diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1021.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1021.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1021.json.gz.jsonl" @@ -0,0 +1,430 @@ +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:09:22Z", "digest": "sha1:ARZI7OKSBGJIRDJTCYUFYC4YZWZKACNX", "length": 10593, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீர்காழி கோ. சிவசிதம்பரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீர்காழி கோ. சிவசிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.\nஇவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ் இசை வேந்தர் பட்டம்\nஇசைப்பேரறிஞர் விருது, 2014. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1][2]\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/gp-muthu-new-avatar-in-popular-channel-show-gp.html", "date_download": "2021-03-04T15:42:04Z", "digest": "sha1:43FTLAFV2OGHURLASJIFJYP4UBUPQOWI", "length": 10231, "nlines": 108, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Gp muthu new avatar in popular channel show நடிகராக அறிமுகம் ஆகும் GP முத்து", "raw_content": "\nபிரபல சேனலில் நடிகராக அறிமுகம் ஆகும் GP முத்து... என்ன நிகழ்ச்சி தெரியுமா... குஷியில் ரசிகர்கள்..\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகடந்த வருடம் நீக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கின் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த செயலின் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அப்படி பிரபலமடைந்து சினிமா வாய்ப்பு கிடைத்தவர்களும் மிக அதிகம். பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் எளிய சாதாரண மக்களும் தங்கள் திறமைகளின் மூலம் பெற்ற புகழும் பிரபலமும் மிகையாகாது. இந்நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Tiktok பிரபலம் Gp முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.\nஇந்நிலையில் தற்பொழுது GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் ஜிபி முத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில். தற்போது மீண்டும் தனது பழைய பாணி நகைச்சுவையை பின்பற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் \"இன்று முதல் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பம்\" என்ற கூறியிருந்தார். இதை பார்த்த பலரும் அவர் திரைப்படத்தில் தான் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது ஜிபி முத்து ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது. ஆதித்யா சேனலில் டிஜிட்டல் கலாட்டா 2.0 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் தான் ஜிபி முத்து நடிக்கிறார். இந்த புரோமோவை சேனல் தற்போது வெளியிட்டுள்ளது.\nபிரபல சேனலில் நடிகராக அறிமுகம் ஆகும் GP முத்து... என்ன நிகழ்ச்சி தெரியுமா... குஷியில் ரசிகர்கள்..\nபொம்மியின் பேக்கரியில் வேலை செய்யும் மாறன்.. சூரரைப் போற்று படத்தில் நீக்கப்பட்ட சீன் வைரல்\n\"பாலாஜி எனக்கு எப்படிப்பட்ட நபர்\"... பிக்பாஸுக்கு பிறகு முதல் முறையாக ஷிவானி வெளியிட்ட பதிவு..\nசென்னையில் பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...\nநடிகர் பிரபுவுடன் பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படம்... ஹீரோயின் யார் தெரியுமா...\nபிரபல யூடியூப் நடிகை சீக்கிரமே அம்மாவாக போறாங்களாம்... அவரே வெளியிட்ட வளைகாப்பு போட்டோ\n இனி எப்படி பேய் படத்த ரசிக்குறது\".. வெங்கட் பிரபு ட்வீட்\n\"இனி VIDEO போட முடியாது\" - விஷம் க���டிக்கும் முன் வீடியோ வெளியிட்ட GP Muthu - நடந்தது இதான்\nநேற்று Rowdy Baby Surya இன்று GP முத்து.. சர்ச்சையில் சிக்கும் TikTok பிரபலங்கள்.. - என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/1956", "date_download": "2021-03-04T15:44:27Z", "digest": "sha1:74SF6ZVUOZPUX7CKGB5OGMOMFPWXJKLI", "length": 10749, "nlines": 94, "source_domain": "tamilfirst.com", "title": "போர் முடிவடைந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் அமைச்சர் சரத் வீரசேகர | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் போர் முடிவடைந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் அமைச்சர் சரத் வீரசேகர\nபோர் முடிவடைந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் அமைச்சர் சரத் வீரசேகர\nவிடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்த பின்னர் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்காதது பெரும் தவறு என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-\n“தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு. மகிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று அழிவாக மாறியுள்ளது. ஜேர்மனியின் ஹிட்லர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவரது அரசியல் கட்சி முற்றாக அழிவடைந்தது.\nஉலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பை நாம் தோற்கடித்த பின்னர் அவர்களின் அரசியல் பிரிவான தமிழ்தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாததன் காரணமாக அவர்கள் இன்று இத்தைகய கருத்துக்களை முன்வைக்கின்றனர்.\nநாம் செய்தது தவறாகும், நாம் செய்த தவறை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய கருத்தினை வெளியிடுவார்கள் என்றால் அவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது.\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர். நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக அவர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்” என தெரிவித்துள்ளார்.\nPrevious articleபிரான்ஸ் நாட்டில் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக இலவச ஊசி, ஆனால் கட்டாயம் அல்ல\nNext articleபுரெவியால் யாழ்.மாவட்டத்தில் 44 ஆயிரத்து 031 பேர் பாதிப்பு\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை ���ிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/24004248/Nutrition-staff-stir-288-people-were-arrested.vpf", "date_download": "2021-03-04T15:06:20Z", "digest": "sha1:L65PHH42GUX7DHBASZVIB2OEYRZAJWJJ", "length": 10847, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nutrition staff stir 288 people were arrested || சத்துணவு ஊழியர்கள் மறியல்; 288 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசத்துணவு ஊழியர்கள் மறியல்; 288 பேர் கைது\nராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 288 பேர் கைது செய்யப்பட்டனர்.\nராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 288 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது\nஅதன்படி ராமநாதபுரத்தில் யூனியன் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கண்ணகி, துணைத்தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அம்ரிதா வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகநாததுரை தொடக்க உரையாற்றினார்.\nபிற அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை ஆதரித்து பேசினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.\nசத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு செவி சாய்க்காமல் உள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சங்க பொதுக்குழுவை கூட்டி தேர்தல் பணிகளை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம். என்று கூறினார். இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 268 பெண்கள் உள்பட 288 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசத்துணவு ஊழியர்கள் மறியல் 288 பேர் கைது\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது\n2. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\n3. கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது\n4. சேலத்தில் மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. 2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/er-eswaran-statement-kmdk-corona-issue", "date_download": "2021-03-04T16:19:09Z", "digest": "sha1:63CJEEAHBJE67CPDY652BQH7XVF2F6NX", "length": 14562, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும்... தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்... - ஈ.ஆர்.ஈஸ்வரன் | nakkheeran", "raw_content": "\nஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும்... தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்... - ஈ.ஆர்.ஈஸ்வரன்\nஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும் என்றும், தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு தேவையா, இல்லையா என்ற அரசாங்கத்தினுடைய தடுமாற்றம் வெளியில் தெரிகிறது. ஊரடங்கினால் மட்டும் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்பது உலகமே அறிந்த உண்மை. ஊரடங்கு நேரத்தில் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகளை மக்கள் பயத்தில் மீறுவதால் தான் தமிழகத்திலும் நோய் பரவல் அதிகமாகியிருக்கிறது. சென்னையில் ஊரடங்குக்குள் ஊரடங்கை போட்டதால் அத்தியாவசிய காய்கறிகளை குறுகிய காலத்தில் வாங்க வேண்டிய அவசியம் மக்களுக்கு ஏற்பட்டது. அதனால்தான் க��யம்பேட்டில் கூட்டம் கூடியது. அதன் விளைவாகதான் தமிழகத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை தினசரி கூடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவல் ஊரடங்கை தளர்த்தியதால் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கை தளர்த்திவிட்டு மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா என்பதை அரசு கடுமையாக கவனிக்க வேண்டும்.\n1.பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கல்யாண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள் தவிர மற்ற செயல்பாடுகள் முழுமையாக கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கப்பட வேண்டும்.\n2.மாவட்ட எல்லைகள் மக்கள் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும்.\n3.வேறு மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணிகள் அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும்.\n4. தொழிற்சாலைகளும், வியாபார தலங்களும் திறக்கப்பட்டு இருந்தாலும் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் எதிர்பார்த்ததுபோல பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளோடு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும்.\n5. விவசாய விளைப்பொருட்களையும் சிறு தொழில் உற்பத்திப் பொருட்களையும் வாங்க வருகின்ற மற்ற மாவட்டம், மற்ற மாநிலத்தவர்கள் வர முடியாத காரணத்தால் விற்பனையின்றி பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அதை கருத்தில் கொண்டு மாவட்ட மாநில எல்லைகள் கட்டுப்பாடுகளோடு திறக்கப்பட வேண்டும்.\n6. முக கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.\nகுறிப்பிடப்பட்ட தளர்வுகளை கொடுத்து பொருளாதார நடவடிக்கைகள் வேகப்படுத்தப் படாவிட்டால் வேலையின்மையும், வருமானமின்மையும் தமிழக அரசுக்கு சவாலாக அமையும். ஊரடங்கு தளர்வால் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டால் நோய் பரவல் அதிகமாகலாம். அதனால் மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றுவது தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவரவர் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சட்டத்தின் வாயிலாக அரசு அதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\n102 பாதிப்பு... 179 டிஸ்சார்ஜ் - மகிழ்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் தொடர்ந்து குறையும் கரோனா தொற்று\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று.... ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியாக உயர்வு...\n\"தே.மு.தி.க. தொண்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது\" - விஜயபிரபாகரன் பேட்டி\n\"எங்களுக்கு உடன்பாடு இல்லை\" - மல்லை சத்யா பேட்டி\nசி.பி.எம். மாநில செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/vellore-corona-virus-affected/", "date_download": "2021-03-04T15:02:59Z", "digest": "sha1:LOYPJXR2ZCDV7FRTALDXMZPMYKVWD36N", "length": 8032, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் வேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nவேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nசென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,985 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.\nஇதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ��ுறிப்பாக சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் வேலூரில் மேலும் 154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4, 359 ஆக உயர்ந்துள்ளது.\nஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்\nமனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...\nதமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...\nவாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு\nதமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...\nமின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி\nஈரோடு ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_821.html", "date_download": "2021-03-04T15:51:23Z", "digest": "sha1:HSZD2TG4QS5FDJG7UD3IW6BPHBR5QAXB", "length": 7670, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிப்பு.\nகுறைந���த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றன. உடுவில...\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றன.\nஉடுவில், கொடிகாமம், வல்லிபுரம் மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகளை யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார பயனாளிகளிடம் கையளித்தார்.\nஇதன் ஒரு நிகழ்வு யாழ்.பருத்தித்துறை வல்லிபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன், கட்டளைத் தளபதிகள் மற்றும் உதவி வளங்குனர் .அதிகரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nயாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக சிறீபவானந்தராஜா நியமனம்\nYarl Express: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிப்பு.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88&action=info", "date_download": "2021-03-04T15:53:48Z", "digest": "sha1:V7ONWSKA6UGPABLEJYXQ4FPJWMFCDNDB", "length": 4661, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "\"ஆபிரிக்கக் கவிதை\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"ஆபிரிக்கக் கவிதை\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு ஆபிரிக்கக் கவிதை\nஇயல்பு பிரித்தல் பொத்தான் ஆபிரிக்கக் கவிதை\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 1,035\nபக்க அடையாள இலக்கம் 140441\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (க���லவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:47, 13 சூன் 2019\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 02:43, 24 செப்டம்பர் 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 4 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2001 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:40:08Z", "digest": "sha1:Z7IXT3NL2VNCXEMZOHGI7E7ANXLO5BFG", "length": 6820, "nlines": 198, "source_domain": "www.yaavarum.com", "title": "நூல் விமர்சனம் Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாலம் கவிழ்த்த கோரத்தாண்டவம் – சு.வேணுகோபால்\nபாஷையை நீர்மையாக்கி களத்தில் இறக்கிய விளையாட்டு(தமிழினியின் வி.ஜே.வஸந்த் செந்திலின் “திராவிட அழகி” கவிதைத் தொகுப்புக்கான மதிப்புரை)\nஎனில் – புத்தக விமர்சனம்\nதேவதா… உன் கோப்பை வழிகிறது..\nநிச்சலனத்திற்கான தவம் – சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.\nசித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம்\n“கடலெனும் வசீகர மீன் தொட்டி”யும் சொற்களைப் பற்றியிருக்கும் திரவத்தன்மையும்\nசக்கரப் பற்களில் சிக்கிய வாழ்வு\nதல புராணம்: தொன்மம் துளாவும் நவீனப் படைப்பு\nமத்தி – நூல் விமர்சனம்\nவேர்விட்டு கிளைப் பிரியும் கதைகள்\nநல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/issues/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2020/", "date_download": "2021-03-04T15:14:01Z", "digest": "sha1:XMIKTU2M54SEEASTHKK5ETWOBXVWLA4X", "length": 5878, "nlines": 198, "source_domain": "www.yaavarum.com", "title": "ஆகஸ்ட் 2020 Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome இதழ்கள் ஆகஸ்ட் 2020\nரமே���் பிரேதன் நேர்காணல் – பகுதி – 01\nசுற்றுச்சூழல் மதிப்பீட்டுத் தாக்கம் என்ன சொல்கிறது\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/news/national-news-in-tamil/union-minister-harsimrat-kaur-badal-has-resigned-in-protest-of-anti-farmer-bills/", "date_download": "2021-03-04T15:45:17Z", "digest": "sha1:RWN6ONVZ32GB6JKV5WTZVSB3GKAKIJBS", "length": 23396, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "வெடித்த விவசாயிகள் போராட்டம்., மத்திய அமைச்சர் ராஜினாமா: மசோதாக்களில் என்ன சிக்கல்?", "raw_content": "\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nHome செய்திகள் இந்தியா வெடித்த விவசாயிகள் போராட்டம்., மத்திய அமைச்சர் ராஜினாமா: மசோதாக்களில் என்ன சிக்கல்\nவெடித்த விவசாயிகள் போராட்டம்., மத்திய அமைச்சர் ராஜினாமா: மசோதாக்களில் என்ன சிக்கல்\nவிவசாயிகள் விரோத மசோதாக்களை கண்டித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகொரோனா தொற்று காரணமாக கடும் சரிவில் சென்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார தொகுப்பை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, வேளாண் துறையில் சில சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. விவசாயம் தொடர்பான இந்த நடவடிக்கைகள் 1991 பொருளாதார தாராளமயமாக்கலுடன் ஒப்பிடப்பட்டது.\nவிவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக அவரச சட்டம், சந்தை பகுதிக்கு வெளியே விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வழிவகை செய்துள்ளது. விவசாயிகள் விலை உத்தரவாத உடன்பாடு மற்றும் விவசாய பணிகள் அவரச சட்டம், ஒப்பந்த விவசாய விதிகளை ஒழுங்குபடுத்துகிறது. கார்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து விவசாயம் செய்வதை ஊக்குவிக்கிறது. அத்தியவசிய பொருள்கள் சட்ட திருத்த அவரச சட்டம், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.\nஇந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், கார்பரேட் நிறுவனங்களை மட்டுமே விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. சந்தைக்கு வெளியே விற்பனை செய்யும் போது விவசாய விளைபொருட்களுக்கு அரசு தற்போது வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும், சந்தை முறையை ஒழிக்கப்படுவதன் மூலம், சந்தைகளில் பணியாற்றும் தொழிலாளர், இடைத்தரகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.\nஇதன் காரணமாக, விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இரு மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nபஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பயதை அடுத்து, இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், இந்த மூன்று அவசர சட்டங்களுக்கும் இதே சிரோமணி அகாலி தளம் முன்னதாக ஆதரவு தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத���தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nவெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம்...\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/tag/lockdown/", "date_download": "2021-03-04T15:28:51Z", "digest": "sha1:QFZFZOVFDVH226DXMFHDMENL6TKXU5CW", "length": 19253, "nlines": 246, "source_domain": "www.thudhu.com", "title": "lockdown Archives - Thudhu", "raw_content": "\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ���\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nசெப்.,7முதல் ரயில் சேவை: இன்று முன்பதிவு தொடக்கம்- இதோ வழிமுறைகள்\nகொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக நாடுமுழுவதும் பொதுபோக்குவரத்து உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை மாவட்டங்களுக்குள்ளான பொது போக்குவரத்து வரும் 7 ஆம் தேதி வரை...\nதமிழகம் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் – முதலமைச்சர் பேட்டி \nஅரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தமிழகம் நிச்சயம் இயல்பு நிலைக்கு திரும்பும் என முதலமைச்சர் எட���்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவுபெறுகிறது. இதனையொட்டி இன்று...\n3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் – மத்திய அமைச்சகம் அதிரடி \nஒரு நாளைக்கு ஆன்லைன் வகுப்புகள் அதிகபட்சமாக 3 மணிநேரம் தான் இருக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோயால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்...\nகொரோனா தாக்கம் 50% வருவாய் இழப்பு: கஜானா காலி- உச்சத்தில் மது விற்பனை\nகோயம்பேடு சந்தையால் தமிழகம் முழுவதும் வேகமெடுத்த கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இன்று வரை முடிவில்லாமல் பரவி கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கிற்குள் ஊரடங்கு, ஊரடங்கின் தாக்கத்தை குறைக்க நிவாரண நிதி என...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம்...\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2021/jan/16/vijay-sethupathi-to-star-in-a-silent-hindi-film-titled-gandhi-talks-3544832.amp", "date_download": "2021-03-04T16:21:24Z", "digest": "sha1:U677SYSDGN3LBORZJGLL3R6A5R6BZMGF", "length": 4908, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "மெளனப் படம்: புதிய சவாலை எதிர்கொள்ளும் விஜய் சேதுபதி | Dinamani", "raw_content": "\nமெளனப் படம்: புதிய சவாலை எதிர்கொள்ளும் விஜய் சேதுபதி\nகடந்த 10 வருடங்களாக வெவ்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது புதிய சவாலுக்குத் தயாராகியுள்ளார்.\nபாலிவுட்டில் நுழைந்துள்ள விஜய் சேதுபதி, மெளனப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.\nகாந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தில் நடிக்கவுள்ளதாக விஜய் சேதுபதி இன்று அறிவித்துள்ளார்.\nசில நேரங்களில் மெளனம் மிகவும் சத்தமாக இருக்கும். என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய புதிய படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன். காந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தினால் புதிய சவாலுக்கும் புதிய தொடக்கத்துக்கும் தயாராகியுள்ளேன். உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்குத் தேவை என்று கூறியுள்ளார்.\nகாந்தி டாக்ஸ் படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கவுள்ளார். இதற்கு முன்பு சில மராத்தி படங்களை கிஷோர் இயக்கியுள்ளார்.\nஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.\nஇலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு\nசிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை\nவெளிவந்து 5 ஆண்டுகள்: கோடிகளைக் குவித்த ‘பிச்சைக்காரன்’\nநடிகை தாப்ஸி, இயக்குநா் அனுராக் காஷ்யப் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை\nஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது\nதி கிரேட் இந்தியன் கிச்சன் பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்: பூஜையுடன் தொடங்கியது (படங்கள்)\nநடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை\nபிரபு சாலமன் இயக்கியுள்ள காடன்: டிரெய்லர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/puthiya-mugam-t-v/kts-zoom-meeting/", "date_download": "2021-03-04T16:12:33Z", "digest": "sha1:OBK7DKPYXM5DMYIGQUVEADSSKREA7EMR", "length": 4349, "nlines": 101, "source_domain": "puthiyamugam.com", "title": "அப்துல்கலாம் சொன்னதை செய்யாதவர்கள் அவரை விமர்சிக்கலாமா? பொன்ராஜ் ஆவேசம் - Puthiyamugam", "raw_content": "\nHome > புதிய முகம் டி.வி > அப்துல்கலாம் சொன்னதை செய்யாதவர்கள் அவரை விமர்சிக்கலாமா\nஅப்துல்கலாம் சொன்னதை செய்யாதவர்கள் அவரை விமர்சிக்கலாமா\nமாதம் 20 ஆயிரம் மாணவர்களை சந்தித்து கலாம் கருத்துகளை விதைக்கிறேன்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\n69% இட ஒதுக்கீட்டு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒரு நபருக்கு 9 லிட்டர் பீர்..4.5 லிட்டர் பிராந்தி\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34196", "date_download": "2021-03-04T16:27:55Z", "digest": "sha1:2VFNNFZ5EZXNXN6PU25CIGBMNW4KY4YS", "length": 8361, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "43 வது நாள் Back pain | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு தோழிகள் தெரிந்தவரை பதில் கூறிவிட்டார்கள்.. ஆனால் நீங்கள் இந்த கேள்விக்கான் பதிலை மருத்துவரிடம் கேட்பது தான் நல்லது.\nநீங்கள் மருத்துவமனை சென்று வாருங்கள்..\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=8890", "date_download": "2021-03-04T16:22:30Z", "digest": "sha1:EBVJOFCXZIR7IFDH2DXJMYDXH2W6K253", "length": 11415, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் புத்தர்\n* மற்றவர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் மனதிற்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைய முற்படுங்கள்.\n* வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் தியானத்திற்கான வாய்ப்பாக கருதுங்கள்.\n* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், மனிதன் தன்னை வெல்வதே மிகச் சிறந்த வெற்றி.\n* செயலில் நேர்மையும், தூய்மையும் மிளரட்டும்.\n* ஒவ்வொரு கணப் பொழுதும் இனிமையானது. அதை அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.\n* குடும்பத்திற்காக மட்டுமின்றி நம்மை ஆளாக்கிய சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக வாழுங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மேலும் புத்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார் மார்ச் 04,2021\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி மார்ச் 04,2021\nதிமுக கூட்டணியில் விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு மார்ச் 04,2021\nஅதிமுக.,வை எதிர்க்கும் சக்த�� எந்த கட்சிக்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி மார்ச் 04,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ncps-ajit-pawar-to-get-finance-congresss-ashok-chavan-public-works-department-in-maharashtra-sources-2157699", "date_download": "2021-03-04T15:35:46Z", "digest": "sha1:OK7PLPG3CA6S4EUI3GYQFL2CE6537OCY", "length": 11989, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "மகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல் | Ajit Pawar To Get Finance, Ashok Chavan Public Works In Maharashtra: Sources - NDTV Tamil", "raw_content": "\nமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி,...\nமுகப்புஇந்தியாமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்\nமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்\nமகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகாராஷ்டிர அமைச்சரவையில் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பில் இருக்கும் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதேபோன்று உள்துறை அமைச்சகப் பொறுப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் நவாப் மாலிக்கிற்கு ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தான் முயற்சிகளை தொடங்கினார். அதனை வெற்றிகரமாக செய்து முடித்ததும் அவர்தான். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் முக்கிய துறைகள் அவரது கட்சிக்கு செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமாநிலத்தின் முக்கிய பொறுப்பாக கருதப்படும் நீர்ப்பாசனத்துறை, ஜெயந்த் படேலுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.\nகாங்கிரஸ��� கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறையும், பாலாசாஹேம் தோரட்டுக்கு வருவாய்த்துறையும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற 36 பேரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேரும் அடங்குவார்கள்.\nகடந்த நவம்பர் 28-ம்தேதி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினம், அவருடன் காங்கிரசை சேர்ந்த தோரட், நிதின் ராவத், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல், சாகன் பூஜ்பால் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nதுணை முதல்வர் அஜித் பவார் உள்பட மொத்தம் 36 பேர் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். உத்தவின் மகன் ஆதித்யா, கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமுன்பு பாஜகவுடன் சேர்ந்து அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் உதவினார். அப்போது அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பார்கள் என்று எண்ணிய அஜித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, தனது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சரத் பவார் பக்கம் சென்றார்.\n3 நாட்களுக்கு பின்னர் மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிவசேனா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, 80 மணிநேரமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக அரசு கவிழ்ந்தது.\nஅஜித் பவார் விவகாரத்தில் சரத் பவார் காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருந்தார். காங்கிரஸ் அதிக அமைச்சர்களை கேட்டதால் அஜித் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர், அஜித் தான் எடுத்தது தவறான முடிவு என்பதை உணர்ந்து மீண்டும் சரத் பவார் பக்கம் சென்றிருக்கிறார்.\nஉத்தவ் தாக்ரே குறித்து கார்ட்டூன் வரைந்த அதிகாரியை தாக்கியவர்களுக்கு ஜாமீன்\nஉத்தவ் தாக்கரேவை தவறாக பேசியதாக கங்கனா மீது வழக்குப்பதிவு\nஅரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/26.html", "date_download": "2021-03-04T15:08:51Z", "digest": "sha1:76YMQWHP5FN5NVI5I4SCDUV7PEEMPOVM", "length": 20741, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "ஜூலை-26. கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!.. - Tamil Science News", "raw_content": "\nHome JULY ஜூலை-26. கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்\nஜூலை-26. கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்\nஜூலை-26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்\nபல போர்களை சந்தித்து, இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், 'விஜய் திவஸ்' என்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் வெற்றித் திருநாள், ஜூலை 26, கார்கில் வெற்றி நாள் தான்இந்தியப் போர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். வெள்ளையர், இந்தியர் வருவதற்கு முன், நம் நாட்டளவில் மன்னர்களுக்குள் நடந்தது, முதல் வகை போர்; வெளிநாட்டவர் வந்த பின், அவர்களுக்கும், நம் மன்னர்களுக்கும் நடந்தது, இரண்டாம் வகைப் போர்; நாம் சுதந்திரம் பெற்ற பின் நடந்த போர்கள் மூன்றாம் வகை.இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கும், நமக்கும் முதல் போர் நடந்தது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இரு தரப்பிலும், இந்த பிரச்னை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.வல்லபாய் படேல், சத்தமில்லாமல் பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து, ஏக இந்தியாவை உருவாக்கியது, வரலாற்றில் மாபெரும் புரட்சி.கோவா, டையூ, டாமன் ஆகிய மாநிலங்கள், 1961ல் ஒரே நாள் யுத்தத்தில் மீட்கப்பட்டன.\n1962ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஒரு எல்லை போர் மூண்டது. சில வாரங்களிலேயே அந்தப்போர் முடிவுக்கு வந்து, 'மக்மோகன் கோடு' என்ற எல்லை நம்மாலும், சீனாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவுக்கு இரட்டை வெற்றிஇந்தியா,1950 ஜனவரி,26 அன்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும், நம்மிடம் போர் கருவிகள் முற்றிலும் இல்லாத நிலையில், வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, போதிய கம்பளி உடை, உபகரணங்கள் கூட இல்லாத நிலையில், நடந்த போர் என்றால் மிகையில்லை. நாம், நம்மை பெரிய அளவுக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை விதைத்த போர் அது; செயல்படுத்தவும் பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971ல் நடந்தது.\nஇரண்டு போரிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சரணடைய கெடு நிர்ணயித்து, வெற்றியை உறுதி செய்தார், ஜெனரல் மானெக் ஷா.வங்கதேசம் என்ற தனிநாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. இதில், இந்தியாவுக்கு இரட்டை வெற்றி.கார்கில் என்ற இடம், இமயத்தின் மடியில் ஸ்ரீநகரிலிருந்து, லே என்ற லடாக்கின் தலைநகர் செல்லும் பாதையில், 200 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடியில் உள்ளதால், ஆண்டில் மூன்று மாதம் தான் கோடை மாதம்; மீதி நாள் குளிர், மழை என்பது என்னவென்று உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது; நாமும் பார்க்க முடியாது.\nபல முறை, பனி மழை பெய்யும்.அங்குள்ள குளிரை சொல்லால், எழுத்தால் விவரிக்க முடியாது. தண்ணீர் தேவை என்றால், பனிக்கட்டியை உருக்கி தான் உபயோகிக்க வேண்டும்.பணியில் இருக்கும் போது, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கம்பளி சீருடை, ஓய்விலிருக்கும் போது கம்பளிகளுக்குள்ளே, 'ஸ்லீப்பீங் பேக்'கில், 24 மணி நேரமும் சூடு பரப்பிக் கொண்டிருக்கும்.மண்ணெண்ணெயில் இயங்கும், புகாரி எனும் தணல் பரப்பும் உபகரணம் இயங்கும். பங்கர் வாழ்வு, டென்ட் வாழ்வு தான், படை வீரர்களுக்குஅங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர��.\nஇது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது.\nபாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற கட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வா நம்பற்குறிய அவ்வீரர்கள் தங்கள் உயிரை ஈந்தும், தாய்த்திரு நாட்டின் மண்ணை காக்க முடிவு செய்தனர்.விமானப்படை மேலிருந்து குண்டு மழை பொழிந்தது. ஒரு, 'மிக் 21, மிக் 27, எம்.ஐ.18' ஹெலிகாப்டர் சேதமடைய, நான்கு வீரர்கள் இறந்தனர்; பைலட் நாசி கேதா சிறை பிடிக்கப்பட்டார்.\nகடந்த, 1999 மே 3ல் துவங்கிய போர், ஜூலை 26ல், வெற்றி கொடி நாட்டியது. இந்தப் போரில், 1,860க்கு மேற்பட்டோர் காயமடைய, 527 வீரர்கள் வீர மரணத்தை சந்தித்தனர்.இந்தப் போரில், 'ஹீரோ ஆப் படாலிக்' என்று தேசமே புகழ்ந்த, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். ஒரு கட்டத்தில், அவரை திரும்ப வந்து விடும்படி, தகவல் கொடுக்கப்பட்டது.'தலைமை எதிரியை நெருங்கி விட்டேன்; வெற்றி அல்லது வீர மரணம்...' எனக் கூறி, ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தி, எதிரிகளை பந்தாடி, முதல் வெற்றியை பிரகடனப்படுத்தினார்; அதைத் தொடர்ந்து, இறுதி வெற்றி தானாக வந்தது. அன்றைய பிரதமர், 'இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்திய மகன்' என பாராட்டி, 'பரம்வீர் சக்ரா' என்ற மிகப்பெரிய விருதை அளித்து, கவுரவித்தார்.இந்திய நாடு பழம் பெரும் நாடு; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்\nஜூலை-26. கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம��\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thala-ajith-and-shalini-latest-video/", "date_download": "2021-03-04T15:52:05Z", "digest": "sha1:OXJSX53GMIMBUPCQA472NPSNHPG5MQLN", "length": 8273, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "மனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்.. இந்த ஊரடங்கில் எப்படி மாறி விட்டார் பாருங்க - இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்.. இந்த ஊரடங்கில் எப்படி மாறி விட்டார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்.. இந்த ஊரடங்கில் எப்படி மாறி விட்டார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.