடந்து வந்த தாயொருத்தி, அப்பிள்ளையை தூளியில் பதுவிசாக கிடத்துவது மாதிரி பிணைப்பும், விலகலுமாய் அவ்வா பேச ஆரம்பித்தாள்.\n‘சொட்டையனோட சாவ, போல���ஸ் பிராதாக்கி குடுத்தா, வண்டி பேருல இருக்க இன்சூரன்ஸ வச்சு ரூவா வாங்கி குடுக்கிறதா லாரி ஓனர் சொன்னாரு. பிராது குடுக்கறதுக்காக அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு போயிருந்தோம். அங்க நாங்களும் எங்களமாதிரி பிராது குடுக்க வந்தவுகளும் ஸ்டேசன் வாசல்ல இருந்த மரத்தடியில அங்கங்க கூட்டமா ஒக்காந்திருந்தாக . எல்லா கூட்டத்திலயும் ஆணும் பொண்ணுமா அழுகுறவுக இருந்தாக . மேனாமிக்கி பொம்பளகளும், ஆம்பளகளும் டேசனுக்குள்ள போறதும் வாரதுமா இருந்தாக . கூட்டத்துல இருந்தவுக ‘இவ அந்தூரு அவிசாரி. இவன் அந்தூரு திருட்டுப்பய. இந்தா இவன் கஞ்சா விக்கிறவன்’ அப்படின்னு அங்க வந்தவுக போனவுகளுக்கு அடையாளஞ் சொல்லிக்கிட்டிருந்தாக. மாமூல் குடுக்க வாரதா பேசிக்கிட்டாக. திருட்டு குடுத்தவுக, அவிசாரித்தனம் பண்ணுனவுக, கஞ்சா வாங்கி குடிச்சவங்கன்னு எல்லாரும் அந்த டேசன் மரத்தடியில கூடியிருந்தாங்ய போல’.\n‘அங்கதே அந்த பொண்ணமூஞ்சிப்பய இன்ஸ்பெட்ரா வேல செஞ்சான். “பிள்ளய சாக குடுத்திருக்க. ஒங்கிட்ட நாங்க காசு வாங்கமாட்டம். ஆனா பிரேத பரிசோதன செய்யுறவக சும்மா செய்ய மாட்டாக. ஐநூறு ரூவா கேப்பாக. குடுத்திட்டா இன்னிக்கே சாயங்காலத்துக்குள்ள பண்ணிருவாக” அப்படின்னான். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லலாம்லேன்னு ஒங்க தாத்தா சொன்னாரு. “அங்க எம்பேச்சு செல்லாது”ன்னு இவஞ்சொன்னான். கூலிக்கு குப்ப சொமக்குற எங்ககிட்ட ஏது காசு லாரி ஓனர் அத ஏத்துக்கிட்டாரு.\n“நீங்க பிராத குடுத்திட்டு நகல் வாங்கிட்டு வாங்க. நான் போயி காச கட்டிட்டு ஆகறத பாக்குறேன்னு” சொல்லிட்டு லாரிஓனர் போயிட்டாரு.\nபிள்ளய சாக குடுத்தவுக படுறதுக்கும், ஆண்டவன் கொஞ்சூண்டு ஆசுவாசத்த வச்சிருந்தான் போல்ருக்கு.\nகாலச்சூட்டில் சுண்டிப்போன உணர்வின் அடர் ஈரத்தில் அவ்வா பேசினாள்.\n“நீங்க ஒரு உதவி செய்யணும். எங்க சரகத்து எல்லையில போனமாசம் ஒரு பிச்சக்காரி செத்துப் போயிட்டா. விளம்பரப்படுத்தியும் பொணத்த கேட்டு யாருமே வரல. அந்த பிரேதத்த போஸ்ட்மார்டம் பண்ணுறதுக்கு மார்ச்சுவரியில நீங்க காசு கட்டணும். ஒங்களுக்கும் அது புண்ணியமா இருக்கும். எங்களுக்கு ஒரு காசு கூட வேணாம். துக்க வீட்டுக்கு நாங்க கேடு செஞ்சிர மாட்டம்”. அப்படின்னு இந்த இன்ஸ்பெட்டரு சொன்னான். ஒங்க அம்மா காதுல கெடந்தத அடகு வெச்சி���்டு, பத்தும் பத்தாததுக்கு வீட்டுல இருந்த தெவசத்த வித்துட்டு ஒங்கப்பந்தே பெரியாஸ்பத்திரிக்கி காசு கொண்டுக்கிட்டு வந்தான்.\nகண்ணீரும் கம்பலையுமா பொணத்த வாங்கறதுக்கு பெரியாஸ்பத்திரியில நிக்கிறோம். அழுதழுது அஞ்சாறுவிட்டம் சொரணையில்லாம நானு விழுந்திட்டனாம். சப்பு சப்புன்னு கன்னத்துல அடிச்சு எழுப்புனதா ஒங்கப்பன் சொன்னான்.\nவெள்ளத்துணியில மூஞ்சி மட்டும் தெரியிற மாதிரி சுத்தி சொட்டையன குடுத்தாக. அங்க இருந்த புஸ்தகத்தில ஒங்க தாத்தன் கைநாட்டு வச்சிட்டு இருக்கும் போது அந்த அனாதப் பொணத்தையும் வெளில கொண்டுக்கிட்டு வந்தாக. அதுக்கு போலிஸ்காரனொருத்தன் கையெழுத்து போட்டான். சொட்டையன வண்டியில ஏத்தும் போது அந்த அனாதப் பொணத்த பாத்தேன். எனக்கு தெரிஞ்ச மொகம் மாதிரி இருந்துச்சு.\nஅவ்வாவின் மூச்சு அப்போது வேகப்படுவது போலிருந்தது. பிராந்தியால் ஊறிய எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.\nநம்மூரு ரயிலடி பக்கத்தில கஞ்சா வித்த ஊமையவ. காதும் மந்தம். சொல்லவோ எழுதவோ ஏலாத அவ எந்தூரு, என்ன பேருன்னு யாருக்கும் தெரியாது. பத்து பதினஞ்சு வருஷமா அவள நா பாத்திருக்கேன். ஊரும் பேரும் தெரியாதவள காமாட்சின்னு கூப்புட்டா என்ன மீனாட்சின்னு கூப்புட்டா என்ன அவளுக்கு கேக்காதுங்குறதால எல்லாரும் அவள ஊமன்னுதே சொல்லுவாக. அதுமட்டும் அவளுக்கு கேட்டுருமா\nஅவ்வா தொண்டையைக் கனைத்து செருமித் துப்பினாள். நாக்கில் என்னதான் ஊறுமோ தெரியவில்லை.\nமீண்டும் பேச ஆரம்பித்தாள். ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நா சிறுமலைக்கி கல்லொடைக்க போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். பொழுது மசமசன்னு இருட்டிகிட்டு வருது. அப்ப ரோட்டுக்கு தெக்க இருட்டுக்குள்ள ஒருத்தன் இவ கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான். நானு கிட்டத்துல போக விட்டியும் இவள விட்டுட்டு அவன் ஓடிட்டான். அதிலயிருந்து என்னய பாத்தா இவ சிரிப்பா. அவ சிரிப்பு மதுர மீனாட்சி சிரிப்பு மாதிரி அம்புட்டு அம்சமா இருக்கும். அவகிட்ட கஞ்சா வாங்குனதா ஒங்களுக்கு ஜாதகம் எழுதுன வள்ளுவரு சொல்லுவாரு. சிலருக்கு கடனா கூட கஞ்சாவ விப்பாளாம். சொந்தம், சுருத்துன்னு யாரும் இல்லாததால இவ சாப்பாட்டு அளவுக்கு காச குடுத்திட்டு, மிச்சத்த போலிஸ்காரங்ய புடுங்கிக்குவாய்ங்கலாம். எங்கியாச்சும் ரெய்டு போறதுல கெடக்கிறதயும் இவகிட்ட குடுத்து விக்க சொல்வாய்ங்கலாம். இவ கஞ்சா வித்தா இவிங்யளுக்கு ஆதாயம் ஜாஸ்திதானே ரெண்டு மாசத்துக்கொருதரம் டேசனுக்கும், கோர்ட்டுக்கும் இவள கூட்டிக்கிட்டு போவாகளாம். அந்த ரயிலடி பக்கத்துல இருக்குற டேசன்ல வேல பாத்த இந்த வாக்காலங்கெட்ட இன்ஸ்பெட்டரு கடிக்கி, இவள டேசனுக்கு கூட்டிட்டு போறத நானொருதரம் பாத்திருக்கேன். அவள அனாதப் பொணமா பாக்க எனக்கு ஈரக்கொலயே நடுங்கிருச்சு’.\nமுறைப்பது போல என்னைக் கூர்ந்து பார்த்தாள் அவ்வா.\n‘பிள்ள பெத்ததுல சரிஞ்ச வயிறுடா அவளுக்கு. எத்தன பெத்தாளோ யாருக்கெல்லாம் பெத்தாளோ’ என்று நெடுமூச்செரிந்தாள் அவ்வா.\n‘ஒரு மாசமா பிரேதத்த கேட்டு யாரும், எங்கிருந்தும் வரலைல’ என்றேன். அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டுவது மாதிரி ஓங்கரித்து காரி எக்கித் துப்பினாள் அவ்வா. காற்றின் வீச்சுவாக்கில் என் முகத்திலும் எச்சில் தெறித்தது.\n‘எத்தன பேரு போதக்கும், தினவுக்கும் அவ நாதி தேவையாயிருந்துச்சு. அவகிட்ட வாங்கி தின்டவன், மென்டவன் எல்லாருக்குமா அவ அனாத இந்த பலவட்ற இன்ஸ்பெட்டரு கடிக்கி எம்புட்டு வாங்கித் தின்டுருப்பான் இந்த பலவட்ற இன்ஸ்பெட்டரு கடிக்கி எம்புட்டு வாங்கித் தின்டுருப்பான் அவ பொணத்த அனாதப் பொணமாக்க இவனுக்கு எப்புடி மனசு வந்திச்சு அவ பொணத்த அனாதப் பொணமாக்க இவனுக்கு எப்புடி மனசு வந்திச்சு’ அவ்வாவுக்கு வந்த ஆவேசத்தில் அவள் வார்த்தைகள் திக்கித் தேம்புவது போலிருந்தது.\n‘தின்டவனும் மென்டவனும் எம்புட்டோ பேர் இருக்க இந்த இன்ஸ்பெக்டர மட்டும் எதுக்கு காரித்துப்புற\n‘இன்னிக்கும் கஞ்சா கெடக்கத்தான் செய்யிது. அவ கஞ்சா வித்ததுல யாருக்கெல்லாம் ஆதாயமோ தெரியாது. ஆனா கஞ்சா விக்கிறவனையும் வாங்குறவனையும் அடக்கி, ஊர யோக்கியமா வச்சிக்கறதுக்காக சம்பளம் வாங்குனவன் இவன். அதயே அச்சாரமா வச்சிக்கிட்டு இவ யோக்கியத்த கெடுத்த நாதாரிப்பயல் இந்த இன்ஸ்பெட்டரு’\nஅவ்வாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.\n‘வாய் செத்த அவள இவன் எதாவது கோயில் கொளத்தில பிச்சக்காரியாவே ஆக்கியிருக்கலாம். பிச்சக்காரக சங்கத்திலயிருந்து நாலு பிச்சக்காரங்ய அவளுக்காக வந்திருப்பாய்ங்க. இந்த சின்னப்பட்ட வேலைக்குள்ள அவள தள்ளி, அந்த அப்புராணிய அநாதையாக்கிட்டானே ப���வி. அவ பொழப்ப கன்னாசனம் காசநாசம் பண்ணிட்டு எந்த\nஉறுத்தலும் இல்லாம அவள காணாப்பொணமாக்கி அந்த சவங்களுக்குள்ள ‘ஒரு மாசம்’ நாறவச்சிட்டாய்ங்களே’. அந்த ஒரு மாசமென்பது யுகங்களுக்கான எடையை சுமந்த அழுத்தத்துடன் அவ்வாவின் வாயிலிருந்து வந்தது. மீண்டும் ஒருமுறை காரித்துப்பினாள் அவ்வா.\n‘இவகிட்ட வாங்கி தின்டவனும் மென்டவனும் இப்ப உசுரோட இருக்காய்ங்களா போயிட்டாய்ங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா தெய்வம் இவன போட்டுப் பாத்திருச்சு. சொட்டையன் செத்த மறு வருஷம் நெஞ்சு வலியில இவன் செத்துப் போயிட்டான்.\nஅப்பத்தே எனக்கு கொஞ்சம் மனசாருச்சு.’\n‘ஆனா இந்த சர்க்காரு இவன் குடும்பத்துக்கு ரூவாயும், இவம்புள்ளக்கி உத்தியோகமும் கொடுத்திச்சு. பாவிகள செவக்கி வக்கவா சர்க்காரு கை, கால்ல வெறப்பு இல்லேண்டாலும், நெஞ்சுக்குள்ள ஆத்திரம் கெடக்குதே கை, கால்ல வெறப்பு இல்லேண்டாலும், நெஞ்சுக்குள்ள ஆத்திரம் கெடக்குதே\n‘அந்த இன்ஸ்பெக்டர அவமானப்படுத்தறதுக்கு எம்புட்டோ வழியிருக்கும் போது எதுனால காரித்துப்பணும்னு முடிவு செஞ்ச\n‘பேச வாயில்லாம இவிங்யளால கெட்டழிஞ்சு போன அவளுக்கு அவட்டம் இருந்து, இந்த சீன்றம் புடிச்ச பயகள என்னமாச்சும் செய்யணும்னு நெனச்சா, அவளால காரித்துப்பத்தான முடியும்\n‘எதுக்கு கல்லற திருநா அன்னக்கி துப்புற\n‘பாவிகள் அழிஞ்சு போனாலும் அவுகவுக செஞ்ச பாவங்கள் நெனப்புகள்ல சுத்திக்கிட்டுத்தே இருக்கு. செத்தவுக அவுகவுக இரத்த வழிகளாலே நெனக்கப்படுற நாள்ல அவன் பாவங்களும் நெனக்கப்படணும்ல. அப்பறம் நியாயத் தீர்ப்புக்கு என்ன அர்த்தம்’ என்றாள் அவ்வா. சிறிது நேரத்தில் அவ்வா உறங்கியது மாதிரி இருந்தது. உறக்கத்தால் அன்று நான் ஆசிர்வதிக்கப்படவில்லை.\nநினைக்கப்பட வேண்டிய இறந்தோர் செய்கைகள் நினைவில் எழுந்து கொண்டேயிருந்தன. எவையெல்லாம் நினைக்கப்பட வேண்டும், எவையெல்லாம் நினைக்கப்பட தேவையில்லை என்பதற்கான பட்டியலும், அதனை யாருக்கு எவ்வளவில் எப்போது பரிமாற வேண்டும் என்பவற்றையெல்லாம் யார் நிர்வகிக்கிறார்கள் மனதின் இசைவையும், இசைவின்மையையும் மனித விருப்பங்களால், முயற்சிகளால் மீற முடியாதபடிதான் இங்கு வாழ்க்கைகள் வாழப்படுகின்றன.எனக்கு இரத்த உறவுடைய அவ்வாவையே நான் பின்தொடர்ந்தேன். நான் கல்லறைத் தோட்��த்திற்கு சென்றதும், அந்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஊமைத்தாயைப் பற்றி நான் அறிந்து கொண்டது என் விருப்பமோ அல்லது என் அவ்வாவின் விருப்பமோ முயற்சியோ அல்ல. ஊமைத்தாய், அந்த இன்ஸ்பெக்டரும் என்னால் நினைக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தை அல்லது வாய்ப்பை விதி உருவாக்கி தந்திருக்கிறது. ஊமைத்தாயை எங்கு புதைத்தார்கள் என்று அவ்வாவுக்கு தெரியாது. அதனால் எனக்கும் தெரியாது. எனக்கு அறிவிக்கப்பட்ட செய்திக்குரிய, நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கக்கூடிய அந்த நபரை அறிய விரும்பினேன்.\nபூமியில் ஒளி பரவ, இருள் தன் அனுமதியை மெல்ல வழங்கிக் கொண்டிருந்த காலை. ஊர்க்காரர்கள் காடு கரைகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். நான் கல்லறைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கத்தோலிக்க திருச்சபையினரின் கல்லறைத் தோட்ட முகப்பில் நின்றவாறு கல்லறைகளைப் பார்த்தேன்.\nஆயிரக்கணக்கில் சிலுவைகள். தேவகுமாரன் சுமந்தது போன்ற பாரமான சிலுவையை பிரதி அல்லது போலி செய்த சிலுவைகள். அந்த சிலுவைகளுக்கடியில் எத்தனை எத்தனை உடல்களோ\nஇறந்தவர்கள் வாழுங்காலத்தில் அவர்களை கருவிகளாய்க் கொண்டு தங்கள் ஜீவன்களை ஈன்று கொண்டவர்களால் சுமக்கப்பட்டு நடப்பட்ட சிலுவைகள். கல்லறைகளுக்குள் நடந்தேன்.\nகிழக்குச்சூரியன் மேற்கு நோக்கி ஒளி வீசியதால் கிழக்கு நோக்கிய சிலுவைகளும், அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களும் துலக்கமுற்றிருந்தன. கல்லறைப்பாதைக்கு வடக்கேயிருந்த ஊர்த்தோட்டிகளின் புதைப்பிடங்களில் துளசியும், பிரண்டையும் நடப்பட்டிருந்தன. அவற்றில் சில வளர்ந்திருந்தன. சில நறுங்கியிருந்தன.\nபெருந்தலைவர் காமராசரின் கல்லறைதான் சிலுவை நடப்பட்ட கல்லறைகளில் முதலாவதாக இருந்தது. அவர் பெயரையே அவரால்தான் நான் வாசிக்கிறேன். அவ்வா நடந்தது போல வேகமாக நடக்க முடியவில்லை. கல்லறைகள் முழுக்க சிலுவைகள். சிலுவைகள் முழுக்க பெயர்கள் . அதனடியில் புதைக்கப்பட்டவர்களுக்காக போடப்பட்டிருந்த படையல்கள். எல்லாவற்றிலும் மாலை, மெழுகுவர்த்தி, பயறு என சில பொதுப்பொருள்கள் படையலில் இருந்தன. ஆனால் ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாதவாறு பிரத்யேகப் பொருள்களும் நிறைந்தே இருந்தன.\nஇரண்டாம் வரிசையில் என் வகுப்புத் தோழி யொருத்தியின் கல்லறையொன்றிருந்தது. வகுப்பிலேயே மிக அழகானவள். ஏத�� விசித்திர நோயில் இறந்து போனவள். அடுத்த வரிசையில் எனக்கு சைக்கிள் ஓட்ட பழக்கிவிட்ட நண்பனொருவனின் கல்லறை. கொஞ்சம் தள்ளி ‘சக்கிலியப்பயலுக்கு முதல்ல சோறு போட்டா, மற்ற பிள்ளக எப்பிடி சாப்புடுவாக’ என்று சொல்லி முதலில் எனக்கு சோறு போட மறுத்த பள்ளிக்கூட ஆயாவின் கல்லறை இருந்தது. அடுத்த வரிசையில் எனக்கு ஐந்தாம் வகுப்பில் நன்னெறிப் பாடம் நடத்திய ஆசிரியையின் கல்லறையை அடையாளம் கண்டு சில வினாடிகள் நின்றேன். அவர்தான் “ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு\nபேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு\nசூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப்பொழிவார்கள்” என்ற திருமூலர் பாட்டை நடத்தினார்.\nஅவ்வா காறித்துப்பிய கல்லறை இருந்த வரிசையில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு கல்லறையில் மாலைகள் மெழுகுவர்த்திகளுடன், ஒரு பித்தளைச்சங்கும், பால் நிரப்பிய பால் புட்டியையும் பார்த்தேன். இரண்டு மாதம் முன்பு போர்வெல் குழியில் விழுந்து இறந்து போன ஒன்றரை வயது குழந்தையின் கல்லறை அது.\nஅவ்வா காறித்துப்பிய கல்லறையை அடைந்தேன். அது அந்த போலிஸ் இன்ஸ்பெக்டரின் கல்லறையல்ல. அது நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த இன்ஸ்பெக்டரினுடைய தந்தையை அடக்கம் செய்த கல்லறை. அவ்வா தவறு செய்து விட்டாளா என்று எனக்கு புரியவில்லை. ஆயினும் எனக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. எங்கு பெய்வது என்பதில்தான் குழப்பமாயிருந்தது.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்க��ர்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி ���ுருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பா���ாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nபழுவேட்டையர் கதைகள்… on லட்சிய இலக்கிய வாசகன்\nபழுவேட்டரையர் கதைகள்… on அந்த 9 பேர்\nமோகனா on அறிவிப்பு – சிறுகதை, குற…\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nபதாகை - ஜனவரி 2021\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nவிரிசல் - கா.சிவா சிறுகதை\nபெண் - கலைச்செல்வி சிறுகதை\nதாத்தாவும் பேரனும் - பாவண்ணன் கட்டுரை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்��மண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந ப���ப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-03-04T18:17:06Z", "digest": "sha1:VW6JOVJWNTUQS5N27SJKPAMRLMASCY75", "length": 34487, "nlines": 345, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியக் குடியரசின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய குடியரசின் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947)\nஇந்திய விடுதலை இயக்கம் (1857–1947)\nஇந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49)\nமாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)\nகூட்டுசேரா இயக்கம் (1956– )\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கிமு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கிமு 1200– கி மு 600)\n– சகர்கள் (கிமு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கிமு 6-ஆம் நூற்றாண்டு - கிபி 1650)\nமகாஜனபாதம் (கிமு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கிமு 550– கிமு 330)\nமகத நாடு (கிமு 600 – கிமு 184)\nஹரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)\nரோர் வம்சம் (கிமு 450 – கிபி 489)\nசிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)\nநந்தர் (கிமு 424 – கிமு 321)\nமாசிடோனியாப் பேரரசு (கிமு 330– கிமு 323)\nமௌரியப் பேரரசு (கிமு 321– கிமு 184)\nசெலூக்கியப் பேரரசு (கிமு 312 – கிபி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கிமு 125)\nபாண்டியர் (கிமு 300 - கிபி 1345)\nசேரர் (கிமு 300 – கிபி 1102 )\nசோழர் (கிமு 300 – கிபி 1279)\nபல்லவர் (கிமு 250 – கிபி 800)\nமகாமேகவாகன வம்சம் (கிமு 250 –கிபி 400)\nபார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிப�� 224)\nசாதவாகனர் (கிமு 230– கிபி 220)\nகுலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)\nசுங்கர் (கிமு 185– கிமு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)\nகண்வப் பேரரசு (கிமு 75– கிமு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கிமு 12 - கிபி 130\nமணிப்பூர் இராச்சியம் (கிபி 33 – 1949)\nமேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – 405)\nகுசான் பேரரசு (கிபி 60 – 240)\nபார்சிவா வம்சம் (கிபி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)\nசசானியப் பேரரசு (கிபி 224 – 651)\nகுசான-சாசானிய இராச்சியம் கிபி 230 – 370\nஇந்தோ சசானியர்கள் (கிபி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கிபி 250– 500)\nகுப்தப் பேரரசு (கிபி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கிபி 345 – 525)\nமேலைக் கங்கர் (கிபி 350 – 1000)\nகாமரூப பேரரசு (கிபி 350 – 1100)\nவர்மன் அரசமரபு கிபி 350 - 650\nலிச்சாவி மரபு கிபி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கிபி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கிபி 475 – 767)\nஹூணப் பேரரசு (கிபி 475 – 576)\nஇராய் வம்சம் (கிபி 489–632)\nகாபூல் சாகி (கிபி 500 – 1026)\nசாளுக்கியர் (கிபி 543 – 753)\nமௌகரி வம்சம் (கிபி 550 – 700)\nகௌடப் பேரரசு (கிபி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)\nதிபெத்தியப் பேரரசு (கிபி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கிபி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கிபி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கிபி 650 - 900\nபாலப் பேரரசு (கிபி 750–1174)\nபரமாரப் பேரரசு (கிபி 800–1327)\nஉத்பால அரச மரபு (கிபி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கிபி 850 – 1334)\nகாமரூப பால அரசமரபு கிபி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)\nசந்தேலர்கள் (கிபி 954 - 1315)\nலெகரா பேரரசு (கிபி 1003 – 1320)\nபோசளப் பேரரசு (கிபி 1040 – 1346)\nசென் பேரரசு (கிபி 1070 – 1230)\nகீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)\nகாக்கத்தியர் (கிபி 1083 – 1323)\nகாலச்சூரி பேரரசு (கிபி 1130– 1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கிபி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கிபி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கிபி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கிபி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கிபி 1321–1413)\n– சையிது வம்சம் (கிபி 1414–1451)\n– லௌதி வம்சம் (கிபி 1451–1526)\nவகேலா அரசு (கிபி 1243–1299)\nஅகோம் பேரரசு (கிபி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கிபி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கிபி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கிபி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கிபி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கிபி 1526–1858)\nசூர் பேரரசு (கிபி 1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கிபி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கிபி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கிபி 1799–1849)\nபர்மியப் பேரரசு (1752 – 1885)\nபோர்த்துகேய இந்தியா (கிபி 1510–1961)\nடச்சு இந்தியா (கிபி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கிபி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கிபி 1759–1954)\nபிரித்தானிய இந்தியா (கிபி 1757–1858)\nபிரித்தானிய பர்மா (1885 - 1948)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nஇந்தியப் பிரிவினை (கிபி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nஇந்தியக் குடியரசின் வரலாறு (history of the Republic of India) சனவரி 26, 1950இல் துவங்குகிறது. ஆகத்து 15, 1947இல் இந்தியா விடுதலை பெற்று பிரித்தானிய பொதுநலவாயத்தின் ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கியது. 1950இல் குடியரசாக அறிவிக்கப்படும்வரை பிரித்தானியாவின் ஜார்ஜ் VI (ஆல்பர்ட் பிரெடிரிக் ஆர்தர் ஜார்ஜ்) மன்னராக விளங்கினார். அதேநேரம் முசுலிம் பெரும்பான்மையராக விளங்கிய பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தான் டொமினியன் என்று பிரிந்தன. இந்தப் பிரிவினையின்போது உலக வரலாற்றிலேயே முதல்முறையாக பத்து மில்லியன் (ஒரு கோடி) மக்கள் இடம் பெயர்ந்தனர்; மற்றும் பத்து இலட்சம் மக்கள் இறந்தனர்.\"[1] இந்தியத் தலைமை ஆளுன��்களாக மவுண்ட்பேட்டன் பிரபுவும் பின்னர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியும் பொறுப்பேற்றனர். சவகர்லால் நேரு முதல் பிரதராகவும் சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். பதவி எதுவும் ஏற்காத மகாத்மா காந்தி வங்காளம் மற்றும் பீகாரின் கலவரப் பகுதிகளுக்குச் சென்று சமயச் சண்டைகளை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.இப்பிரிவினையின் போது இணையாமல் சில பகுதிகள் வேற்று நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.அவற்றில் போர்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா,பிரான்சு நாட்டின் கீழ் இருந்த பாண்டிச்சேரி,மஹே போன்ற பகுதிகள் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டன.மேலும் இறுதியாக சிக்கிம் நாடானது இந்தியாவுடன் இணைய விரும்பி எழுபதுகளில் அதுவும் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nசனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது. [2] விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டதுடன் பல சிக்கல்களையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளது. தொழில்துறையிலும் வேளாண் துறையிலும் பல இடர்களை வென்று தன்னிறைவுநிலை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடாக விளங்குகிறது. சமயச்சார்பு வன்முறைகளும் சாதி வன்முறைகளும் சமூகப் பிரச்சினைகளாக வளர்ந்துள்ளன. நக்சலிசமும் தீவிரவாதமும் குறிப்பாக சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைப் போராட்டங்களும் நாட்டின் ஆளுமைக்கு எதிராக எழுந்துள்ளன. முடிவுறாத எல்லைப் பிணக்குகளால் சீனாவுடன் 1962இல் இந்தியச் சீனப்போரும் 1947, 1965, 1971, 1999 ஆண்டுகளில் பாக்கித்தானுடன் போர்களும் நிகழ்ந்தன.மேலும் இது தனது அண்டைய நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது தனது படைகளை இலங்கை அரசுக்கு ஆதரவாய் அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்தது.\nஇந்தியா ஓர் அணுவாயுத நாடாகும்; தனது முதல் அணுவாயுதச் சோதனையை 1974இலும்[3] தொடர்ந்து மேலும் ஐந்து சோதனைகளை 1998இலும் நடத்தியது.[3] 1950களிலிருந்து 1980கள் வரை இந்தியா சோசலிசம்|சோசலிசக் கொள்கைகளை கடைபிடித்து வந்தது. இந்த நெறிமுறையின் கூடுதலான கட்டுப்பாடுகள், பாதுகாப்புவாதம் ஆகியவை ஊழலுக்கும் மந்தமா�� வளர்ச்சிக்கும் வழிகோலியதாக கருதப்படுகிறது.[4] 1991ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருளியல் சீர்திருத்தங்கள்[5]இந்தியாவை உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக ஆக்கி உள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் வீச்சு கூடுதலாகியுள்ளது.எனினும் 2௦12 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய பெருமளவு பொருளாதார வீழ்ச்சிகளையும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது.1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆரியபட்டா செலுத்தப்பட்டது.அதை தொடந்து வானிலை,கல்வி,வேளாண்மை என பல துறைகளுக்கும் பயன்படும் செயற்கைகோள்களை செலுத்தி வருகிறது.2008 ஆம் ஆண்டு சந்திராயன் செயற்கைகோளின் மூலம் நிலவின் ஆராய்ச்சியிலும் நுழைந்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் கொண்டுள்ளது , மேலும் 40 பிராந்திய கட்சிகள் இருக்கின்றன.1950 ல் இந்தியா முதல் குடியரசு நாடாக மாறியபோதிலிருந்து பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தனித்தும் சக்தி வாய்ந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணிகளின் மூலமும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்திய குடியரசின் 1951, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த முதல் மூன்று பொது தேர்தல்களில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றது. 1964 ல் நேருவின் மரணதிற்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.எனினும் 1966 ல் அவரும் மரணமடைந்தார் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்திரா காந்தி தலைமையில் வெற்றி பெற்று அவர் இந்திய குடியரசின் முதல் பெண் பிரதமரானார்.1975 ல் அவசரகால பிரகடனத்தை தொடர்ந்து 1977 ல் புதிய ஜனதா கட்சியானது ஆட்சியில் அமர்ந்தது.அதன் அரசு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் நீல நட்சத்திரம் என்ற இராணுவ நடவடிக்கையால் சீக்கியர்கள் அதிருப்பதி அடைந்தனர்.அவரது சொந்த பாதுகாவலர்களாலே 1984 ல் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.அதன் பின்னர் வந்த பொது தேர்தலில்அவரது மகன் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றார். 1989 ல் புதிதாக அமைக்கப்பட்ட ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிவெற்றி பெற்றது.எனினும் இவ்வரசு இரு ஆண்டுகளுக்குள்ளேயே கலைந்ததை அடுத்து தேர்தல் 1991 ல் மீண்டும் நடத்தப்பட்டன எந்த கட்சியும் ஒரு அறுதி பெரும்பான்மை பெற்றவில்லை எனினும் காங்கிரஸ் மிக பெரிய ஒற்றை கட்சியாக பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் ஒரு சிறுபான்மை அரசை அமைத்தது. 1998 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 2004-2009, 2009-2014 ஆண்டு இந்திய பொது தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்தாா். 2014 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து திரு. நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.\n[1] பிபிசியின் இந்தியா அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2016, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-03-04T19:58:03Z", "digest": "sha1:4RZ2YPBNN76VULGEYYPLXFBZLUZQOUME", "length": 5314, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கஜேந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கஜேந்திரா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது.\nபுதுப்பயனர் போட்டி மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்���ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sensex-trying-hard-to-pull-back-from-350-points-fall-on-friday-trading-022139.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T18:41:45Z", "digest": "sha1:MWM4LMKC7SSM5HYSJI7Y4LQDH7754DFL", "length": 26617, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "450 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..! | Sensex trying hard to pull back from 350 points fall on Friday trading - Tamil Goodreturns", "raw_content": "\n» 450 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..\n450 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..\n5 hrs ago 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\n5 hrs ago இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\n5 hrs ago கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\n6 hrs ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nNews பலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ் புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை மாற்றம் ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் இன்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு துவங்கும் போதே யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 350 புள்ளிகள் வரையில் சரிந்தது.\nஇந்தச் சரிவால் முதலீட்டாளர்கள் சோகம் அடைந்த நிலையில் ரூபாய் மதிப்பு மற்றும் இந்தியாவில் கொரோனா தடுப்பு மரு���்து எதிரொலி காரணமாகப் பெரும் சரிவில் இருந்து மீண்டு வர துவங்கியுள்ளது என்றாலும் சரிவில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தொடர்ந்து 450 புள்ளிகளை தாண்டி சரிவடைந்து வருகிறது.\nஅமெரிக்கப் பங்குச்சந்தையின் வியாழக்கிழமை வர்த்தக முடிவில் டாவ் ஜோன்ஸ் 0.22 சதவீதமும், எஸ் அண்ட் பி 0.38 சதவீதமும், நாஸ்டாக் 0.12 சதவீதம் எனச் சரிவை எதிர்கொண்டது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவின் புதிய அதிபராகும் ஜோ பிடனின் கொரோனா உதவி திட்டத்தின் வெளியீட்டில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாகவே அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடுகள் சரிவடைந்துள்ளது.\nஅமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆசியச் சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜப்பான் நிக்கி குறியீடு 0.2 சதவீதமும், தென் கொரியா கோஸ்பி 1 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகள் 0.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்தத் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.\nகச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க OPEC அமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியது. இந்நிலையில் புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் நாட்டின் பல பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள சீனா திடீரென அதிகளவில் கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது.\nஇது கச்சா எண்ணெய் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் 3 சென்ட்கள் குறைந்துள்ளது.\nஅமெரிக்கா டாலர் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்திய முதலீட்டுச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.\nஇதன் எதிரொலியாகக் கடந்த 3 நாட்களாக ரூபாய் மதிப்பு தொடர் உயர்வை அடைந்து 74.38 ரூபாயில் இருந்து 73 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.\nஇன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவு உடன் துவங்கியது. இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரையில் சரிந்தது.\nஆனால் சில நிமிடங்களில் உள்நாட்டுச் சந்தை முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் சென்செக்ஸ் 350 பள்ளிகள் சரிவில் இருந்து 200 புள்ளிகள் உயர்ந்து 150 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யத் துவங்கியது.\nஇதேபோல் நிப்டி குறியீடு சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே சரிவில் துவங்கி அதிகப்படியாக 100 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.\nடாப் 30 நிறுவனங்களின் நிலை\nஇன்றைய வரத்தகத்தில் ஹெச்டிஎப்சி, கோட்டாக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டி, ஹெச்சிஎல், அல்ட்ரா டெக், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு மோசமான நிலையை அடைந்துள்ளது.\nஆனால் யாரும் எதிர்பார்காத நிலையில ஏர்டெல் நிறுவனங் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nகரடியின் பிடியில் சிக்கிய காளை.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. என்ன காரணம்\n1,243 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..\n480 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. தடுமாற்றத்திலிருந்து வெளியேறிய மும்பை பங்குச்சந்தை..\n500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 14,900க்கு மேல் வர்த்தகம்.. என்ன காரணம்\n900 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. நிஃப்டியும் 14,700 மேல் ஏற்றம் தான்.. என்ன காரணம்\nஎச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nஒரே நாளில் 5.43 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nஒரே நாளில் சென்செக்ஸ்.கிட்டதட்ட 2000 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 14,500 மேல் முடிவு..\n1,800 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 கீழ் சரிவு..\n1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்\nசென்செக்ஸ் 51,000 புள்ளிகளுக்கு மேல் முடிவு.. நிஃப்டி 15,100 கீழ் முடிவு.. என்ன காரணம்\nRead more about: sensex nifty bse சென்செக்ஸ் நிஃப்டி மும்பை பங்குச்சந்தை\nதங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. \nBPCLலின் அதிரடி திட்டம்.. நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்கு விற்பனை.. யார் யார் வாங்குவது\nபிளிப்கார்ட்டின் அதிரடி திட்டம்.. அமேசான், ஜியோமார்ட்டுக்கு சர��யான போட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/coronavirus-tamil-news-increased-corona-positive-cases-in-kerala-explained-in-tamil-240665/", "date_download": "2021-03-04T19:27:45Z", "digest": "sha1:BJXS4LVOJS3AGJI6I4OCCVWCOC3SBAUI", "length": 11147, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா முழுக்க சரிவு… கேரளா மட்டும் அதிகரிப்பு: கொரோனா ஷாக்", "raw_content": "\nஇந்தியா முழுக்க சரிவு… கேரளா மட்டும் அதிகரிப்பு: கொரோனா ஷாக்\nIncreased Corona positive cases in Kerala ஜூலை நடுப்பகுதியில் கேரள மாநிலம் கணிசமான எண்ணிக்கையைப் புகாரளிக்கத் தொடங்கியது. ஓணம் பண்டிகைக்குப் பிறகு பெரிய எழுச்சி ஏற்பட்டது.\nIncreased Corona Positive Cases in India Tamil News : மற்ற மாநிலங்கள் அனைத்தும் கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையில் நிலையான சரிவைக் கூறி வருகின்றன. கேரளா மட்டும் அதில் விதிவிலக்காக உள்ளது. ஒருமுறை பரவலைக் கட்டுப்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்ட கேரளாவில் இப்போது மகாராஷ்டிராவை விடவும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளன. சனிக்கிழமை நிலவரப்படி, கேரளாவில் 65,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முழு நாட்டிலும் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅக்டோபர் நடுப்பகுதியிலிருந்து நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது என்று அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. தற்போது, இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 20,000 புதிய வழக்குகளைக் கண்டறிந்து வரும் போது, கிட்டத்தட்ட 25% கேரளாவில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதி வரை, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கேரளா மிகவும் வெற்றிகரமான மாநிலமாகக் கருதப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில நாட்களுக்கு, பூஜ்ய வழக்குகள் கூட இங்குப் பதிவாகியிருந்தன. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே ஒரு நாளைக்கு 1,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்தது. ஜூலை நடுப்பகுதியில் கேரள மாநிலம் கணிசமான எண்ணிக்கையைப் புகாரளிக்கத் தொடங்கியது. ஓணம�� பண்டிகைக்குப் பிறகு பெரிய எழுச்சி ஏற்பட்டது.\nசெப்டம்பர் இரண்டாவது வாரம் வரை, ஒரு லட்சத்துக்கும் குறைவான வழக்குகள் இந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கை இருந்தது. அதன்பிறகு ஒரு திருப்பம் ஏற்பட்டது. அக்டோபரிலிருந்து, கேரளாவில் 5.67 லட்சத்திற்கும் அதிகமான புதிய எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளன. இது நாட்டின் வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது மொத்த எண்ணிக்கையில் 7.71 லட்சமாக உள்ளது. தற்போதைய நிலை இருந்தால், கேரளா சுமார் மூன்று வாரங்களில் தமிழகத்தை முந்திக்கொள்ளும். நான்காவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் சுமார் 8.20 லட்சம் எண்ணிக்கை உள்ளன. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் 1,000-க்கும் குறைவான வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 20 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் கொண்டு நாட்டின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா- 9.21 லட்சம், ஆந்திரா-8.82 லட்சம் என பதிவாகியுள்ளன.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஅதே டைட்டில்… அதே மாதிரி ஹீரோ… விஜய் டிவி சீரியலில் கமல்ஹாசன் டச்சிங்\nஅவமதிப்பை தாங்காத மனுஷன்: சீரியல் நடிப்பை சிவகுமார் கைவிட காரணம் ஒரு நடிகை\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ���பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/is-it-possible-generate-electricity-from-moving-train-pmo-asks-railways-210931.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:02:34Z", "digest": "sha1:QNHUFZ4IELQVJETXEWYUKW6IIAFLZEMY", "length": 16063, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா?: யோசனை கேட்கிறது பிரதமர் அலுவலகம் | Is it possible to generate electricity from moving train? PMO asks Railways - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபுதுச்சேரியின் பல இடங்களில் இரவு முழுக்க மின் தடை.. மக்கள் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்\nகர்நாடகாவில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்..மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆம் ஆத்மி அசத்தல் ஏற்பாடு\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. விவரம்\nநாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடியா.. வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்.. உண்மை என்ன\nஏற்கனவே செலுத்திய தொகை அதிகமாக இருப்பின், வரும் மின் கணக்கீட்டில் சரி செய்யப்படும்.. தங்கமணி\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவ���ஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா: யோசனை கேட்கிறது பிரதமர் அலுவலகம்\nடெல்லி: ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது.\nகுஜராத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்தே இப்படி ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி ஓடும் ரயில்கள் மூலமான காற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது.\nஆனால் இப்படியான காற்றாலைகள் மூலம் மிகக் குறைந்த அளவுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தமே 25 நிமிடங்கள்தான் காற்றாலைகள் இயங்க முடியும். இதனால் இது கூடுதல் செலவு ஏற்படுத்தும் திட்டம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nசென்னை உட்பட 6 மாவட்ட மக்களுக்கு சான்ஸ்.. மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nமின்துறை ஊழியர்கள் அலட்சியம்.. புதுவை சட்டசபை வாசலில் அமர்ந்து அதிமுக கொறடா தர்ணா\nசென்னை +3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பில்லை\nமின் திருட்டை தடுப்பதற்காக தான் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுகிறது.. எச். ராஜா பொளேர்\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nவிவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தம்.. அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nபுதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஇலவச மின்சாரத்தை தமிழக அரசு விட்டுக்கொடுக்க கூடாது... நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கடும் எதிர்ப்பு.. மோடிக்கு எடப்பாடியார் கடிதம்\nஇலவச மின்சாரத்தில் கை வைத்தால்... பொறுத்துக் கொள்ள மாட்டோம்... எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்\nஇலவச மின்சாரத்திட்டத்திற்கு ஆபத்து... புதிய மின் திருத்தச்சட்டத்தை எதிர்க்கும் மு.க.ஸ்டாலின்\nவீட்டு உபயோக மின்சாரத்திற்கான கட்டணம்.. ஜூலை வரை காலஅவகாசம் கோரி ஹைகோர்டில் வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelectricity pmo railways ரயில்கள் காற்றாலை மின்சாரம் பிரதமர் அலுவலகம்\nஎதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்\nஆணுறுப்பை.. 12 இன்ச் நீள கத்தியை எடுத்து.. அலறிய டீச்சர்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க..\nஇந்துத்துவத்தை பற்றி.. யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. சட்டசபையில் கர்ஜித்த உத்தவ் தாக்கரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpanchayat.com/", "date_download": "2021-03-04T19:05:12Z", "digest": "sha1:MBFKU3WVTCXSIZWSTOKMX2NISUOAVAIZ", "length": 27900, "nlines": 257, "source_domain": "tnpanchayat.com", "title": "TnPanchayat: Get Update Panchayat News (Tamil) Breaking News Online", "raw_content": "\nதென்மண்டலம் | மத்திய மண்டலம் | மேற்கு மண்டலம் | வடமண்டலம்\nஅரசகுளம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nஅரசகுளம் ஊராட்சி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nசின்னக்கண்ணணூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nசின்னக்கண்ணணூர் ஊராட்சி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nஇடைக்காட்டூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்\nஇடைக்காட்டூர் ஊராட்சி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வட்டாரத்தில் அமைந்துள்ளத���. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nசேதாரகுப்பம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசேதாரகுப்பம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nசாலவேடு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசாலவேடு ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nசென்னாவரம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்\nசென்னாவரம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nவிருதாசம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nவிருதாசம்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nகுட்டபட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nகுட்டபட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\nபுக்கம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்\nபுக்கம்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011 ஆம்...\n8 ஆண்டாக காட்சி பொருளாக இருக்கும் நீர்த்தேக்க தொட்டி – கொந்தளிக்கும் கிராம மக்கள்\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பெரியஅணைக்கரைப்பட்டியில் 8 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் முகவனூர்...\n57 குலமாணிக்கம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்\n57 குலமாணிக்கம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011...\n83 குலமாணிக்கம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்\n83 குலமாணிக்கம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. 2011...\nஎஸ்பிஐ வங்கியின் அதிரடி சலுகை\nபாரத ஸ்டேட் வங்கி ( SBI )கடன் தள்ளுபடி அறிவிப்பு. பாரத ஸ்டேட் வங்கியில பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன் வாங்கி நீண்ட காலமாக கட்டமுடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான மகிழ்ச்சியான...\n23ம் தேதி மந்திரிசபை மாற்றமா\nஇரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்ற பிறகு அமைச்சரவை மாற்றம் வரும் 23ம் தேதி நடக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல் தெரிவிக்கிறது. புதிய மந்திரிகள் பதவி ஏற்பதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு...\nமத்திய அரசு பணியிடங்கள்-ஆலோசனைகளுக்கு தயார்\nமத்திய அரசுத்துறைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேலான பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வு நடத்த இருக்கிறது. விண்ணப்பம் அனுப்புவதற்கு இந்த மாதம் 31ஆம் தேதி இறுதிநாள். பட்டதாரிகள்...\nசசிகலாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் தொண்டர்கள்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர். அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூறியிருந்தார். அதேசமயம் சசிகலாவை...\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் – மக்கள் கருத்துக் கணிப்பு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல் இந்த முறையும் அதிமுக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது....\n50வது நாள் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு...\nபோடி தொகுதியில் பட்டுவாடா முடிந்தது\n2021 ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என ஆணையம் அறிவித்துவிட்டது. தேர்தல் நடைமுறை நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்து விட்டது. பல்வேறு விதிகளை ஆணையம் நடைமுறைப்படுத்தும் என...\nதமிழக தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பிரதமர்,ராகுல் என டெல்லி காற்று தமிழகம் நோக்கி சூரை காற்றாக சுழன்றடிக்க ஆரம்பித்து விட்டது. மார்ச் முதல் வாரத்துக்குள் கூட்டணியை இறுதி செய்துவிட்டு...\nபெங்களூரிலிருந்து கொங்குமண்டலம் – சசிகலா திட்டம்\nநான்கு வருட சிறைத்தண்டனையும்,கொடிய கொரோனாவிலும் இருந்து விடுபட்டு,சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா. அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்... காரில் கழகத்தின் கொடி கட்டி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். பல முக்கிய தலைவர்களிடம் தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருகிறார். அவருக்கு...\nதுலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...\n2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை துலாம் : தொட்டது துலங்கும் முக்கிய விஷயங்கள்...\nமேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...\n2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தே���ி வரை மேஷம் : நிறைகுறைகள் இருக்கும். தாயார் வழியில்...\nதுலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி...\n2021 பிப்ரவரி 22 – முதல், பிப்ரவரி 28 வரையிலான சார்வரியாண்டு மாசி 10 -ஆம் தேதி முதல் மாசி 16 – மாதம் தேதி வரை துலாம் : கணவன் மனைவியிடையிடையை மனகசப்புகள வந்து...\nஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா – செய்வது எப்படி\nஅவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். தேவையான பொருட்கள் : அவல் - அரை கப் பாசிப்பருப்பு - கால் கப் காய்ந்த...\nவெரும் பத்து நிமிடத்தில் பாதாம் கீர் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு - 25 சர்க்கரை - 1/4 கிலோ ஏலக்காய்...\nகுழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் – செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : பச்சரிசி - 2 கப், உளுந்து - 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிது, தேங்காய்ப்பால் - 5 டம்ளர் அல்லது பசும்பால் - 1 லிட்டர், பொரிக்க கடலை எண்ணெய்...\nமேட்டுப்பளையூர் மத்தூர் மாரியம்மன் கோவில் – சிறப்பு பார்வை\nகோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த...\nசக்தி வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் – சிறப்பு பார்வை\nகன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு...\nபக்தர்களின் மனக் குறைகளை தீர்க்கும் பிறைசூடிய பெருமாள் – சிறப்பு பார்வை\nபிறைசூடித் திகழும் சிவபெருமானைச் `சந்திரமௌலி' என்று போற்றுவோம். அவ்வாறே திருமாலும் பிறைசூடித் திகழ்கிறார் ஒரு திருத்தலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவ க்ஷேத்திரம் தலைச்சங்காடு. இங்குள்ள அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயிலில்தான், பெருமாள் பிறைசூடிய...\nஉங்கள் கிராம விவரங்களைப் பகிரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008047", "date_download": "2021-03-04T18:50:35Z", "digest": "sha1:W75FC75PLQHCFU2UU4QZYLGV3QEXFZTL", "length": 6212, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nசுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகரூர், ஜன. 24: சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கம் சார்பில் திருவூருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள அவரின் திருவூருவ சிலைக்கு சங்கத் தலைவர் அவினாசிலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் காமராஜ், ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும் திருவூருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு\nஎஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா\nகுளித்தலை அருகே பெண் தற்கொலை\nகுளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008245", "date_download": "2021-03-04T18:56:22Z", "digest": "sha1:FV7EOAH27WYFZHPVOQ2DQVVRZLSWQQPJ", "length": 14077, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "போலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nபோலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள்\n* குடியாத்தத்தில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு\n* பல மாவட்டங்களில் ₹25 லட்சத்துக்கு மேல் வசூல் ‘மாற்றுத்திறனாளிகளின் முதல் மாநில மாநாடு’ என நோட்டீஸ்\nகுடியாத்தம், ஜன. 24: குடியாத்தத்தில் ‘மாற்றுத்திறனாளிகளின் முதல் மாநில மாநாடு’ என நோட்டீஸ் அச்சடித்து 5 மாவட்டங்களில் ₹25 லட்சம் வசூலித்து மோசடி செய்த, போலி அறக்கட்டளையை நம்பி வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற உள்ளதாக பேனர், போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இலவச சைக்கிள், 3 சக்கர பைக் உட்பட உபகரணங்கள் வழங்குவதாகவும், 2000 நபர்களுக்கு உணவு, ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடை மற்றும் செயற்கை கை, கால்கள் பொருத்தப்படும் என்றும், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதாகவும் நோட்டீசில் அறிவித்துள்ளனர்.\nஅதன்படி நேற்று காலை வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியாத்தத்தில் மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த திருமண மண்டப��்தில் திரண்டனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் அறக்கட்டளை நிர்வாகிகள் யாரும் வரவில்லை. இதனால் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு சில மாற்றுத்திறனாளிகள் குடியாத்தம்- வேலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராமு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nமேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகள், மூலம் வட்டி இல்லாமல் கடன் வழங்குவதாக கூறினார். அதோடு, மாற்றுத்திறனாளிகள் மீண்டும் வீடு திரும்ப போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் வத்சலா மற்றும் வருவாய் துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்று, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியலால் குடியாத்தம்- வேலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதற்கிடையில் அங்கு வந்து விசாரணை நடத்திய குடியாத்தம் டவுன் போலீசாரிடம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், தனிப்பிரிவு தலைமை காவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அறக்கட்டளை நிர்வாகிகளான குடியாத்தத்தை சேர்ந்த நந்தகுமார், ராணிப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அறக்கட்டளை போலியானது என்பதும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ₹25 லட்சத்துக்கு மேல் நிர்வாகத்தினர் வசூலித்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகுடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் மாநில மாநாட்டில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று கலெக்டர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அறக்கட்டளை போலியானது என்பதை முன்கூட்டியே அறிந்து கலெக்டர் சண்முகசுந்தரம் வருகையை ரத்து செய்த��� கொண்டார்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09128+de.php", "date_download": "2021-03-04T18:22:15Z", "digest": "sha1:NW4WQKTGH3AJJ5OKO6JXD735FWCPJ3RF", "length": 4494, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09128 / +499128 / 00499128 / 011499128, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09128 (+499128)\nமுன்னொட்டு 09128 என்பது Feuchtக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Feucht என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Feucht உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9128 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Feucht உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9128-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9128-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=9791", "date_download": "2021-03-04T19:31:56Z", "digest": "sha1:42HRVXP3DXFIGTTA5QILIVDGFA5ISHJR", "length": 8258, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும் » Buy tamil book காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும் online", "raw_content": "\nகாம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்\nவகை : கட்டடம் (Kattatam)\nஎழுத்தாளர் : சுப. தனபாலன் (Suba. Thanabalan)\nபதிப்பகம் : பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)\nமேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள் பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும், சுப. தனபாலன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுப. தனபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு\nமின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்\nவீடு, ஃப்ளாட் வாங்குவதற்கு முன்பும், பின்பும்\nஇயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு\nஅதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்\nவீடு ம���தற் கட்டப் பணிகள்\nநிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு\nஉங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra\nமற்ற கட்டடம் வகை புத்தகங்கள் :\nவாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram\nநவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள்\nஉள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்\nவீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்\nஇயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு\nஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indians-loss-qualify-50m-rifle-prone-qualification-event/", "date_download": "2021-03-04T19:02:18Z", "digest": "sha1:MOW3LHAYWIR3JC5SMYYQ6EYX3DCWMYXE", "length": 12192, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீ., ‘ரைபிள் புரோன்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங், செயின் சிங் தோல்வி அடைந்தனர்.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., ‘ரைபிள் புரோன்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ககன் நரங், செயின் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் ஆனால், ககன் நரங் 623.1 புள்ளிகள் பெற்று 13வது இடத்தையே பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் செயின் சிங் 619.6 புள்ளிகளுடன் 36வது இடத்துக்குத்தான் வந்தார்.\nஇத���ால் இருவரும் இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர்.\nதுப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி வீரர்கள் உட்பட, பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தோல்வியை தழுவி வருகிறார்கள்.\nமுதல் தங்கம் வென்றது சிறிய, ஃபிஜி இந்தியாவுக்கும் இது பெருமைதான் ஒலிம்பிக் பேட்மின்டன்: ஜுவாலா – பொன்னப்பா தோல்வி சாய்னாவும் வெளியேறினார் பாராலிம்பிக்ஸ்: பதக்கம் வென்றவர்களுக்கு ரூ .90 லட்சம் பரிசு\nTags: Indians, loss, qualify, rifle prone, sports, இந்திய வீரர்கள், இழப்பு, தகுதி சுற்று, துப்பாக்கிச்சுடுதல், விளையாட்டு\nPrevious ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம்\nNext ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா\nமுதல்நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 24/1\nரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்\nகடைசி விக்கெட்டிற்கு கட்டையைக் கொடுத்த இங்கிலாந்து – முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர��ந்துள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvibctamil.com/posts/103337", "date_download": "2021-03-04T18:59:00Z", "digest": "sha1:ZHU6AKAY7VW5RGXFOP4M5YMVWIT6CS42", "length": 2370, "nlines": 50, "source_domain": "www.tvibctamil.com", "title": "ஆக்ஷனா வர்த்தக நிலையம் திறப்பு விழா - 09-11-2019 - Ibctv", "raw_content": "\nஆக்ஷனா வர்த்தக நிலையம் திறப்பு விழா - 09-11-2019\nஆக்ஷனா வர்த்தக நிலையம் திறப்பு விழா - 09-11-2019\nவெளிநாடொன்றில் 557 இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் தலையின்றி மீட்கப்பட்ட யுவதியின் சடலம் எப்படி கொல்லப்பட்டார் வெளிவந்த பொலிஸாரின் பகீர் தகவல்\nஉடன்பட்டார் ஜனாதிபதி கோட்டாபய - தமிழ் தலைவர்கள் அசட்டையீனம்\nஆடற்கலையில் புலம்பெயர் தமிழ் ஆசிரியை சாதனை\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மண்ணில் புதையுங்கள் - அரசுக்கு இடித்துரைப்பு\nஇலங்கையில் வேகமாக பரவி வரும் நோய் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tokyo-film-festival-iruthisuttru/", "date_download": "2021-03-04T18:59:32Z", "digest": "sha1:FC5V6XOXUPEH4H4Z67TFYLZCG6EVNA2H", "length": 7083, "nlines": 75, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜப்பான் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘இறுதிச்சுற்று’! – heronewsonline.com", "raw_content": "\nஜப்பான் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘இறுதிச்சுற்று’\nமாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் அறிமுக நாயகியாக நடித்திருந்தார். சுதா கொங்கரா பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.