\nஎச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தல அஜித் வீட்டிலேயே இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்றுள்ளார். லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதல அஜித் பிட்டாக உடலை குறைத்து வருகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அஜித் உடலை குறைத்தது போல தெரியவில்லை.\nதல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ\nஊரடங்கு கொடுத்த மறக்க முடியாத கிப்ட்.. அட்லி வீட்டில் விரைவில் குவா குவா சத்தம்\nசூரரைப் போற்று ரிலீஸ் அறிவிப்பால் வெடித்த அடுத்த பிரச்சனை.. திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அளித்த அதிர்ச்சி பேட்டி\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/16th-17th-february-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-03-04T15:55:26Z", "digest": "sha1:CBGZ5OU3D4HXYDXCVTGPMTY7WXRI5QEU", "length": 31079, "nlines": 342, "source_domain": "www.winmeen.com", "title": "16th & 17th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. ‘ஸ்வவலம்பன் சாஷக்த் – பிரம்மாண்ட பரப்புரை’யை இந்திய பெண்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பும் கீழ்க்காணும் எந்த நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளன\nஇந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியானது (SIDBI), இந்திய மகளிர் தொழில்முனைவோர் கூட்டமைப்புடன் இணைந்து, ‘ஸ்வவலம்பன் சாஷக்த் – பிரம்மாண்ட பரப்புரை’யைத் தொடங்கியுள்ளது.\nஇது ‘Standup India’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வலையரங்க தொடர் நிகழ்வாகும். ஒரு புதிய நிறுவனத்தை அமைப்பதற்காக, ஒரு கிளைக்கு குறைந்தது 1 SC அல்லது ST மற்றும் ஒரு பெண் கடனாளிக்கு 10 இலட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.\n2. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது\nயூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் நம்ரூப் பகுதியில் உள்ள, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனத்துக்கு `100 கோடி மானிய உதவி அளிக்கும், உரத்துறையின் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக் -கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. கம்பெனிகள் சட்டப்படி, மத்திய அரசின் உரத்துறையின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரங்கள் உள்ளது.\n3. கடற்படை மின்னணு அமைப்புகளின் நீரடிப் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படை, பின்வரும் எந்த நிறுவனத் -துடன் கூட்டிணைந்துள்ளது\nஇந்திய கடற்படை மற்றும் IIT தில்லி சமீபத்தில் கடற்படை மின்னணு அமைப்புகளின் நீரடிப்பிரிவு தொடர்பான ஆராய்ச்சிகிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இது தொடர்புடைய முதன்மை தொழில்நுட்பங்களை, 1970’களிலிருந்து IIT தில்லியிலுள்ள மின்னணு பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் (CARE) உருவாக்கி வருகிறது.\n4. எந்த இந்திய வங்கி தனது ‘இ-டீலர்’ திட்டத்தின்கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது\nஆ) பஞ்சாப் தேசிய வங்கி\nஈ) யூனியன் இந்தியா வங்கி\nஎண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களுக்கு `2 கோடி வரை வழங்க, பஞ்சாப் தேசிய வங்கி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், குறைந்த வட்டி விகிதங்க -ள், குறைந்த அளவு மற்றும் குறைந்தபட்ச அல்லது சுழிய இணை தேவைகளுடன் வங்கிக்கடன் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் PNB இ-டீலர் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.\n5. “விண்வெளியில் மனிதர்கள் கொள்கை-2021” என்ற வரைவை வெளியிட்ட நாடு எது\nஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) சமீபத்தில், “விண்வெ -ளியில் மனிதர்கள் கொள்கை – 2021” என்ற வரைவை வெளியிட்டது. இந்தக் கொள்கை, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.\nஇந்தக் கொள்கை இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முயல்கிறது. இப்பணிக்குத் தேவையான தொழினுட்பங்களைப் ஆய்வதற்காக ISRO இரண்டு உறுப்பினர்களைக்கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.\n6. பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின்படி, குடும்ப ஓய்வூதியத்திற்கான புதிய உச்சவரம்பு என்ன\nகுடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு `45,000’இல் இருந்து `1,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று பணியாளர், பொது மக்கள் குறைகள், ஓய்வூதிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.\nஇந்த உச்சவரம்பு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் ஊதிய உயர்வுக்கு ஏற்ப அமைந்துள்ளது. உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்நடவடிக்கை எளிதாக்குவதோடு, போதுமான நிதி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கும்.\n7. தொழிற்துறை உற்பத்திக்குறியீட்டை அறிவிக்கிற நடுவண் அமை -ச்சகம் எது\nஅ) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்\nஇ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்\nமத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகமானது தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை வெளியிடுகிறது. இத்தரவுகளின் சமீப பதிப்பின்படி, 2020 டிசம்பரில் இதன் சதவீதம் 1 சதவீத அளவுக்கு வளர்ந்தது. காய்கறி விலை சரிவு காரணமாக, நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம், 2021 ஜனவரியில் 4.06 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது.\n8. உலக அளவில் மிக அதிகமாக சாலை விபத்து இறப்புகளை பதிவு செய்கிற நாடு எது\nஅ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nஉலக அளவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களை இந்தியா பதிவுசெய்கின்றது. உலக வங்கியானது அண்மையில், “Traffic Crash Injuries and Disabilities: The Burden on Indian Society” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இவ்வறிக்கையை வெளியிட்டார். இந்தியாவில் 75%’க்கும் மேற்பட்ட வறியநிலைக் குடும்பங்கள் சாலைப்போக்குவரத்து விபத்துக்குப்பிறகு இன்னும் வறியநிலைக்குச் செல்கின்றன.\n9. சித்தெளரா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது\nசித்தெளரா ஏரி, உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து தேரி என்ற ஆறு உருவாகிறது. ஆகஸ்ட் – அக்டோபர் மாதங்களில் பல புலம்பெயர்ந்த பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. இது ஒரு முக்கியமான ஹிந்து புனிதத்தலமாகும். பிரதம மந்திரி நரேந்திர மோடி, சித்தெளரா ஏரியின் வளர்ச்சிப்பணிகளை சமீபத்தில் தொடக்கினார்.\n10. உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது\nஉலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.\nநடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் ���ொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.\nசேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் இணைய விற்பனைக்கான ‘சேலம் மதி’ என்ற புதிய திறன்பேசி செயலியை முதலமைச்சர் க பழனிசாமி தொடங்கிவைத்தார்.\nசென்னை IIT’இன் ‘சாரங்’ கலைவிழா, வரலாற்றில் முதல்முறையாக இணையவழியில் மட்டும் நடத்தப்படுகிறது. தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை IIT’இன் மாணவர்கள் சார்பில், ‘சாரங்’ என்ற கலை மற்றும் கலாசார விழா நடத்தப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட திட்டங்கள்:\nசென்னை மெட்ரோ இரயில் முதற்கட்ட விரிவாக்கத் திட்டம்\nசென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான நான்காவது இரயில்தடம்.\nவிழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒருவழி இரயில்தடம்.\nகல்லணைக் கால்வாய் விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீ -னப்படுத்தும் திட்டம், சென்னை IIT டிஸ்கவரி வளாகத்திற்கா -ன பிரதமர் அடிக்கல் நாட்டினார்.\nமேற்கண்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கியை (Mk-1A) பிரதம மந்திரி இராணுவத்திடம் ஒப்படைத்தார்.\nதமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி வெளியிட்டார். புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்தப் புதிய தொழில் கொள்கையில் `10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முதலீடுகள்மூலம் 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என தொழில் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல்\nஇயற்கைப் பேரிடர் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 11th Geography\nசுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Notes 12th Political Science Lesson 12 Notes in Tamil\nஇந்திய அரசமைப்பு அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம் Notes 12th Political Science Lesson 1 Notes in Tamil\nமனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 12th Geography Lesson 8 Notes in Tamil\nபாறைக்கோளம் – வெளி இயக்கச் செயல்முறைகள் Notes 11th Geography\nபாறைக்கோளம் – உள் இயக்கச் செயல்முறைகள் Notes 11th Geography\nசூரியக் குடும்பமும் புவியும் Notes 11th Geography\nபுவியியலின் அடிப்படைகள் Notes 11th Geography\nதமிழ்நாட்டுப் பொருளாதாரம் Notes 11th Economics\nஇந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Notes 11th Economics\nஇந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Notes 11th Economics\nஇந்தியப் பொருளாதாரம் Notes 11th Economics\n1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்\nதமிழக அரசியல் சிந்தனைகள் Notes 11th Political Science\nதமிழகத்தில் அரசியல் வளர்ச்சி Notes 11th Political Science\nஉள்ளாட்சி அரசாங்கங்கள் Notes 11th Political Science\nதேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Notes 11th Political Science\nபொதுக்கருத்து மற்றும் கட்சி முறை Notes 11th Political Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1779&catid=47&task=info", "date_download": "2021-03-04T15:53:19Z", "digest": "sha1:NXU2E2DYNEWX2JZPMKKDP6QRYF4SYTRS", "length": 12216, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி கால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகால்நடை தீவனத்திற்கான வேறுபட்ட வகையான மூலப்பொருள்களின் இறக்குமதி அல்லது கால்நடை தீவனம் உற்பத்திசெய்தல் போன்றவற்றிற்கு கால்நடை தீவன சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும்.\nகால்நடைதீவனம் உற்பத்திக்காக ஏற்கனவே உரிமமானது பெறப்பட்டிருந்தால் குறித்த திவனத்திற்கான மூலப்பொருள்களின் இறக்குமதிக்கான உரிமத்தினைப் பெறுதல் அவசியமில்லை.\n(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கரும பீடம் மற்றும் கடமை நேரங்கள்)\n2.13.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்: திட்டவட்டமான விண்ணப்பமானது பிரேரிக்கப்படவில்லை.\n2.13.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்படமாட்டாது\n2.13.2.3. சமர்ப்பிக்கும் நேரம் : வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை பதிவாளர் (கால்நடை தீவனம்), கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் சமர்ப்பிக்கலாம்.\n2.13.2.4. சேவைக் கட்டணம்: அறவிடப்படமாட்டாது\n2.13.3. சேவை வழங்குவதற்கு ��டுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): 3 நாட்கள்\n01.அனுமதிக்கப்பட்ட கால்நடை தீவன இலக்கம் குறிப்பிடப்பட்ட முகப்புக்கடிதம்\n2.13.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்\nபதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்\nபதிவாளர் டாக்டர் (அம்மணி) டி.ஏ.சி. திஸ்குமார கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2388619\n2.13.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மற்றுவழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை\n2.13.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்: பிரேரிக்கப்படவில்லை\n2.13. பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப\nதொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-08-14 07:08:29\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற���றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604532/amp?ref=entity&keyword=Aishwarya%20Dutta", "date_download": "2021-03-04T16:35:45Z", "digest": "sha1:UQRNHTNKSNQV3E4KBSBNRXUNM77KLHRQ", "length": 8803, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Actress Aishwarya Rai has returned home after recovering from Corona | கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் நடிகை ஐஸ்வர்யா ராய் | Dinakaran", "raw_content": "\nகொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் நடிகை ஐஸ்வர்யா ராய்\nமும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார். கடந்த 10 நாட்களாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2 பேரும் வீடு திரும்பினர்.\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்\nபிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு\nதிருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்\nமேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம்\nதமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் தொடர்பாக மோடி, அமித்ஷா ஆலோசனை\nமுல்லைப்பெரியாறு துணை பாதுகாப்புக் குழுவை கலைக்க வேண்டாம்.: உச்சநீதிமன்றம்\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும் : தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்\nஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..\nமேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு\nஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் \nஜார்க்கண்ட் மாநிலத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் வீரமரணம் \nபாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..\nதொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/simple-remedies/", "date_download": "2021-03-04T15:43:42Z", "digest": "sha1:EEXGVY22BRL6EVNNZWBD5POVY2ZGRJP5", "length": 16183, "nlines": 119, "source_domain": "organics.trust.co.in", "title": "Simple Remedies – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்\nவிரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்-நின்று போகும் தீராத விக்கல்.\nஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.\nகொட்டாவியை நிறுத்த – கொட்டாவி வருவதற்கான காரணம் Oxygen பற்றாக்குறை தான்.\nஅதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்.கொட்டாவி போய், நன்கு சுறுச���றுப்பாகி விடுவீர்கள்.\nஉடல் துர் நாற்றத்தைப்போக்க – குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்\nஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்..அவ்வளவு தான்\nநாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்.\n எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,\nவாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.\nதலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா\nஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.\n வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.\nமுடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்.\nகசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.\nநன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.\nசிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.\nசெம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.\nமுட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.\nவாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.\nமூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.\nநான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.\nசதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.\nசுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ��லதோஷம் போய்விடும்.\nபுளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.இருமலை போக்கும்.\nமாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }\nசமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.\nபாகற்காய் கசப்பு நீங்க – அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.\nதினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்.அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nசீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.\nசீரகப் பொடி மற்றும் தயிர் – மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\nசீரகப் பொடி மற்றும் தேன் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.\nசூப்புடன் சீரகப் பொடி – உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.\nஎடையைக் குறைக்கும் சீரக ரெசிபி – எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.\nதொப்பையைக் குறைக்கும் சீரகம் – சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.\nசீரகத்தின் வேறுசில நன்மைகள் – மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/3808/", "date_download": "2021-03-04T15:06:58Z", "digest": "sha1:WL2MWARSMQD7VQO4YNWDNXEQDUWNXLMR", "length": 5196, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "பிரான்ஸின் வெள்ளப்பெருக்கு காரணமாக 02 பேர் பலி – Royal Empireiy", "raw_content": "\nபிரான்ஸின் வெள்ளப்பெருக்கு காரணமாக 02 பேர் பலி\nபிரான்ஸின் வெள்ளப்பெருக்கு காரணமாக 02 பேர் பலி\nபிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 2 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாத்தில் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் 450 மில்லி மீட்டருக்கும் அதிகளவாக மழை பொழிந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதற்கமைய அந்த பகுதியில் பெய்த அதிகளவான மழை வீழ்ச்சியாக இது பதிவாகியுள்ளது.\nஇந்தநிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nவாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி\nஇன்றைய ராசி பலன் – 4-10-2020\nமியான்மரில் தொடரும் வன்முறை – ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில்…\nஅமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nஇந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது கனவு – மலாலா யூசுப்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/thijanakiraman/", "date_download": "2021-03-04T15:31:23Z", "digest": "sha1:45EPOJUVSYTGO7N3EXCMSNJ7653OADG5", "length": 64365, "nlines": 180, "source_domain": "solvanam.com", "title": "தி.ஜானகிராமன் – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதி.ஜானகிராமன் அக்டோபர் 20, 2012\nவீணையைத் தவில் போலவும், தவிலை மிருதங்கம் போலவும், வாய்ப்பாட்டை நாகஸ்வரம் போலவும் வாசிக்கிறவர்கள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஒரு பிரபல வைணிகர் பல துறைகளில் தேர்ந்தவர். ஆனால் அவர் வீணையைக் கேட்கும்போது மீசை முளைத்த பெண் பிள்ளையைப் பார்ப்பது போலிருக்கிறது. ஆண்களுக்குச் சரிநிகர்தான் பெண்களும். அவர்களும் குதிரை ஏறலாம். ஆனால் மீசை முளைத்தாலோ வளர்ந்தாலோ நமக்கு அருவருப்பு வருகிறது; பயம் கூட உண்டாகிறது.\nதி.ஜானகிராமன் ஜூன் 20, 2012\nஅன்று ஒரே மேடையில் ஒருவர் குழல் ஊதினார். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டிய மரபில் ஒருவர் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்தார். இருவரும் ஒரே தினுசான இசைப் பயிற்சி உடையவர்கள். ஸ்வாராளி, ஜண்டை வரிசை, அலங்காரம் என்று தொடங்கி பால பாடம், முன்னேற்ற பாடம், விசேஷ பாடம் எல்லாம் இருவருக்கும் நடந்திருக்கின்றன. இருவரும் தத்தம் வாத்யங்களை உழைப்போடு பயின்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரது வாத்யம் இசைக் கருவி போலவும், இன்னொருவரது வாத்யம் ஆயுதம் போலவும் ஒலிக்கிறது. ஒன்று இசையாகவும் இன்னொன்று இசை ஊடின ஓசையாகவும் கேட்கிறது, ஏன்\nதி.ஜானகிராமன் ஜூலை 9, 2011\nவெங்கட் சாமிநாதனுக்கு தி.ஜானகிராமன் எழுதிய கடிதங்கள்.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\n“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா” வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை. முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nஅரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்று ஒரு வித்வான் வந்தார். அவர் ரொம்ப சிக்கனம். ராகம் மூன்று நிமிஷம் பாடுவார். கீர்த்தனம் நாலு நிமிஷம் பாடுவார். சுரம் மூன்று ஐந்து நிமிஷம் அடிப்பார். எனக்கும் சந்தோஷம். நவருசி சாக்லேட் டப்பா மாதிரி எல்லோருக்கும் திருப்தியாக ராகம், பாட்டு, சுரம், நிரவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாடுவார். “காதை ரொப்பரேடா ராமானுஜம்’ என்று அவரைப் பார்த்துக் கூத்தாடுவார் லோகநாதய்யர். அவரைப்பார்த்து, பிறகு வந்த வித்வான்களும் விதூஷிகளும் காதை ரொப்ப ஆரம்பித்தார்கள்.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nகச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nசென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக, சினிமாப்பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல் – அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள்…\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nகு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nஎந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும்.\nமோகமுள் – நாவல் பிறந்த கதை\nதி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011\n“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.\nதி.ஜானகிராமன் டிசம்பர் 25, 2009\n“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவு��ன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவ��் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத���தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர���பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. ��தியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவர��� 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2021-03-04T15:31:48Z", "digest": "sha1:P2WC4MPMBAXTEFMFSLHWLCM6GLRE654Q", "length": 32023, "nlines": 648, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜானகிதேவி பஜாஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜானகிதேவி பஜாஜ் (Janaki Devi Bajaj) (1893 சனவரி 7 - 1979 மே 21) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார். இவர் 1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பணிகள்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் பணிகள்[தொகு]\nஇவர் 1893 சனவரி 7 அன்று மத்தியப் பிரதேசத்தின் ஜோரா என்ற இடத்தில் வைணவ மார்வாடி குடும்பத்தில் பிறந்தார். தனது எட்டு வயதில், வழக்கமான இந்திய வழியில் அவர்களது குடும்பங்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு போட்டியில், தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த 12 வயது ஜம்னாலால் பஜாஜ் என்ற பையனை மணந்தார். [1] திருமணம் முற்றிலும் இணக்கமான மற்றும் வழக்கமானதாக இருந்தது. மேலும் இவர் ஒரு அர்ப்பணிப்புள்ள மனைவியாகவும், தாயாகவும் இருந்தார். இவர்களது திருமணத்தின் போது, பஜாஜ் குடும்பம் மிகவும் சராசரி, நடுத்தர வர்க்க வர்த்தகர்களில் ஒன்றாக இருந்தது; பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஜம்னாலால் ஒரு பெரிய வணிகக் குழுவை உருவாக்கி இந்தியாவின் ஆரம்பகால தொழிலதிபர்களில் ஒருவராக மாறினார். [2]\nஇவர் தனது கணவருடன் சேர்ந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றார். மேலும் இராட்டையில்காதி சுழல்வதையும், கரசேவையில், ஹரிஜன்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், 1928 இல் அவர்களின் கோவில் நுழைவுக்கும் பணிபுரிந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் நிலக்கொடை இயக்கத்தில் வினோபா பாவேவுடன் பணிபுரிந்தார். இவர் அகில் பாரதியா கரசேவைச் சங்கத்தின் தலைவராக 1942 முதல் பல ஆண்டுகள் பணியாற்றினார். [1] 1956 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. [3] இவர் தனது சுயசரிதையான மேரி ஜீவன் யாத்திரா என்பதை 1965 இல் வெளியிட்டார்.\nஇவர் 1979 இல் இறந்தார். இவரது நினைவாக பல கல்வி நிறுவனங்களும், விருதுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜானகி தேவி பஜாஜ் மேலாண்மைக் கல்வி நிறுவனம், கோட்டா, ஜானகி தேவி பஜாஜ் அரசு முதுகலை பெண்கள் கல்லூரி மற்றும் பஜாஜ் மின்நிறுவனங்கள், 'ஜானகிதேவி பஜாஜ் கிராம விகாசு சன்ஸ்தா' ஆகியவை அ��ங்கும். [4] 1992-93 ஆம் ஆண்டில் கிராமப்புற தொழில்முனைவோருக்காக ஜானகிதேவி மகளிர் புரஸ்கார் என்ற அமைப்பை நிறுவப்பட்டது. [1]\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎம். ஜி. கே. மேனன்\nப. வெ. ரா. ராவ்\nவி. க. ர. வ. ராவ்\nஓ. என். வி. குறுப்பு\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2020, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:32:46Z", "digest": "sha1:SOTYZX6O7MGH3JWDI5R5CYNXVXN4B6FU", "length": 13773, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசேஷிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைசேஷிகம் (Vaiśeṣika, சமக்கிருதம்: वैशेषिक) என்பது இந்திய மெய்யியலில் வேதத்தை ஏற்கும் ஆறு முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். கணாதன் எனப்படும் கணபுஜா என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை. அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர் பெற்றது. இந்திய தத்துவவியலில் தர்சனம் எனும் சொல் முதன்முதலில் வைசேடிக தத்துவ நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தத்துவ அறிஞர் தாஸ் குப்தா கூறுகிறார்.[1]\n1 கணாதரர், கானடா அல்லது கணபுஜா பற்றிய செய்திகள்\n5 நியாயா - வைசேடிக கலப்புத் தத்துவம்\nகணாதரர், கானடா அல்லது கணபுஜா பற்றிய செய்திகள்[தொகு]\nக��புஜா என்பதற்கு அணுக்களை உண்பவர் என்று பொருள். இப்பெயர் வரக்காரணம், அவரது எளிமையை விளக்குவதாகும். அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தாணியங்களை பொறுக்கி அதனை சமைத்து உண்பவராம். தற்கால இந்தியத் தத்துவவியல் அறிஞர்களான குப்புசாமி சாத்திரி மற்றும் கார்பே இருவரும், கணாதரர் அல்லது கணபுஜரை நாத்திகவாதி என்று கருதுகின்றனர்.\nவைசேடிக தத்துவம் ஆறு ஆத்திகத் தர்சனங்கள் அல்லது வைதிக தர்சனங்களில் ஒன்று, மற்றைய ஆத்திக தர்சனங்கள் அல்லது வைதிக தர்சனங்கள் 1 சாங்கியம், 2 யோகம், 3 நியாயம், 4 பூர்வ மீமாம்சை , 5 வேதாந்தம். வைசேடிக தத்துவத்தில் ஒரு பொருளை நன்கு அறியும் அறிவுக்கு (பிரமா) பிரமாணம் எனப்பட்டது. வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது. 1 உணர்தல் (பிரத்தியட்சம்) (நேரில் பார்த்து உணர்தல்), 2 ஊகம் (அனுமானம்) 3. உவமை, 4 வாய்ச்சொல் (சப்தம்) ஆகிய நான்கு முறைகளில் ஒரு பொருளைப் பற்றி விளக்கம் முடியும் என்றனர்.\nவைசேடிக சூத்திரத்தின் தொகுப்பு இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும் பௌத்த சமயம் மற்றும் சமண சமய நூல்களிலிருந்து மட்டுமே, வைசேடிக சூத்திரத்தின் சில விளக்கங்கள் அறிய இயலுகிறது. கி. பி., 4 - 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே வைசேடிக தத்துவார்த்த சிந்தனைகள் பாரத நாட்டில் விளங்கி வந்தது.\nஇராவண பாஷ்யம் எனும் உரைநூல் வைசேடிக தத்துவத்திற்கு இருப்பதாக தெரிகிறது. கி. பி. 5ஆம் நூற்றாண்டில், `பிரசஸ்பாதர்` என்பவர் எழுதிய `பதார்த்த-தர்ம-சங்கிரகம்` என்ற நூல் வைசேடிக தத்துவத்தை விளக்குவதாக உள்ளது. இதனை `பிரசஸ்பாத பாஷ்யம்` என்பர். இந்த பிரசஸ்பாத பாஷ்ய நூலைப் பற்றி பின்னர் பலர் எழுதிய நூல்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது. `வயோமசிவன்` என்பவர் எழுதிய (கி.பி.,8ஆம் நூற்றாண்டு) `வயோம சதி` , சீதரா எழுதிய கந்தலி என்ற நூல் (கி. பி. 10ஆம் நூற்றாண்டு), உதயணர் எழுதிய கிரணாவளி (கி. பி.,10ஆம் நூற்றாண்டு), ஆகிய நூல்களில் வைசேடிக தத்துவ விளக்க நூல்கள் பற்றிய விமர்சன குறிப்புகள் உள்ளது. நியாயம் (இந்து தத்துவம்) சூத்திரத்திற்கு வாத்சாயனர் கி. பி.,4ஆம் நூற்றாண்டில் வாத்ஸ்சாயன பாஷ்யம் எனும் நூலில் விமர்சனம் எழுதியுள்ளார்.\nநியாயா - வைசேடிக கலப்புத் தத்துவம்[தொகு]\nகி. பி., 200-ஆம் ஆண்டில் கோதமர் இயற்றிய நியாய���் (இந்து தத்துவம்), கணாதரர் இயற்றிய வைசேடிகமும் இணைந்து `நியாய - வைசேடிக தத்துவம்` உருவானது. நியாய-வைசேசிகம் தத்துவத்தில் கிரேக்க தத்துவ அறிஞர்களின் தாக்கம் உள்ளதாக இந்திய தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.[2]\n↑ எஸ். என். தாஸ்குப்தா, இந்தியத் தத்துவ இயலின் வரலாறு i, பக்கம், 68, ii.\nஇந்தியத் தத்துவ இயல், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அலைகள் பதிப்பகம், சென்னை\nஇந்தியத் தத்துவக் களஞ்சியம், முனைவர். சோ. ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2018, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/22013405/Edappadi-Palanisamy-speech.vpf", "date_download": "2021-03-04T14:58:27Z", "digest": "sha1:6WMUF6Q2GJUMIXDRP2FEJPNSRSOMVKOJ", "length": 13925, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Edappadi Palanisamy speech || நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு + \"||\" + Edappadi Palanisamy speech\nநாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் வந்தார். முன்னதாக குளித்தலை சுங்ககேட் பகுதியில் திறந்த வேனில் நின்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nதமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டாலின் பொய்யாகவே பேசி வருகிறார். அவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.\nதி.மு.க. குடும்ப கட்சி. தி.மு.க.விற்காக பாடுபட்டவர்கள் பலர் இருந்தும் அவர்களை பிரசாரத்திற்கு அ��ுப்புவதில்லை. உதயநிதிக்கும், தி.மு.க.விற்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் முதல்-அமைச்சர் ஆகலாம். ஆனால், தி.மு.க.வில் வர முடியாது.\nகுளித்தலை சட்டமன்ற தொகுதி வேளாண் பெருமக்கள், தொழிலாளிகள் நிறைந்த பகுதி. விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் நன்றாக தெரியும். தி.மு.க. தலைவர் தற்போது பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி வீட்டில் வைத்துவிட்டு 3 மாதங்களுக்கு பிறகு முதல்-அமைச்சராகி திறப்பேன் என்று கூறுகிறார். இப்படிபட்ட தலைவரை எங்கேயாவது பார்த்ததுண்டா 2019-ல் ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். குறைகள் தீர்க்கப்பட்டதா 2019-ல் ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். குறைகள் தீர்க்கப்பட்டதா அந்த மனுக்கள் என்ன ஆயிற்று. அப்போது வாங்கிய மனுக்கள் போலவே இப்போது வாங்கி வரும் மனுக்களும் இருக்கும். அ.தி.மு.க. அப்படி அல்ல எதை சொல்கிறோமோ அதை செய்கின்ற கட்சி. 2006-ல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிலம் அற்ற விவசாயிகளுக்கு நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. நிலத்தை கொடுக்காவிட்டால் பராவாயில்லை. பிடுங்காமல் இருந்தாலே போதும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் அ.தி.மு.க. தான்.\nமுன்னதாக குளித்தலை சுங்ககேட் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nகுளித்தலைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பெரியார் நகர் பகுதி மக்கள் மனு அளித்தனர். அதில், குளித்தலை பெரியார் நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தூய்மை பாரத திட்டத்தில் நுண் உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனை மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\n1. 9 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறையிலும் சாதனை அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று சென்னையில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச���னார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. 10 பேரை வேலைக்கு வைத்து கடைகளில் பட்டு சேலைகளை திருடிய கள்ளக்காதல் ஜோடி\n2. மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று உயர் பதவிகளுக்கு போனவர்கள் எந்தெந்த சாதிகளை சேர்ந்தவர்கள் சைதை துரைசாமி பட்டியல் வெளியீடு\n3. சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி\n4. பராமரிக்க ஆளின்றி தவிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானை\n5. குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தே.மு.தி.க. வட்ட செயலாளர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/23225257/occupied-in-public-way.vpf", "date_download": "2021-03-04T14:44:03Z", "digest": "sha1:2XZLYAYRCBIOCAKQJU3EBQHKF4N2MMYA", "length": 10741, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "occupied in public way || இலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமிக்க முயற்சிபொதுமக்கள் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமிக்க முயற்சிபொதுமக்கள் புகார் + \"||\" + occupied in public way\nஇலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமிக்க முயற்சிபொதுமக்கள் புகார்\nபெருமாநல்லூர் அருகே இலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து வேலி போட முயன்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nபெருமாநல்லூர் அருகே இலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து வேலி போட முயன்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nபெருமாநல்லூர் அருகே காளிபாளையம் ஊராட்சி, நியூ குருவாயூரப்பன் நகர் பகுதியில் 29 பேருக்கு தம���ழக அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த இடத்திற்கு செல்ல வேண்டிய பிரதான வழிதடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வேலி போட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் முள்வேலி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர்.\nஇது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபுகார் மனு பெற மறுப்பு\nஅப்போது “பட்டா கொடுத்த இடமானது வருவாய்த்துறையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும், இட அளவீடு நடத்தப்பட்ட பின்னரே அரசு கொடுத்த இலவச பட்டாவிற்கு இடமுண்டா, இல்லையா என்ற விவரம் தெரிய வரும்”என்றனர். இதனை கேட்ட, பட்டா வாங்கிய பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுக்க முயன்ற போது அவர்கள் மனுவினை பெற மறுத்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தகவலறிய காளிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமாரை, தொடர்பு கொண்டு கேட்டபோது “ இந்த பிரச்சினை தொடர்பாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது\n2. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\n3. கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது\n4. சேலத்தில் மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. 2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/blog-post_19.html", "date_download": "2021-03-04T16:18:43Z", "digest": "sha1:GPLNU37CNMANWVPAQ5LKLUQDXK7FR5D3", "length": 22037, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்", "raw_content": "\n“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nநேற்றைய ஆட்டம் பற்றிய குறிப்பில் பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. அதனால் இந்தத் தனிப்பதிவு.