\nஇப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதது படக்குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இப்படம் விரைவில் திரையிடப்படவுள்ளது. இதற்காக படக்குழுவினர் விரைவில் டோக்கியோ பயணப்பட உள்ளனர்.\n← ‘ஆங்கில படம்’ இசை வெளியீட்டு விழாவில்…\n“ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டார்”: சகோதரர் பேட்டி\nரூபாய் நோட்டு தட்டுப்பாடு: பல தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்\n“கார்ப்பரேட் அரசியலின் வளர்ச்சி… சமுதாயத்தின் வீழ்ச்சி” என்ற கருத்தை சொல்லும் படம் ‘தெரு நாய்கள்’\nபெண் பத்திரிகையாளரை ஆபாசமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n”யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்\nஅண்டார்டிகா பனிப்பாறையில் பிளவு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nதனுஷின் ‘கர்ணன்’ பட பாடல்: “பண்டாரத்தி புராணம்” – வீடியோ\n’அன்பிற் கினியாள்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nமண் சாலை பந்தயம் பற்றிய இந்தியாவின் முதல் திரைப்படம் ‘மட்டி’\n’மட்டி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”அன்பிற்கினியாள்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nதமிழக சட்டப் பேரவை தேர்தல்: வாக்குப் பதிவு ஏப்ரல்-6; வாக்கு எண்ணிக்கை மே-2\nஇறுதிவிடை பெற்றார் தோழர் தா.பா.\nஅப்பா – மகள் அன்பின் அழகியலைச் சொல்லும் விறுவிறு த்ரில்லர் ‘அன்பிற்கினியாள்’: மார்ச் 5-ல் ரிலீஸ்\nபுதுச்சேரி முதல்வர் ராஜினாமா: காங். ஆட்சி முடிவுக்கு வந்தது\nதனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘’ஜகமே தந்திரம்’ – டீசர்\n”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது\n”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது\n‘ஆங்கில படம்’ இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lambdafind.com/tags/singer-meaning-in-tamil", "date_download": "2021-03-04T19:10:47Z", "digest": "sha1:45R452FERTD7RLFMQBPNQ4XYYK5ZYUS2", "length": 17917, "nlines": 136, "source_domain": "www.lambdafind.com", "title": "Singer Meaning In Tamil", "raw_content": "\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன�� பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nகிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். Vittal is a close friend to SP Balasubramaniam #SPB #RIPSPB #SPBalasubramaniam\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் ���ிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல்...\n#SIDSRIRAM #SIDSRIRAMALLLOVE சிங்கர் சிட் ஸ்ரீராம் பிரஸ்மீட்\nதிருக்குறள் | அதிகாரம் : வான்சிறப்பு | குறள் : 20 | Thirukkural Meaning in Tamil\nதிருக்குறள் | அதிகாரம் : வான்சிறப்பு | குறள் : 20 | Thirukkural Meaning in Tamil\nWord, Tamil Definition. singing, பாடுதல், உட்செவி இரைச்சல், (பெ.) பாடுகிற. singing-man, பாடுவோன், குழலோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://life-style-az.blogspot.com/2012/05/", "date_download": "2021-03-04T18:27:51Z", "digest": "sha1:7UPJ47ZVJ5QKYK73TLQ6JXC66GDDYKYR", "length": 5076, "nlines": 82, "source_domain": "life-style-az.blogspot.com", "title": "::TamilPower.com:: Life Style and Health: May 2012", "raw_content": "\nகூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்\nஅழகுக்காக கூந்தலுக்கு எத்தனையோ வர்ணம் பூசினாலும் கார் கூந்தல்தான் பெண்களுக்கு அழகு என்கின்றனர் நிபுணர்கள். கூந்தலை கருமையாக்க இயற்கையே செம்பருத்தியை அளித்துள்ளது. செப்பருத்தி இலையும், பூக்களும், கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது.\nசெம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.\nசெம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.\nகூந்தல் உதிர்வால் பாதிக்கப்பட்டவர்கள் செம்பருத்தி தைலத்தை பூசலாம். இது சிறந்த மூலிகை தைலமாக செயல்படுகிறது. இளநரையை தடுக்கிறது. கூந்தலை கருமையாக்குவதோடு, கூந்தலை அடர்த்தியாக்குகிறது.\nசிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.\nகூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2009/04/11/karunai/", "date_download": "2021-03-04T19:45:59Z", "digest": "sha1:EMM3SCG2LZZHFF56LYIFGGH7KRZHIFWD", "length": 11329, "nlines": 96, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Karunai – Sage of Kanchi", "raw_content": "\nஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.\nவந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்””என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா”” என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.\nஅவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா\nஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். “”எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல””\nஇதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்\nகருணை ரஸம் நிரம்பிய கடலானவரே, காமகோடி பீடாதிபதியே, சந்த்ரஶேகர குருவே, உமது திருவடியில் எங்களுக்கு அடைக்கலம் அளிப்பீ… twitter.com/i/web/status/1… 13 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/raina-in-kedar-jadhav-out-chennai-super-kings-retention-list-ready", "date_download": "2021-03-04T18:18:55Z", "digest": "sha1:AC4E4N6SBPHTW7JS6JI3NMCBQTDVRCS7", "length": 10134, "nlines": 170, "source_domain": "sports.vikatan.com", "title": "வெளியே ஜா(த)வ்... உள்ளே ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸின் ரிட்டென்ஷன் லிஸ்ட் ரெடி?! #CSK #IPL2021 |Raina IN... Kedar Jadhav out... Chennai Super Kings Retention List Ready! - Vikatan", "raw_content": "\nவெளியே ஜா(த)வ்... உள்ளே ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸின் ரிட்டென்ஷன் லிஸ்ட் ரெடி\nபல வீரர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதால், சென்னை அணி பல புதிய வீரர்களை நல்ல விலைக்கு வாங்கக்கூடிய அளவுக்கு பர்ஸில் பணம் சேர்த்திருக்கிறது.\n2021 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஏலத்துக்கு முன்பாக எல்லா அணிகளும் எந்த வீரர்களைத் தக்கவைக்கிறார்கள், யாரை விடுவிக்கிறார்கள் என்பதை பிசிசிஐ-க்கு இன்று மாலைக்குள் தெரிவிக்கவேண்டும். இதன்படி கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே தங்கள் வீரர்களின் ரிட்டென்ஷன் லிஸ்ட்டை பிசிசிஐ-க்கு அனுப்பிவிட்டன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் லிஸ்ட்டில் இருந்து கேதர் ஜாதவ், முரளி விஜய், பியுஷ் சாவ்லா ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஒழுக்க விதிமுறை மீறலில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-ல் இருந்தே வெளியேறினார். ஆனாலும், அவரை அணியில் இருந்து நீக்காமல் வைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், இப்போது அவரை 2021 சீசனுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.\n2020 சீசனில் பங்கேற்காத ஹர்பஜன் சிங்கின் கான்ட்ராக்ட்டை கடந்த ஆண்டே முறித்துக்கொண்டது சிஎஸ்கே. ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டோடு ஓய்வை அறிவித்துவிட்டதால் அவரும் இந்த ஆண்டு சிஎஸ்கே லிஸ்ட்டில் இல்லை.\n41 வயதான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹிரும் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் இருக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கலாம். இதனால் சென்னை அணி பல புதிய வீரர்களை நல்ல விலைக்கு வாங்கக்கூடிய அளவுக்கு பர்ஸில் பணம் சேர்த்திருக்கிறது.\nகேதர் ஜாதவ் வெளியே போனதால் 7.8 கோடி ரூபாயும், பியூஷ் சாவ்லா வெளியேற்றப்பட்டதால் 6.75 கோடி ரூபாயும் சென்னைக்கு மிச்சமாகியிருக்கிறது. இம்ரான் தாஹிர் 1 கோடி, ஹர்பஜன் சிங் 2 கோடி, முரளி விஜய் 2 கோடி என இந்த வீரர்கள் மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் சென்னைக்கு திரும்பக் கிடைத்திருக்கிறது. இவர்கள் தவிர கான் ஷர்மா, ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோரும் சென்னை அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. டிவெய்ன் பிராவோவின் இடமும் கேள்விக்குறியதே\nசென்னை அணியில் யார் யார் இருப்பார்கள்\nகேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், சாம் கரண், லுங்கி எங்கிடி, ரித்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், தீபக் சஹார் ஆகியோர் சென்னை அணியில் தொடர்ந்து இருப்பார்கள்.\nஇந்தமுறை ஏலத்தில் தமிழக வீரர்களை சிலரை அணிக்குள் எடுக்க திட்டமிட்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-assembly-election-2021-what-is-the-plan-of-the-bjp-412004.html", "date_download": "2021-03-04T19:53:12Z", "digest": "sha1:QPKCJMMVTLDSEGV6KM464E637KFQJ3MK", "length": 21274, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபை தேர்தல் 2021.. பாஜக வைத்த குறி.. எங்கு தெரியுமா.. செம்ம பிளான் ரெடி! | Tamil Nadu Assembly Election 2021 .. What is the plan of the BJP ? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅரசியலிலிருந்து ஒதுங்கும்... சசிகலா அறிவிப்பை வரவேற்கிறேன்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன்\nஅரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன\nவிரக்தி.. ஏமாற்றம்.. பரபரத்த அந்த 23 மணி நேரம்.. சசிகலாவின் திடீர் முடிவிற்கு பின் நடந்தது என்ன\nஅறிக்கையில் இருப்பது இதுதான்.. அதிமுக வெற்றிக்கு \"ஆசி\" வழங்கிய சசிகலா.. அப்போ அமமுக\n\"அதிர்ச்சியாக இருந்தது.. அரை மணி நேரம் தடுத்து பேசினேன்\".. சசிகலா விலகியது ஏன்\nசாதித்த எடப்ப��டியார்.. சரியாத அதிமுக.. \"தியாகமே தீர்வு..\" சசிகலா திடீர் முடிவின் பரபர பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nஅரசியலிலிருந்து ஒதுங்கும்... சசிகலா அறிவிப்பை வரவேற்கிறேன்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன்\nஅரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன\nAutomobiles ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு\nMovies உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்\nFinance 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபை தேர்தல் 2021.. பாஜக வைத்த குறி.. எங்கு தெரியுமா.. செம்ம பிளான் ரெடி\nசென்னை: தமிழகத்தில் எப்படியும் கால் ஊன்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வரும் பாஜக இந்த முறை அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் அதிக இடங்களில் வென்று வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பெரும் திட்டத்தை தயாரித்துள்ளது பாஜக.\nபாஜக கால் ஊன்ற மிகவும் கடினமாக உள்ள மாநிலங்கள் என்றால் அது தமிழகம், கேரளா மட்டுமே. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் நோட்டோவிற்கு கீழ் இருந்தது.\nஎதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளே கூட நோட்டோவிற்கு கீழ் பாஜகவின் இருப்பதாக முணுமுணுத்தும் வந்தன. அதிமுக தங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் அதன் கூட்டணி கட்சிகளே கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஆதங்கத்தை அதிமுகவிடம் கொட்டின. அந்த அளவிற்கு நிலைமை இருந்தது.\nஆனால் அதன்பிறகு நடந்தது எல்லாம் வேறலெவல். பாஜகவில் ஏராளமான அரசியல் கட்சி பிரபலங்கள் சேர்ந்தனர். அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, காங்கிரஸ் என பல்வேறு கட்சி பிரபலங்கள் இணைந்தனர். மேல்மட்ட தலைவர்கள் என்று இல்லை- அடிமட்ட அளவிலும் நிர்வாகிகள் சேர்ப்பு மாவட்ட வாரியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமாக நடந்தது என்பது உண்மை.\nபாஜக இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற சட்டசபை தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் இந்து மத உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியது. பாஜக நடத்திய வேல் யாத்திரை பெரிய அளவில் பேசப்பட்டது. கடைசியில் தைபூசத்திற்கு விடுமுறை விடும் அளவிற்கு பாஜகவின் முயற்சி சென்றது.\nஇன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. அதிக தொகுதியை பாஜக கேட்டு வரும் நிலையில் தொகுதிகளை இறுதி செய்யும் நிலையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை பாஜக அதிகம் குறிவைத்திருப்பதாக தெரிகிறது.\nஇதன் எதிரொலியாகவே பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25ம் தேதி கோவை வருகிறார். அப்போது அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள். எந்தெந்த தொகுதிகள் என்று பட்டியல் வெளியாகலாம் என்ற தகவலும் உலாவருகிறது. எனவே பாஜக எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறது என்பது பிரதமர் மோடி மீண்டும் வரும் போது தெரியவரலாம்\n30 தொகுதிகளுக்கு மேல் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கோவை, திருப்பூரில் நிச்சயம் சில தொகுதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. சிவகங்கை, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகள் பாஜக போட்டியிடும தொகுதிகளாக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nபிரதமர் மோடி 25ம் தேதி கோவை வர உள்ள நிலையில் அதற��கு முன்னதாக பிப்ரவரி 21ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வர உள்ளார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர உள்ளதாகவும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என்று சொல்லப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅரசியலை விட்டு விலகுகிறேன்.. \"அம்மா\"வின் ஆட்சி தொடர பாடுபடுங்கள்.. சசிகலா திடீர் அறிவிப்பு\n 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்\nவெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்\nவிடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்\nபெருத்த அமைதி.. சத்தமே இல்லாத சசிகலா.. குழம்பி போய் தவிக்கும் தினகரன்.. என்னாச்சு..\nநீங்கதான் பார்த்துக்கணும்.. ஒரே போடாக போட்ட கமல்ஹாசன்.. ஆடிப்போன மநீம நிர்வாகிகள்.. பக்கா முடிவு\nபெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று - மக்கள் நீதி மய்யத்தின் 7 செயல் திட்டங்கள்\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி.. நகைக் கடன் தள்ளுபடி - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-04T18:57:56Z", "digest": "sha1:JW5PH2EMA4Q3J7D2EA4MPY34R6HWNHPL", "length": 11489, "nlines": 77, "source_domain": "totamil.com", "title": "நடிகர் கற்பழிப்பு வழக்கு: விசாரணை முடிக்க நீதிமன்றம் இன்னும் ஆறு மாதங்கள் கோருகிறது - ToTamil.com", "raw_content": "\nநடிகர் கற்பழிப்பு வழக்கு: விசாரணை முடிக்க நீதிமன்றம் இன்னும் ஆறு மாதங்கள் கோ���ுகிறது\nநடிகர் கற்பழிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றத்தில் இருந்து மேலும் ஆறு மாதங்கள் கோரியுள்ளது.\nஇந்த வழக்கை பரிசீலித்து வரும் சிறப்பு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், கேரள உயர் நீதிமன்றத்தின் பதிவு மூலம் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.\nமுன்னதாக காலக்கெடுவை ஆறு மாதங்களுக்கு நீட்டித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் நடவடிக்கைகளை முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தை கோரியிருந்தது. எவ்வாறாயினும், பல காரணிகளால் நடவடிக்கைகள் தாமதமாகிவிட்டன, மேலும் இந்த வழக்கில் பட்டியலிடப்பட்ட கிட்டத்தட்ட 300 சாட்சிகளில் 82 பேரை மட்டுமே அரசு தரப்பு விசாரிக்க முடியும்.\nஅரசு தரப்பு வழக்கு என்னவென்றால், நடிகர் கடத்தப்பட்டு, நகரும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குற்றத்தை மொபைல் போனில் பதிவு செய்தார். இந்த வழக்கில் 8 வது குற்றவாளி நடிகர் திலீப் ஆவார். அவர் மீது சதித்திட்டம் சுமத்தப்பட்டுள்ளது.\nவிசாரணையை சரியான நேரத்தில் முடிப்பதைத் தடுக்கும் காரணிகளை பட்டியலிட்டு, COVID-19 பூட்டுதல் அதிக நேரத்தை இழக்க நேரிட்டது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். பூட்டப்பட்ட பகுதியை ஓரளவு நீக்கிய பின்னர் விசாரணையின் வேகம் அதிகரித்த போதிலும், வழக்கை வேறு சில நீதிமன்றங்களுக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியதாக அக்டோபர் 15 ம் தேதி அரசு தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததையடுத்து, நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. நீதிபதி உச்சநீதிமன்றத்திற்கு அளித்த தகவல்தொடர்புகளில் சுட்டிக்காட்டினார்.\nகேரள உயர்நீதிமன்றம் அதன் மனுவை நிராகரித்த பின்னர், அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது, அங்கு சாதகமான உத்தரவைப் பெறத் தவறிவிட்டது. அரசு தரப்பு மனுவை தள்ளுபடி செய்யும் போது, ​​இந்த வழக்கை நடத்துவதற்கு ஒரு புதிய வழக்கறிஞரை ஒரு வாரத்திற்குள் கண்டுபிடிக்குமாறு உச்சநீதிமன்றம் டிசம்பர் 15 ம் தேதி அரசைக் கேட்டுக் கொண்டது.\nநீதிமன்ற மாற்றத்திற்கான மனுவைத் தொடர்ந்து இந்த வழக்கில் மூன்று மாதங்கள் இழந்தன. ஒரு புதிய வழக்கறிஞர் ஜனவரி 6 ஆம் தேதி பணியை ஏற்றுக் கொண்டார் மற்றும் ஜனவரி 8 ஆம் தேதி சாட்சிகள��� விசாரிப்பதற்கான அட்டவணையைத் தயாரித்தார். 116 சாட்சிகளை விசாரிப்பதற்கான அட்டவணையும் தயாரிக்கப்பட்டு, வழக்கில் வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டது, அது சமர்ப்பிக்கப்பட்டது.\nவிசாரணை நீதிமன்றம் விசாரணையை முடிக்க இன்னும் ஆறு மாதங்கள் தேவைப்படலாம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், விசாரணையை முடிக்க முடியும், அது சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:தேசிய சுகாதார மிஷன் TN இன் வழிகாட்டுதல் கருத்தை சிறந்த நடைமுறையாக தேர்ந்தெடுக்கிறது\nNext Post:மெக்ஸிகோ-அமெரிக்க எல்லைக்கு அருகே பத்தொன்பது எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன\nஜாதகம் இன்று: மார்ச் 5 க்கான ஜோதிட கணிப்பு\nமேற்கு வங்கத்தில் உள்ள உள்ளூர் அமைப்புகளிடமிருந்து “அரசியல் நியமனம் செய்பவர்களை” நீக்குமாறு பாஜக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது\nகோவிட் தோற்றம் பற்றிய இடைக்கால கண்டுபிடிப்புகளை அகற்ற WHO குழு: அறிக்கை\nஎண்ணெய் வளம் நிறைந்த மலேசிய இளவரசன் வலென்சியாவை தனது பார்வையில் வைக்கிறான்\nபுதிய பசுமை கட்டிடம் மாஸ்டர்பிலனின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் துறைக்கான நிலைத்தன்மை இலக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-c-i-d%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:06:26Z", "digest": "sha1:RUTYFXUIU235N6UGASR4DF4YKI7HJHFQ", "length": 9384, "nlines": 95, "source_domain": "www.akuranatoday.com", "title": "அக்குறணையில் C.I.Dயினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை - Akurana Today", "raw_content": "\nஅக்குறணையில் C.I.Dயினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை\nநாங்கள் சி.ஐ.டி யினர், உங்­க­ளுக்கு ஐ.எஸ் அமைப்­புடன் தொடர்­பி­ருக்­கி­றது என தக­வல்கள் கிடைத்­துள்­ளன. உங்கள் வீட்­டைச்­சோ­த­னை­யிட வேண்டும் என வீட்­டுக்குள் புகுந்த ஆறு கொள்­ளை­யர்கள் 40 பவுண் தங்க நகை­க­ளையும் 29 இலட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.\nஇச்­சம்­பவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு 9.00 மணி­ய­ளவில் அக்­கு­றணை அம்­பத்­தென்ன – பூஜா­பிட்டி வீதியில் அமைந்­துள்ள வீடொன்றில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் அல­வத்­து­கொட பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சந்­தே­கத்தின் பேரில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது வீட்டு உரி­மை­யாளர் அக்­கு­ற­ணையில் நகைக்கடை­யொன்­றினை நடத்தி வரு­ப­வ­ராவார்.அவர் அன்று இந்­தி­யா­வுக்கு சென்­றுள்ளார். வீட்டில் அவ­ரது மனைவி மற்றும் மனை­வியின் தந்தை குடும்­பத்­தினர் இருந்­துள்­ளனர்.\nஅன்று இரவு 9.00 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்த அறுவர் தம்மை சி.ஐ.டி யைச் சேர்ந்­த­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். சி.ஐ.டி அடை­யாள அட்­டை­க­ளையும் காண்­பித்­துள்­ளனர். வீட்டு உரி­மை­யா­ள­ரையும் விசா­ரித்­துள்­ளனர். அவர் இந்­தி­யா­வுக்குச் சென்­றுள்­ள­தாக அவ­ரது மனை­வி­யினால் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளான ஐ.எஸ் பயங்­க­ர­வா­திகள் டுபாயில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னனர். அது தொடர்பில் விசா­ரணை நடத்த வேண்டும் எனக்­கூறி அவ­ரது மனை­வி­யிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்­டுள்­ளனர்.\nஅறு­வரில் இருவர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்­டி­ருக்­கையில் ஏனைய நால்­வரும் வீட்­டினை சோத­னைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். வீட்­டினை சோதனை நடத்­திய பின்பு சிறிது நேரத்தில் இது தொடர்பில் மீண்டும் அழைப்­ப­தாகக் கூறி­விட்டு வெளி­யேறிச் சென்­றுள்­ளனர்.\nபின்பு வீட்டின் கீழ் மாடி­யையும் மேல்­மா­டி­யையும் சென்று பார்த்த போது தங்க நகை­களும் பணமும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ளது. சிவில் உடையில் வந்­த­வர்கள் தாங்கள் சி.ஐ.டி எனக்­கூறி அடை­யாள அட்­டை­க­ளையும் காண்­பித்­தனர். நாங்கள் அவர்­களை சி.ஐ.டி யினர் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என நகைக்­கடை உரி­மை­யா­ளரின் மனை­வியின் தந்தை எம்.எம்.எஸ்.ஏ.பரீட் தெரி­வித்தார். உடன் இது தொடர்பில் அல­வத்­து­கொட பொலிஸில் முறைப்­பாடு செய்தோம். சந்­தே­கத்தின் பேரில் வவு­னி­யாவைச் சேர்ந்த ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் கூறினார்கள் என்றார். அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nஜனாஸா அறிவித்தல்- கசாவத்தை Z.M. சல்மான் (21)\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் – இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nதொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவிப்பு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nபுலமை பரிசில் எழுதும் மாணவர்களுக்கு நேர சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008048", "date_download": "2021-03-04T19:14:38Z", "digest": "sha1:MNW65J6WXNI3ARV7QQ5MKOVY7XARJJGU", "length": 7257, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தாந்தோணிமலை பகுதியில் வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nதாந்தோணிமலை பகுதியில் வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகரூர், ஜன. 24: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை லட்சுமி நரசிம்மன் கோயில் அருகே வடிகாலில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற சீரான முறையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகரூர் நகராட்சிக்குட்பட்ட கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் அருகே லட்சுமிநரசிம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி இரண்டு புறமும் குடியிருப்புகள் உள்ளன.இதில், கோயிலை ஒட்டியுள்ள பகுதியில் வழியாக செல்லும் வடிகாலில் கழிவு நீர் தேங்கி இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லட்சுமிநரசிம்மன் கோயில் அருகே வாய்க்காலில் படிந்துள்ள கழிவு நீரை அகற்ற, சீரான முறையில் செல்ல தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு\nஎஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா\nகுளித்தலை அருகே பெண் தற்கொலை\nகுளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713939", "date_download": "2021-03-04T19:13:24Z", "digest": "sha1:TAUUZNUCLAAT3TTB5QUXVQOFZVFYP5KE", "length": 18006, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்படுமா?| Dinamalar", "raw_content": "\nகுறைந்த சம்பள��்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nவாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் ... 4\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nகள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்படுமா\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் அதிகவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளதால், பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . கள்ளக்குறிச்சியிலிருந்து தியாகதுருகம் செல்லும் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இவ்வழியாக விழுப்புரம், சென்னை மார்க்கம் மற்றும் சேலம் மார்கம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் அதிகவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளதால், பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .\nகள்ளக்குறிச்சியிலிருந்து தியாகதுருகம் செல்லும் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இவ்வழியாக விழுப்புரம், சென்னை மார்க்கம் மற்றும் சேலம் மார்கம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல கள்ளக்குறிச்சி நகரை கடந்து செல்கிறது. அதேபோல், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், ஆட்டோக்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. கோமுகி ஆற்று பாலம் அருகே தனியார் பள்ளி, கல்லுாரி ஆகியவை அமைந்துள்ளது.\nஆற்றுப் பாலம் அருகே இரு புறங்களிலும் உள்ள வளைவு பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் சூழ்நிலையால் எதிரே வரும் வாகன ஓட்டிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.மேலும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோமுகி ஆற்று பாலம் வளைவு பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்தும் பொருட்டு, சாலையில் இருபுறங்களிலும் காவல் துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ள���ாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/saketh-myneni-n-sriram-balaji-moves-to-the-next-round-in-pune-open-tennis/", "date_download": "2021-03-04T19:46:06Z", "digest": "sha1:B622WP4VJGJPBDWUUMOBBDL6IJJBTNP5", "length": 4053, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "புனே ஓபன் டென்னிஸ் - அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா? - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, டென்னிஸ், விளையாட்டு / புனே ஓபன் டென்னிஸ் – அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா\nபுனே ஓபன் டென்னிஸ் – அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா\nபுனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.\nபுனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . அந்த ஆட்டத்தில் 6-4,4-6,6-2 என்ற கணக்கில் சாகேத் மைனேனி வெற்றிப்பெற்றார்.\nஇதேபோல் தொடக்க சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி எகிப்து வீரர் கரீம் முகம்மது மாமுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-4,6-2 என்ற கணக்கில் கரீம் முகம்மது மாமுனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீராம் பாலாஜி.