\nபாலாஜியின் பந்து வீச்சில் மிக முக்கியக் குறை அவர் பந்துகளை கிரீஸின் முனையிலிருந்து வீசுவதே. இதனால் இவர் வீசும் பந்துகள், வலது கை மட்டையாளரின் ஆஃப் ஸ்டம்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. எந்த நடுவரும் lbw கொடுக்க மாட்டார். இதனைக் கருத்தில் வைத்திருக்கும் மட்டையாளரும் தைரியமாக மட்டையைச் சுழற்றி அடிக்க முடியும். சில முறை slower ball எனப்படும் கையின் பின்புறமாகப் பந்தை மெதுவாக வீசும்போது இவரது பந்து நடு அல்லது லெக் ஸ்டும்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. நேற்று கூட இதனால் ஐந்து வைடுகள் கொடுத்தார். திராவிட் போன்ற அரைகுறை விக்கெட் கீப்பரால் இதுபோன்ற பந்துகளைத் தடுக்கவே முடியாது. இந்தத் தொடரில்தான் பாலாஜி வலதுகை மட்டையாளருக்கு வெளியே போகும் பந்துகளை வீசுகிறார். அதாவது ஆஃப் ஸ்டும்பிலோ, அதற்கு வெளியிலோ விழுந்து நேராக, அல்லது ஸ்லிப் திசையை நோக்கி நகரும் பந்து. இவர் கிரீஸின் முனையிலிருந்து வீசாமல், ஸ்டம்பின் அருகே வந்து வீசினால், உள்ளே வரும் பந்து, வெளியே செல்லும் பந்து இரண்டினாலும் விக்கெட் எடுக்க முடியும்.\nஅப்படியென்றால் நேற்று எப்படி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற கேள்வி எழும். பாண்டிங்கின் விக்கெட் வீசிய பந்தின் வேகத்தினால் விழுந்தது. பாண்டிங் 'புல் ஷாட்' அடிக்க முயன்றார், ஆனால் பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாததனால் முன்னதாகவே 'shuffle' ��ெய்து (இது பாண்டிங் எப்பொழுதும் செய்யும் தவறு, டெஸ்டு போட்டிகளின் இரண்டு முறையாவது இப்படி அவுட் ஆகியுள்ளார்) அடிக்க, பந்து அடி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. மார்ட்டின் ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசிய பந்தை, கால்களை நகர்த்தாமல் பாயிண்டில் அடிக்க, யுவ்ராஜினால் அழகாகப் பிடிக்கப் பட்டது. ஆனாலும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இதிலேதான் மிக அருமையாகப் பந்து வீசியுள்ளார் பாலாஜி. சில ஓவர்களில் முதல் நான்கு பந்துகளை மிக அருமையாக வீசுவார், கடைசி இரண்டு பந்துகளில் கோட்டை விட்டு, நான்குகளை வழங்கி விடுவார். இவர் இன்னமும் அதிகம் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, ஸ்டம்புக்கு அருகே வந்து பந்து வீசக் கற்க வேண்டும்; ஸ்ரீநாத் மாதிரி மிக அதிகமாக நடு ஸ்டம்பிலிருந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை வீசாதிருக்க வேண்டும்; வலது கை ஆட்டக்காரருக்கு ஆஃபிலிருந்து வெளியே செல்லுமாறு பந்துகளை வீச வேண்டும். அப்படியெல்லாம் செய்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.\nஇர்ஃபான் பதான் - நம்பிக்கை நட்சத்திரம். இவரது பந்து வீச்சில் ஒரு வேகம் இருக்கிறது. ஹேய்டன், கில்கிறிஸ்ட் போன்ற பெரிய ஆசாமிகளிடம் பந்து வீசும்போது சிறிதும் பயம் இல்லை. நன்கு எழும்புமாறு பந்துகளை வீசுகிறார். டெஸ்டில் கில்கிறிஸ்டை வீழ்த்திய யார்க்கர் ஒன்றிற்கே லட்சம் தரலாம். நேற்று இவர் ஹேய்டனை வீழ்த்தியதே இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு இரண்டு பந்துகள் முன்னால்தான் ஹேய்டன் முன்னால் வந்து உயரத் தூக்கி அடித்த கேட்ச் பாலாஜியால் நழுவ விடப்பட்டது. மீண்டும் அதுபோல் முன்னேறி அடிக்க வந்தபோது பதான் வீசிய பந்து ஆஃப் ஸ்டும்பில் விழுந்து, நன்கு உயர்ந்து வந்து, சற்றே வெளியேறியது. இந்தப் பந்தை ஹேய்டனால் தொட்டு கேட்ச் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதேபோல் ஆரம்பத்தில் கில்கிறிஸ்ட் மட்டையைக் கோடாலி போல் சுழற்றிய போதும், விடாது இவர் வீசிய வேகப்பந்துகளினால்தான் சரியாக அடிக்க முடியாமல் பாலாஜியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில்கிறிஸ்ட். ஒவ்வொரு முறை தொடக்க ஆட்டக்காரர்கள் முன்னேறி வந்து அடிக்க முற்பட்டபோதும், பதான் பந்து வீச்சின் வேகத்தாலும் (140 கிமீ/மணி), குறைந்த அளவில் பந்து வீசியதாலும், மட்டையாள���்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருந்தார்.\nஇவர் செய்ய வேண்டியது: கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசப் பழக வேண்டும், இன்னமும் துல்லியமாக வீச முயல வேண்டும்; வேகத்தை சிறிதும் குறைக்கக் கூடாது.\nஒன்றும் பெரிதாக நேற்று செய்து விடவில்லை. பந்து வீச்சு சாதாரணம். ஆனால் அவர் தன் பந்து வீச்சிலேயே பிடித்த கேட்ச் மிக அருமையானது. இந்த ஒருநாள் போட்டித் தொடரின் தலைசிறந்த கேட்ச் என்று சொல்லலாம். பக்கவாட்டில் படுத்தபடி பாய்ந்து non-striker முன்னால் விழுந்து விரலின் நுனியில் பிடித்தார். அதுவும் சைமாண்ட்ஸின் விக்கெட்.\nஇந்தியாவிற்கு ஆல்-ரவுண்டர்கள் தேவைப்படுவதால் இவரது பெயர் முன்னால் வந்துள்ளது. சஞ்சய் பங்காரை விடப் பொருத்தமானவர். தந்தையின் ஆதரவால்தான் வந்தார் என்றில்லை. இவர் விளையாடுவது மேற்கு வங்காளக் கிரிக்கெட் அணிக்கு. அதனால் கங்குலிக்கு இவரது விளையாட்டில் பரிச்சயம் அதிகம் உண்டு, அதுவும் ஒரு காரணமே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்ட்\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிம���களும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jan/18/india-reports-13788-new-covid19-cases-14457-discharges-and-145-deaths-3545907.amp", "date_download": "2021-03-04T15:31:47Z", "digest": "sha1:U7QHWKFAI6JWRY6A2ZWXUSCPNRSZZ6IX", "length": 4726, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "நாட்டில் புதிதாக 13,788 பேருக்கு கரோனா; 14,457 பேர் குணம் | Dinamani", "raw_content": "\nநாட்டில் புதிதாக 13,788 பேருக்கு கரோனா; 14,457 பேர் குணம்\nபுது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,788 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 14,457 பேர் குணமடைந்துள்ளனர். 145 பேர் பலியாகினர்.\nஇந்தியாவில் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 2.08 இலட்சமாக (2,08,012) உள்ளது.\nகடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து 20,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,788 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,71,773 பேர் ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 14,457 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 1,52,419 ஆக உள்ளது.\nநாட்டில் இதுவரை மொத்தம் 1,02,11,342 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தைக் கடந்துவிட்டது.\nஆந்திரத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலன் பாதிக்கப்பட்டவர்: உ.பி. காவல்துறை\nதமிழகம், கேரளம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்ப�� தொடர்ந்து அதிகரிப்பு\nகேரளத்தில் மேலும் 2616 பேருக்கு கரோனா தொற்று\nவாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n5 மாநில தேர்தல்: மோடி, அமித்ஷா ஆலோசனை\nஸ்வீடனில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் காயம்\nமேற்கு வங்கத்தில் மே 3-ல் பாஜகவின் முதல்வர்தான் இருப்பார்: தேஜஸ்வி சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:15:13Z", "digest": "sha1:YLQGCOBYCOGBLN46MK2FVAGP7OLMNUEJ", "length": 8208, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாளவிகாக்கினிமித்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாளவிகாக்கினிமித்திரம் (Mālavikāgnimitram), மாளவிகா மற்றும் அக்கினிமித்திரன் என்பதின் சமசுகிருத மொழியின் கூட்டுச் சொல்லான மாளவிகாக்கினிமித்திரம் எனும் சமசுகிருத கவிதை நாடகத்தை இயற்றியவர் மகாகவி காளிதாசன் ஆவார். இது காளிதாசனின் முதல் நாடகப் படைப்பாகும். கவிதை வடிவிலான இந்நாடகம், விதிஷாவை தலைநகராகக் கொண்ட சங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் மாளவிகா எனும் பெண்னின் மீது கொண்ட காதலை விளக்குகிறது. [1]\n1 நாடகக் கதைச் சுருக்கம்\nசுங்கப் பேரரசரின் பட்டத்து ராணியின் பணிப்பெண் மாளவிகா மீது சுங்கப் பேரரசர் அக்கினிமித்திரன் காதல் கொண்டதை அறிந்த பேரரசி, மாளவிகாவை நாட்டை விட்டு கடத்துகிறார். பின்னர் மாளவிகா ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதை அறிந்த பேரரசி, மாளவிகாவை தனது கணவரான அக்கினிமித்திரனுக்கு மணமுடித்து வைக்கிறார்.\nமேலும் இந்நாடகத்தில் புஷ்யமித்திர சுங்கன் செய்த இராசசூய வேள்வியையும், சுங்கப் பேரரசின் காலத்திய இசை மற்றும் நடிப்புக்கலையையும் விளக்குகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2017, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-03-04T16:48:12Z", "digest": "sha1:437WYPEOX6E5APF2CFKFJI5PTWTKM4E6", "length": 17742, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: டெல்லி - News", "raw_content": "\n���ட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளில் வெற்றி\nடெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளிலும் காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.\n40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nமகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.\nஅதிக வட்டி தருவதாக கூறி 80 பேரிடம் மோசடி... 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய பலே ஆசாமி\nபோலி நிறுவனங்கள் தொடங்கி அதிக வட்டி தருவதாக கூறி 80 நபர்களிடம் பண மோசடி செய்த நபர் சிக்கி உள்ளார்.\nநாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன- போக்குவரத்து மாற்றம்\nவிவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nடெல்லி நகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க 5 அடுக்கு பாதுகாப்பு\nநாடு முழுவதும் நாளை சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ள விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக 3 எல்லைகளிலும் தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி ஆதரவு\nடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி பாதல் பத்ராலெக் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் கடும் பனி மூட்டம்- ரெயில்கள் தாமதம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\nடெல்லி எல்லைகளில் இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை\nஇணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.\nகுண்டுவெடிப்பு சம்பவம்- இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு நபரை இறக்கிவிட்ட டாக்சி டிரைவரிடம் விசாரணை\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 2 நபர்களை டாக்சியில் இருந்து இறக்கி விட்ட டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுடியரசு தின வன்முறை - டெல்லி செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\nகுடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின்போது அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, ஆதாரங்களை சேகரித்தனர்.\nஇஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு- டெல்லி அரசு அலுவலகங்கள், சந்தைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் மற்ற இடங்களில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்டிவிடக்கூடாது என்பதற்காக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு - டெல்லி, மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nதலைநகர் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடந்தை தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஇஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது: இஸ்ரேல் பிரதமர்\nடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது நேதன்யாகு தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றதில் மூன்று கார்கள் சேதமடைந்தன.\nடெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை: குமாரசாமி\nகலவரத்தின் பின்னணியில் வேறு சக்திகள் இருக்க வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடந்�� கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை என்று குமாரசாமி கூறினார்.\nடெல்லி வன்முறை : ‘அவமானத்தில் தலைகுனிகிறேன்’ - பஞ்சாப் முதல்-மந்திரி வேதனை\nதேச தலைநகரில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால் நான் அவமானத்தில் தலைகுனிகிறேன் என பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியுள்ளார்\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nதலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இரு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.\nடெல்லி பாதுகாப்பு நிலவரம் : அமித்ஷா அவசர ஆலோசனை\nடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். கூடுதலாக துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா\n‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் - கொண்டாட தயாராகும் ரசிகர்கள்\n‘தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்\nபிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/01/18142533/1281809/ayurveda.vpf", "date_download": "2021-03-04T16:28:41Z", "digest": "sha1:C7O5YATO3FW7OJ3YMRTBOE5LQWI3OA5O", "length": 21852, "nlines": 123, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ayurveda", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாலத்தால் அழியாத ராவண மருத்துவம்\nசித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும்.\nகாலத்தால் அழியாத ராவண மருத்துவம்\nகோணேஸ்வரத்தில் உள்ள ராவணன் சிலை\n“ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்றொரு பழமொழி உண்டு. அதாவது ‘ஆயிரம் வேர்களை கொண்டவனும், அதன் தன்மை, அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள், சக்திகளை ஆராய்ந்து அறிந்தவனால் மட்டுமே மருத்துவனாக இருக்க முடியும்’ என்ற நமது முன்னோர்கள் தமிழ் மருத்துவ முறையில் சிறந்து விளங்கினர்.\nசித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.\nபெரும் சிவ பக்தரான ராவணன், இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்த அரசர். இசை, வான சாஸ்திரம், அரசியல், மனோ தத்துவம், மந்திரம், மருத்துவம், ஜோதிடம், விஞ்ஞானம், ஓவியம், இலக்கியம் முதலான பத்து கலைகளில் நிகரற்று விளங்கினார். 27 நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் மருத்துவ நூல்களும் முக்கியமானவை. மிகச்சிறந்த மருத்துவராகவும் நமக்கு பல மருத்துவ குறிப்பு களையும் அவர் தந்துள்ளார்.\nராவணன் வைத்திய முறையை இரண்டாக பிரித்துப் பார்க்கலாம்.\n1. மக்கள் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நடைமுறை (பாட்டி) வைத்தியம்.\nதற்போதுள்ள சித்த மருத்துவத்தில் ‘அக மருத்துவம்-32’, ‘புற மருத்துவம்-32’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஆனால் ராவணனின் சிந்தாமணி மருத்துவத்தில் ‘அக மருத்துவம்-50’, ‘புற மருத்துவம்- 608 என கூறப்பட்டுள்ளது. கோமாவில், அதாவது ஆழ்நிலை மயக்கத்தில் இருப்பவர்களை சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் அதில் கூறப்பட்டுள்ளது.\nவிபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சைகள் இல்லை. ஆனால் ராவணனின் மருத்துவதில் அதற்கு தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் இவரின் மருத்துவ முறையில் சிகிச்சை உண்டு.\nராவணன் தன் மனைவி மண்டோதரி க���ுவுற்றிருக்கும் சமயத்தில், ‘பெண்கள் கருவுற்றிருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம், குழந்தை பிறந்த பிறகு குறிப்பிட்ட காலம் வரை ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம்’ ஆகியவற்றைக் கண்டறிந்து அதனை நூலாக இயற்றியுள்ளார்.\nபதினோறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் குழந்தை களுக்கு ஏற்பட்ட பெரும் நோயினால், பல குழந்தைகள் இறந்து போயின. பல மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லாமல் போனது. அதனால், குழந்தை மருத்துவம் தொடர்பான பல மருத்துவ நூல்களை ஆராய்ந்தனர். அப்போது ‘ராவண குமார தந்த்ரா’ என்ற நூலில் கிடைத்த மிகப்பழைய மருத்துவ சிகிச்சையை கையாண்டனர். அம்மருத்துவ முறையில் கூறப்பட்டபடி மருந்துகளை அரைத்துக் கொடுத்தனர். அம்மருந்துகளை உண்ட குழந்தைகளும் முழுமையாக குணமடைந்தனர்.\nஇம் மருத்துவநூல் குழந்தைகளுக்காக, ராவணனால் எழுதப்பட்டதால் அவரது பெயரிலேயே ‘ராவண குமார தந்த்ரா’ என்று அழைத் தனர். இதற்கு “ராவண பிரக்தவல சூத்திரா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்நிகழ்வினை ‘David Gordon White’ என்பவர், தன்னுடைய ‘The Alchemical Body Siddha Traditions in india’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஆண்கள் மற்றும் பெண்களின் உடல் ரீதியான வெளிப்படையான நோய்களும், பிறப்புறுப்பில் ஏற்படும் புண்களும், அதற்குண்டான மருத்துவ முறைகளைக் கூறும் ‘அர்க்க பரிக் ஷா’ என்ற நூல், மனித உடம்பிலுள்ள நரம்புகளை (துடிப்பு பரிசோதனை விவரம்) பற்றிய சிகிச்சை முறைகளை கூறும் ‘நாடி பரிக் ஷா’, ‘நாடி விஜன்னா’ ஆகிய நூல்கள், மூலிகை வேர்களின் சக்திகளையும், அவற்றின் மூலம் குணப்படுத்தும் நோய் சிகிச்சை முறைகளையும் (சிக்கலான நோய்களுக்கான ஒவ்வொரு மூலிகையின் பயன்பாடு மற்றும் அளவு மற்றும் குணப்படுத்துதல்) கூறும் “அர்க்க சாஸ்திரா” என்ற நூல், காயங்களை உடனடியாக குணப்படுத்தக்கூடிய சிந்துரம் மருத்துவம், அத்தியாவசிய எண்ணெய்களின் பல்வேறு சிகிச்சைகள், உட்புற பயன்பாட்டிற்காக நறுமண தாவரங்களில் இருந்து வடிகட்டிகளைப் பிரித்தெடுப்பதற்கான நிலையான இயக்க முறைகள் பற்றிய “அர்க்க பிரகாஷா” என்ற நூல் என பல மருத்துவ நூல்களையும் ராவணன் படைத்துள்ளார்.\nஅவர் தனது அறிவார்ந்த படைப்பு களின் சிறந்த தொகுப்பான ‘ராவண சம்ஹிதா’ என்ற மருத்துவ நூலை எழுதியுள்ளார். இது ஆயுர்வேத அறிவியலைப் பற்றி பேசுகிறது.\nமேலும், மனிதர்கள் தங்களது உடம்பை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் தன் மருத்துவ முறையில் கூறியுள்ளார். அவற்றை நேரிடையாக எடுத்துக்கொண்டால் அம்மருந்தின் தன்மையால் அவற்றின் மீது வெறுப்பும், குழந்தைகள் சாப்பிடாமல் இருக்கும் என்பதால் அம்மருந்துகளை உணவில் சேர்த்து உண்ண விழைகிறார். மூன்று பொருட்களையும், அவற்றுடன் ஐந்து வேர்களையும் நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.\nஇதனை “தூணபகா” என்பர். அதாவது “து” என்றால் மூன்று, “பகா” என்றால் ஐந்து. அம்மருந்து பொருள் வேறொன்றுமல்ல தமிழர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் குறுமிளகு, இஞ்சி, பூண்டு இம்மூன்றும்தான். ஐந்து வேர்கள் ‘கண்டங்கத்திரி, சிறுநெருஞ்சி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி’ ஆகும். இதனை ‘சிறுபஞ்சமூலம்’ என்பர். இலங்கையில் இன்றும் இந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம், கருவாப்பட்டை (லவங்கப்பட்டை), மிளகு என இந்த ஐந்து பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் கூறுகிறார்.