\nPrevious article பிரதமர் மோடி வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு\nNext article என் ஆளோட செருப்பக் காணோம்(En Aaloda Seruppa Kaanom) படத்தின் கிலிம்ப்ஸ்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/chennai-commissioner-prakash-press-meet-2/", "date_download": "2021-03-04T19:14:07Z", "digest": "sha1:HX6SR4UCERGSXKQCFCJY6YWKMSHJNQQF", "length": 8441, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா பாதித்தவர் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் கொரோனா பாதித்தவர் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்\nகொரோனா பாதித்தவர் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்\nசென்னையில் கொரோனா பாதித்தவரின் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு 25 நாட்கள் ஆகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடித்து மூடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வந்தனர். வைரஸால் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அண்மையில், சென்னை குரோம்பேட்டை அருகே வசித்து வந்த நபர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டும் அவர் வீடு தகரம் அடித்து மூடப்பட்ட சம்பவம் சர்ச்சை கிளப்பியது.\nஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவரின் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nதகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு 25 நாட்கள் ஆகிறது என்றும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக 90 நாட்களுக்கு மேல் ஆகிறது என்றும் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மக்கள் மாஸ்க் அணிவதில் தற்போது அலட்சியம் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...\n5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...\n அவசர கதியில் அரங்கேறிய நாடகம்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tamilnadu-corona-case-detail-270121/", "date_download": "2021-03-04T18:16:46Z", "digest": "sha1:SXC6G3JDRL55XH57TMGD7OFDUTPMFG4U", "length": 13757, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "இன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது\nபடிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை 600த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று 512 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,36,315ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,333 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 564 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 306ஆக அதிகரித்துள்ளது.\nTags: கொரோனா வைரஸ், சென்னை\nPrevious ஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nNext பள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\n‘சொன்னதை செய்த��� காட்டிய எடப்பாடியார்’ : நகைக்கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணியில் கூட்டுறவுத்துறை..\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nகுமரியில் தனியாருக்கு சொந்தமான பகுதியில் திடீர் தீவிபத்து : 2 லட்சம் மதிப்பிலான படகுகள் எரிந்து சேதம்\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nQuick Shareகுமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nQuick Shareமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nQuick Shareபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது ��ெய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=1&classes_id=4&Itemid=159&lang=ta&limitstart=1200", "date_download": "2021-03-04T18:21:46Z", "digest": "sha1:4ZEXBU2R5HO6BA3ZKUJP3CQ3IKG27NB2", "length": 20895, "nlines": 416, "source_domain": "pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nவீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nமனித வள அபிவிருத்திப் பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nமனித வள அபிவிருத்திப் பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\nதிருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\nஇடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\nதிருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\nஇடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை நிர்வாக சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/ragi-aval-idli-minor-millet/", "date_download": "2021-03-04T19:29:01Z", "digest": "sha1:AO2EHR4TBARMJO5UXJHTHMTYE4UU6GVP", "length": 5297, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் February 17, 2018 4:04 PM IST\nதி.க.,வினரை ஆதரிக்கும் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும���பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/ushadeepan", "date_download": "2021-03-04T19:51:29Z", "digest": "sha1:JRIGV2STONQOPP7X5HLFAMTKDDZFFYRB", "length": 8916, "nlines": 117, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகாதலின் இழையில் 12 (4 Views)\nநான் தனி ஆள் இல்லை…\nசிறுகதை “இ்டைவெளி” தினமணி கதிர் பிரசுரம் (17.01.2021) (2 Views)\n7.கீசு கீசு என்று (2 Views)\nபரிந்துரை: ஜெயமோகனின் “கந்தர்வன்” (2 Views)\nதுருவங்கள் - குறுநாவல்கள் - 2021 சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு\nதுருவங்கள் - குறுநாவல்கள் - 2021 சென்னை புத்தகக் கண்காட்சி\nதுருவங்கள் - குறுநாவல்கள் - 2021 சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு ×\nசெய்யும் தொழிலே தெய்வம்-திறமைதான் நமது செல்வம்-நடிகர் கள்ளபார்ட் நடராஜன் -பேசும் புதிய சக்தி-பிப்.2021\nசெய்யும் தொழிலே தெய்வம்-திறமைதான் நமது செல்வம்-நடிகர் கள்ளபார்ட் நடராஜன் -பேசும் புதிய சக்தி-பிப்.2021 ×\nபேசும் புதிய சக்தி மாத இதழ்-பிப்ரவரி 2021- ”முழு மனிதன்” சிறுகதைத் தொகுப்பு புத்தக அறிமுகம்\nபேசும் புதிய சக்தி மாத இதழ்-பிப்ரவரி 2021- ”முழு மனிதன்” சிறுகதைத் தொகுப்பு புத்தக\nபேசும் புதிய சக்தி மாத இதழ்-பிப்ரவரி 2021- ”முழு மனிதன்” சிறுகதைத் தொகுப்பு புத்தக அறிமுகம் ×\nசிறுகதை “மனிதர்கள் சராசரிதான்“ -கணையாழி 2021 - பிப்ரவரி\nசிறுகதை “மனிதர்கள் சராசரிதான்“ -கணையாழி 2021 - பிப்ரவரி ×\nமறக்க முடியாத மனிதர்கள்-வண்ணநிலவன்-வாசிப்பனுபவம்-உஷாதீபன் ×\n“என் இலக்கிய நண்பர்கள்“-எம்.வி.வெங்கட்ராம் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்\n“என் இலக்கிய நண்பர்கள்“-எம்.வி.வெங்கட்ராம் - வாசிப்பனுபவம் - உஷாதீபன் ×\nபொய்கைக��கரைப்பட்டி : நேர்த்தியான கலை வடிவம்- வாசிப்பனுபவம் - உஷாதீபன்\nபொய்கைக்கரைப்பட்டி : நேர்த்தியான கலை வடிவம்- வாசிப்பனுபவம் - உஷாதீபன் ×\n13. “அருந்தவப்பன்றி” - சுப்பிரமணிய பாரதி = பாரதிகிருஷ்ணகுமார்\n. “அருந்தவப்பன்றி” - சுப்பிரமணிய பாரதி = பாரதிகிருஷ்ணகுமார் -வாசிப்பனுபவம் - உஷாதீபன்\n13. “அருந்தவப்பன்றி” - சுப்பிரமணிய பாரதி = பாரதிகிருஷ்ணகுமார் ×\nகுறுக்கு வெட்டுகள்-அசோகமித்திரன்-கட்டுரைத் தொகுப்பு-உஷாதீபன் வாசிப்பனுபவம்\nகுறுக்கு வெட்டுகள்-அசோகமித்திரன்-கட்டுரைத் தொகுப்பு-உஷாதீபன் வாசிப்பனுபவம் ×\nதுருவங்கள்-குறுநாவல் தொகுப்பு - கிண்டில் இ.புக்\nதுருவங்கள்-குறுநாவல் தொகுப்பு - கிண்டில் இ.புக் ×\nRV - சிலிகான் ஷெல்ஃப்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ampstories/cricket/australia-vs-india-historic-gabba-victory-visual-highlights", "date_download": "2021-03-04T19:47:09Z", "digest": "sha1:Z5Z2RBJP7TOCSGKEEZF37YJYHH5I2NA3", "length": 10112, "nlines": 25, "source_domain": "sports.vikatan.com", "title": "`உன் ஆளு, உன் இடம்... ஆனா எனக்கு பயமில்ல...' மாஸ் `GABBA' மொமென்ட்ஸ்! #AUSvIND | Australia vs India: Historic 'GABBA' Victory: Visual Highlights", "raw_content": "`உன் ஆளு, உன் இடம்... ஆனா எனக்கு பயமில்ல...' மாஸ் `GABBA' மொமென்ட்ஸ்\nமுதல் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் 36-க்கு இந்தியா ஆல்-அவுட்டான போது உலகமே இந்த சீரிஸ் இந்தியா ஒயிட்-வாஷ் என்றுதான் நினைத்திருக்கும்.\nஇதுவரை கிரிக்கெட் உலகம் பார்த்திராத 'முரட்டு கம்பேக் சம்பவம்' காத்திருக்கிறது என அப்போது யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.\nதந்தையாகக் கடமையாற்ற தலைவன் கோலி விடுப்பில் செல்ல ரஹானேவிடம் தலைமை பொறுப்பு வந்தது. கடமையை தன் தோளில் சுமந்து செஞ்சுரி அடித்து மெல்போர்னில் இரண்டாம் போட்டியை வென்றுகொடுத்தார் ரஹானே.\nமூன்றாவது போட்டியில் தடுப்பாட்டத்தில் பாடம் எடுத்து 'ட்ரா'வை டிராவிட் பிறந்தநாளுக்கு டெடிகேட் செய்தது அஸ்வின் - விஹாரி கூட்டணி.\nமூன்று போட்டிகள் முடிந்துவிட்டன. 1-1 என வெற்றி இன்னும் யார் பக்கமும் சாயவில்லை.\n'GABBA எங்க கோட்டை, முடிஞ்சா வந்து ஜெயிச்சு காட்டுங்க' எனச் சவால் விட்டது ஆஸ்திரேலியா. போட்டிக்கு நாங்க ரெடி எனக் களமிறங்கியது இந்தியாவின் இளம்படை.\nகாயங்கள் காரணமாக முதல்கட்ட ஸ்குவாடில் இல்லாதவர்களுக்கு வாய்ப்பளித்து ஆட வேண்டிய நிலை இந்தியாவுக்கு. அனுபவத்தில் பாகுபலி இன்டர்வெல் காட்சி போல வானுயர நின்றுகொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அணி.\nஇந்தியாவிலோ அனைவருமே கத்து குட்டிகள். மொத்த அணியும் சேர்ந்து கூட சர்வதேச 15 விக்கெட்கள் வீழ்த்தியிருக்காது. ஆனால், ஆஸ்திரேலியா கணக்கோ ஆயிரத்தைத் தாண்டியது.\nமுதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் கலக்கினர் அறிமுக வீரர்களான வாஷிங்க்டன் சுந்தரும், நடராஜனும். ஆனால், பேட்டிங் சொதப்பியது. முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்ப களம்கண்டது சுந்தர் - தாக்கூர் கூட்டணி.\n'இதைதான் இவ்வளவு நேரமா ஒட்ட வச்சிட்டு இருந்தீங்களாடா' என ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தண்ணிகாட்டியது இந்தக் கூட்டணி. இந்தக் கூட்டணியின் 123 ரன் பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் டோட்டலை நெருங்கியது இந்தியா.\nசொற்ப லீடுடன் இரண்டாம் இன்னிங்ஸில் களம்கண்ட ஆஸ்திரேலியா நல்ல தொடக்கத்தைப் பெற்றது. பின்பு மொத்த அணியையும் வறுத்தெடுத்தது சிராஜ் - தாக்கூர் கூட்டணி.\nசிராஜ் 5 விக்கெட்களும், தக்கூர் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 328 டார்கெட். நான்காம் நாள் முடியும் தருணத்தில் மழை குறுக்கிட்டது.\nமீதம் இருப்பது ஒரு நாள். 'ஜெயிக்கிறதெல்லாம் வாய்ப்பே இல்ல ப்ரோ, ட்ரா பண்ணி ட்ராபி ரீட்டைன் பண்ணாலே மாஸ்தான்' என நாம் நினைத்துக்கொண்டிருக்க 'வீ ஹேவ் அதர் ஐடியாஸ் ப்ரோ' எனக் களம்கண்டது இந்திய அணி.\n'நானே பெரிய ஹிட்டர்தான்டா' என ஹிட்மேன் விக்கெட்டுக்கு பிறகு பொளந்துகட்டினார் ஷுப்மான் கில்.\n91-ல் அவர் அவுட்டாக மீண்டும் 'ட்ரா தான் போல' என நாம் செட்டிலாகினோம். 'அப்படியெல்லாம் ஆகாதீங்க' என ரஹானேவும் அதிரடி காட்டினார். ஆனால், பாவம் வந்த வேகத்தில் பெவிலியனுக்குத் திரும்பினார்.\nஒரு பக்கம் புஜாரா, 'யார் அவுட்டானாலும் நான் அவுட்டாக மாட்டேன்' என உடம்பில் உள்காயங்களை வாங்கிக்கொண்டு திடமாக நின்றார். அடுத்து இறங்கியது ரிஷப் பன்ட். அதிரடி காட்டுவார் எனப் பார்த்தால் 'பாயிண்ட் வரட்டும்' என நம்மை வெயிட்டிங்கில் வைத்தார்.\nஅவர் அதிரடியைக் காட்ட ஆரம்பித்ததும், புஜாரா எனும் மரமும் சரிந்தது. நாள் முடிய சி��� ஓவர்களே இருந்தன. 'வெற்றியா, ட்ராவா' என என்ற முக்கிய முடிவை இந்தியா எடுத்தாக வேண்டிய நேரம் அது. ரிஸ்க் என்றாலும் முதல் ஆப்ஷனே டிக் அடிக்கப்பட்டது.\nமயங்க் அகர்வால் நடையைக் கட்ட வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். ஒரு பக்கம் பன்ட் அதிரடி தொடர சுந்தரும் அதிரடி காட்டினார். டெஸ்ட் டி20-யானது.\nடி20 போல சீக்கிரம் வாஷிங்டன் விக்கெட்டும் போனது. வெற்றிக்குத் தேவை சில ரன்களே. அதை அடித்தாக வேண்டிய கடமை பன்ட்டின் தோல்களில்\nதாக்கூர் கொஞ்சம் நேரம் மட்டும் கம்பெனி கொடுத்து நடையைக் கட்டினார். ஆனால், அதற்குள் வெற்றியை நுகர முடிந்தது இந்திய அணியால் அதை ருசிக்கவும் வைக்கத் தவறவில்லை பன்ட்.\n36 ரன் எடுத்து ஆல்அவுட்டானபோது இந்தியா அடைந்ததை விட 'எங்க ஏரியா உள்ள வராத' என்ற ஆஸ்திரேலியாவுக்கு இது பெரும் அவமானம். GABBA என்னும் கோட்டை சுக்குநூறாக நொறுக்கப்பட்டது.\nஇம்முறை 'ஸ்மித் இல்லை, வார்னர் இல்லை' எனச் சாக்கும் சொல்ல முடியாது. மொத்த XI-னுமே இல்லாமல் 'C' டீம் வைத்து வெற்றியை ருசித்துவிட்டது இந்தியா\nஇது சாதாரண டெஸ்ட் வெற்றி மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ஆணவத்திற்கு எதிரான வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/star-sports-to-hike-advertisement-rates-during-ipl", "date_download": "2021-03-04T18:54:55Z", "digest": "sha1:2UI7RF26ZACIHU27NJEWRRXHBFI5KJOC", "length": 7780, "nlines": 169, "source_domain": "sports.vikatan.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்டால் கோடிகளை அள்ளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்... 10 செகண்ட் விளம்பரத்துக்கு கட்டணம் என்ன?! | Star Sports To hike Advertisement Rates During IPL - Vikatan", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்டால் கோடிகளை அள்ளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்... 10 செகண்ட் விளம்பரத்துக்கு கட்டணம் என்ன\nகடந்த ஆண்டு இரண்டு மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவின் மூலம் டிவி மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக மொத்தமாக 2,400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது ஸ்டார் நிறுவனம்.\nகடந்த ஆண்டு கொரோனா, லாக்டெளன் களேபரங்களுக்கு இடையே ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. பார்வையாளர்கள் ஸ்டேடியங்களில் இல்லையென்றாலும் டிவி விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம் கிடைத்தது. இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபம் பார்க்க, இப்போது கட்டண உயர்வை அறிவித்துவிடத் தயாராகிவிட்டது.\nகடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பான 10 செகண்ட் வ��ளம்பரத்துக்கு 12.5 லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இரண்டு மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவின் மூலம் டிவி மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக மொத்தமாக 2,400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது ஸ்டார் நிறுவனம்.\n2021 ஐபிஎல் இந்தியாவிலேயே நடைபெற இருப்பதால், இந்த ஆண்டுக்கான பார்வையாளர் எண்ணிக்கை(Viewership) இன்னும் கூடும் என்பதால் விளம்பரக் கட்டணத்தை 25 - 30 சதவிகிதம் அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது.\n2021 ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்புவதற்கான 10 செகண்ட் விளம்பரத்துக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுக்கவேண்டியிருக்கும்.\nஐபிஎல் போட்டிகளுக்கான கோ-ஸ்பான்சராக ஒவ்வொரு நிறுவனமும் 100- 120 கோடி ரூபாய்கள் தருகின்றன. அசோசியேட் ஸ்பான்சர்களுக்கான கட்டணம் ரூ.50- 60 கோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-17-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:45:34Z", "digest": "sha1:FLVRYCSE7XSGBQT6YXI7H3ZMNUB7DQDU", "length": 12768, "nlines": 215, "source_domain": "swadesamithiran.com", "title": "தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு | Swadesamithiran", "raw_content": "\nதமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசென்னை: இம்மாதம் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ள உள்துரை அமைச்சகத்தின் உத்தரவு தமிழகத்தில் செயல்படுத்துவது என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகொரோனா நோய்த்தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்த வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nமுதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இருக்காது. ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.\nகொரோனா-தமிழகத்தில் கட்டுப்பாடு பகுதிகள் எவ்வளவு\nஸ்டாலின் அறிக்கைகளில் மக்கள் நலன் சார்ந்தவை இல்லை: அமைச்சர் காட்டம்\nதமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கொரோனா உறுதி\nNext story ”ஹம் ஹார் நஹி மானேங்கே” – ரஹ்மானின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nPrevious story முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜாங் உன்\nபேச்சுலர் படத்தின் முதல் பாடல்\nசங்கர் மகாதேவன். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன் பாடல்கள்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு\nஅணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nபாரதிக்கும் எனக்கும்.. – வ.உ.சிதம்பரம் பிள்ளை\nபுரந்தரதாசரின் விடுகதையில் புதைந்துள்ள விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/germany-extending-of-re-imposing-social-distance-amid-covid19-again.html", "date_download": "2021-03-04T18:27:45Z", "digest": "sha1:KSZEBU4KOYCYWGVV4BUFLVNWY5NGSATK", "length": 9942, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Germany extending of re imposing social distance amid covid19 again | World News", "raw_content": "\n'.. 'இது வேலைக்கு ஆகாது'.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை''.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை'.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வராததால் மீண்டும் ஜூன் 9-ஆம் தேதி வரை கட்டுப்பாட்டு விதிமுறைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.\nகொரோனாவின் பாதிப்புகளிலிருந்து ஜெர்மனி தப்பவில்லை. இதுவரை, 1 லட்சத்து 80 ஆயிரம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள ஜெர்மனியில் 8 ஆயிரத்து 400 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா கட்டுக்கொண்டு வரப்பட்டதாக நினைத்து ஜெர்மனி தமது கட்டுப்பாட்டு முறைகளை படிப்படியாக தளர்த்தியது. ஆனால் சிறிது நாட்கள் மறைந்திருந்த கொரோனா, மீண்டும் சமூகத் தொற்றாக பரவி தலைதூக்கத் தொடங்கியது.\nஇதனால் அதிர்ந்து போன ஜெர்மனி மீண்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வரும் ஜூன் 29ம் தேதி வரை கொரோனாவுக்கு எதிரான சமூக இடைவெளி, தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் உள்ளிட்ட இதர கட்டுப்பாட்டு விதிகளை நீட்டித்துள்ளது. மேலும் ஜெர்மனியின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"பயிற்சி எடுங்கள்.. புரட்சி செய்யுங்கள்.. தயாராகுங்கள்\".. 'போருக்கு ஆயத்தமா'.. ராணுவத்துக்கு சீன அதிபர் ஜிங்பிங் போட்ட ஆர்டர் என்ன'.. 'கிடுகிடுக்க' வைக்கும் 'தகவல்கள்'\nசாப்பாடு, தண்ணீர் இன்றி 76 வருஷம் வாழ்ந்த ‘அதிசய’ சாமியார்.. சொந்த ஊரில் காலமானார்..\n‘உதவிக்கு ஒருத்தரும் வரல’.. கொரோனாவால் இறந்த ‘டாக்டர்’.. தனியாக தகனம் செய்த மகன்..\n'உடல்நலக்' குறைவால்... இலங்கை அமைச்சர் 'மரணம்'\nஎப்படி நீங்க 'கட்டுப்பாடு' விதிக்கலாம்.... மாஸ்க்கை 'பிகினியாக' பயன்படுத்தி... வைரல் 'சம்பவம்' செய்த பெண்\n\"விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துக்கொண்டால்\".. 'திருமணம் செய்வதாக பொய் கூறி உறவுகொண்ட நபருக்கு எதிரான வழக்கில்'.. நீதிமன்றத்தின் பரபரப்பு 'கருத்து'\nகொரோனா பரிசோதனைக்கு 'மறுப்பு'... வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... பூட்டை 'உடைத்து' உள்ளே சென்ற போலீஸ்க்கு 'காத்திருந்த' பேரதிர்ச்சி\n'ஆஸ்திரேலியாவில்' பிறந்த 'புது நம்பிக்கை...' அடுத்தடுத்து 'பாஸிடிவ் தகவல்கள்...' 'கைவிடாத' விஞ்ஞானிகளின் 'உழைப்பு...'\n'லாக் டவுன் நேரத்துல இப்படி பண்ணலாமா'... 'துளைத்து எடுத்த நெட்டிசன்கள்'... 'என்ன செய்தார் சந்திரபாபு நாயுடு'... வைரலாகும் வீடியோ\nஇதைவிட 'கொடிய' வைரஸ்கள் தாக்கலாம்... சீனாவின் 'வவ்வால்' பெண்மணி எச்சரிக்கை\n.. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.. முழு விவரம் உள்ளே\nஒரு 'அழகு ராணி'யின் முயற்சியால்... கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக விளங்கும் 'அதிசய நாடு'.. யார் இவர் மக்கள் ஏன் இவரை கொண்டாடுகின்றனர்\nமகனின் 'திருமணத்தில்' மயங்கி விழுந்து 'உயிரிழந்த' தந்தை... பரிசோதனையில் 'ஒட்டுமொத்த' குடும்பத்துக்கும் காத்திருந்த 'பேரதிர்ச்சி'\n'கொரோனா' தொற்று 'பூஜ்ஜியநிலை' அடைந்த 'கோயம்பேடு...' 'காரணம் இதுதான்...' 'ராயபுரத்திற்கும்' நீட்டிக்க 'உத்தரவு...'\n'கொரோனா புரட்டி எடுக்கும் போதா இது நடக்கணும்'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு\n\"இந்தியாவில் இர��க்கும் நம் நாட்டு பிரஜைகளே நீங்க சொந்த நாட்டுக்கு திரும்பணும்னு நினைச்சா..\" ... ‘வேற லெவல்’ கண்டிஷன்களைப் போட்டு அழைக்கும் 'சீனா'\n.. சென்னையின் ‘இந்த’ ஒரு பகுதியில் மட்டுமே 2000-த்தை தாண்டிய பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/3-win-nobel-chemistry-prize-237228.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T19:14:58Z", "digest": "sha1:4LMSZNBFAFHFN2WGH6DDR5CQ7OM5TSV6", "length": 15776, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரபணு ஆய்வு.... 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு | 3 win Nobel chemistry prize - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅமைதிக்கான நோபல் பரிசு... டிரம்ப் மருமகன் பெயர் பரிந்துரை\nஅமைதிக்கான நோபல் பரிசு... கிரெட்டா துன்பெர்க், ரஷ்யாவின் நாவல்னி, உலக சுகாதார அமைப்பு பரிந்துரை\nநடுராத்திரியில் கதவை தட்டிய பக்கத்துவிட்டு வில்சன் நோபல் பரிசு வின்னருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்கள் இருவருக்கு அறிவிப்பு.. ஏலம் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்\n4 பெண்களுக்கு இந்த வருஷம் நோபல் கெளரவம்.. ஆனாலும் பத்தாது பாஸு\nஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 58 வருட சாதனைக்கு அங்கீகாரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nபலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ் புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்\nமூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன\nநீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்\nதிமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருத�� யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமரபணு ஆய்வு.... 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு\nஸ்டாக்ஹோம்: மரபணு ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது.\nநடப்பாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் அஜிஸ் சன்கார், தாமஸ் லிண்டால் மற்றும் இங்கிலாந்தின் பால் மோட்ரிச் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.\nமரபணுக்கள் என்பவை நிலைத்தன்மை கொண்டதாக கருதப்பட்டு வந்து. ஆனால் மரபணுக்கள் சேதமடைகிறது என்றும் மரபணு குறைகளை சீரமைக்கும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும் இந்த விஞ்ஞானிகளின் மரபணு கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு பெரிதும் உதவும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.\nமேலும் nobel prize செய்திகள்\nஎன் துயரத்தின் முடிவில்.. ஒரு கதவு காத்திருந்தது.. அதன் பெயர் மரணம்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் பெறுகிறார்\nடிஎன்ஏவில் 'கத்திரி' போட்டு மாற்றம் செய்து சாதனை: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு\n3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.. பிளாக் ஹோல் பற்றிய கண்டுபிடிப்புக்காக அறிவிப்பு\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.. ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்தவர்கள்\nஅமைதிக்கான நோபல் பரிசு...டொனால்ட் ட்ரம்ப் பெயர்... நார்வே பரிந்துரை\nஅதிர்ஷ்டம் இல்லை.. அபிஜித் பானர்ஜி எச்சரித்தது போலவே நடந��தது.. தொடர்ந்து சரியும் இந்தியாவின் ஜிடிபி\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஅசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாசி வெயில் மண்டையை பிளந்தாலும்.. தென் தமிழகத்தில் மழை பெய்யப் போகுது- வானிலை மையம்\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\nஇந்துத்துவத்தை பற்றி.. யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. சட்டசபையில் கர்ஜித்த உத்தவ் தாக்கரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/?page-no=2", "date_download": "2021-03-04T20:28:27Z", "digest": "sha1:26PCDSVCD4KUFNT37VCAJ34WPPHLJYMB", "length": 8944, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 விண்கல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2017ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பெரிய விண்கல் பூமியைத் தாக்கப் போகுதாம்\nவிழுந்தது விண்கல் இல்லை... அப்படியானால் நடந்தது என்ன...\nவேலூர் அருகே விண்கல் விழுந்து டிரைவர் சாகவில்லை: நாஸா மறுப்பு\n200 வருடங்களுக்கு முன்பு விண்கல் தாக்கி இந்தியர் பலியானதாக ஒரு தகவல்\n.. இன்னும் உறுதிப்படுத்தாத நாசா\nவிண்கல் தாக்கி உயிரிழந்த முதல் மனிதர் இந்தத் தமிழர்தானா\nவேலூர் அருகே கல்லூரியில் விழுந்து வெடித்தது விண்கல்தான்... இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஓசோன் மண்டலத்தையே அழிக்கக்கூடிய ராட்சத விண்கல்... 31ம் தேதி பூமியைக் கடக்கிறது\n2020 மோதப் போகிறதா விண்கல் - தடுக்கும் முயற்சியில் இறங்கப்போகும் விஞ்ஞானிகள்\nநாளை பூமியைக் கடக்கும் ராட்சத விண்கல்.. மனிதகுலமே அழியும் என பீதி.. மறுக்கிறது நாசா\nவானிலிருந்து ���ந்து விழுந்த \"வெளிச்சப் பந்து\".. பாங்காக்கில் பரபரப்பு\nஒரு \"கல்லு\" மோதி பூமி அழியுமா.. சான்ஸே இல்லை.. நாசா தரும் ஆறுதல் விளக்கம்\nபூமியை பக்கத்தில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போன ‘வித்தியாசமான’ விண்கல்\n.... நாளை பூமியை கிராஸ் செய்யும் பிரமாண்ட ஆஸ்டிராய்ட்.. உஷாராகும் நாசா\nநியூசிலாந்தில் அதிசயம்: இரவை பகல் போன்று வெளிச்சமாக்கிய விண்கல்\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் விண்கல்... ஜஸ்ட் மிஸ் ஆகும் என்கிறது நாசா\nநிகாராகுவா: ராட்சத விண்கல் விழுந்து 40 அடி பள்ளம்\nவிண்கல் திட்டத்திற்கான 3வது கல்லையும் கண்டெடுத்தது நாசா.. அதன் பெயர் 2011 எம்.டி.\nபூமி பக்கம் வேகமாக வந்து போன ராட்சச விண்கல்.. நல்லவேளை தப்பிச்சோம்\nபூமி கிட்ட பறந்து வந்த ‘மினி பஸ்’ விண்கல்: தொடரும் ஆபத்துக்கள்: நாசா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-04T19:33:54Z", "digest": "sha1:MD5FERCDYR7SUNP6ID3CFYWMVMHQVCFQ", "length": 8380, "nlines": 90, "source_domain": "usrtk.org", "title": "விசில்ப்ளோவர்ஸ் - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஎங்கள் உணவைப் பற்றிய உண்மையை அறிய எங்களுக்கு உதவுங்கள்.\nநீங்கள் ஒரு உணவுத் தொழில், அரசியல், சட்டமன்ற அல்லது ஒழுங்குமுறை உள்\n- உணவு, உணவகம், வேளாண் அல்லது வேளாண் வணிக நிறுவனங்கள் பற்றி\n- அல்லது அவர்களின் மக்கள் தொடர்பு அல்லது பரப்புரை முயற்சிகள்\n- காங்கிரசில், யு.எஸ்.டி.ஏ அல்லது எஃப்.டி.ஏவில், உணவு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து\n- மளிகை உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற உணவுத் தொழில் சங்கங்களில்\n- ஆரோக்கியமற்ற அல்லது பாதுகாப்பற்ற உணவு அல்லது உணவுப் பொருட்கள் பற்றி\n- உணவு பிரச்சினைகள் தொடர்பான அரசியல் ஊழல் பற்றி\nநாங்கள் உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம். அனைத்து உதவிக்குறிப்புகள், பரிந்துரைகள், யோசனைகள் மற்றும் ஆவணங்கள் பெரிதும் பாராட்டப்படுகின்றன. அனைத்து அநாமதேய ஆதாரங்களையும் முற்றிலும் ரகசியமாக வைத்திருப்பதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஉதவிக்குறிப்புகள், ஆவணங்கள் அல்லது தகவல்களை எங்களுக்கு எவ்வாறு அனுப்புவது:\nஉரை செய்ய வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவும் அல்லது அழைக்கவும் (202) 997-7864\n4096 பீட்மாண்ட் அவென்யூ # 963\nமான்சாண்டோ பேப்பர்ஸ் - கொடிய ரகசியங்கள், கார்ப்பரேட் ஊழல் மற்றும் நீதிக்கான ஒரு மனிதனின் தேடல்\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.எஸ்.ஐ) ஒரு உணவு தொழில் லாபி குழு\nபேயரின் ஷேடி பிஆர் நிறுவனங்கள்: ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட், கெட்சம், எஃப்டிஐ கன்சல்டிங்\nகுளோர்பைரிஃபோஸ்: குழந்தைகளில் மூளை பாதிப்புடன் தொடர்புடைய பொதுவான பூச்சிக்கொல்லி\nஉடல் பருமனுக்கான குற்றச்சாட்டை மாற்றுவதற்கான முயற்சியில் கோகோ கோலா நிதியளிக்கப்பட்ட பொது சுகாதார மாநாடுகள், ஆய்வு கூறுகிறது\nஅமெரிக்காவின் அறியும் உரிமை SARS-CoV-2 இன் தோற்றம் பற்றிய ஆவணங்களுக்கான வெளியுறவுத்துறை\nSARS-CoV-2 இன் தோற்றம் பற்றிய ஆவணங்களுக்கான NIH ஐ அறிய அமெரிக்க உரிமை\nபேராசிரியரின் உணவு தொழில் குழு ஆவணங்கள் குறித்து FOI வழக்கை விசாரிக்க வெர்மான்ட் உச்ச நீதிமன்றம்\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும். உங்கள் இன்பாக்ஸில் வாராந்திர புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008049", "date_download": "2021-03-04T19:33:42Z", "digest": "sha1:2IHA7C3OQFOONSQYZ2VNXTD42OHBHDZW", "length": 7743, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மீன்களை வேட்டையாட காத்திருந்த நீர்காகங்கள் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் 29ம் தேதி நடக்கிறது | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nமீன்களை வேட்டையாட காத்திருந்த நீர்காகங்கள் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் 29ம் தேதி நடக்கிறது\nகரூர், ஜன. 24: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக ஜனவரி 29ம்தேதி காலை 11மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிக்ள மற்றும் விவசாய சங்க பிரநிதிகள் அந���தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம்.விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் தலைமையிலான அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு\nஎஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா\nகுளித்தலை அருகே பெண் தற்கொலை\nகுளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008445", "date_download": "2021-03-04T19:39:47Z", "digest": "sha1:B7DBQQJH7TI4IWU53HG4D4IAREUGGZZY", "length": 5782, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nதிருப்புத்தூர், ஜன.26: திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பங்குடி அய்யனார், ஸ்ரீ கோச்சடை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை நான்காம் கால வேள்வி ஆரம்பமாகி பூஜை நடந்தது. தொடர்ந்து யாகம் செய்யப்பட்ட புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு காலை 9.45 மணியளவில் ஸ்ரீகும்பங்குடிஅய்யனார், ஸ்ரீகோச்சடை காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு\nகராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை\nதேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை\nமதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா \nகலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nதங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/continuing-rising-cooking-gas-cylinder-prices-the-public-in-fear/", "date_download": "2021-03-04T18:37:54Z", "digest": "sha1:CGLPWF4LZQRZPU4AG6G7DAORAOXC5XMT", "length": 8941, "nlines": 123, "source_domain": "www.news4tamil.com", "title": "தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை :! அச்சத்தில் பொதுமக்கள் - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை :\nதமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில் , தற்போது மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகச்சா எண்ணெயின் விலை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் உரிமை எண்ணைய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது 100 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பணியின்று தவிக்கும் நடுத்தர மக்களிடையே இது பெரும் அச்சத்தை தந்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து மானிய தொகையில் வங்கிகளிடம் செலுத்தாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nமண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு\nநான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்\nவாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு இதை செய்தால் போதும்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nவிவசாயிகளின் புதிய வகை போராட்டம் இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvibctamil.com/posts/103339", "date_download": "2021-03-04T18:12:14Z", "digest": "sha1:BB2F5Q7Z2W6R3DP3I6LBMYGTNAM5Q3PB", "length": 2466, "nlines": 50, "source_domain": "www.tvibctamil.com", "title": "மீன்பாடும் தேன்நாடு மட்டக்களப்பின் பாசிக்குடா - 07-11-2019 - Ibctv", "raw_content": "\nமீன்பாடும் தேன்நாடு மட்டக்களப்பின் பாசிக்குடா - 07-11-2019\nமீன்பாடும் தேன்நாடு மட்டக்களப்பின் பாசிக்குடா - 07-11-2019\nவெளிநாடொன்றில் 557 இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் தலையின்றி மீட்கப்பட்ட யுவதியின் சடலம் எப்படி கொல்லப்பட்டார் வெளிவந்த பொலிஸாரின் பகீர் தகவல்\nஉடன்பட்டார் ஜனாதிபதி கோட்டாபய - தமிழ் தலைவர்கள் அசட்டையீனம்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மண்ணில் புதையுங்கள் - அரசுக்கு இடித்துரைப்பு\nஇலங்கையில் வேகமாக பரவி வரும் நோய் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஆடற்கலையில் புலம்பெயர் தமிழ் ஆசிரியை சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/kizhakke-pogum-rail-kovil-mani-osai-song-lyrics/", "date_download": "2021-03-04T18:38:08Z", "digest": "sha1:CV22LDLL2VFDDVPRD4VRQTH363R3VXMH", "length": 5760, "nlines": 118, "source_domain": "lineoflyrics.com", "title": "Kizhakke Pogum Rail - Kovil Mani Osai Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ\nபெண் : பாஞ்சாலி பாஞ்சாலி\nபெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ\nபெண் : பரஞ்சோதி பரஞ்சோதி\nஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ\nகன்னி பூவோ பிஞ்சு பூவோ\nஏழை குயில் கீதம் தரும் நாதம்\nபெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ\nஏழை குயில் கீதம் தரும் நாதம்\nஅது கொண்டாந்ததோ என்னை இங்கு\nஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ\nஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்\nஆசை கிளியே வந்தாயே பண்ணோடு\nநான் பிறந்த நாளில் இது நல்ல நாளே\nசின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை\nகோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ\nபெண் : ஊருக்கு போன பொண்ணு\nகோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே\nபாவம் உந்தன் கச்ச��ரிக்கு பொண்ணு நானா\nபாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு\nகோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ\nஆண் : என் மனது தாமரை பூ\nஉன் மனது முல்லை மொட்டு\nகாலம் வருமே நீ கூட பெண்ணாக\nபெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு\nநல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு\nஆண் : அது நீதானம்மா\nகோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ\nபெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ\nஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்\nபெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு\nகோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/why-sophie-devine-didnt-celebrated-her-fastest-century", "date_download": "2021-03-04T19:52:53Z", "digest": "sha1:XLFEAS7E54G2NLSL7RRTAOZC4A5FQNZU", "length": 9983, "nlines": 175, "source_domain": "sports.vikatan.com", "title": "அதிவேக சதம் அடித்தும் கொண்டாட்டம் இல்லை... வொண்டர் உமன் சோஃபி டிவைன் ஏன் அப்படி செய்தார்?!| Why Sophie Devine Didn't Celebrated her Fastest Century - Vikatan", "raw_content": "\nஅதிவேக சதம் அடித்தும் கொண்டாட்டம் இல்லை... வொண்டர் உமன் சோஃபி டிவைன் ஏன் அப்படி செய்தார்\nஇந்தப் போட்டியில் அதிகபட்சமாக 36 பந்துகளில் 100 ரன்களை எடுத்ததன் மூலம் பெண்களுக்கான டி-20 போட்டியில் அதிவேக சதத்தை அடித்தவர் என்ற சாதனையை சோஃபி டிவைன் படைத்திருக்கிறார்.\nநியூசிலாந்தில் நடைபெற்று வரும் சூப்பர் ஸ்மாஷ் மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார் ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன்.\nகடந்த வியாழக்கிழமை வெலிங்டன் பிளேஸ் மற்றும் ஒடாகோ ஸ்பார்க்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஒடாகோ ஸ்பார்க்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.\nபின், 129 ரன்களை இலக்காக கொண்டு களமிளறங்கிய வெலிங்டன் பிளேஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சோஃபி டிவைன் மற்றும் மேடி கிரீன் ஆகியோர் அதிரடியாக விளையாட, 8.4 ஓவரில் 131 ரன்களை அடித்து மாபெரும் வெற்றி பெற்றது வெலிங்டன் பிளேஸ் அணி.\nஇந்தப் போட்டியில் அதிகபட்சமாக 36 பந்துகளில் 100 ரன்களை எடுத்ததன் மூலம் பெண்களுக்கான டி-20 போட்டியில் அதிவேக சதத்தை அடித்தவர் என்ற சாதனையை சோஃபி டிவைன் படைத்திருக்கிறார். ஆண்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டியில் 2013-ம் ஆண்டு கிறிஸ் கெயில்.30 பந்துகளில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியில், சோஃபி டிவைன். 35 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தபோது, 36-வது பந்தை சிக்ஸராக்க���ம் முயற்சியில் தூக்கி அடித்தார். அந்தப்பந்து நேராக பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்திருந்த சிறுமியின் மீது பட்டது. உடனடியாக அந்தச் சிறுமிக்கு அருகிலிருந்தவர்கள் முதலுதவி செய்தனர்.\nசதம் அடித்த சந்தோஷத்தை பெரிதும் கொண்டாடாத சோஃபி டிவைன், அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு தள்ளி அணியை வெற்றி பெற வைத்த கையோடு, பார்வையாளர் பகுதிக்கு ஓடினார். தாயுடன் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியிடம் சென்று நலம் விசாரித்தார் சோஃபி.\nடென்னிஸ் போட்டிகளில் பலமுறை இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், கிரிக்கெட் வரலாற்றில், பார்வையாளர்கள் மீது அடிக்கப்பட்ட பந்துக்கு, மைதானத்திலேயே சென்று நலம் விசாரித்தது இதுவே முதல்முறையாகும்.\nஇந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்குப் பின், சோஃபி டிவைனுக்கு பலரும் பாரட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் கிரிக்கெட்டின் வொண்டர் வுமன் சோஃபி டிவைன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/tennis/114864-king-of-grand-slam-roger-federer", "date_download": "2021-03-04T19:15:47Z", "digest": "sha1:AQLRZJVAMBMZLVREE7YCJCI2PX466LR6", "length": 8980, "nlines": 168, "source_domain": "sports.vikatan.com", "title": "ரோஜர் ஃபெடரர் - ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி?! #VikatanInfographic | King of grand slam Roger Federer - Vikatan", "raw_content": "\nரோஜர் ஃபெடரர் - ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி\nரோஜர் ஃபெடரர் - ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி\nரோஜர் ஃபெடரர் - ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி\nAge is just a number என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் டென்னிஸ் பிதாமகன் ரோஜர் ஃபெடரர். 35 வயதில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். டென்னிஸ் உலகில் யாருமே படைக்காத சாதனை. நடுவில் நான்கு ஆண்டுகள் கிராண்ட் ஸ்லாம் வெல்லவில்லை என்றாலும் அவர் மீதான மாஸ் என்றுமே குறைந்ததில்லை. ஃபெடரர் வெல்லாத கிராண்ட் ஸ்லாம் இல்லை; வெற்றி பெற்றதும் விண்ணை முட்டும் ஆர்ப்பரிப்பு இல்லை; அவர் சிரித்தால் ரசிகர்கள் சிரிப்பார்கள். அழுதால் ரசிகர்கள் அழுவார்கள். சச்சின் டெண்டுல்கர் இவருக்காகவே விம்பிள்டன் போட்டிகளைத் தவறவிட மாட்டார். இவையெல்லாம் வேறு எந்த டென்னிஸ் வீரனுக்கும் கிடைக்காத பெருமை. சரி, ஃபெடரர்... ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி\nநேர்த்தியான ஷாட்களால் எ��ிரே உள்ள வீரரைத் தடுமாறவைப்பது ஃபெடரரின் பியூட்டி. வித்தியாசமான ஷாட்களால் ஸ்கோர் செய்து ஆச்சர்யப்படுத்தும் ஃபெடரர், கடினமான செட்களை கண்ணிமைக்கும் நேரத்தில் தனதாக்கிகொள்ளும் திறன்கொண்டவர். இந்த 14 ஆண்டுகளில் 30 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஃபெடரர். அதில் 20 போட்டிகளில் வென்றுள்ளார். தோல்வியடைந்த போட்டிகளில் 4 ஃபிரெஞ்சு ஓப்பன் போட்டிகள். களிமண் தரையின் நாயகன் ரஃபேல் நடாலிடம்தான் அந்தத் தோல்விகளும். 10 கிராண்ட் ஸ்லாம் தோல்விகளில் 6 நடாலுக்கு எதிரானவை.\n`வயதாகிவிட்டது, இனிமேல் ஃபெடரர் முன்புபோல் வெற்றிபெறுவது கடினம்' என்றவர்களுக்கு கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் வென்று பதிலடி கொடுத்த ஃபெடரர், இந்த ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன் வென்று, விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார். அன்றும் இன்றும் என்றும் `கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆக வளம்வரும் ஃபெடரர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் அவரது 20 கிராண்ட்ஸ்லாம் வெற்றி முடிவுகளும் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/burevi/", "date_download": "2021-03-04T18:44:30Z", "digest": "sha1:TZLIZDWKD5U47MLAFPO6S44JJECL4NO2", "length": 11776, "nlines": 214, "source_domain": "swadesamithiran.com", "title": "புதிய புயல் புரெவி | Swadesamithiran", "raw_content": "\nசென்னை: வங்க கடலில் தற்போது உருவாகி வரும் புதிய புயல் ‘புரெவி’ காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nவங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறி நாகை அல்லது கடலூர் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய புயலுக்கு புரெவி (Burevi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஅதிஉச்ச உயர்தீவிர புயலாக மாறியது அம்பன்\nஇன்று தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்\nPrevious story புதிய காற்றழுத்தம் புயலாக மாறும்-வானிலை மையம் தகவல்\nபேச்சுலர் படத்தின் முதல் பாடல்\nசங்கர் மகாதேவன். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன் பாடல்கள்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு\nஅணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nபாரதிக்கும் எனக்கும்.. – வ.உ.சிதம்பரம் பிள்ளை\nபுரந்தரதாசரின் விடுகதையில் புதைந்துள்ள விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-five-year-old-girl-missing-from-vellore/", "date_download": "2021-03-04T18:48:24Z", "digest": "sha1:EZ3GICUZ6JU2YFUWJFAZMHGBWBNJQWO3", "length": 19997, "nlines": 120, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "காணாமல் போன வேலூர் அரசுப் பள்ளி மாணவி! - தொடரும் ஃபேஸ்புக் வதந்தி! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகாணாமல் போன வேலூர் அரசுப் பள்ளி மாணவி – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி\nவேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் தங்களிடம் இருக்கிறார் என்று தொலைப்பேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.\nசிறுமி ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Missing. Name: gayathri. Age : 5. Pls share. வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் இதை அனைத்து Group க்கு தெரிவிக்கவும் 919487111888” என்று இருந்தது.\nஇந்த பதிவை, அலைஓசை அலைஓசை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்‎ விவாதிப்போம் வாங்க என்ற பதிவாளர் பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காணாமல் போனவர்கள் பற்றி, ரத்த தானம் பற்றித் தொடர்ந்து பல வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. குழந்தைகள், உயிர் காக்கும் விஷயம் என்பதால் அது உண்மையா, வதந்தியா என்று கவலைப்படாமல் பலரும் அந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். இதனால், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுகிறது.\nஇதனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போல் உண்மையில் இந்த சிறுமி காணாமல் போய் கிடைத்துள்ளாரா, போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா, சிறுமி தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிய முடிவு செய்தோம்.\nஃபேஸ்புக் பதிவில் அந்த மாணவி எப்போது காணாமல் போனார், வேலூரில் இருந்து எந்த ஊருக்கு வந்தார் என்று எந்த தகவலும் இல்லை. சிறுமியைப் பார்க்க தமிழக மாணவி போலவோ, அரசு பள்ளி மாணவியைப் போலவோ இல்லை. இதனால், முதலில் அந்த பதிவில் உள்ள எண்ணைத் தொடர்புகொண்டோம். ஆனால், அந்த எண்ணுக்கு அழைப்பு செல்லவில்லை. ட்ரூ காலரில் அந்த எண் ஜான் டேவிட் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது.\nஇதனால், வேலூரில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவி காணாமல் போனது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.\nசிறுமியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல சமூக ஊடக பக்கங்களில் இந்த சிறுமியின் படம் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.\nChowkidar Jaganathan G என்பவர் இந்த சிறுமி சென்னையைச் சேர்ந்தவர் என்றும் தற்போது மங்களூரு காவல் நிலையத்தில் இருப்பதாகவும், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் போய் சேரும் வரை பகிருங்கள் என்றும் கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 26ம் தேதி பகிர்ந்துள்ளார்.\nSSG Commandos Pakistan என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சிறுமியின் படம் 2019 ஜூன் 24ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், (பாகிஸ்தான்) ராவல்பென்டியில் இந்த சிறுமி காணாமல் போனார். இந்த சிறுமி பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு ஒரு தொலைப்பேசி எண்ணையும் அளித்திருந்தனர். இந்த பதிவைப் பகிர்வது நம்முடைய கடமை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nமிஸ்ஸிங் கிட்ஸ் இன் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சிறுமி கிடைத்துவிட்டதாக ஒரு பதிவு ஷேர் செய்யப்பட்டு இருந்தது. Techwire.com என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டதை அப்படியே ரீஷேர் செய்திருந்தனர். அதில், இந்த சிறுமி தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். அனைவருக்கும் நன்றி என்று இருந்தது.\nஇந்த பதிவு 2019 ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. கமெண்டில் சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், காணாமல் போன அன்றே கிடைத்துவிட்டர் என்றும் தெரிவித்திருந்தனர்.\nநம்முடைய ஆய்வில், இந்த சிறுமி வேலூரைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், சில மாதங்களாகவே இந்த சிறுமியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் காணவில்லை என்ற அறிவிப்புடன் பகிரப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:காணாமல் போன வேலூர் அரசுப் பள்ளி மாணவி – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி\nசந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்: உண்மை அறிவோம்\nசீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த மு.க.ஸ்டாலின் – ஃபேஸ்புக் போட்டோ உண்மையா\nபெண்ணின் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம்- ஃபேஸ்புக் பகீர் படம்\nராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு உண்மையா\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி… ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nஉதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா ‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்... by Pankaj Iyer\nFactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன\nFACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியத�� என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா\nFACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,120) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (379) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,555) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (232) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/hashtag/paidpromotion", "date_download": "2021-03-04T18:55:20Z", "digest": "sha1:LEXD6JGEX2EJZJOKUUJK5ZMY5MA2YLQG", "length": 2643, "nlines": 31, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #paidpromotion", "raw_content": "\nசெய்திகளின் பயனாளர்களை, தொடர்பவர்களை எப்படி அணுகுகிறோம்\nஇங்கு NPR போன்ற செய்தி நிறுவனங்கள், Facebook /Google அல்லது எந்தக் கடையாக இருந்தாலும் , அவர்கள் குறித்த செய்திகள்/விமர்சனத்தின் போது \"We want you to know they are NPR sponsors/donors\" என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள்.\nசினிமா தொழிலில் இருப்பவர்களை அல்லது அதையும் பகுதிநேர தொழிலாக கொண்டவர்களை அறியமுடிகிறது. நாம் நினைத்தால்/விரும்பினால் சுலபமாக தவிர்க்கலாம்.\nஆனால், மற்ற டுவீட்டர்கள் சினிமா,நல்லெண்ணெய் etc விளம்பரம் செய்யும் போது #PaidPromotion என்பது போன்ற Hashtag களை பயன்படுத்துவது அறம்.\nநண்பர்கள் உறவுகளுக்காக செய்தாலும், வணிகத் தொடர்பானவற்றை #விளம்பரம் #Advertising என்ற Hashtag களை பயன்படுத்தலாம்.\nபிறர் கருத்துகளை பகிரும்போது அவர்களை மேற்கோள் காட்டுவதுபோல இதையும் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/23122910/2385306/Thiruvanaikaval-temple-Bramorchavam.vpf", "date_download": "2021-03-04T18:44:12Z", "digest": "sha1:XSXLBBLSKT3UEGXZA3Z3KHUAQ42LH6KF", "length": 18349, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடங்கியது || Thiruvanaikaval temple Bramorchavam", "raw_content": "\nசென்னை 05-03-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடங்கியது\nதிருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.\nபிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.\nதிருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.\nபஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும்.\nஅதேபோல, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ் கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 6.40 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத��தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மீன லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவினைதொடர்ந்து வருகிற 11-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ் கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம்(மார்ச்) 16-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஅதனைத்தொடர்ந்து 17-ந்தேதி வெள்ளி மஞ்சத்திலும், 18-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 19-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.\n20-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். அதனைத்தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.\nமார்ச் 30-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.\nஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nThiruvanaikaval | Bramorchavam | திருவானைக்காவல் | பிரம்மோற்சவம்\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் க��விலில் 9-ந்தேதி தூக்க திருவிழா\nபல்லடத்தில் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது\nகாரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 9-ந்தேதி தொடக்கம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை\nமரத்தடி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் நாளை நடக்கிறது\nதிருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 4-ந்தேதி தொடக்கம்\nசீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\nநித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை\nநித்ய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2019/10/airtel-pulls-a-jio-reduces-call-ringing-time-to-25-seconds.html", "date_download": "2021-03-04T18:51:52Z", "digest": "sha1:YBRWBNBCVH7LZ465ULOEE4DHS273E2DJ", "length": 32450, "nlines": 583, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "ஏர்டெல் அழைப்பு வளைய நேரத்தை 45 முதல் 25 வினாடிகளாக ஏன் குறைத்தது? | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவி���்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nவானிலை நிலவரத்தை windy இணையதளம் மூலமாக லைவாக இங்கு காணலாம்:\nஏர்டெல் அழைப்பு வளைய நேரத்தை 45 முதல் 25 வினாடிகளாக ஏன் குறைத்தது\nஏர்டெல் அழைப்பு வளைய நேரத்தை 45 முதல் 25 வினாடிகளாக ஏன் குறைத்தது ஏர்டெல் அதன் வெளிச்செல்லும் அழைப்பு ரிங்கிங் காலத்தை ஜியோவுடன் பொ...\nஏர்டெல் அழைப்பு வளைய நேரத்தை 45 முதல் 25 வினாடிகளாக ஏன் குறைத்தது\nஏர்டெல் அதன் வெளிச்செல்லும் அழைப்பு ரிங்கிங் காலத்தை ஜியோவுடன் பொருந்த 45 முதல் 25 வினாடிகளாகக் குறைத்தது. ஜியோவின் குறைக்கப்பட்ட மோதிர கால அளவு தவறவிட்ட அழைப்பை ஏற்படுத்துவதாகவும், ரிசீவரை மீண்டும் டயல் செய்யும்படி கட்டாயப்படுத்துவதாகவும் ஏர்டெல் குற்றம் சாட்டியது, இதனால் ஜியோவுக்கு உள்வரும் அழைப்பு போக்குவரத்தை உருவாக்குகிறது. ஏர்டெல் அதன் சந்தாதாரர் ஒரு ஜியோ பயனருக்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்திற்கு 6 ப / நிமிட கட்டணம் செலுத்துகிறது.\nஇப்போது, ​​மொபைல் அழைப்பிற்கு பதிலளிக்க உங்களுக்கு 25 வினாடிகள் மட்டுமே உள்ளன:\nதுண்டிக்கப்படும் முன் வெளிச்செல்லும் தொலைபேசி அழைப்பு எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதை பாரதி ஏர்டெல் குறைத்துள்ளது - போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவின் இதேபோன்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பது, இரு நிறுவனங்களும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு சந்தையில் ஆதிக்கத்திற்காக போராடுகின்றன.\nவருவாயின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆபரேட்டரான பாரதி ஏர்டெல், தொலைதொடர்பு கட்டுப்பாட்டாளரிடம், ஒரு போட்டி நெட்வொர்க்கில் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கான ரிங்கிங் நேரத்தை 45 இலிருந்து 25 வினாடிகளாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nபலமுறை க��ரிக்கைகள் இருந்தபோதிலும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தை டைமரை அதன் அசல் காலத்திற்கு 45 வினாடிகளுக்கு மீட்டெடுக்கவோ அல்லது ஒரு திசையை வெளியிடவோ உத்தரவிட்டதில்லை என்று நிறுவனம் கூறியது. பெரும்பாலான ஆபரேட்டர்கள் முன்மொழியப்பட்டபடி டைமரை 30 வினாடிகளுக்கு அமைக்க ஆபரேட்டர்களுக்கு.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்ப...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nஅகத்த���க்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்ப...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவாகிசர் அருளிய ஞானாமிர்தம் தொடர் சிந்தனை. பகுதி - 1\nஞானாமிர்தம் என்பது ஞானமாகிய அமுதம்.ஞானமாவது சிவநெறி பற்றிய அறிவு.சிவம்,உயிர்,உலகு,என்ற முப்பொருளின் உண்மையும்,ஒவ்வொன்றிக்கும் உள்ள இயல்பும்...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)\nPMAY - சிறப்பம்சங்கள் & பலன்கள் \"நடைமுறைப்படுத்தும் முகமைகளுக்கு மத்திய உதவி அளிப்பதற்கு அனைவருக்கும் வீடு திட்டமானது நகர்ப்புற...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் ��ுழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்ப...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவாகிசர் அருளிய ஞானாமிர்தம் தொடர் சிந்தனை. பகுதி - 1\nஞானாமிர்தம் என்பது ஞானமாகிய அமுதம்.ஞானமாவது சிவநெறி பற்றிய அறிவு.சிவம்,உயிர்,உலகு,என்ற முப்பொருளின் உண்மையும்,ஒவ்வொன்றிக்கும் உள்ள இயல்பும்...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவர��்தை கீழுள்ள வலைத்தளத்...\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)\nPMAY - சிறப்பம்சங்கள் & பலன்கள் \"நடைமுறைப்படுத்தும் முகமைகளுக்கு மத்திய உதவி அளிப்பதற்கு அனைவருக்கும் வீடு திட்டமானது நகர்ப்புற...