\nஎடுத்துக்காட்டாக, நம் உணவில் சேர்க்கப்படும் சீரகம். (சீர்+அகம்) அகத்தை சீராக வைப்பதற்கு சீரகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக அஜீரண கோளாறுகள், செரிமானத் தடை போன்ற பிரச்சினைகளுக்கு சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.\nவடமாநிலங்களில் தற்போதும் ‘சீதாஹோலி’ என்ற உணவுப் பண்டத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, சத்து குறைபாட்டை போக்க இந்த சீதாஹோலியை உண்ணக் கொடுப்பர். இதுவும் ராவணன் தயாரித்ததே.\nசீதா பிராட்டியை தன்னுடைய புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்கையில், சீதை மிகவும் மயக்கமாக சோர்வுடன் காணப்பட்டாள். அதனால் இந்த அரிசியால் செய்யப்பட்ட ஒரு உணவுப்பொருளை உருண்டையாக்கி சீதைக்கு கொடுத்து, “இதை உண்டால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்” என்றார். ஆனால் ராவணன் மீது கோபம் கொண்டிருந்த சீதா பிராட்டியார், அதனை வாங்க மறுத்துவிட்டார். இது மு��ன்முதலாக சீதைக்கு கொடுக்கப்பட்டதால் இதற்கு ‘சீதாஹோலி’ என்று பெயர் வந்தது.\nமேலும், ராவணன் தன் கோட்டையைச் சுற்றி மூலிகை அரணை அமைத்திருப்பாராம். அந்த மூலிகை அரண் சாதாரணமானது அல்ல. மதி மயக்கி மூலிகை அரண். அதாவது தன் கோட்டைக்குள் நுழைய மூலிகை அரணை கடக்கும் போது, எதிரியின் மனம் மயங்கி, புத்தி மாறி, தான் எங்கு, எதற்கு வந்தோம் என்ற சுயநினைவை இழப்பானாம். அந்த அளவிற்கு ராவணன், மூலிகையை கண்டறிந்து கையாண்டுள்ளார்.\n5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்\n6. ராவணன் வைத்திய சிந்தாமணி\n7. ராவணன் மருந்துகள் - 12,000\n8. ராவணன் நோய் நிதானம் - 72,000\n9. ராவணன் கியாழங்கள் - 7,000\n10. ராவணன் வாலை வாகடம் - 40,000\n11. ராவணன் வர்ம ஆதி நூல்\n12. வர்ம திறவுகோல் நூல்கள்\n13. யாழ்பாணம் - மூலிகை அகராதி\n14. யாழ்பாணன் - பொது அகராதி\n15. பெரிய மாட்டு வாகடம்\n17. அகால மரண நூல்\n18. உடல் தொழில் நூல்\n19. தத்துவ விளக்க நூல்\n20. ராவணன் பொது மருத்துவம்\n21. ராவணன் சுகாதார மருத்துவம்\n22. ராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம்\n23. ராவணன் அறுவை மருத்துவம் - 6000\n24. ராவணன் பொருட்பண்பு நூல்\n25. பாண்ட புதையல் முறைகள் - 600\n26. ராவணன் வில்லை வாகடம்\n27. ராவணன் மெழுகு வாகடம்\nகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி தூக்க திருவிழா\nபல்லடத்தில் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது\nகாரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 9-ந்தேதி தொடக்கம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை\nமரத்தடி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் நாளை நடக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/mla-came-bicycle-mjk-thamimun-ansari", "date_download": "2021-03-04T16:29:32Z", "digest": "sha1:DTMENV2QGZ3JOALFUOSGPHGUMRTHP4FX", "length": 10867, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "“ஆ... அப்படியா... எங்க பாப்போம்..!” - சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ! | nakkheeran", "raw_content": "\n“ஆ... அப்படியா... எங்க பாப்போம்..” - சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ\nகடந்த 2ம் தேதி இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்தநிலையில், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (23.02.2021) காலை மீண்டும் கூடியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த இரண்டுமுறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது போல், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஇதனிடையே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயவுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது எதிர்ப்பை போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சட்டப்பேரவைக்கு சைக்களில் சென்றார். விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்கிளில் பதாகை ஒன்றையும் கட்டியிருந்தார். எம்எல்ஏ ஒருவர் தமிழக சட்டப்பேரவைக்குக் கண்டன பதாகையுடன் சைக்கிளில் வந்ததை, சட்டப்பேரவைக்குச் செல்லும் வழியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சட்டப்பேரவைக்கு வந்திருந்த ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது தமிமுன் அன்சாரியின் செயல்.\n''மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்'' - சட்டப்பேரவையில் கண்ணீர் வடித்த அமைச்சர்\n'விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நகைக்கடன் தள்ளுபடி' - பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nமத்திய துணை ராணுவப் படை சென்னை வருகை\nபேரவையில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்\nபாமக போட்டியிடும் 23 தொகுதிகள்\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா\n\" ஐ-பேக் பிரசாந்த் கிஷோர் சவால்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்��ையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/142560-what-are-the-causes-pain-in-human-body", "date_download": "2021-03-04T17:11:46Z", "digest": "sha1:G3HOESUJGZU4VTZDXBPKLS3Y3XVKB7ND", "length": 7558, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 August 2018 - வலியின் மொழி அறிவோம்! | What are the causes pain in human body? - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\n - கவலை வேண்டாம்... கவனம் தேவை\nதலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nகாலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை\nSTAR FITNESS: வடித்த சோறும் ஆயில் மசாஜும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Computers-and-Electronics/Electronics-and-Electrical/15/", "date_download": "2021-03-04T16:33:05Z", "digest": "sha1:EZERSX3PBOXJ2YZMPNU3GV3AYP33ZT6Q", "length": 12684, "nlines": 56, "source_domain": "mimirbook.com", "title": "வகை: எலெக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்(15) - Mimir அகராதி", "raw_content": "\nவகை எலெக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்\nகூட்டு சுற்றுகளில் ஒன்று. ஒரு கேரி அரைக்கூட்டி உள்ள கருத்திற் கொள்ளப்பட மாட்டாது, ஆனால் ஒரு கேரி முழு பாம்பின் கணக்கில் எடுக்கப்பட்டது. பன்மை இலக்கங்களைச் சேர்ப்பதில், குறைந்த வரிசை இலக்கத்திலிருந்து...\nலாஜிக் சுற்றுகளில் ஒன்று. AND சுற்று ( மற்றும் சுற்று ) இன் தலைகீழ் வெளியீடு. இரண்டு உள்ளீடுகளும் 1 ஆக இருக்கும்போது, வெளியீடு 0 ஆகிறது. குறைந்தபட்சம் உள்ளீடுகளில் ஒன்று 0 ஆக இருக்கும்போது, வெளியீடு 1...\nஇரண்டு உள்ளீட்டு சமிக்ஞைகளின் மதிப்புக��் ஒப்பிடப்படும் ஒரு சுற்று மற்றும் ஒப்பீட்டு முடிவு வெளியீட்டில் தோன்றும். தரவுக்கு இடையிலான அளவு மற்றும் தற்செயல் நிகழ்வுகளைக் கண்டறிய இது பயன்படுகிறது. அனலாக்...\nலாஜிக் சுற்றுகளில் ஒன்று. வெளியீடு தற்போதைய உள்ளீட்டை மட்டுமல்ல, கடந்த உள்ளீட்டு வரலாற்றையும் சார்ந்துள்ளது. கடந்த உள்ளீடுகள் சேமிப்பதற்கான ஒரு நினைவகம் போன்று ஒரு சேமிப்பு சாதனம் உட்பட நினைவகப் வரிச...\nடோக்கியோ ஓகா கோக்யோ கோ, லிமிடெட். [பங்கு]\nகுறைக்கடத்திகளுக்கான ஒளிச்சேர்க்கையாளருடன் உலகின் மேல். இது 60% க்கும் மேற்பட்ட உள்நாட்டு சந்தை பங்கைக் கொண்டுள்ளது. 1936 ஆம் ஆண்டில் ஷிகெரு முகாய் டோக்கியோ ஓகா ஆய்வகத்தை நிறுவினார். 1940 இல் டோக்கியோ...\nஆல்ப்ஸ் எலக்ட்ரிக் கோ, லிமிடெட்.\nஒருங்கிணைந்த மின்னணு கூறுகளின் முக்கிய உற்பத்தியாளர். கட்டோகா எலக்ட்ரிக் என 1948 இல் நிறுவப்பட்டது. 1964 தற்போதைய நிறுவனத்தின் பெயராக மாற்றப்பட்டது. மாறி மின்தேக்கியின் உற்பத்தியில் இருந்து தொடங்கி, இ...\nகுறைக்கடத்தி சோதனை உபகரணங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர். 1954 டகேடா ரிக்கன் தொழில் நிறுவப்பட்டது. தீவிர நிமிட தற்போதைய அளவீட்டு தொழில்நுட்பம் மற்றும் துடிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதுமையா...\nஒருங்கிணைந்த சுற்றுகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு உற்பத்தியாளர். 1954 ஆம் ஆண்டில், கெனிச்சிரோ சாடோ டொயோ எலக்ட்ரிக் கருவி உற்பத்தி நிறுவனம், லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார், சிறிய கார்பன் பிலிம் நிலைய...\nநிப்பான் செமி-கான் கார்ப்பரேஷன் [பங்கு]\nஅலுமினிய எலக்ட்ரோலைடிக் மின்தேக்கிகளின் மேற்புறத்தில் முன்னணி மின்னாற்பகுப்பு மின்தேக்கிகளின் உற்பத்தியாளர். 1931 ஆம் ஆண்டில், தோஷியோ சாடோ ஒரு மின்னாற்பகுப்பு மின்தேக்கி உற்பத்தி நிறுவனமான சாடோ எலக்ட்...\nதொழில்நுட்பத்திற்கான நற்பெயரைக் கொண்ட எலக்ட்ரானிக் தயாரிப்புகளின் ஒரு சிறப்பு வர்த்தக நிறுவனத்தில் இருந்து குறைக்கடத்தி / திரவ படிக உற்பத்தியாளராக வளர்ந்த அவர் இப்போது உலகிலும் உலகிலும் இரண்டாவது இடத்...\nசிலிக்கான் வேலி குழு [நிறுவனம்]\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஒரு குறைக்கடத்தி உற்பத்தி உபகரண உற்பத்தியாளர். சுருக்கம் எஸ்.வி.ஜி. மைக்ரோஸ்கான் மற்றும் மைக்ராலின் (ஸ்கேனிங் ப்ரொஜெக்ஷன��� அலைனர்) இரண்டு முக்கிய தயாரிப்புகளைக்...\nதைவானிய குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனம். ஸின்ச்சு 1987 இல் வெளியிடப்பட்டது தலைமையிடமாக, தைவான் சிட்டி, ஒரு உலக செமிக்கண்டக்டர் உற்பத்தி அமைந்துள்ள டிஜிட்டல் வரிசையினால் பிரபலமான நிறுவினர். மொத்த விற்பன...\n1883.7.23-1976.3.4 சுவிஸ் இயற்பியலாளர். ரோஸ்டாக் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியர். சூரிச்சில் பிறந்தார். டிரான்சிஸ்டர்கள் வருவதற்கு முன்பு குறைக்கடத்தி ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய முன்னோடிக...\n1927.12.12-1990.6.3 அமெரிக்க மின்னணு பொறியாளர். ஃபேர்சில்ட் செமிகண்டக்டர் நிறுவனத்தின் நிறுவனர், இன்டெல் கார்ப்பரேஷனின் நிறுவனர். 1953 ஆம் ஆண்டில் ஃபில்கோவில் ஆராய்ச்சி பொறியியலாளர் ஆனார். பின்னர்...\nநுண்ணலை மற்றும் ஒளி அலை பரிமாற்ற சுற்றுகளில் பயன்படுத்தப்படும் சுற்று கூறுகளில் ஒன்று. இது மின்காந்த அலைகளை பரிமாற்றக் கோட்டின் ஒரு திசையில் கடத்தும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது, ஆனால் எதிர் திசையில் இ...\nசெப்பு சப் ஆக்சைடு திருத்தி செல்\nபாலிகிரிஸ்டலின் செமிகண்டக்டர் ரெக்டிஃபையர்களில் ஒன்று. ஒரு செப்புத் தகடு (எலக்ட்ரோகாப்பர்) சுமார் 1000 ° C க்கு மேற்பரப்பு ஆக்ஸிஜனேற்றப்பட்டு, சுமார் 500 ° C வெப்பநிலையில், பின்னர் விரைவாக குளிர்ந்து...\nதொடர்ச்சியான அனலாக் மின் சமிக்ஞையை அதிகரிக்கும், குறைக்கும் அல்லது சிதைக்கும் மின்னணு சுற்று. வெளியீடு அந்த திறன் வரம்பிற்குள் உள்ளீட்டு வீச்சுக்கு நேரியல் விகிதாசாரமாகும். இந்த காரணத்திற்காக, இது ஒர...\nதொடர்ச்சியான மாறுபாட்டின் செயல்பாடான அனலாக் மின்னழுத்த சமிக்ஞையைப் பெறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குறியீட்டு டிஜிட்டல் தகவல் சமிக்ஞையை அனுப்புதல்; இது பெரும்பாலும் கி.பி. மாற்றமாக சுருக்கமாக அழைக...\nமின்காந்த அலைகள் மற்றும் மின் சுற்றுகளுக்கு இடையில் ஒரு ஆற்றல் மாற்றி. கடத்தும் ஆண்டெனா மின்சார சுற்று ஆற்றலை மின்காந்த அலை ஆற்றலாக மாற்றி அதை விண்வெளியில் கதிர்வீச்சு செய்கிறது, அதே நேரத்தில் பெறும்...\nபரிமாற்றம் மற்றும் விநியோக வரிகளில் உருவாக்கப்படும் சாதாரண இயக்க மின்னழுத்தத்தைத் தவிர வேறு மின்னழுத்தம். சில இயக்க மின்னழுத்தத்தை விடவும், சில குறைவாகவும் உள்ளன, ஆனால் அதிகமானது ஓவர்வோல்டேஜ் என்று அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/11/2020-8th-to-any-degree.html", "date_download": "2021-03-04T16:44:26Z", "digest": "sha1:EWSXJUJOZJ3KQSKMNXYEMO55SZC2HVVI", "length": 11444, "nlines": 170, "source_domain": "tamil.jobnews360.com", "title": "ஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு 2020: 8th to Any Degree வேலை", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை ஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு 2020: 8th to Any Degree வேலை\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு 2020: 8th to Any Degree வேலை\nVignesh Waran 11/09/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள். ஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Senior Factory Assistant முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Heavy Vehicle Driver முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Light Vehicle Driver முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Technician (Refrigeration) முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Technician (Boiler) முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Extension Officer முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Deputy Manager முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Manager (Accounts) முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: Manager (Engineering) முழு விவரங்கள்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 27-11-2020\nஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அத��காரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 18 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeautytips.com/author/nathan/", "date_download": "2021-03-04T15:38:16Z", "digest": "sha1:6WXQHZTPDFZYD5TB5HNZD2UA7L5HZEOM", "length": 15651, "nlines": 152, "source_domain": "tamilbeautytips.com", "title": "nathan, Author at Tamil Beauty Tips", "raw_content": "\nஇந்தியாவில் 17 வயது மகளை தலை துண் டித்துக் கொ லை செய்த தந்தை\nதனது 17 வயதான மகளின் தலையை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தனது மகளின் தலையை வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....\n கோதுமையை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க\nதற்போது இருக்கும் உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவில், கோதுமை பெரும் பங்கு ஆற்றி வருகிறது. கோதுமை உடலுக்கு அவ்வளவு நல்லது, உடலுக்கு அதிகம் பலன் கொடுக்கும் என்று நாம் தாத்தா, பாட்டி சொல்வதை...\n சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது\nதமிழ் திரையுலகில்வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது மிக பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகன்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன்...\nபணத்துக்காக 9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய யாழ்.பெண்\nயாழ்ப்பாணத்தில் ஒன்பது மாத குழந்தையொன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குவைத்தில் பணியாற்றிவரும் தனது...\nசகலத்தையும் காட்டிய கீர்த்தி சுரேஷ். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் ரசிகர்கள்.\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தற்பொழுது தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்....\n அடுத்தகட்ட பயிற்சியில் இறங்கிய தல அஜித்.\nதமிழ் சினிமாவில் மு ன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் எதுவும் வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் பெரும்...\nஇதுவரை எத்தனையோ முறை ப்ராக்கோலியைப் பற்றி படித்திருப்பீர்கள். ஆனால் இந்த ப்ராக்கோலியை எப்படி செய்து சாப்பிடுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். அத்தகையவர்கள் ப்ராக்கோலியை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். இங்கு அந்த ப்ராக்கோலி...\nதளபதி 65 வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகை இவர் தான்–விஜய்யுடன் நடிக்க 3.5 கோடி சம்பளம்\nசினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியையை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே...\nசட்டசபை தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nசட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லா���ி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு போன்ற படங்களில்...\nஉங்களுக்கு தெரியுமா திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள் நினைக்கக்கூடிய பொதுவான 9 விஷயங்கள்\nநம் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளங்குவது திருமணம். நம் ஒவ்வொருவரின் கனவுகளில் ஒன்று தன திருமணம். நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது. திருமணம்...\nஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை எரித்து கொன்ற கொடூர தந்தை..\nநன்னிலத்தில் ஜோதிடத்தின் நம்பிக்கையால் தனது மகனால் ஆபத்து ஏற்படும் என நம்பி 5 வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்...\n பிரபல நடிகருக்கு 4-வது மனைவியாக ரெடி – அதிர வைத்த பிக்பாஸ் பிரபலம்\nபவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ரெடி என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் பவன் கல்யாண். டோலிவுட்டில் பவர் ஸ்டாராக இருக்கும்...\nஉள் ளா டை தெரியும்படி உடற்பயிற்சி செய்த கீர்த்தி சுரேஷ்.. புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் மக்கள் பாராட்டிற்குரிய தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பின் இது என்ன மாயம் ஆகிய படத்தின் மூலம் தமிழ்...\nவெளியில் தலையை காட்ட பயப்படும் முன்னணி நடிகர்\nதமிழ் திரையுலகில்வில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்ச்சையில் சிக்கி சத்தம் காட்டாமல் இருக்கிறாராம். தமிழ் திரைத்துறையில்வில் முன்னணி நடிகராக இருப்பவர் சமீபத்தில் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினாராம். இதற்கான காரணத்தை கேட்க நடிகரை...\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி செரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பல்வேறு பயன்கள்\nவறண்ட தலை முடியால் அவதிப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தாவர்களில் நீங்களும் ஒருவரா ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தாவர்களில் நீங்களும் ஒருவரா அப்படியானால் உங்கள் தலை முடியின் நிலையை எண்ணி கலங்க வேண்டாம். உங்களுக்கு கைக் கொடுக்க உதவுகிறது தலை முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T14:48:23Z", "digest": "sha1:UCO3ZE6MOOGIM72MNLJX6FZ3XLVZBLVG", "length": 2652, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அபர்நிதி", "raw_content": "\nமலைவாழ் மக்களின் கண்ணீர்க் கதையைச் சொல்ல வரும் ‘தேன்’ திரைப்படம்\nAP Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள்...