\nTamil Daily Express: ஏர்டெல் அழைப்பு வளைய நேரத்தை 45 முதல் 25 வினாடிகளாக ஏன் குறைத்தது\nஏர்டெல் அழைப்பு வளைய நேரத்தை 45 முதல் 25 வினாடிகளாக ஏன் குறைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/panic-button/", "date_download": "2021-03-04T18:56:56Z", "digest": "sha1:N4HY4A323SGCI5MBJFSKUPFEFBSE2IBZ", "length": 3876, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "panic button – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமொபைல்களில் பேனிக் பட்டன் கட்டாயமக்கம்: மத்திய அரசு\nமீனாட்சி தமயந்தி\t Apr 27, 2016\nஇனி வருகிற 2017இல் அனைத்து ஐபோன்களிலும் பேணிக் பட்டன்கள் கட்டாயாமான முறையில் அறிமுகபடுத்தப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. panic button என்பது அனைத்து அவசரகால நேரங்களிலும் கால் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது.…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/andre-russell-takes-hat-trick-and-scores-ton-in-cpl-2018-news-tamil/", "date_download": "2021-03-04T19:30:01Z", "digest": "sha1:DGJ4OC4AKC3CFCCBUB6G4RCZRSXVJ2DS", "length": 8542, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "ஹெட்ரிக் சாதனையுடன் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அன்ரோ ரசல்", "raw_content": "\nHome Tamil ஹெட்ரிக் சாதனையுடன் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அன்ரோ ரசல்\nஹெட்ரிக் சாதனையுடன் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அன்ரோ ரசல்\nமேற்கிந்திய தீவுகளில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (11) நடைபெற்ற ஜமைக்கா டளாவாஸ் மற்றும் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி உலகளாவிய ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஒருவருட தடைக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள்… கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின்…\nமேற்கிந்திய தீவுகளில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (11) நடைபெற்ற ஜமைக்கா டளாவாஸ் மற்றும் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி உலகளாவிய ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஒருவருட தடைக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள்… கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின்…\nஅசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு\nஆசிய கனிஷ்ட எழுவர் ரக்பி தொடரில் இலங்கைக்கு 3ஆம் இடம்\nபாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேல, வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம்\nதேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் Bitu Link, CEB\nஇலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக டொம் மூடி\nஆறு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T18:46:03Z", "digest": "sha1:JYMXUOLHVDURB5FO2LA6LPKVGHQT5CL6", "length": 5711, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "பெற்றவர்களே சித்தர்கள் |", "raw_content": "\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\nசித்திகளை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்\nசித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே பதில் கூறுகிறார் - தற்சமயம் வழக்கில் ......[Read More…]\nJanuary,3,12, —\t—\tசித்தர்களின் அருள், சித்தர்களுடைய, சித்தர்கள், சித்தர்கள் ராச்சியம், சித்தர்கள் ராஜ்ஜியம், சிறப்பா���து, பாடல்கள், பெற்றவர்களே சித்தர்கள், ராஜ்யம்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/37--01-15/629--.html", "date_download": "2021-03-04T18:39:14Z", "digest": "sha1:CUGFDKZY7JYZPBDTO5CPFMXT7Q7TEGDA", "length": 9883, "nlines": 67, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> ஆசிரியர் பதில்கள்\nகேள்வி : நீங்கள் எப்போதாவது மக்கள் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களே என்று நினைப்பதுண்டா\nபதில் : இல்லை; இல்லவே இல்லை. எப்போதாவது நம் மக்கள் இவ்வளவு புத்திசாலிகளாகவும் இருக்கிறார்களே என்று நினைத்து மகிழ்ந்தது உண்டு.\nகேள்வி : அச்சு ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதுபோல் மின்னணு ஊடகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் அதிகார அமைப்பு தேவையா\nபதில் : நிச்சயம் தேவை. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் கென்னடி பங்களாக்களில் ஒன்றைப் படம் பிடித்து இதுதான் மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசா வீடு என்று துணிந்து கொயப்பெல்ஸ் அவதாரம் எடுப்பார்களா அப்படிக் கட்டுப்படுத்தினால் 100 கோடி கோர்ட் அபராதம் வராதே _ மிச்சமாகுமே அவைகளுக்கு.\nகேள்வி : ஆட்சியில் இல்லாதபோது விலைவாசி ஏறிவிட்டது என்று தெருமுனைதோறும் முழங்கியவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் அதிக விலை ஏற்றத்தை உண்டு ப���்ணுவது முறையா\nபதில் : மற்றவர் ஆளும்போது அவாள் எதிர்க்கட்சி. எனவே அம்முழக்கம் தேவைப்பட்டது. இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் (எக்கட்சியும்) அவர்களது செய்கையை நியாயப்படுத்தவே முனைவது வாடிக்கை தானே\nகேள்வி : தாங்கள் இதுவரை செய்திருக்கும் சமுதாயப் பணிகளில் தாங்களே நினைத்துப் பெருமைப் படத்தக்க பணி என எதனைக் கருதுகிறீர்கள்\nபதில் : 1. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வருமான வரித்துறையிலிருந்து அறக்கட்டளை அங்கீகாரம் பெற்றது. 2. 69 சதவிகித 9ஆவது அட்டவணை பாதுகாப்புடன் கூடிய 76ஆவது அரசியல் சட்டத்திருத்தம் 69 நிலைநாட்டப்பட்டது.\nகேள்வி : அன்றைக்கு புத்தமதத்தில் ஊடுருவி, அதனை அழித்த ஆரியம் _ இன்றைக்கு திராவிடர் இயக்கத்தில் ஊடுருவி தமிழன் (தமிழரின்) அடையாளங்களை அழிக்க முற்பட்டுவிட்டதே\nகாழி கு.நா. இராமண்ணா, சென்னை\nபதில் : மில்லியன் டாலர் கேள்வி. விழிப்போம். மக்களை - இயக்கத்தவர்களை விழிக்க வைப்போம். தடுப்போம்\nகேள்வி : டெல்லியிலிருந்து கேரளத்திற்குச் செல்லும் தமிழ்நாட்டின் வழியாக உள்ள ரெயில் போக்குவரத்து, வாகனச் சாலைகள் அனைத்தையும் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கும் - பெ. கூத்தன், சிங்கிபுரம்\nபதில் : உச்ச நீதிமன்றம் தெளிவாக உள்ளது; இது இப்போது தேவையற்றதாகும்.\nகேள்வி : தமிழகத்தில் சமூகநீதி ஆட்சி நடக்கிறதா இல்லை மனுநீதி ஆட்சி நடக்கிறதா\nமனுநீதிதானே அவாள் சமூகத்தின் நீதி\nகேள்வி : சமீபத்தில் மதுரை காவல் நிலையத்தில் தன் மனைவியைக் குத்திக் கொலை செய்துள்ளான் ஒருவன். இது எதைக் காட்டுகிறது\nபதில் : சட்டம் ஒழுங்கு பலே பலே முன்பு தி.மு.க. ஆட்சியில் மோசம். இப்போது பலே பலே ஜோர்\nகேள்வி : பக்தி வளர்ச்சி அதிகமில்லாத இக்காலகட்டத்தில் நமது அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் - கல்மடுகன், கல்மடுகு கிராமம்\nபதில் : பகுத்தறிவுப் பிரச்சாரம் _ சமூக நீதிப் போராட்டத்தின் அடுத்த கட்டம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பதே.\nகேள்வி : படித்தவர்கள் அதிகமாக அரசிய லுக்கு வர ஆரம்பித்துவிட்டார்களே\nஅவர்கள் படித்தவர்களைவிட புத்திசாலிகளாயின் வரவேற்கத்தக்கதே.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)\nஉணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை\nசிந்தனை : கோயில் நகரம் என்றால்...\nதலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே\nபெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்\nமுகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/09/", "date_download": "2021-03-04T19:32:43Z", "digest": "sha1:BMZRGL3UPPH2LX2CPXIIAMHDYGRE6WXA", "length": 31272, "nlines": 305, "source_domain": "www.ttamil.com", "title": "September 2014 ~ Theebam.com", "raw_content": "\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்\nதொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாகும் சாதனங்களின் அளவு சிறிதாகிக்கொண்டே செல்கின்றது.\nஇவற்றின் மற்றுமொரு அங்கமாக பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடியFlyshark எனும் வயர்லெஸ் கீபோர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்த கீபோர்ட் ஆனது டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாக காணப்படுகின்றது.\nஇதேவேளை Android, iOS சாதனங்களில் மட்டுமே இந்த கீபோர்ட் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.\n2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.\n3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.\n4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n5. இரத்த ஓட்டம் சீராகிறது.\n6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.\n7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.\n8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.\n9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.\n10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.\nநீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்\nநுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.\nவாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\n1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\n2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.\n3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.\nகுழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும். நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் நலன்பெறும்.\nநடிகர்கள்: சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, பிரம்மானந்தம், மனோஜ் பாஜ்பாய்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nதயாரிப்பு: யுடிவி – திருப்பதி பிரதர்ஸ்\nலிங்குசாமியிடம் நான்கு கதைகள் கேட்டு, அதில் இதை நான் தேர்ந்தெடுத்தேன் என்று சூர்யா அழுத்தமா சொன்ன போதே, மண்டைக்குள் மணியடித்தது. கதைத் தேர்வை முழுக்க முழுக்க ஹீரோக்களை நம்பி ஒப்படைப்பதன் பலனை பலமுறை பார்த்ததுதான் தமிழ் சினிமா\nசரி.. சூர்யா தேர்வு செய்த அஞ்சான் எப்படி\nகதை… நிறைய படங்களில் பார்த்ததுதான். குறிப்பாக நண்பனைக் கொன்றவனை பழிவாங்க பாஷாவாக ரஜினி மாறுவதைப் போல, இதில் ‘ராஜூ பாய்’ சூர்யா மற்ற இடங்களில் கொஞ்சம் மானே தேனே பொன்மானே, டுமீல் டிஷ்யூம்..சேஸிங், சத்தமெல்லாம் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். அவ்ளோதான்\nஎண்பது, தொன்னூறுகளில் அடிக்கடி சொல்வார்களே.. ஃபார்முலா படம்.. அப்படி ஒரு படம் இந்த அஞ்சான்\nசூர்யா… தான் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தது நல்ல கதை என்ற நம்பிக்கையில் அபாரமாக உழைத்திருக்கிறார். சிலுப்பிய தலைமுடி, குளிர் கண்ணாடி, தோலாடை என கலக்குகிறார். மும்பை தாதா ராஜூ பாய், கிருஷ்ணா என இரு வேடங்களிலும் கச்சிதமாகவே நடித்திருக்கிறார். இந்த இரு வேடங்களுக்கும் வித்தியாசம் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் சூர்யா.\nஒரு நடிகராக தன் பங்களிப்பைச் சரியாக���் செய்தவருக்கு, வெற்றி இலக்கு தப்பிவிட்டது. காரணம்… லிங்குசாமியின் சுவாரஸ்யமற்ற திரைக்கதை\nநாயகி சமந்தா… நேரில் பார்ப்பதை விட திரையில் பார்ப்பவர்களை கிறங்கடிக்கிறார். சூர்யா படம் என்பதாலோ என்னமோ கூடுதல் கவர்ச்சி வேறு. ஒரு வழக்கமான தாதா படத்தில் வழக்கமான நாயகிக்கு என்ன வேலையோ, அதுதான் சமந்தாவுக்கும். ஆனால் தன் அழகால் ரசிக்க வைக்கிறார். இவரைத் தவிர பெரிதாக பெண் பாத்திரங்களே படத்தில் இல்லை.\nமனோஜ் பாஜ்பாய் உள்பட ஏகப்பட்ட வில்லன்கள் படத்தில். ஆனால் எவரும் கவரவில்லை.\nசூர்யாவின் நண்பனாக வரும் வித்யுத் ஜம்வாலின் உதட்டசைவும், குரல் ஒலியும் ஒட்டவே இல்லை. இத்தனை பிரமாண்ட படத்தில் இந்த சிறு குறையைக் கூட கவனிக்காதது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சரி, சூர்யாவுக்கும் வித்யுத்துக்குமான நட்பையாவது அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களா.. என்றால், நஹி\nசூரி இரண்டு காட்சிகளில் கால் இன்ச் புன்னகை வரவழைக்கிறார். பிரமானந்தம் தெலுங்குக்காக மட்டுமே அவரைத் திணித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது\nபடம் முழுக்க யாரையாவது போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார் நாயகன் சூர்யா. சிலரை அவர் எதற்காக சுட்டார் என்றுகூட புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல பஞ்ச் வசனங்கள். தாங்க முடியவில்லை. ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அடுத்த காட்சி என்னவென்பதைச் சொல்லிவிடுகிறார்கள், தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்..\nபடத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். இதில் ஒரு மணி நேரக் காட்சிகளை தாட்சண்யம் பார்க்காமல் வெட்டித் தள்ளினால் கூட படத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அப்படிச் செய்திருந்தால், குறைந்தபட்சம் பார்வையாளர்களின் கோபத்திலிருந்தாவது தப்பித்திருக்கலாமே\nஒளிப்பதிவும் இசையும் படத்தைச் சகித்துக் கொள்ள ஓரளவு உதவுகின்றன. குறிப்பாக யுவனின் பின்னணி இசை. இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனால் இசையில் முன்பிருந்த இனிமை இல்லையே யுவன்\nகுடும்பப் படங்கள், காதல் கதைகளில் பறக்கும் லிங்குசாமியின் கொடி, டான் கதைகளில் மட்டும் சொதப்பிவிடும் போக்கு ஜீ, பீமாவை அடுத்து அஞ்சானிலும் தொடர்கிறது.\nஇந்தப் படத்தைப் பொருத்தவரை நாயகன் மட்டுமல்ல, படம் பார்க்கும் ஒவ்வொருவருமே ‘அஞ்சான்’தான்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீப...\nநீரிழிவின் முன் தடுப்பது எப்படி\nvideo: நகைச்சுவை-எமது ஊர் கலைஞர்களின் குரலில்..\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற��றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/237951?ref=archive-feed", "date_download": "2021-03-04T18:13:34Z", "digest": "sha1:XRUEP7OOONESC6U7VZKHBFWQ4SHJRB42", "length": 8803, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பார்ப்பதற்கு அழகாக பணக்கார தோரணையில் இருப்பாள்! திருமணமான 33 வயது பெண் செய்த பலே மோசடி... புகைப்படத்துடன் பகீர் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபார்ப்பதற்கு அழகாக பணக்கார தோரணையில் இருப்பாள் திருமணமான 33 வயது பெண் செய்த பலே மோசடி... புகைப்படத்துடன் பகீர் பின்னணி\nதமிழகத்தில் அதிக வட்டி தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேலூர் மாவட்டத்தின் பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா (33).\nஇவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஉடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.\nபார்ப்பதற்கு அழகாகவும் பணக்கார தோற்றத்திலும் சத்யா இருந்த நிலையில் இதனை நம்பி பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர்.\nஇவ்வாறு பல பெண்களிடம் நகை, பணத்தை பெற்ற சத்யா சில நாட்கள் வட்டியை சரியாக கொடுத்து விட்டு பின்னர் சரிவர வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் அவரிடம் பணம் கொடுத்த பெண்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சாக்குப்போக்கு சொல்லி, பணம் கொடுத்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஇதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.\nஇந்நிலையில் சத்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://life-style-az.blogspot.com/2015/05/", "date_download": "2021-03-04T18:55:18Z", "digest": "sha1:HYPOZ4AH3WESH2RYY4TGROKNIKSZ5XZQ", "length": 16303, "nlines": 105, "source_domain": "life-style-az.blogspot.com", "title": "::TamilPower.com:: Life Style and Health: May 2015", "raw_content": "\nகூந்தல் வளர்ச்சியை தூண்டும் மசாஜ்\nதலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும்.\nஉடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது. மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும்.\n* தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.\n* ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ���சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.\n* மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ‘மேங்கோ பட்டர்’ என்று பெயர். இந்த பட்டர் ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.\n* வெட்டிவேர் – 10 கிராம், சுருள் பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், விளாம் மர இலை – 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.\nவயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை\nவயதைக் குறைத்துக்காட்டுவதில் இவர்கள் படும் பாடு பலரையும் டென்சன் கரைய சிரிக்க வைக்கிறது.இது கிண்டலடிக்கும் விஷயம் மட்டும் இல்லை. யோசிக்க வைக்கும் விஷயமும் கூட. வெளிப்புற அழகுக்காக மெனக்கெடுவதுடன் கண்டிப்பாக உடல் நலத்தை, தோலின் மினுமினுப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.\nமழலைச் செல்லம் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரது தோற்றத்தையும் மினு மினுக்க வைக்கும் மகத்துவம்\nமாதுளையில் உள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்: நோய்\nஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்துக்கள் மாதுளையில் நிறைய உள்ளது.\nஅழையா விருந்தாளியாய் வந்து உடலைக் கொல்லும் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கூட மாதுளையில் உள்ளது.பிறந்த குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையையும் இது செய்கிறது.\nமூன்று மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, ஈ, சி, போலிக் ஆசிட்,\nநார்ச்சத்து, பி வைட்டமின் ஆகிய சத்து கள் மாது ளையில் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ ஆகியவை தோலின்\nமினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.\nஇதுவே வயதானால் தோலில் உருவாகும் சுருக்கத்தை தடுக்கும் வேலையைச் செய்கிறது.பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் தன்மையும் மாதுளைக்கு உண்டு. இதில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறையவே உள்ளன.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் பல்சார்ந்த பிரச்னைக்கும் இதில் தீர்வு உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தைகளின் வயிற்றில் வளரும் பூச்சிகளை வெளியேற்றும். தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் 40 வயதுக்கு மேல் உடலில் சுருக்கம் உண்டாவதைத் தவிர்க்கலாம். கேன்சரைத் தடுப்பதுடன் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலை யையும்\nசெய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பினையும் கரைக்கிறது.\nபெண்களுக்கு வயதானால் ஏற்படும் எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட ஆத்தரைட்டிஸ் பிரச்னைகளையும் குறைக்கிறது மாதுளை. இதில் போலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து கருவுக்கும் வலிமை சேர்க்கிறது. அபார்சனைத் தடுக்கிறது.\nமாதுளை சாப்பிடுவதால் இதில் உள்ள போலிக் ஆசிட் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தினை உட்கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது\nபசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்\nஉடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம்.\nஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும்.\nசூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், ம���ை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை.\nபசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.\nகூந்தல் வளர்ச்சியை தூண்டும் மசாஜ்\nவயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை\nபசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/rebates", "date_download": "2021-03-04T18:45:44Z", "digest": "sha1:MGUXH5LOPNBGDSILVM5JPN3TKS6PBLTP", "length": 8147, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "தள்ளுபடிகள் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு ���ுதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇங்கிலாந்து மூலதன நகரம் மற்றும் ஆரம்பிக்கப்பட இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட மிகப்பெரிய பெருநகர் பகுதி மற்றும் மிகப்பெரிய நகர்ப்புற மண்டலத்தில் உள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T20:14:35Z", "digest": "sha1:VIMWBSEP2DI2JGD43PMOPLXYUHCVWD7X", "length": 4701, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது .\nஇந்தக் கட்டுரை பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 போட்டிக்காக உருவாக்க/விரிவாக்கப்பட்டது.\nவேங்கைத் திட்டம் 2.0 புதியது\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2020, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-04T17:51:32Z", "digest": "sha1:O6242X2QH3XSWWXOY3DDSM3FIA3UYZSM", "length": 4649, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாச்சத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nCm(H2O)n என்ற கலவைமுறையின்படி, கரியம், நீரியம், உயிரியம் ஆகிய மூலக்கூறுகளை கொண்ட ஒரு சேதனப் பதார்த்தமாகும்.\nஒருசக்கரைட்டுகள் - எ.கா.: மாச்சீனி(glucose), பழச்சீனி(fructose), மூச்சீனி(galactose), மரச்சீனி(xylose), ஐங்கரிச்சீனி(ribose)\nஇருசக்கரைட்டுகள் - எ.கா.: சீனி(sucrose), கூற்சீனி[(கூலம்+சீனி)Maltose], பாற்சீனி(Lactose)\nபல்சக்கரைட்டுகள் - எ.கா.: மாப்பொருள், தசைச் சீனி(glycogen), மரநார்(cellulose), கைற்றின்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2020, 12:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz-amg-gt/how-is-the-performance-of-mercedesbenz-amg-gt.html", "date_download": "2021-03-04T19:32:18Z", "digest": "sha1:OXRMFFGQANXP63VJL3NSODMIJ5EFZFAK", "length": 5160, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "How is the performance of Mercedes-Benz AMG GT? ஏஎம்ஜி ஜிடி | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடிமெர்சிடீஸ் AMG ஜிடி faqs How ஐஎஸ் the செயல்பாடு அதன் மெர்சிடீஸ் AMG GT\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 11, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 25, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/health-minister-tells-short-story-the-assembly-208300.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:04:46Z", "digest": "sha1:FV7V5YFLZ5TVIBGSDUJJ56EYXU4BZCV5", "length": 18255, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெக்கானிக்கும்... டாக்டரும்...! சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட்டிக்கதை | Health Minister tells short story in the assembly - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n''ஓரம்போ...ஓரம்போ..ருக்குமணி வண்டி வருது''...பயணிகளுடன் 5 கி.மீ. ஆட்டோ ஒட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகட்டுப்பாட்டில் கொரோனா... தமிழகத்திடம் ஆலோசனை கேட்கிறது தென் ஆப்ரிக்கா -அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா தடுப்பூசி போட்டால்.. 28 நாட்களுக்கு \\\"இந்த விஷயம்\\\" செய்யவே கூடாது.. விஜயபாஸ்கர் முக்கிய தகவல்\nவித்தியாசமாக செய்த விஜயபாஸ்கர்.. வழங்கிய பொங்கல் பரிசு.. ஆச்சர்யத்தில் பொதுமக்கள்\nஉருமாறிய கொரோனா: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2800 பேர் தீவிர கண்காணிப்பு - விஜயபாஸ்கர்\nதிடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \\\"அந்த\\\" சோகம்\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட்டிக்கதை\nசென்னை: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையின்போது மருத்துவத்தின் மகத்துவத்தை விளக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்டிக்கதை ஒன்றினை சுவாரஸ்யமாகக் கூறினார்.\nஒரு இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை எடுத்து கொண்டு எப்போதும் செல்லக்கூடிய அவருடைய மெக்கானிக் நண்பரிடம் சர்வீஸ் செய்ய போனார்.\nசர்வீஸ் முடிந்த பின்னர் அந்த மெக்கானிக் நண்பர் கொஞ்சம் தயங்கிய படியே மருத்துவரிடம் ஏதோ பேச ���ுற்பட்டார். அதை கவனித்த மருத்துவர் அந்த நண்பரிடம் ஏன் தயங்குகிறீர்கள் கேட்டார்.\nஅதற்கு மெக்கானிக் நண்பர் சொன்னாரு, \"நான் ஒன்னு கேட்பேன் டாக்டர் எதுவும் தப்பா எடுத்தக்க கூடாது\" என்றார். \"நான் தப்பா எடுத்துக்க மாட்டேன், கேளுங்க\" என்று டாக்டர் சொன்னார்.\nஅதற்கு மெக்கானிக் நண்பரோ, \"டாக்டர் காரோட இதயம் போன்றது என்ஜின். இந்த என்ஜினை நான் சர்வீஸ் பண்றேன். மனிதோட என்ஜின் போன்றது இதயம். இந்த இதயத்தை நீங்க சர்வீஸ் பண்றீங்க.\n நம்ப ரெண்டு பேரும் ஒரே வேலைய தான் செய்யறோம். ஆனா உங்களை மட்டும் டாக்டருனு பெருமையா சொல்லாறங்களே ஏன் டாக்டர்\" என்று கேட்டார். அதற்கு டாக்டர், லேசாக சிரித்த டாக்டர், கார்கிட்ட போயி கார ஸ்டார்ட் பண்ணிட்டு காருக்கு முன்னாடி போயி பேனட்டை திறந்தார்.\n\"காருக்கு இதயம் போன்றது என்ஜின், ஓடிக்கொண்டிருக்கும் என்ஜினில் நீங்க ரிப்பேர், சர்வீஸ் செய்யுங்கன்னு\"நண்பரிடம் சொன்னார் டாக்டர்.\nஉடனே மெக்கானிக் நண்பர் ஓடிக்கொண்டிருக்கும் என்ஜின்ல எப்படிங்க சர்வீஸ் பண்றது என்று சீரியஸாக் கேட்டார் என்ஜினை ஆப் பண்ணுங்க சர்வீஸ் பண்றேன்னு சொன்னாரு உடனே டாக்டர் சொன்னாரு \" நீங்க வேணும்னா என்ஜினை ஆப் பண்ணிட்டு வேலை பார்க்கலாம் உடனே டாக்டர் சொன்னாரு \" நீங்க வேணும்னா என்ஜினை ஆப் பண்ணிட்டு வேலை பார்க்கலாம் நான் என்ஜினை ஆப் பண்ணிட்டா.. எனக்கு வேலையே இருக்காது நான் என்ஜினை ஆப் பண்ணிட்டா.. எனக்கு வேலையே இருக்காது\nஇந்த கருத்தை அவையிலே சொல்வதற்கு காரணம் அத்தகைய மகத்துவதான சேவை துறை தான் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று கூறினார்.\nஅமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இல்லை... ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்\n\\\"சாதி கோஷம்..\\\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nஎன் வழி தனி வழி... புது ரூட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர்... தொலைநோக்குடன் அரசியல் மூவ்..\nகூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எம்.ஆர்.வி. படை... கலக்கும் கரூர்.. அப்செட்டில் செந்தில்பாலாஜி..\nமீண்டும் விராலிமலையில் விஜயபாஸ்கர்... அமைச்சருக்காக தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுகவினர்..\nநீட்: சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் கடிதத்தையா மதிக்க போகிறார்கள்\nமத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வு சுகாதாரத்துறைக்கு பெரும் சவால்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா.. மருத்துவமனைகளில் சிகிச்சை\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிளாஸ்மா சிகிச்சை தமிழ்நாட்டில் வெற்றி... பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 444 பேர் பலி.. வெளியான புது லிஸ்ட்.. பீதி தேவையில்லை- விஜயபாஸ்கர்\nகொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்\nஆணுறுப்பை.. 12 இன்ச் நீள கத்தியை எடுத்து.. அலறிய டீச்சர்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க..\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chicken-chicken-for-sale-chili-chicken-free-120032000079_1.html", "date_download": "2021-03-04T19:36:10Z", "digest": "sha1:QPY55TGEAFAUUMQYT5Q3UTKRRTKMRHSW", "length": 12118, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொரோனா வைரஸ் பீதி : கோழிக்கறி விற்பனைக்காக ... சில்லி சிக்கன் இலவசம் ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனா வைரஸ் பீதி : கோழிக்கறி விற்பனைக்காக ... சில்லி சிக்கன் இலவசம் \nகோழிக்கறி விற்பனைக்காக ... சில்லி சிக்கன் இலவசம் \nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட���டோர் எண்ணிக்கை 223\nஅதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், தமிழகத்திலுள்ள விழுப்புரத்தில் இறைச்சி விற்பனை நிலையங்கள் பொதுமக்களுக்கு சில்லி சிக்கனை இலவசமாக வழங்கினர். கோழி சாப்பிடுவதால் பாதிப்பில்லை என்பதை தெரிவிக்கவே விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு இலவசமாக மக்களுக்கு வழங்கினர். சமீபகாலமாக, கொரொனா வைரஸ் கோழியில் இருந்து பரவுவதாக வதந்தி பரவிய நிலையில், கோழி விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவால் 32 பேர் மரணம்: அவசரநிலை பிறப்பித்த இந்தோனேஷியா\nகனடா பிரதமரின் மனைவியை நலம் விசாரித்த 8 வயது சிறுவன்\nவீட்டிலேயே இருங்க... ஆரோக்கியமா இருங்க - விராட் கோலி, அனுஷ்கா சர்மா வீடியோ \nபிரபல இந்தி பாடகிக்கு கொரோனா பாதிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா எதிரொலி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.15 ஆயிரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/naachiyaar-teaser-release-tomorrow-117111400053_1.html", "date_download": "2021-03-04T19:01:23Z", "digest": "sha1:W77V73ALZC5XZKJIUZZP6VSMVINFEZ6N", "length": 10352, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாளை வெளியாகிறது ஜோதிகாவின் ‘நாச்சியார்’ டீஸர் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாளை வெளியாகிறது ஜோதிகாவின் ‘நாச்சியார்’ டீஸர்\nஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாகிறது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாலாவே தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. நடிகர் சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த டீஸரை வெளியிடுகிறார். ஷூட்டிங் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே பாலா இந்தப் படத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜிஎஸ்டிக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட்\n300 ஜிபி டேட்டா+ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்: ஏர்டெல் மூன்று திட்டம்\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி\nஜெ.வின் கோரிக்கையை ஏற்றே ஜி.எஸ்.டி குறைப்பு - தம்பிதுரை புதிய விளக்கம்\nபிரகாஷ்ராஜுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆனந்தராஜ்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/10/08155115/UK-Government-Mulling-Fresh-Restrictions-Amid-Virus.vpf", "date_download": "2021-03-04T18:45:25Z", "digest": "sha1:P5ZQBGM5FZ6NTJGLOPDXLYEI2RQJS6SN", "length": 16184, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "UK Government Mulling Fresh Restrictions Amid Virus Spike || இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டம் + \"||\" + UK Government Mulling Fresh Restrictions Amid Virus Spike\nஇங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டம்\nஇங்கிலாந்தில் கொர���னா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 15:51 PM\nஇங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதால், போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.\nகடந்த 30-ஆம் தேதி புதன் கிழமை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7,108-ஆக பதிவாகியிருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இங்கிலாந்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,162-ஐ எட்டியுள்ளது. இதனால் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.\nஒரு வாரகால இடைவெளியில் தினசரி தொற்று நோயின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தொற்று நோய் துவங்கியதில் இருந்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரித்தானியாவில் 544, 275-ஆக உள்ளது.\nசுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கொரோனாவில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆனால் இந்த நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் மட்டும், சுமார் 3,145 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n410 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நாள் ஒன்றிற்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 780-ஆக உயர்வதால், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.\nமேலும்,இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூர் நடவடிக்கைகள் அந்தளவிற்கு திரும்பதிகரமாக இல்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், வடக்கு இங்கிலாந்தில் உள்ள பப்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nதொழிற்கட்சியின் ஒரு பகுப்பாய்வு இரண்டு மாதங்களாக உள்ளூர் ஊரடங்காக உள்ள 20 பகுதிகளில், 19 இடங்களில் தொற்று விகிதங்கள் அத��கரித்து வருவதாகக் கண்டறியப்பட்டது. இதனால் அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் கலாம் செம்பிள், வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிக்காக சதேசிய அடிப்படையில் கொண்டுவர வேண்டும் என்று பரிசீலிக்க பரிந்துரைத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.\n1. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்\n2. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி\nஇங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.‌ அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.\n3. தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.\n4. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nடெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.\n5. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. மேகன் மார்க்கெலுக்கு இங்கிலாந��து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு\n2. ஜோ பைடன் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்\n3. ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா\n4. உணவுப் பொட்டலங்களை பயன்படுத்தி மிகப்பெரிய அமீரக தேசியக்கொடி வடிவமைப்பு; துபாய் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு கின்னஸ் சான்றிதழ்\n5. இத்தாலியில் பழமையான தேர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AF%82.50+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-03-04T19:29:36Z", "digest": "sha1:DDD7HFCTTJFY2QDZTWC7UURS6P7XVH77", "length": 9959, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ரூ.50 லட்சம்", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nமியான்மரில் ராணுவ எதிர்ப்புப் போராட்டத்தில் பலி 50-ஐ கடந்தது\nதெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை; அறுவைசிகிச்சை செய்தும்...\nநடிகை புகைப்பட சர்ச்சை: 'வி' திரைப்படத்தை நீக்க அமேசான் ப்ரைமுக்கு உத்தரவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கை...\nமார்ச் 4 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: புதுச்சேரியில் பாஜக தலைவர்கள் தகவல்\nஇடம் - பொருள் - இலக்கியம்: முறிந்த வானவில்- அத்தனையும் மீனாட்சி அம்மையின்...\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nபுதுச்சேரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயம் பறிமுதல்; இருவர் கைது\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் மீதான இடைக்கால தடை நீக்கம்: உயர் நீதிமன்றம்...\nதமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற...\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/105/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-cashew-nut-burfi", "date_download": "2021-03-04T19:01:46Z", "digest": "sha1:AOSUSA3P57V5YBPLF4ZONFQYNUWHJHQR", "length": 11537, "nlines": 188, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam முந்திரி பர்பி", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nசர்க்கரை - 200 கிராம்\nமுந்திரி - 200 கிராம்\nநெய் - 50 கிராம்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nமுந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது கடாய் வைத்து, அரை குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.\nஅதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும். கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.\nநுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.\nகம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும். அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\n���க் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅரை நன்றாக Burfi பொடித்து போடவும்கவனிக்க கொட்டி அடி பொடியாக்கிக் பொருட்கள்சர்க்கரை200 தண்ணீர் விட்டு இறக்கி மிக்ஸியில் விட்டு ஊற்றாமல் கிளறி வரை குவளை சேர்த்து ஏலக்காய் தேக்கரண்டி வைத்துள்ள ஏலக்காய்5 விடவும்அதனுடன் முந்திரி200 கொள்ளவும் தடவி சர்க்கரை விடவும் கொதிக்க nut தண்ணீர் தட்டில் வரும் கெட்டிப்பதம் Cashew செய்ததுசெய்முறைமுந்திரியை வந்ததும் பதம் அடுப்பில் துண்டுகளாகப் நெய்50 சேர்த்து கிராம் தேவையான இரண்டு கம்பி வைத்து கிராம் பொடி நெய் அதில் அடுப்பில் இருந்து நெய் விடவும்நுரைத்து வாணலி பொங்கும் கிளறி கனமான கிராம் முந்திரி பாகு தொடர்ந்து பர்பி அல்லது கடாய் வந்ததும் முந்திரி டம்ளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/Thenammai%20Lakshmanan", "date_download": "2021-03-04T18:36:41Z", "digest": "sha1:ZFRDU5O73ZSEAWPGYCF2AOQXP7VZPRTD", "length": 10052, "nlines": 135, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகாதலின் இழையில் 12 (4 Views)\nநான் தனி ஆள் இல்லை…\nகாதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.\nஅபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒரு\nகாதல் வனம் டிஸ்கவரி புக் பேலஸ் நூல் வெளியீடு\nகாதல் வனத்தில் அபூர்வப் பூக்கள். ×\nமாசி மகம் கோலங்கள். மேலும் படிக்க\nகுமுதம் பக்தி ஸ்பெஷ மாசி மகம் கோலங்கள்\nமாசி மகம் கோலங்கள். ×\nஎன்னுடைய பதினொன்றாவது நூலான பெண் அறம் நமது மண்வாசத்தின் பட்டறிவு பதிப்பகம் மூலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம்\nநமது மண்வாசம் பெண் அறம் மதுரை\nபெண் அறம் வெளியீட்டில்.. ×\nதஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS.\nதஞ்சைப் பெரிய கோவில் பற்றியும் மன்னன் ராஜராஜசோழனின் பராக்கிரமம் பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன்.\nMY CLICKS மை க்ளிக்ஸ்\nதஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS. ×\nபோகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்\nகாப்பி ஆற்றும் தட்டு என்று ஒரு பாத்திரத்தை இங்கே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர் ஏன் வந்தது என்று தெரியாது.\nகாரைக்குடிச் சொல்வழக்கு கூஜா செட்டிநாட போகணி\nபோகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும் ×\nகாதல் வனத்தின் பதிப்பாளர் வேட��யப்பன்\nசென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பனை 2009 இலிருந்தே தெரியும். அவர் புத்தக நிலையம்\nகாதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன் ×\nதிருவோடு தொலைந்த மாயம். நம்மேல் நம்பிக்கை வைத்து ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்துப் பாதுகாப்பாய் வைக்கச்\nதிருவோடு தொலைந்த மாயம். ×\n”விழுதல் என்பது எழுகையே” நூலாக்கம்.\nநாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் ) “விழுதல் என்பது எழுகையே “\n'விழுதல் என்பது எழுகையே' பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்\n”விழுதல் என்பது எழுகையே” நூலாக்கம். ×\nபொங்கல் - சில குறிப்புகள்.\nநுழைபுலம் குழுமத்துக்காகப் பொங்கலும் நாங்களும் என்ற தலைப்பில் உரையாற்ற எடுத்த குறிப்புகள் சிலவற்றை இங்கே\nபொங்கல் - சில குறிப்புகள். ×\nவேதாஸ் ஸ்டேயின் விநோத ஓவியங்கள்.\nதஞ்சாவூரில் உள்ள வேதாஸ் ஸ்டே ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம்.கொரோனாவின் கழிமுகப் பகுதியில் தஞ்சை\nவேதாஸ் ஸ்டேயின் விநோத ஓவியங்கள். ×\nRV - சிலிகான் ஷெல்ஃப்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konrai.org/15-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-218/", "date_download": "2021-03-04T18:23:49Z", "digest": "sha1:MP3UBDBQ7GPX7HP7JQDXCPDKJZBT2VRQ", "length": 10821, "nlines": 88, "source_domain": "konrai.org", "title": "15. குறுந்தொகை பாடல் - 218 - Konrai Foundation", "raw_content": "\nHome/குறுந்தொகை/15. குறுந்தொகை பாடல் – 218\n15. குறுந்தொகை பாடல் – 218\nவிடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்\nகடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,\nபுள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்,\nஉள்ளலும் உள்ளாம், அன்றே தோழி,\nஉயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம்மின்று 5\nஇமைப்பு வரை அமையா நம்வயின்\nமறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.\nபாடல் பின்னணி: தலைவனின் பிரிவினால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.\n அவர் என் உயிருக்கு உயிரானவர். இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நினையாது மறந்து விட்டுத் தான் சென்று அவ்விடத்தில் தங்குதலில் வல்ல தலைவர் திறத்து, நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்குப் பலிக்கடன் செய்ய மாட்டேன், என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், நல்ல சொல்லுக்காகக் காத்துக்கொண்டு இருக்க மாட்டேன். அவரை நான் நினைக்கவும் மாட்டேன்.\nகுறிப்பு: அன்றே – அன்று, ஏ – அசை நிலைகள், மாட்டே – ஏகாரம் அசைநிலை, நம்வயின் – உருபு மயக்கம். விரிச்சி: நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப. சூலிக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – கொற்றவைக்கு, உ. வே. சாமிநாதையர் உரை – துர்க்கைக்கு.\nசொற்பொருள்: விடர் முகை – மலையின் பிளவு, குகை, அடுக்கத்து – தொடர் மலை, விறல்கெழு சூலிக்கு – வீரம் உடைய சூலிக்கு – (உ. வே. சா உரை – கொற்றவை), கடனும் பூணாம் – நான் பலிக்கடன் செய்ய மாட்டேன், கைந்நூல் யாவாம் – கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், புள்ளும் ஓராம் – பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், விரிச்சியும் நில்லாம் – நற்சொல்லுக்காக நான் காத்துக்கொண்டு இருக்க மாட்டேன், உள்ளலும் உள்ளாம் – நினைக்க மாட்டேன், அன்றே தோழி – இல்லையா தோழி, உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் – என்னுடைய உயிருக்கு உயிராக உள்ளவராக இருப்பதால், தம்மின்று – அவர் இல்லாமல், இமைப்பு வரை – இமைப் பொழுதும், அமையா நம்வயின் – என்னை பிரிந்திருக்கும் பொழுது நினைக்காது, மறந்து – மறந்து, ஆண்டு – அங்கு, அமைதல் – தங்குதல், வல்லியோர் மாட்டே – வல்ல தலைவர் திறத்து\nNotes: தலைவனின் பிரிவினால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது. விரிச்சி: நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப. சூலிக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – கொற்றவைக்கு, இரா. இராகவையங்கார் உரை – கொற்றவைக்கு, உ. வே. சாமிநாதையர் உரை – துர்க்கைக்கு.\n14. குறுந்தொகை பாடல் - 196\n16. குறுந்தொகை பாடல் - 229\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://life-style-az.blogspot.com/2016/05/", "date_download": "2021-03-04T18:39:10Z", "digest": "sha1:6GXESSZUDURIKMHC4KEFFI2YCI4R6TYH", "length": 27458, "nlines": 148, "source_domain": "life-style-az.blogspot.com", "title": "::TamilPower.com:: Life Style and Health: May 2016", "raw_content": "\nஅல்சர் நோய்க்கு அற்ப���தமான மருந்து தேன்\nபல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடியது தேன். பயன் தரும் தேனை தக்கவாறு உபயோகித்து பலன் பெறுவோம்.\n1. தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.\n2. எலுமிச்சை சாற்றை, தேனுடன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் குறையும்.\n3. தேனுடன் வெங்காயச் சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.\n4. இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும், பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித்தொல்லை குறையும்.\n5. தேனையும், மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.\n6. தேனுடன், சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.\n7. மீன் எண்ணெய்யோடு, தேனை கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.\n8. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் கீல் வாதம் போகும்.\n9. வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் தொந்தரவுகள் குறையும், கல்லீரல் வலுவடையும்.\n10. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.\nஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.\n1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.\n2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.\n3. நெல்லிக்காய் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.\n4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால��, வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.\n5. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.\n6. நெல்லிக்காய் தலைமுடி உதிராமல், வளரவும், நரைமுடி தேன்றுவதை தடுக்கவும் செய்கிறது. இளநரை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.\n7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.\n8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க உதவும் உணவுகள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.\nஅதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\n* உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள * இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\n* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\n* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\n* நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\n* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\n* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\n* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.\nமேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nதினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்\nபாதாமில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nபாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.\nஇரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.\nபாதாம்... பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் ந���ம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்\nபாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்.\nஎடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.\nபாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது\nவயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கவும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.\nபாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.\nபாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.\n இருதய நோய் ஏற்படும் ஆபத்து\nதற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளிலிருந்து உப்புச் செறிவு குறைவான உணவுகள் அனைவருக்கும் நன்மையை தராமல் போகலாம்.\nஅத்துடன் இருதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம், இறப்புகளை கூட ஏற்படுத்தலாம் என தெரிய வருகிறது.\nஇது தொடர்பான ஆராய்ச்சி 49 நாடுகளிலிருந்து, கிட்டத்தட்ட 130,000 போர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன் போது சாதாரண குருதியக்கம் உடையவர்களுடன் ஒப்பிடுகையில், உயர் குருதியக்கம் உள்ளவர்களில் சோடியம் ஊட்டலின் அளவுக்கும் இறப்பு, இருதய நோய், இருதய அடிப்பு போன்றவற்றுக்கும் தொடர்புள்ளதா என ஆராயப்பட்டிருந்தது.\nஆனால் முடிவுகளிலிருந்து உயர் குருதியக்கம் உடையவர்களில் மட்டுமல்ல, பொதுவாக குறைவான சோடியம் ஊட்டலானது மாரடைப்பு, இறப்புக்கு வழிவகுக்கலாம் என தெரிய வருகிறது.\nஇது தொடர்பாக தலைமை ஆய்வாளர் Andrew Mente கூறுகையில், உயர் குருதி அமுக்கம் உடைவர்களில் குறைவான சோடியம் உள்ளீடானது குருதியமுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா என ஆராயவே மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஆனால் குருதியமுக்கத்தில் எந்த வீழ்ச்சியும் காணப்படவில்லை என தெருவித்திருந்தார்.\nஆனால், அதிகமாக சோடியம் உள்ளெடுக்கும், உயர் குருதியமுக்கம் உடையவர்களில் குறைவான சோடியம் ஊட்டலானது குருதியமுக்கத்தை குறைக்க உதவும் என அவர் மேலும் தெருவித்தார்.\nகனடாவில் தற்போதைய சோடியம் ஊட்டலானது நாளுக்கு 3.5 - 4 கிராமாக உள்ளது. ஆனால் மொத்த சனத்தொகையும் 2.3 கிராமுக்கு உட்பட்டதாக நுகர கேட்கப்பட்டுள்ளது.\nஆனால் இப் புதிய ஆய்வானது, சோடிய ஊட்டல் நாளுக்கு 3 கிராமிலும் குறைவானவர்களில் மேற்படி நோய் நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என உறுதிப்படுத்தியுள்ளது.\nஅல்சர் நோய்க்கு அற்புதமான மருந்து தேன்\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க உதவும் உணவுகள்\nதினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்பட...\n இருதய நோய் ஏற்படும் ஆப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/468274", "date_download": "2021-03-04T18:45:26Z", "digest": "sha1:4QUUQ7T7JWFULAW2M4QVZNUFY47MBZ67", "length": 2884, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சதுர கிலோமீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சதுர கிலோமீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்���ிடையேயான வேறுபாடு\n23:20, 5 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n05:51, 7 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:20, 5 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: oc:Quilomètre carrat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:51:20Z", "digest": "sha1:Q7SMLCUTZVRQWD5DM6VE2OSM5Z3VZHWI", "length": 5827, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்கூளேன் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென்கூளேன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tகிழக்குப் பகுதியில்\tபென்கூளேன் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tநகர்மையம் வழித்தடத்தில் இது\tஇருபதாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது\tகண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம் மற்றும்\tஜலன் பேசார் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2011, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-school-boy-dies-on-dubai-bus-354266.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-03-04T20:35:32Z", "digest": "sha1:NA2EQS77AL2P6JFWTM6VVNB6CKPJTICV", "length": 14960, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம் | Indian School boy dies on Dubai bus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nநடுக் கடலில் மயக்க ஊசி போட்டு.. 'கடத்தி' சென்றனர்.. இந்திய கடற்படையினரை கை காட்டும் துபாய் இளவரசி\nகற்பனைக்கு எட்டாத வேகம்..7 மாத பயணம்..செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அமீரகம் -வியக்கும் உலக நாடுகள்\nசவுதி அரசின் திடீர் தடை.. துபாயிலுள்ள இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்ப.. தூதரகம் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து தப்பிய துபாய்... உலகெங்கும் இருந்து விசிட் அடிக்கும் சுற்றுலா பயணிகள்\nமோடிக்கு துபாய் சிறுவன் அனுப்பிய குடியரசு தின பரிசு\nசவூதி அரேபியா... பெண்கள் உரிமை ஆர்வலருக்கு 6 ஆண்டுகள் சிறை... ஐ.நா.,, அமெரிக்கா கண்டனம்\nதாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்த வார ராசி பலன் மார்ச் 5, 2021 முதல் மார்ச் 11, 2021 வரை\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பேஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nAutomobiles இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...\nMovies சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nகராமா: துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6 வயது இந்திய சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த பைசல் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 3 -வது மகன் முகம்மது பர்ஹான், அல்குவோஸ் என்ற இடத்தில் இயஙி வரும் இஸ்லாமிய கல்��ி நிறுவனத்தில் பயின்று வந்தார்.\nபள்ளி வாகனத்தில் நேற்று காலை 8 மணிக்கு முஹம்மது பர்ஹான் புறப்பட்டுள்ளார். பள்ளி வாகனத்திலேயே பர்ஹான் தூங்கியிருக்கிறார். இதை கவனிக்காத ஓட்டுநர், வாகனத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.\nமாலையில் மாணவர்களை அழைத்துச் செல்ல வாகனத்தை திறந்த போது பர்ஹான் உயிரற்ற நிலையில் கிடந்தார். இச்சம்பவம் துபாயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.\nபர்ஹானின் பெரிய அக்காவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த மரணம் அந்த குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nகிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாருக்கு... துபாயில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்..\nசவுதியை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தானை 'கட்' செய்யும் அரபு நாடுகள்.. இந்தியாவுக்கு லாபம்\nஇதுதான் சிஎஸ்கே.. ஆர்சிபியை அலறவிட்ட அதே கெத்து.. ஆனா, பிளேஆப் போச்சே\nவெற்றி, வெற்றி.. அழிக்க முடியாத அவப்பெயரை தவிர்த்து விட்டது சிஎஸ்கே.. ஆர்சிபி அளவு மோசமில்லை\nதவான் செஞ்சுரி அடிக்கிறார்.. டி வில்லியர்ஸ் பின்னி பெடலெடுக்கிறார்.. தோனி மொத்தமாக சொதப்புறார்\nசிஎஸ்கே டீமுக்குள் மீண்டும் வந்த கேதர் ஜாதவ்.. என்னப்பா நடக்குது.. மீம்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nதோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது\nகடுமையாக சீறிய தோனி.. வைடு கொடுக்காமல் 'பம்மிய' அம்பயர்.. துடித்துப் போன வார்னர்\nதேமுதிக 16ஆம் ஆண்டு துவக்கவிழா - ரத்ததானம் செய்த துபாய் நிர்வாகிகள்\nஐடியா இல்லாமல் சொதப்பித் தள்ளிய தோனி.. சிஎஸ்கே தோல்விக்கு ஒரே காரணம்\nடீமா இது.. சிஎஸ்கேவா இது.. மீம்ஸ் போட்டு செமையா கலாய்க்கும் நெட்டிசன்\nஅந்த நொடியில்தான் மேட்ச் மாறியது.. பெங்களூரின் ஒரே நம்பிக்கையை காலி செய்த ரவி.. யார் பாஸ் இவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai indian student துபாய் இந்தியா மாணவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/naadodigal-2-movie/", "date_download": "2021-03-04T18:28:09Z", "digest": "sha1:LH7QY3ATRW6UGBVA57DOV3JQDVCPHBZI", "length": 2530, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – naadodigal-2 movie", "raw_content": "\n‘நாடோடிகள்-2’ படத்தின் முதல் டீஸர்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/uncle-torched-3rd-standard-school-boy-in-kerala-cochin", "date_download": "2021-03-04T19:40:38Z", "digest": "sha1:7GDCQ4NJIP6E7Q6FEPJDNII735LS44YW", "length": 7879, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "அட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா? - TamilSpark", "raw_content": "\nஅட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா\n3 வது படிக்கும் சிறுவனுக்கு அக்காவின் கணவர் அயன் பாக்சில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n3 வது படிக்கும் சிறுவனுக்கு அக்காவின் கணவர் அயன் பாக்சில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம் கொச்சினை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்கு உடம்பு சரியில்லாதநிலையில் தனது அக்காவின் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளான். மேலும் அக்காவிற்கு துணையாக வீட்டில் சிறு சிறு வேலைகளையும் பார்த்துவந்துள்ளான் சிறுவன்.\nஇந்நிலையில் சிறுவனின் அக்கா கணவர் பிரின்ஸ் என்பவர் சிறுவனிடம் காசு கொடுத்து, அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று பொருட்கள் வாங்கிவருமாறு அனுப்பியுள்ளார். கடைக்கு சென்ற சிறுவன், கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்ப சற்று தாமதமாகியுள்ளது.