\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-63-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:39:39Z", "digest": "sha1:RKFSD7TO66EKNA7GWC63ED5LU7BHTBDC", "length": 2706, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய் 63-வது திரைப்படம்", "raw_content": "\nTag: actor vijay, actress nayanthara, ags entertainment, director atlee, producer kalpathy s.agoram, slider, vijay 63rd movie, இயக்குநர் அட்லீ, ஏஜிஎஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம், நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, விஜய் 63-வது திரைப்படம்\nAGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்..\n‘தனி ஒருவன்’, ‘கவன்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி...\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2021-03-04T15:09:11Z", "digest": "sha1:VINTSGHJSDQUTBDRCWMMPYNBL4W6DQ7D", "length": 18921, "nlines": 89, "source_domain": "thowheed.org", "title": "ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா\nஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா\nஅகீகா ஏழாம் நாள் கொடுக்க முடியவில்லையானால் 14, அல்லது 21 ஆம் நாட்களில் அல்லது வேறு நாட்களில் கொடுக்கலாமா இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளதா\nஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.\nஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.\nஅறிவிப்பவர் : சமுரா (ரலி)\nநூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்\nஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா\nஇந்த மூன்று காரியங்களில் அகீகா மட்டும் தான் வணக்கம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. எனவே வனக்கத்தை மார்க்கம் குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும்.\nமற்ற இரு காரியங்களையும் ஏழாம் நாளில் செய்தால் தான் அது நபி வழியைப் பின்பற்றிய நன்மை கிடைக்கும். பெயர் சூட்டுவது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அந்த அவசியம் கருதி மற்ற நாட்களிலும் பெயர் வைக்கலாம். முடியைக் களைவதும் அவசியமான ஒன்று. அதை ஏழாம் நாள் தவற விட்டால் மற்ற நாட்களில் செய்யலாம். ஆனால் ஏழாம் நாளில் செய்த சுன்னத் என்ற நன்மை கிடைக்காது.\nகுழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாட்களில் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர்.\nஅகீகாவிற்காக ஏழாம் நாள், பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : புரைதா (ரலி)\nநூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், தப்ரானீ-ஸகீர், பைஹகீ\nஇது ஆதாரப்பூர்வமான செய���தி அல்ல. இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவராவார்.\nஇவர் ஒரே ஹதீஸை எங்களிடம் மூன்று முறைகளில் அறிவிப்பார் என்று கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய ஹதீஸ்களை எழுதக்கூடாது என்று இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் அதிகமாக தவறாக அறிவிப்பவர் என்று பல்லாஸ் குறிப்பிடுள்ளார்கள். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ குறிப்பிட்டுள்ளார்கள். இவரை யஹ்யா, இப்னு மஹ்தீ ஆகியோர் (பொய்யர் என்பதால்) விட்டு விட்டார்கள் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ கூறியுள்ளளார்கள். இவருடைய ஹதீஸ்கள் பாதுகாப்பானவை அல்ல என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர், அறிவிப்பாளர் வரிசையை மாற்றும் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநூல் : தஹ்தீபுல் கமால்\nஎனவே ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஏழாம் நாள் மட்டுமே அகீகா கொடுக்க வேண்டும்.\nஅந்த நாளில் கொடுக்க வசதியில்லாமல் போனால் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டியதில்லை. இது கட்டாயமான வணக்கம் அல்ல. வசதி உள்ளவர்கள் செய்ய வேண்டிய சிறந்த வணக்கமாகும்.\nவசதியில்லாதவர்கள் இதற்காக சிரத்தை எடுத்து விடக் கூடாது என்பதற்காக ஏழாம் நாளில் கொடுக்க வசதி இருந்தால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேறு நாளில் கொடுக்க அதிக சிரமம் எடுக்காதீர்கள் என்று எளிமையான வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர்.\nஇறைவா எனக்கு நீ வசதியைத் தந்து இருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nகாயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா\nஏன் தத்து எடுக்கக் கூடாது\nநபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா\nPrevious Article நபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா\nNext Article மார்க்கத்தில் குறைபாடு உள்ளவர்கள் அழைப்பு பணியில் ஈடுபடலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/189519?ref=home-feed", "date_download": "2021-03-04T15:59:24Z", "digest": "sha1:52FZZOITNFCHCNEA7MM4INR2LQBMKJUU", "length": 7212, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பட்டு புடவையில் ஜொலிக்கும் நடிகை நயன்தாரா.. கண்ணை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nவிஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி- எல்லா சீரியல் நடிகர்களும் உள்ளார்களே\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-��் Shruthi hassan பதில்\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\n24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்கவிடும் புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nபட்டு புடவையில் ஜொலிக்கும் நடிகை நயன்தாரா.. கண்ணை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம்\nஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ் 5திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.\nஇவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது. மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படம் படமாக்கட்பட்டு வருகிறது.\nபடங்களில் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. ஆம் கடைசியாக இவர் நடிப்பில் செருப்பு விளம்பரம் வெளியானது.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு நடித்துள்ளாராம். அந்த படப்பிடிப்பின் போது பட்டு புடவையில் நடிகை நயன்தாராவை எடுத்த கண்ணை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/625332-sivagangai-municipality.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-04T15:32:27Z", "digest": "sha1:S3JOGCHZOJEDNP276S6566BUHM65P23M", "length": 18230, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடரும் இழுபறி: தலைநகராக இருந்தும் அந்தஸ்து இல்லை | Sivagangai Municipality - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nசிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடரும் இழுபறி: தலைநகராக இருந்தும் அந்தஸ்து இல்லை\nச���வகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், தலைநகராக இருந்தும் அதற்குரிய அந்தஸ்தை பெற முடியாத நிலை உள்ளது. சிவகங்கை நகராட்சி 1964- ம் ஆண்டு நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட தலைநகராக மாறியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை நகராட்சியாகத் தரம் உயர்ந்தது.\nஅதன்பிறகு நகர் விரிவாக்கப் பகுதிகளை இணைக்காததால் தற்போது வரை முதல்நிலை நகராட்சியாகவே உள்ளது. ஏழு கி.மீ. சுற்றளவுள்ள சிவகங்கை நகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 ஆயிரம் பேர் உள்ளனர். நகராட்சிக்கு தொழில், சொத்து, குடிநீர் வரி மூலம் ரூ.5 கோடிக்கும் குறைவாகவே வருவாய் வருகிறது. இதையடுத்து வரி வருவாயை அதிகரிக்க, நகரின் விரிவாக்கப் பகுதிகளை இணைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.\nஅதன்படி, சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி முழு ஊராட்சிப் பகுதிகள், கொட்டகுடி கீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டகுடி, சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் ராகிணிப்பட்டி, பையூர், இடையமேலூர் ஊராட்சியில் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வார்டுகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பகுதிகளை இணைப்பதற்கான தீர்மானம் 2014-ம் ஆண்டு அப்போதைய நகராட்சித்தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.\nஆனால் அந்த கோப்பு இன்று வரை கிடப்பில் உள்ளதால் தலைநகரான சிவகங்கை அதற்கான அந்தஸ்தை பெற முடியாமல் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவகங்கை நகராட்சி-42,053 பேர், காஞ்சிரங்கால்- 4,130 பேர், வாணியங்குடி 5,582 பேர் மற்றும் பையூர், ராகிணிப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் 1,400 பேர் என, 53 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி விரிவாக்கப் பகுதிகளை இணைத்தால் நகராட்சி மக்கள் தொகை ஒரு லட்சத்தை எட்டும். மேலும் வருவாயும் ரூ.8 கோடியாக அதிகரிக்கும்.\nஇக்கோரிக்கை 2014, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதானமாக இடம் பெற்றது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி யினரும் தேர்தல் வாக்குறுதியாக அளித் தனர். ஆனால் அதன்பிறகு அரசியல் அழுத்தம் இல்லாததால் விரிவாக்கப் பகுதிகள் இணைக்கப்படாமலும், தரம் உயர்த்தப்படாமலும் சிவகங்கை நகராட்சி இருந்து வருகிறது.\nஇதனால் வரி வருவாய் பற்றாக்குறையால் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மேலும் இடப் பற்றாக்குறையால் புதிய பஸ் நிலையம் போன்ற திட்டப் பணிகளைத் தொடங்குவதிலும் சிக்கல் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரிவாக்கப் பகுதிகளை இணைக்க வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன்பே கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரிவாக்கம், தரம் உயர்வு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.\nசிவகங்கைசிவகங்கை நகராட்சிவிரிவாக்கம்தொடரும் இழுபறிதலைநகர்அந்தஸ்து இல்லைSivagangai Municipality\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nசிவகங்கை, காரைக்குடி பகுதிகளில் வாகன சோதனையில் ரூ.21.67 லட்சம் பறிமுதல்: ஆவணத்தை காண்பித்தும்...\nகாரைக்குடியில் ஆவணத்தைக் காட்டியும் தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததாக பெண் புகார்\nதேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்...\nநேரம் கிடைத்திருந்தால் முதல்வர் மளிகைக் கடன், நண்பர்கள் கைமாற்றுக் கடனைக் கூட ரத்து...\nவாழ சுலபமான நகரங்கள் பட்டியல்: மத்திய அரசு சர்வேயில் மதுரைக்கு 22-வது இடம்;...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கை...\nஅதிமுகவில் சாமானியர்களுக்கு ‘சீட்‘ கிடைக்குமா ஜெ பாணியில் வேட்பாளர் தேர்வு நடக்குமா ஜெ பாணியில் வேட்பாளர் தேர்வு நடக்குமா\nமார்ச் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nகாங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஐ-பேக் ‘டேட்டா’\nவாகன தனிக்கையில் ரூ.17 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்\nகாரைக்குடியில் ஆவணத்தைக் காட்டியும் தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததாக பெண் புகார்\nதேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்...\nமானாமதுரை தொகுதியை குறி வைக்கும் பாஜக தொடர்ந்து 4 முறை வென்ற அதிமுக...\nதிண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் மெகா பள்ளம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/vantage-fa-cup-semi-final-army-sc-vs-police-sc-tamil/", "date_download": "2021-03-04T16:28:42Z", "digest": "sha1:CBALL6ICARWIOS6CKJ4SNVUT4BBNHL7A", "length": 8364, "nlines": 249, "source_domain": "www.thepapare.com", "title": "பொலிஸை வீழ்த்திய நடப்புச் சம்பியன் இராணுவ அணி எப்.ஏ கிண்ண இறுதி மோதலில்", "raw_content": "\nHome Tamil பொலிஸை வீழ்த்திய நடப்புச் சம்பியன் இராணுவ அணி எப்.ஏ கிண்ண இறுதி மோதலில்\nபொலிஸை வீழ்த்திய நடப்புச் சம்பியன் இராணுவ அணி எப்.ஏ கிண்ண இறுதி மோதலில்\nவான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை பொலிஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் இம்முறையும் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற காலிறுதியில் பொலிஸ் அணி, ரினௌன் அணியை பெனால்டியில் 3-1 என வெற்றி கொண்டதன் மூலமும், இராணுவப்படை அணி இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டுக் கழக அணியை…\nவான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை பொலிஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் இம்முறையும் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற காலிறுதியில் பொலிஸ் அணி, ரினௌன் அணியை பெனால்டியில் 3-1 என வெற்றி கொண்டதன் மூலமும், இராணுவப்படை அணி இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டுக் கழக அணியை…\nஅரங்கே அதிர்ந்த ஆட்டத்தில் ஸாஹிராவை பெனால்டியில் வென்றது புனித பத்திரிசியார்\nகடைசி நிமிட கோல் மூலம் அரையிறுதிக்கு நுழைந்த புனித ஜோசப் கல்லூரி\nத்ரில் ஆட்டத்தில் கம்பளை ஸாஹிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஹமீட் அல் ஹுஸைனி\nரெட் ஸ்டார்ஸை வீழ்த்திய டிபெண்டர்ஸ்; கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி\nஆறு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒத்திவைப்பு\nமஞ்சி சுப்பர் லீக் இறுதிப்போட்���ியில் இராணுவ, விமானப்படை அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:19:37Z", "digest": "sha1:4SXQAE4BFSLB7HU5GLKRXQY7STW665TQ", "length": 4110, "nlines": 69, "source_domain": "www.tntj.net", "title": "திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளைக்கு ரத்த தானத்திற்கு கான விருது.. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த-தான- விருதுகள்திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளைக்கு ரத்த தானத்திற்கு கான விருது..\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளைக்கு ரத்த தானத்திற்கு கான விருது..\n04/10/2019. திண்டுக்கல் அரசு மருத்துவமனை *தேசிய தன்னார்வ இரத்ததானம் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வத்தலகுண்டு கிளைக்கு வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2012/07/blog-post.html", "date_download": "2021-03-04T16:29:25Z", "digest": "sha1:SLQDBXDPW2XTKOMJH6IO4I6YOVOVXZTB", "length": 33756, "nlines": 274, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா ~ Theebam.com", "raw_content": "\nஆனி மாதத்தில் வந்த திரைப்படங்கள்..\nநடிகர்கள்: - அஜீத்,பார்வதி ஓமனக்குட்டன்.\nகதை: - இந்தப் படத்தில் கதையை தேடுவது கடலில் ஊசியை தேடுவதுக்கு சமம்.\nகருத்து: - பழைய மாவில் புதிய கொழுக்கட்டை.\nபுள்ளிகள்:- பில்லாவுக்கு கீழே அசலுக்கு மேலே.\nநடிகர்கள்: - நானி,சமந்தா, சுதீப், சந்தானம்.\nகதை: - வில்லனால் கொல்லப்படும் நாயகன் ஈயாக மீண்டும் பிறக்கிறான். வில்லனை சித்ர வதை செய்து எப்படி அவன் பழி தீர்க்கிறான் என்பது கதை.\nகருத்து: - ஈ நீண்ட தூரம் பறக்கும்.\nநடிகர்கள்: - கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண்,நாசர்.\nகதை: - சொந்த வீட்டை காக்க போராடும் ஒரு நாயகனின் சகுனி வேலைகளே திரைக்கதை.\nகருத்து: - கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு, சந்தானத்தின் காமெடி போன்ற அம்சங்களுக்காக 'சகுனி' யை ஒரு முறைப் பார்க்கலாம். ஆபாசம், வன்முறைகள் இல்லாதது\nநடிகர்கள்: - சுந்தர் சி, சினேகா, சுமன்,விவேக்.\nகதை: - ரஜின��காந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.\n2012-06-17 மறுபடியும் ஒரு காதல்\nநடிகர்கள்: -அனிருத், ஜோஷ்னா ,வடிவேலு, ஒய்.ஜி.மகேந்திரன்.\nகதை: - பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி, சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.\nகருத்து: - 'மறுபடியும் ஒரு காதல் கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம்.\nதமிழகமெங்கும் ‘தல’ மேனியா:பில்லா 2 ரிலீஸ்\nதமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது.\nமுன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர உள்ள பில்லா 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு பார்க்க முடிகின்றன. கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பல அடி உயர அஜீத் கட் அவுட்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.\nபடம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. கொடிகளும், தோரணங்களுமாய் கட்டி ரசிகக்கண்மணிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அன்றைய தினம் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம், காவடி, என எடுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.\nஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள பில்லா-2 படத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ளனர். சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.\nசமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்த நிலையில் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இந்த நிலையில் ஜூலை இறுதியில் பில்லா வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.\nபக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஏற்கனவே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ராசி இல்லாத நாள் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் இவ்வளவு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஜூலை 13 ம் தேதி வெள்ளிக்கிழமை பில்லா 2 ரிலீஸ் தேதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வெற்றிவாகை சூடுவாரா பில்லா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.\nஎத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.\nஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.