\nஇந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறுவனை அழைத்து, அருகில் உள்ள கடைக்கு சென்றுவர இவ்வளவு நேரமா என கண்டித்து சிறுவனின் அக்கா கணவர் பிரின்ஸ் சிறுவனுக்கு அயன் பாக்சினால் சூடு வைத்துள்ளார். பிஞ்சு உடம்பில் அந்த சூட்டை தாங்க முடியால் சிறுவன் கதறி அழுதுள்ளான். இதனை அடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் மாமா பிரின்ஸை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், சிறுவனுக்கு இதுபோல் சூடுவைப்பது இது முதல் முறை அல்ல என்பதும், பிரின்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு சிறுவனை அடித்து துன்புறுத்துவது, சூடு வைப்பது வழக்கம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்காவின் கணவரே சிறுவனுக்கு சூடு வைத்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய தடை. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவர் அனுப்பிய கடிதம்.\nமாஸ்டர் 50 வது நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வைரலாகும் விஜய்- விஜய் சேதுபதி மாஸ் வீடியோ\nஅரை குறை ஆடையில் கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா\nசிவப்பு நிற உடையில் அன்லிமிடெட் கவர்ச்சியை படம் போட்டு காட்டின நடிகை யாஷிகா\n வீடியோவை கண்டு வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/62327/", "date_download": "2021-03-04T19:09:32Z", "digest": "sha1:43FUFX4PRVFBGTVRV3LQZUI5ZLJE3D2D", "length": 6453, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் \nநிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.\nஇதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் இனைந்து பணியாற்ற வருவாய் அலுவலர்கள் கேட்டு கொண்டனர். அதன் பேரில் கஜா புயலில் களமாடிய பேரிடர் மீட்பு குழு, SDPI,PFI,TMMK,IUML,MJK,NTK உள்ளிட்ட தன்னார்வலர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் புயலால் அதிரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வன்னம் கடமையை செய்திட அரசுத்துறை அதிகாரிகள் தன்னார்வலர்களை விழிப்புடன் இருக்க அரிவுரை வழங்கியுள்ளனர்.\nமுன்னதாக பள்ளத்தாக்கான பகுதிகளில் வசித்த குடும்பத்தினரை மீட்டு பாதுக்காப்பான இடங்க்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும் கனமழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை களைய பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=14&key=0&hit=1", "date_download": "2021-03-04T19:04:04Z", "digest": "sha1:EWCKJVYTLTBA5YWB3A7KOEZU37ANQVTU", "length": 4064, "nlines": 48, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஓவியக்கூடம்\t> தயா\t> thaya1.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 25-03-05, 08:25\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 20316485 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-95-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-04T19:14:37Z", "digest": "sha1:42GENYLHPGESN7G72I6QDQZCIPON6ALO", "length": 12773, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "நான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - CTR24 நான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - CTR24", "raw_content": "\nதீர��மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\nநான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா\nநான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பு மருந்தை, செலுத்தும் பணி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.\nநேற்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணியின் போது, ஒரே நாளில், அதிகபட்சமாக 36 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் கடந்த 29ஆம் திகதிக, 5 ஆயிரத்து 286 பேருக்கும், 30ஆம் திகதி, 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31ஆம் திகதி, 21 ஆயிரத்து 329 பேருக்கும், கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் ஏற்றப்பட்டன.\nஇதையடுத்து. நேற்று வரை, 95 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதற்போது முன்களப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும், இராணுவத்தினருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nதடுப்பூசியினால் இதுவரை எவருக்கு பாரதூரமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாதாரணமாக தடுப்பூசி போடுவதால் ஏற்படும், காய்ச்சல், வீக்கம் போன்ற சிறியளவிலான பாதிப்புகள் சிலருக்கு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது,\nPrevious Postஇந்தியாவுடனான உறவுகளை சிறிலங்கா காயப்படுத்துவதாக ஐ.ம.ச.தெரிவிப்பு Next Postயாழ்.பல்கலை மாணவர்கள் உட்பட ஏழுவருக்கு கொரோனா\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப��படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஎயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\n2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல்\nதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று\nநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/20-09-1995-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-03-04T19:04:13Z", "digest": "sha1:KTHUAURCNLMKM53GX7WHMQPBJCC76CXX", "length": 14345, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "20.09.1995 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல்.!இன்றைய விடுதலை தீபங்கள��. - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n20.09.1995 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல்.\nPost category:தமிழீழம் / விடுதலைத் தீபங்கள்\n20.09.1995 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் …\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முல்லை மாவட்ட கடற்புலிகளின் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி மேஜர் அன்பு / அந்தமான், கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா / சிவம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும்…, “கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்காமூடித” மீதும் தமது கரும்புலித் தாக்குதலைத் தொடுத்தனர்.\nகடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கு உயிராயுதங்கள்.\nPrevious Postகணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவனை தீ வைத்து எரித்த கொடூரம் – முல்லைத்தீவில் சம்பவ���்\nNext Postஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nசிறீலங்காவுக்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம்\nஅமேரிக்கா சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்\n2 வது நாளாக மட்டக்களப்பில் போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T20:17:47Z", "digest": "sha1:DDZ355D2KXHHI34DPX7APEGCWKZXAWEV", "length": 17148, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொண்டமாங்கினம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதொண்டமாங்கினம் ஊராட்சி (Thondamanginam Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர���. [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4612 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 2317 பேரும் ஆண்கள் 2295 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊருணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 72\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 15\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கிருஷ்ணராயபுரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்தி��ாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T19:53:52Z", "digest": "sha1:5RFT7PQW7APXOQUMHKKOGP6CCPBER2HB", "length": 10456, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யுனிவர்சல் பிக்சர்ஸ் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஓபன் ரோட் பிலிம்ஸ் திரைப்படங்கள்‎ (8 பக்.)\n\"யுனிவர்சல் பிக்சர்ஸ் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 81 பக்கங்களில் பின்வரும் 81 பக்கங்களும் உள்ளன.\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்)\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)\nஎ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)\nகிங் காங் (2005 திரைப்படம்)\nகிரீன் சோன் (ஆங்கிலத் திரைப்படம்)\nத டியர் ஹண்டர் (திரைப்படம்)\nத பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ் (திரைப்படம்)\nத லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்\nத ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்\nதி 40 இயர் ஓல்ட் வெர்ஜின்\nதி பாய் நெக்ஸ்ட் டோர்\nநௌ யூ ஸீ மீ\nபாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6\nபிப்டி சேட்ஸ் ஒப் கிரே\nபிரேக்கிங் இன் (2018 திரைப்படம்)\nஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன்\nஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்\nஸ்டேப் அப் ஆல் இன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Mini/Mini_3_DOOR", "date_download": "2021-03-04T19:23:27Z", "digest": "sha1:6ELO2TKRMKQI54I6MBDMDCPUDKOMKWNJ", "length": 12518, "nlines": 274, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மினி கூப்பர் 3 டோர் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகூப்பர் 3 door காப்பீடு\n4 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் 3 டோர்\nMini Cooper 3 DOOR இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 189.08 - 231.0 பிஹச்பி\nமினி கூப்பர் 3 டோர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎஸ்1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.33 கேஎம்பிஎல் Rs.34.50 லட்சம்*\nமினி 3 door paddy hopkirk edition 1998 cc, ��ட்டோமெட்டிக், பெட்ரோல், 17.33 கேஎம்பிஎல் Rs.41.70 லட்சம்*\nமினி 3 door inspired edition 1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.33 கேஎம்பிஎல் Rs.46.90 லட்சம்*\nஒத்த கார்களுடன் Mini Cooper 3 DOOR ஒப்பீடு\nநியூ சூப்பர்ப் போட்டியாக கூப்பர் 3 டோர்\nக்யூ2 போட்டியாக கூப்பர் 3 டோர்\nஃபார்ச்சூனர் போட்டியாக கூப்பர் 3 டோர்\nஏ4 போட்டியாக கூப்பர் 3 டோர்\n3 சீரிஸ் போட்டியாக கூப்பர் 3 டோர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமினி கூப்பர் 3 டோர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கூப்பர் 3 door மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கூப்பர் 3 door மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர் வீடியோக்கள்\nஎல்லா கூப்பர் 3 door விதேஒஸ் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர் நிறங்கள்\nஎல்லா கூப்பர் 3 door நிறங்கள் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர் படங்கள்\nஎல்லா கூப்பர் 3 door படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nஎர்ணாகுளம் இல் What will be the cost அதன் மினி கூப்பர்\n இல் What ஐஎஸ் the lowest விலை அதன் மினி 3 DOOR\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment மீது மினி கூப்பர் 3 டோர்\nஇந்தியா இல் Mini Cooper 3 DOOR இன் விலை\nபெங்களூர் Rs. 34.50 - 46.90 லட்சம்\nஐதராபாத் Rs. 34.50 - 46.90 லட்சம்\nகொச்சி Rs. 34.50 - 46.90 லட்சம்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/priya-bhavani-shankar/", "date_download": "2021-03-04T19:52:09Z", "digest": "sha1:XPWBQ67LWFEYGTMKRVDRGJIRGD3MGGYN", "length": 8913, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Priya Bhavani Shankar - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Priya bhavani shankar in Indian Express Tamil", "raw_content": "\nஹார்டின்கள் குவிக்கும் கருப்பு உடையில் ஸ்டைலிஷ் பிரியா பவானிஷங்கரின் புகைப்படங்கள்\nPriya Bhavani Shankar latest Instagram photos அதற்கு மேட்சாக சில்வர் டெம்பிள் நகைகளை அணிந்து வித்தியாச கெட் அப்பிலும் போட்டோஷூட் செய்திருக்கிறார் பிரியா.\nதமிழ் கற்கும் ராஷி கண்ணா, குட்டி ஸ்ருதி: படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\n’விட்டமின் டி’ வாங்கும் ஆண்ட்ரியா: ’டிரடிஷனல்’ நிவேதா தாமஸ் – படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nஆஸம் ஆத்மிகா, க்யூட் பிரியா பவானி சங்கர்: படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள்...\nகேஷுவல் வேதிகா, பக்கத்துல இருக்க குட்டிப் பாப்பா யாரு\nதமிழ் நடி���ைகளின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nட்ரடிஷனல் அதுல்யா ரவி, குவாரண்டைன் ரிது வர்மா\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள்\n’பக்கா டிரெடிஷனல்’ தன்ஷிகா, ’ஃப்ளவர் கேர்ள்’ நந்திதா: படத்தொகுப்பு\nதமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\n’இந்த நடிகை இன்னிக்கு சீக்கிரம் எழுந்துட்டாங்களாம்’: புகைப்படத் தொகுப்பு\nதமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள் உங்கள் பார்வைக்கு...\nஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்\nHi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\n‘பெல்லி சூப்லு’ தெலுங்கு பட தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர்\nமிகத் தகுதியான பிரம்மச்சாரி என்ற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி...\nசாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்\nராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் ��ஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/56160.html", "date_download": "2021-03-04T19:43:20Z", "digest": "sha1:DHVJDNCP4GDLFVYZLAHM6COSVBPB5HLY", "length": 7700, "nlines": 87, "source_domain": "www.dantv.lk", "title": "நிலக்கரி கொள்வனவில் ஊழல் : சம்பிக்க – DanTV", "raw_content": "\nநிலக்கரி கொள்வனவில் ஊழல் : சம்பிக்க\nநாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுக் கோரல் ஊடாக பெரும் மோசடி இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கை மின்சாரசபை, சிலோன் நிலக்கரி நிறுவனம், மின்வலு சக்தி அமைச்சு ஆகியவற்றின் மீது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மிகமுக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nமீண்டும் அதிக விலைக்கு நிலக்கரியைக் கொள்வனவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.\nநிலக்கரி மின்னுற்பத்தி ஆலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இத்தகைய செயற்பாடு இடம்பெற்று வருவதை நாம் அறிவோம்.\nபுத்தளம் மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதாகக்கூறி, பல தடவைகள் முறையற்ற விதத்தில் விலைமனுக்கோரல் முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோதும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதனைத் தடுப்பதற்கு முற்பட்ட காரணத்தினால் எனக்கு அந்த அமைச்சுப்பதவி இல்லாமல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் அவ்வாறான மோசடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமுறையான கொள்முதல் திட்டம் பின்பற்றப்படாமையின் விளைவாக தற்போது உடனடிக்கொள்வனவு முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஎனினும் ஒரு தடவையில் உடனடிக்கொள்வனவின் போது ஒரு தொன் நிலக்கரிக்குச் செலுத்திய பணத்தை விட அதிக பணம் பிறிதொரு தடவை உடனடிக்கொள்வனவின் போது செலுத்தப்படுகின்றது.\nஎனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருளுக்கான க��ள்வி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.\nஅதனால் நிலக்கரி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலை சாதாரண மட்டத்திலேயே காணப்படுகின்றது.\nமகிந்தவினால் தான், மனித உரிமைகள் விவகாரம் : கிரியெல்ல\nதோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டால், தகுந்த நடவடிக்கை : தயால் குமாரகே\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராயர் மல்கம் ரஞ்ஜித்\nஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு, கிளிநொச்சி இரணைதீவு பொருத்தமான இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/internet-addiction-stress/", "date_download": "2021-03-04T19:22:11Z", "digest": "sha1:NZVTSG77FWO6KFWIC36LSYLJ4D5JPTJH", "length": 20613, "nlines": 183, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்திற்கு அடிமையாவதால் மன இறுக்கம் ஏற்படுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇணையத்திற்கு அடிமையாவதால் மன இறுக்கம் ஏற்படுமா\nஇணையத்திற்கு அடிமையாவதால் மன இறுக்கம் ஏற்படுமா\nஇணையத்தைப் பயன்படுத்துவதால் மன இறுக்கமா அது எப்படி சாத்தியம் என்று நம்மில் பலர் கேட்கலாம்.\nதுரதிர்ஷ்டவசமாக, இணையம் உண்மையில் மன இறுக்கத்திற்கான காரணங்களில் ஒன்று என்றும், குறிப்பாக பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகவும் பல ஆய்வுகள் ஆதாரங்களை வழங்கியுள்ளன.\nசுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது என்பதைப் போல, இணையம் இல்லாமலும் உயிர்வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் இணையத்தில் நுழைந்து, தங்கள் கற்பனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும், கற்பனை உலகத்தில் தங்களை இழப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும், தங்களின் பிரச்சனைகள் மற்றும் பலவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.\nபிறருடன் பேசுவதும் பழகுவதும் நேரில் நடப்பதைவிட ஆன்லைனிலேயே இப்போது அதிகமாக நடக்கிறது. ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டால்கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை\nஇணையம் எப்படி மன இறுக்கத்தை உண்டாக்குகிறது என நீங்கள் கேள்வி கேட்கலாம். உண்மையில் இணையம் பலருக்கு மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கிறது. இணையத்திற்கும் மன இறுக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள, மன இறுக்கம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.\nமன இறுக்கம் என்றால் என்ன (What is depression\nவழக்கமாக, நாம் எல்லோரும் சோகமாகவும், ஏமாற்றமாகவும், பயனில்லாதவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும், ஒரு கட்டத்தில் உணர்கிறோம். எவ்வாறாயினும், இத்தகைய உணர்வுகளின் தீவிரம் நமது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு அதிகரிக்கும் போது, ​​இது மன இறுக்கம் என வகைப்படுத்தப்படுகிறது.\nமிகவும் நல்ல விஷயம் எப்படி கெட்டதாக இருக்க முடியும் (How can something so good be so bad\nநெருப்பு, சக்கரத்திற்குப் பிறகு மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் இணையம், இதுவே நமது மிகப் பெரிய சாபமும் ஆகும். நம் மூதாதையர்கள் அனுபவித்த வாழ்க்கையை விட, இணையம் நமது வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் மூதாதையர்கள் சந்திக்காத சிரமங்களையும் இது ஏற்படுத்தியுள்ளது. அனைத்து எல்லைகளையும் கடக்கவும், நம் வாழ்வை அனைவரும் பார்க்கும்படி செய்வதற்கும் இணையம் வழிவகை செய்துள்ளது. முன்னர் புனிதமாக கருதிய விஷயங்கள் இப்போது அப்படி இல்லை. இரகசியங்கள் இனி இரகசியங்கள் இல்லை.\nஆரம்பத்தில் நாம் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது, அது பொதுவாக வேடிக்கை, பொழுதுபோக்கு மற்றும் தகவலுக்காக மட்டுமே. ஆனால் இப்போது இணையத்தை தவறாக பயன்படுத்தும்போது அது ஒரு நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, சமூக வலைதளங்கள், ஆபாச தளங்கள், கேமிங் தளங்கள் ஆகியவற்றிற்கு அடிமையாகி இருக்கும் பதின் பருவத்தினரும், இளம் வயதினரும் பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையத்திற்கு அடிமையாவதால் உண்டாகும் மன இறுக்கத்தின் சில முக்கிய அறிகு��ிகள் பின்வருமாறு:\nநிஜ உலகத் தொடர்புகளில் இருந்து விலகுவார்கள்\nபிறருடன் பேசுவது பழகுவதில் மாற்றம் இருக்கும்\nபணியில் ஆர்வம் இல்லாமல் போவது\nபள்ளி மற்றும் பணிபுரியும் இடத்தில் சிறப்பாகச் செயல்படாமல் போவது\nகோபம் அல்லது தற்காப்பு ஆளுமை வளர்ச்சி\nசமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளுக்கு விருப்பங்களும் கருத்துகளும் வந்துள்ளதா என்று எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.\nஇணையத்தை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவதைத் தவிர்ப்பதற்காக இரகசியமாக செயல்படுவார்கள்\nஇணையம் எனும் நச்சுத்தன்மையே நம் எல்லோரிடமும் குற்றவாளி என்று புதிய உயர்வை ஏற்படுத்துயிருக்கிறது. மனநல வல்லுநர்கள், இணையத்திற்கு அடிமையாதல் எனும் பிரச்சனையானது, போதைப்பொருள் உபயோகத்தினால் ஏற்படும் அதே விளைவுகளை ஏற்படுகிறது என்கின்றனர். இணையப் பயன்பாடு, உளவியல் பிரச்சனைகள், மன இறுக்கம், முதலியவற்றிற்கு இடையே ஒரு தெளிவான தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.\nமன இறுக்கம் வயது அதிகமானவர்களுக்கே ஏற்படக்கூடியது என்றாலும், இப்போது மிக அதிக இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல பதின் பருவத்தினரும், குழந்தைகளும் இந்த மனநிலைக்கு இரையாகிவிடுகிறார்கள். இணையம் வருவதற்கு முன்பு, மக்கள் குடும்பத்தோடு வெளியில் சென்று ஒருவருக்கொருவர் பேச நேரம் எடுத்துக்கொள்வார்கள், குழந்தைகள், பதின் பருவத்தினர் பள்ளியில் ஏற்படும் தங்கள் பிரச்சனைகள் குறித்து பெற்றோருடன் மனம்விட்டு பேசுவார்கள். இதனால் ஒவ்வொருவரின் பிரச்சனைகள் குறித்து மற்றவர்கள் அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவைப்படும்போது அதற்கு உதவி வழங்கவும் உதவியாக இருந்தது.\nமக்கள், குறிப்பாக இளைஞர்கள், இணையத்தில் அடிமையாகிவிட்ட காரணத்தால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இவர்களுக்கு சமூகத்தில் தங்களை ஒத்த வயதுள்ளவர்களுடனும் குடும்பத்துடனும் நல்ல உறவுகளை உருவாக்குவதும், தக்கவைத்துக் கொள்வதும் கடினமாக உள்ளது. அவர்களின் சுய அந்தஸ்து என்பது, பெரும்பாலும் இணையத்தில் பிறரிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பொறுத்தே அமைவதாக மாறிவிட்டது\nஇந்த நிகழ்வு பற்றிய ஆராய்ச்சி (Research on this phenomenon)\nபல்வேறு வயதுப் பிரிவினர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், இணையத்தை அதிகளவில் பயன்படுத்துவோருக்கு (மருத்துவ ரீதியாக இன்டர்நெட் அடிக்ஷன் டிஸ்ஆர்டர் – IAD) மன இறுக்கம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளில் உள்ள இளைஞர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனா போன்ற நாடுகளில், இந்த அடிமைத் தனத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அதன் பக்க விளைவுகளை அகற்றவும், புனர்வாழ்வு முகாம்கள் நடத்தும் அளவிற்கு இந்தப் பிரச்சனை அதிக அளவிலுள்ளது. இந்தப் பிரச்சனையால், பதின்மவயது ஆன் பிள்ளைகளும் இருபது வயது வாக்கில் உள்ள ஆண்களும் அதிகம் மன இறுக்கமடைய வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் இது முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பது போல் உள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பிறருடன் பேச பழக இணையத்தைப் பயன்படுத்துகிறார்களா அல்லது இணையத்தைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படுகிறதா என்று யாருக்கும் இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை\nமனித குலத்திற்குக் கிடைத்த வரம், மனிதர்களுக்கு கிடைத்த சாபமாகவும் இருக்கலாம் அல்லவா நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு (குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள்) இது போன்ற பிரச்சனை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும், அதிலிருந்து அவர்களை வெளிக்கொண்ட வர அவர்களுக்கு உதவுவதும் மிகவும் முக்கியம், நமது கடமையும் கூட\nபிரபல நடிகையின் கணவர் மரணம்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/265985?ref=media-feed", "date_download": "2021-03-04T18:43:36Z", "digest": "sha1:O2XWDFDTDWFBHFQSFTZJOBOFBP3OOITC", "length": 9831, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதி கோரி இன்னொரு நாள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீதி கோரி இன்னொரு நாள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரையிலும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரையும், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரையும் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.\nஇக்கலந்துரையாடலின்போது மாணவர்களது நலன் கருதியும், கொரோனா சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம் பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவிடப்பட்டதற்கு அமைவாக நினைவுத்தூபி உடைக்கப்பட்டதென்றும், அதற்கு பொலிஸார், விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பன பாதுகாப்பு அமைச்சினால் அமர்த்தப்பட்டுள்ளதால் தன்னால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதெனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nபோராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்களை காணொளியாக பதிவு செய்துள்ளதுடன், இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.\nஇருப்பினும் தங்களுக்கான நீதி கோரி இன்னொரு நாள் இந்த போராட்டத்தை அமைதியான முறையில் தங்கள் முன்னெடுப்பதாகவும் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Dhanush-late-comer-in-sister-in-law-soundharyas-second-marriage-rajini-upset-1367", "date_download": "2021-03-04T18:49:23Z", "digest": "sha1:PCVRDL3MERLHGXPTQ5V4CSXMMAJZ6VPC", "length": 9882, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "மச்சினிச்சிக்கு 2வது கல்யாணம்! தனுஷ் செய்த மோசமான செயல்! கடுப்பில் ரஜினி! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n தனுஷ் செய்த மோசமான செயல்\nமனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யாவின் திருமணத்தில் நடிகர் தனுஷ் நடந்து கொண்ட விதம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கோபம் அடையச் செய்துள்ளது.\nரஜினியின் இளைய மகளும் தனுசின் மச்சினிச்சியுமான சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் விஷாகனுடன் வரும் திங்களன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கனவே அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கடந்த 2017ம் ஆண்டு சவுந்தர்யா விவாகரத்து செய்தார்.\nஇந்த நிலையில் தொழில் அதிபர் விஷாகனுடன் சவுந��தர்யாவுக்கு காதல் ஏற்பட்டது. காதலுக்கு இரண்டு வீட்டாலும் பச்சைக் கொடி காட்டினர். இதனை தொடர்ந்து வரும் திங்களன்று சவுந்தர்யா – விஷாகன் திருமணம் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.\nஇதற்கு முன்னதாக உறவினர்களுக்காக சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மணமக்களுடன் ரஜினி அவரது மனைவி லதா மற்றும் சகோதரி ஐஸ்வர்யா, அனிருத் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.\nஆனால் ரஜினி குடும்பத்தின் மூத்த மருமகனான தனுஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. இதனால் திருமண வரவேற்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகின.\nமச்சினிச்சியின் 2வது திருமணத்தில் தனுசுக்கு உடன்பாடு இல்லை என்று கொளுத்திப் போட்டார்கள். ஆனால் விசாரித்த போது தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனுஷ் தாமதமாக வந்தது தெரியவந்தது. கிட்டத்தட்ட வரவேற்பு முடிந்த பிறகே தனுஷ் வந்துள்ளார்.\nஇதனால் அவர் மணமக்களுடன் இருப்பது போன்று புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. அசுரன் படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்த காரணத்தினால் தனுஷ் மச்சினிச்சியின் வரவேற்பில் பங்கேற்கவில்லை என்று கூறுகிறார்கள்.\nஆனால் தனுஷ் எப்போதுமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அப்படி இருந்தும் கடமைக்கு அவர் மச்சினிச்சியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டதாக குடும்பத்தினர் கடுப்பில் உள்ளனர். அதிலும் மூத்த மருமகனாக இருந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தனுஷ் லேட்டாக வந்ததை ரஜினி சிறிதும் விரும்பவில்லை என்கிறார்கள்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369512.68/wet/CC-MAIN-20210304174506-20210304204506-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}