\nஇந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும். எனவே படம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.\nஇதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், பார்க்க கியூட்டாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான் கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயதுக் குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவ ஆர்வமுடன் எதிர்பார்க��கிறேன் என்றார்.\nதனது ஹாலிவுட் படம் குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் சொன்ன கதை பேரிக்கு உடனே பிடித்துப் போய் விட்டது. உடனே ஒப்புக் கொண்டு விட்டார். மேலும் ஒரு குழந்தையும் என்னுடன் படம் நெடுகிலும் வரப் போகிறது என்பதும் அவருக்குப் பிடித்து விட்டது என்றார் கமல்.\nகமல்ஹாசன் சமீப காலத்தில் ஏகப்பட்ட புதுமுக நடிகைகளுடன் நடித்து விட்டார். 22 முதல் 35 வயது வரையிலான நாயகிகளுடன் இணைந்து நடித்து விட்டார். விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா குமாருக்கு 35 வயதாம்.\nவிஸ்வரூபம் ஹீரோயின் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், இப்படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு வயது முக்கியம் இல்லை. அந்தப் பெண் மெச்சூர்டாக இருக்கிறாரா என்பதே முக்கியமாக இருந்தது. இதனால்தான் நான் சோனாக்ஷி சின்ஹா, சித்ராங்கதா சிங் ஆகியோரைப் பரிசீலித்தேன். எனவே வயதை விட பொறுப்பான முகமும், மெச்சூர்டான முகமும்தான் தேவையாக இருந்தது என்றார்.\nசிரிப்பு செந்தில் சொல்லும் பிளாஷ்பேக்\nஇவரா… இந்த காமெடியெல்லாம் பண்ணினாரு என ஆச்சரியப்பட வைக்கும் உருவம். யாராக இருந்தாலும், “அண்ணே… என பாசம் காட்டும் அன்பு. சிறுசு முதல் பெரிசு வரை விரும்பும் “சிரிப்பு முகம். எல்லோரும் இவருக்கு ரசிகர்கள். “வாழைப்பழம் இருக்கும் வரை, இவர் காமெடி வாழும். அடிவாங்கியே, அனைவரையும் சிரிக்க வைத்த வெள்ளந்தி மனிதர் நடிகர் செந்தில்.\nமதுரையில் அவரை, “மண்ணும் மனசும் பகுதிக்காக சந்தித்தோம். இதோ, அவரே பேசுகிறார்… “”சொந்த ஊரு பரமக்குடி பக்கம் இளஞ்செம்பூரு. அப்பா ராமமூர்த்தி, மளிகை கடை வச்சிருந்தாரு. எனக்கு படிப்பு வரலை. ஊருல இருந்தா கெட்டு போயிருவேனு, 13 வயசுல, அப்பா, நண்பர் சுல்தானுடன் சென்னைக்கு அனுப்பினாரு. அங்கே பர்மா பஜாரில் கொஞ்ச நாள் வேலை. சின்ன வயசிலிருந்தே நாடகம்னா ரொம்ப இஷ்டம். அப்பவே நரிக்குறவர் வேடம் போட்டேன். சென்னை வந்த பிறகு, ஆர்வம் அதிகமாச்சு. சி.எஸ்., நாடக கம்பெனியில சேர்ந்தேன். முதல் அரிதாரம், தாத்தா வேடம். வைரம் நாடக கம்பெனியில், சின்ன வேடங்கள் கெடச்சது.\nகாமெடி வசனகர்த்தா ஏ.வீரப்பனை சந்தித்த பின், ஏறுமுகம் தொடங்குச்சு. அவர் தான் சில படங்களில் என்னை சிபாரிசு பண்ணாரு. நானும் முயற்சி செஞ்சேன். மலையாளத்தில் “இத்திகரபக்கி தான் என் முதல் படம். தம��ழில், “பசி படத்தில் வில்லன் வேடம். டைரக்டர்கள் பாக்யராஜ், சுந்தரராஜன் தொடர் வாய்ப்பு தந்து, என்னை தூக்கிவிட்டாங்க. “மலையூர் மம்பட்டியானில் வில்லன் வேடத்திற்கு, டைரக்டர் ராஜசேகர் கூப்பிட்டாரு. “வளர்ந்து வர்ற நேரத்துல, வில்லன் வேடம் கொடுத்து உட்கார வச்சிருவாங்களேன்னு பயந்து, 10 நாள் அவர் கண்ணுல படலை. மேலாளர் துரை என்பவரு, இந்த படத்தில நடிச்சா நல்ல பேரு கிடைக்கும்னாரு. அதை நம்பி நடிச்சேன். அவரு சொன்னது நடந்துச்சு.\nஎன்னையும், கவுண்டமணியையும் சேர்ந்து ஏ.வீரப்பன் நடிக்க வச்சாரு. எங்கள் கூட்டணி, 500 படங்களில் தொடர்ந்துச்சு. நான் நாடகத்துல நடிக்கும்போதே, கவுண்டமணி அண்ணனும் நடிச்சாரு. அப்பவே நாங்க சேர்ந்து நடிச்சிருக்கோம். “சூட்டிங் சமயத்தில் கவுண்டமணி சிரிக்கமாட்டார். கரகாட்டக்காரன் “வாழைப்பழ காமெடியை பார்த்து, விழுந்து… விழுந்து… சிரிச்சாரு இப்பெல்லாம், காமெடி நடிகர்கள் சிலரு, ஒரு “டீமை உருவாக்கி நடிக்கிறாங்க. நாங்க எல்லாம், டைரக்டரு சொல்றதை நடிச்சு பேரு வாங்கினோம். இப்போ, “டபுள் மீனிங்கில காமெடி வருது. அப்போ, பட்டும், படாமல் இருக்கும். அதை குடும்பத்தோட ரசிச்சாங்க…\nஇதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு படங்களில்கூட நடிச்சிட்டேன். நடிக்காத வேடமில்லை. ஆனா நான் வாழ்க்கையில் நடிக்கலண்ணே.. அதனால “பீஸ் புல்லா போயிட்டு இருக்கு, அதுபோதும் நான் சாகிற வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் அதுதான்ணே… என், ஆசை நான் சாகிற வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் அதுதான்ணே… என், ஆசை என்கிறார் இந்த 59 வயது இளைஞர்.\n“தூறல் நின்னு போச்சு படத்துல தான் முதன்முதலில், பாக்யராஜ் என்னை அரை டவுசருல நடிக்க வெச்சாரு. சூட்டிங் இடைவெளில, ஆத்துல குளிச்ச போது, ஜட்டி “மிஸ் ஆயிருச்சு. பிறகு, ஒரு வேட்டியை கிழிச்சு, கோவணம் கட்டிக்கிட்டு, அதுக்கு மேல அரை டவுசர் போட்டு நடிச்சேன். இதை எப்படியோ நம்பியாரு தெரிஞ்சுகிட்டு, எல்லாருகிட்டேயும் சொல்லிப்புட்டாரு. பிறகென்ன அவுங்களோட சேர்ந்து நானும் அந்த “காமெடியை நினைச்சு நினைச்சு சிரிச்சேன்.\nஎம்.ஜி.ஆர்., மீது ஈர்ப்பு இருந்ததுனால அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். அவருக்கு பின், ஜெயலலிதா மீது பற்று ஏற்பட்டுச்சு. முதன்முதலாக, 1989ல் திருச்சியில் மேடையில் பேச அவர் அனுமதி கொடுத���தாங்க. அரசியலில் இருந்ததால, படவாய்ப்புகளை தி.மு.க., வினர் தடுத்தாங்க. நெருக்கடியும் வந்துச்சு. அதையும் சமாளிச்சேன். இதுவரை அரசியலில் எந்த பதவியும் தரலை. அதனால் வருத்தமில்லை. பழம் நழுவி விழுந்தால் வேணாம்னு சொல்வாங்களா “அம்மா பார்வை படும்னு நம்புறேன்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ��� ' நடிகர்கள்: :...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/hostinger-vs-bluehost/", "date_download": "2021-03-04T15:30:38Z", "digest": "sha1:WCIMOX4B5NPEPUUY74IAENSQRUSQTVJB", "length": 37519, "nlines": 170, "source_domain": "www.websitehostingrating.com", "title": "ஹோஸ்டிங்கர் Vs ப்ளூஹோஸ்ட் (2021): வலை ஹோஸ்டிங் யார் சிறந்தவர்?", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nTwitter இல் பகிர் Facebook இல் பகிர் சமுதாயம்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nஇன்றைய ஆரம்பிக்கலாம் ஹோஸ்டிங்கர் Vs ப்ளூஹோஸ்ட் 3, 2, 1 இல் ஒப்பீட்டு இடுகை…\nஉங்கள் வலைத்தளத்திற்கு ஒரு சிறந்த ஹோஸ்டைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவ, நான் இன்றையதை முன்வைக்கிறேன் ஹோஸ்டிங்கர் Vs ப்ளூஹோஸ்ட் ஒப்பீட்டு இடுகை. இருவரும் பிரபலமான புரவலன்கள் ஆனால் புகழ் சிறந்த சேவைக்கு மொழிபெயர்க்கிறதா\nவலைத்தள ஹோஸ்டிங் தொழில் என்பது உங்கள் பணப்பையை எடுத்து அவர்களின் பேராசைக் கண்களுக்கு முன்பாக ஒளிரும் வரை உங்கள் முகத்தில் வாக்குறுதிகளை (அவற்றில் சில காலியாக உள்ளன) வீசும் நிறுவனங்களின் ஒரு இடமாகும்.\nநீங்கள் இறுதியாக தூண்டில் எடுக்கும்போது, ​​நீங்கள் கொக்கி, வரி மற்றும் மூழ்கி விழுங்குவீர்கள். நேர்மையற்ற வகைகள் நிழல்களுக்குள் மறைந்துவிடும், மேலும் நீங்கள் தடுமாறும்.\nநீங்கள் ஒரு தடுமாற்றத்தைத் தாக்கும் போது, ​​சிறந்த வலைத்தள ஹோஸ்டிங் நிறுவனங்கள் உங்கள் உதவிக்கு வந்து விஷயங்களை முழு சாய்வில் ��ரிசெய்ய உதவுகின்றன. பின்னர் உங்கள் இதயம் மகிழ்ச்சியுடன் வீங்கி, வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபடுகிறீர்கள்.\nபிளவுகளின் மறுபக்கம் உங்கள் மூளைகளை வறுத்தெடுக்கும் தந்திரமான ஆதரவுடன் வலை ஹோஸ்ட்களை வாழ்கிறது. அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாவிட்டால், அவர்கள் உங்களைக் குறை கூறுவார்கள் (அல்லது உங்கள் அருமையான வலைத்தளம்), முரட்டுத்தனமாக செயல்படுவார்கள், அல்லது நீங்கள் போகும் வரை துண்டிக்கப்படுவார்கள்.\nஒரு தொடக்கநிலையாக வலை ஹோஸ்டிங்கின் மோசமான பக்கத்தை நீங்கள் அனுபவித்தால் அது மிகவும் வேதனையானது. ஒரு ஹேக்கர் உங்களை அல்லது உங்கள் வலைத்தளத்தை தாங்கமுடியாமல் மெதுவாக அல்லது இல்லாதபோது யாரை நோக்கி திரும்புவது என்பதற்கான துப்பு உங்களிடம் இல்லை\nநீங்கள் மிகக் குறைந்த நிலையில் இருக்கும்போது, ​​சில ஹோஸ்ட்கள் அபத்தமான சேவைக் கட்டணங்களுடன் முகத்தில் அடித்து நொறுக்குவார்கள் அல்லது விலையுயர்ந்த திட்டத்திற்கு மேம்படுத்த உங்களை கட்டாயப்படுத்துவார்கள், உங்களுக்குத் தெரியும், அதை சரிசெய்ய நீங்கள் அப்பாவியாக இருப்பதால் நீங்கள் உருவாக்கிய குழப்பம்.\nகுறைந்தது சொல்வது உங்கள் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, மேலும் உங்கள் வணிகத்தை முடக்கிவிடும். உங்கள் வலைத்தளம் இறுதியாக நீராவியை எடுப்பதால், குமிழியைத் தூண்டுவதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு தீய சுழற்சியில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள், அது உங்களை சிவப்பு-சூடான கோபத்துடன் பார்க்க வைக்கிறது.\nஇப்போது, ​​நீங்கள் அதை விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். குறிப்பாக நீங்கள் ஒரு வணிகத்தை நடத்தும்போது உங்கள் மன அழுத்தத்தை குறைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.\nகூடுதலாக, நீங்கள் ஒரு சிறந்த ஹோஸ்டிங் சேவைக்கு தகுதியானவர். ஏன் கூடாது நீங்கள் சேவைக்கு பணம் செலுத்துகிறீர்கள், இல்லையா நீங்கள் சேவைக்கு பணம் செலுத்துகிறீர்கள், இல்லையா தயவுசெய்து அதனுடன் என்னிடம் வர வேண்டாம் \"நீங்கள் செலுத்துவதை நீங்கள் பெறுவீர்கள்\" கதை.\nஅவர்களின் தற்போதைய விலை புள்ளிகளில் அவர்கள் அற்புதமான சேவையையும் ஆதரவையும் வழங்க முடியாவிட்டால், அதிக கட்டணம் வசூலிக்கவும். அதிக செயல்திறன் மற்றும் நட்சத்திர ஆதரவை நீங்கள் எனக்கு உறுதியளிக்கும் போது, ​​ஒரு மாதத்திற்கு 5 ரூபாய் என்று சொல்லுங்கள், ஏனெனில் நான் மோசமான ஆதரவை எதிர்பார்க்க வேண்டும், ஏனெனில் “நான் செலுத்துவதை நான் பெறுகிறேன்\" அதன் preposterous, ஆனால் நான் விலகுகிறேன்.\nமேலும் ஆரவாரமின்றி, இடையிலான இந்த தலையில் இருந்து தலையில் ஒப்பிடுவோம் ஹோஸ்டிங்கர் Vs ப்ளூஹோஸ்ட் அம்சங்கள், செயல்திறன், விலை நிர்ணயம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் அவற்றின் நன்மை தீமைகள் பற்றி மேலும் அறிய.\nஇந்த இரண்டு வலை ஹோஸ்டிங் நிறுவனங்களுக்கிடையில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.\nஹோஸ்டிங்கர் Vs ப்ளூஹோஸ்ட்: அவர்கள் எடையில் தங்கள் எடைக்கு மதிப்புள்ளவர்களா\nHostinger மலிவான வலை ஹோஸ்டிங் சேவைகளை வழங்குவதன் மூலம் அதன் பெயரை உருவாக்கியுள்ளது. அவர்களின் திட்டங்கள் மலிவானவை ஆனால் சக்திவாய்ந்தவை.\nஹோஸ்டிங்கர் என்பது ஆரம்ப மற்றும் சாதகர்களுக்கான ஒரு சிறந்த வலைத்தள ஹோஸ்டிங் வழங்குநராகும். டெவலப்பர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் வாழ்க்கையை எளிதாக்குவதே அவர்களின் நோக்கம். பணியைச் செயல்படுத்த, ஹோஸ்டிங்கர் உங்களுக்கு பயன்படுத்த எளிதான, வேகமான மற்றும் நம்பகமான வலை ஹோஸ்டிங் சேவையை வழங்குகிறது.\nஅவர்களின் திட்டங்கள் அனைத்தும் உங்கள் வலைத்தளத்தை இயக்க வேண்டிய அனைத்து ஆதாரங்களுடனும் வருகின்றன. நீங்கள் ஒரு வி.பி.எஸ் அல்லது சில பகிரப்பட்ட ஹோஸ்டிங் இடத்தைத் தேடுகிறீர்களோ, Hostinger அதன் பரந்த அளவிலான சேவைகளை நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்களா\nஒற்றை பகிரப்பட்ட திட்டம் தவிர அனைத்து திட்டங்களும் இலவச டொமைன் பெயருடன் வருகின்றன.\nஇலவச வலைத்தள பரிமாற்றம், ஒரு நிபுணர் குழு உங்கள் வலைத்தளத்தை இலவசமாக நகர்த்தும்.\nபகிரப்பட்ட அனைத்து ஹோஸ்டிங் திட்டங்களிலும் இலவச SSD இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nசேவையகங்கள் தற்காலிக சேமிப்பு தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட லைட்ஸ்பீட், PHP7, HTTP2 ஆல் இயக்கப்படுகின்றன.\nஅனைத்து தொகுப்புகளும் இலவசமாக எஸ்எஸ்எல் சான்றிதழ் மற்றும் கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் குறியாக்கத்துடன் வருகின்றன.\nஅவர்கள் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்தை வழங்குகிறார்கள்.\nபிற சேவைகளில் அடங்கும் WordPress + சிஎம்எஸ் ஹோஸ்டிங், மின்னஞ்சல் ஹோஸ்டிங், மின்கிராஃப்ட் ஹோஸ்டிங், ஈ-காமர்ஸ் ஹோஸ்டிங், இலவச வலைத்தள ஹோஸ்டிங், கிளவுட் ஹோஸ்டிங், வலைத்தள பில்டர் மற்றும் வலை வடிவமைப்பு சேவைகள்.\nஅந்த மேல், நீங்கள் ஒரு இலவச டொமைன், SSL சான்றிதழ்கள், டொமைன் பரிமாற்றம், டொமைன் பெயர் தேடல் ஆகியவற்றைப் பெறுவீர்கள், மற்றும் பல.\nஹோஸ்டிங்கர் விதிவிலக்கான ஆதரவை வழங்குகிறது மற்றும் நேரடி அரட்டை மற்றும் டிக்கெட் முறைக்கு அப்பால் அதை நீட்டிக்கிறது. உதாரணமாக, எங்கள் வலைப்பதிவில் வாசகர் கருத்துகளுக்கு குழு ஹோஸ்டிங்கர் பதிலளிப்பதை நீங்கள் காணலாம், இது பாராட்டத்தக்கது.\nஎழுதும் நேரத்தில், அவர்களின் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம் மாதத்திற்கு 0.99 XNUMX இல் தொடங்குகிறது. நீங்கள் பெறும் அனைத்து அம்சங்களுக்கும் என்ன ஒரு திருட்டு.\nப்ளூ ஹோஸ்ட் என்றால் என்ன\nBluehost எல்லா காலத்திலும் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான வலைத்தள ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும். போட்டி விகிதத்தில் பரந்த அளவிலான ஹோஸ்டிங் அம்சங்களை அவை உங்களுக்கு வழங்குகின்றன, அவை \"அவர்கள் அதை எப்படி செய்வது\nஒரு வருடத்திற்கான இலவச டொமைன் பெயர் பெரும்பாலான திட்டங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுளூராக் அவர்களின் புதிய மற்றும் (வேகம் மற்றும் பாதுகாப்பு) மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் குழு (cPanel) ஆகும்.\nபகிரப்பட்ட ஒவ்வொரு ஹோஸ்டிங் திட்டத்திலும் இலவச SSD இயக்கிகள் சேர்க்கப்படுகின்றன.\nசேவையகங்கள் PHP7, HTTP / 2 மற்றும் NGINX கேச்சிங் மூலம் இயக்கப்படுகின்றன.\nப்ளூஹோஸ்ட் இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்களை (குறியாக்கலாம்) மற்றும் கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் ஆகியவற்றை வழங்குகிறது.\nப்ளூஹோஸ்ட் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்தை வழங்குகிறது.\nஇன் அதிகாரப்பூர்வ கூட்டாளர் WordPress.org.\nமாறுபட்ட தேவைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப அவை உங்களுக்கு ஒரு சிறந்த பட்டியலை வழங்குகின்றன. நீங்கள் ஹோஸ்டிங் பகிர்ந்துள்ளீர்கள், WordPress ஹோஸ்டிங், வி.பி.எஸ் ஹோஸ்டிங் மற்றும் பிரத்யேக சேவையக ஹோஸ்டிங்.\nஉங்களை கதவு வழியாக அழைத்துச் செல்ல, அவை உங்களுக்கு வரம்பற்ற போக்குவரத்து, அளவிடப்படாத அலைவரிசை, வரம்பற்ற சேமிப்பு, ஒரு வருடத்திற்கான இலவச டொமைன், இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்கள், கூகிள் + பிங் விளம்பர வரவுகள், அளவிடுதல் மற்றும் பலவற்றை வழங்குகின்றன.\nBluehost அதிகாரப்பூர்வமாக பரிந்துரை��்கப்பட்ட சில வலை ஹோஸ்ட்களில் ஒன்றாகும் WordPress.org (அதிகாரி WordPress தளம்). பரிந்துரைக்கு காரணம் அவர்களின் சேவைகளுடன் வரும் அவர்களின் சிறந்த ஆதரவு மற்றும் அளவிடுதல்.\nதொலைபேசி அல்லது மின்னஞ்சல் அல்லது நேரடி அரட்டை வழியாக நீங்கள் அவர்களின் அணியை 24/7 ஐ அடையலாம். நீங்கள் எந்த வணிகத்தை நடத்தினாலும், அவற்றின் சேவைகள் உங்கள் தளத்திற்கு கையுறை போல பொருந்தும்.\nப்ளூ ஹோஸ்டில் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம் உங்களை பின்னுக்குத் தள்ளும் ஒரு மாதம் $ 9 ஒரு மாதம் பயணத்திலிருந்து மூன்று வருட காலத்திற்கு நீங்கள் பதிவுசெய்தால். அது விளம்பர விலை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக, திட்டத்தின் விலை மாதத்திற்கு 7.99 XNUMX ஆகும்.\nஹோஸ்டிங்கர் Vs ப்ளூஹோஸ்ட் ஒப்பீடு\nசிறந்த வலை ஹோஸ்ட், ப்ளூஹோஸ்ட் அல்லது ஹோஸ்டிங்கர் யார் என்பதைக் கண்டுபிடிப்போம்\nபற்றி: Hostinger செயல்திறன், வேகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியமான அம்சங்களுடன் சமரசம் செய்யாமல், மலிவான வலை ஹோஸ்டிங்கை வழங்கும் ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனம். புளூஹோஸ்ட் வரம்பற்ற அலைவரிசை, ஹோஸ்டிங் இடம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளுடன் ஹோஸ்டிங் சேவைகளை வழங்குகிறது. இது வலுவான செயல்திறன், சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் போட்டி விலை நிர்ணயம் ஆகியவற்றின் நற்பெயரைக் கொண்டுள்ளது.\nஇல் நிறுவப்பட்டது: 2004 1996\nBBB மதிப்பீடு: மதிப்பிடப்படவில்லை A+\nமுகவரி: யூரோபோஸ் 32-4, 46326,\nகவுனஸ், லித்துவேனியா ப்ளூஹோஸ்ட் இன்க். 560 டிம்பனோகோஸ் பி.கே.வி ஓரெம், யுடி 84097\nதொலைபேசி எண்: தொலைபேசி இல்லை (888) 401-4678\nமின்னஞ்சல் முகவரி: [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது] பட்டியலிடப்படவில்லை\nஆதரவு வகைகள்: நேரடி ஆதரவு, அரட்டை, டிக்கெட் தொலைபேசி, நேரடி ஆதரவு, அரட்டை, டிக்கெட்\nதரவு மையம் / சேவையக இருப்பிடம்: யு.எஸ், ஆசியா மற்றும் ஐரோப்பா சேவையக இருப்பிடங்கள் ப்ரோவோ, யூட்டா\nமாத விலை: மாதத்திற்கு 0.99 XNUMX முதல் மாதத்திற்கு 2.95 XNUMX முதல்\nவரம்பற்ற தரவு பரிமாற்றம்: ஆம் ஆம்\nவரம்பற்ற தரவு சேமிப்பு: ஆம் ஆம்\nவரம்பற்ற மின்னஞ்சல்கள்: ஆம் ஆம்\nபல களங்களை ஹோஸ்ட் செய்க: ஆம் (ஸ்டார்டர் திட்டம் தவிர) ஆம்\nஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனல் / இடைமுகம்: ஜெனிவா தீர்மானம் வலுவானதாக்கப்பட ஜெனிவா தீர்மானம் வலுவானதாக்கப்பட\nசேவையக நேர உத்தரவாதம்: 99.9% இயக்கநேர உத்தரவாதம் இல்���ை\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்: 30 நாட்கள் 30 நாட்கள்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் கிடைக்கிறது: இல்லை, பகிரப்பட்ட, கிளவுட் மற்றும் வி.பி.எஸ் ஹோஸ்டிங் மட்டுமே ஆம்\nபோனஸ் மற்றும் கூடுதல்: SSD சேவையகங்கள். 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம். தேடுபொறி சமர்ப்பிக்கும் கருவிகள். Google 100 கூகிள் விளம்பர கடன். Facebook 50 பேஸ்புக் விளம்பர கடன். இலவச மஞ்சள் பக்கங்கள் பட்டியல்.\nநல்லது: சூப்பர் மலிவான வலை ஹோஸ்டிங்.\nஇலவச டொமைன் பெயர், இலவச SSL சான்றிதழ், இலவச பிட்நின்ஜா பாதுகாப்பு, வரம்பற்ற SSD வட்டு இடம்\nஇலவச தினசரி மற்றும் வாராந்திர தள காப்புப்பிரதிகள்.\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்.\nஹோஸ்டிங்கர் விலை மாதத்திற்கு. 0.99 இல் தொடங்குகிறது. பல்வேறு ஹோஸ்டிங் திட்டங்கள்: ப்ளூஹோஸ்ட் பகிர்வு, வி.பி.எஸ், அர்ப்பணிப்பு மற்றும் கிளவுட் ஹோஸ்டிங் மற்றும் நிர்வகிப்பது போன்ற விருப்பங்கள் WordPress ஹோஸ்டிங், உங்கள் தளத்தை உங்கள் மாறும் ஹோஸ்டிங் தேவைகளுக்கு எளிதாக அளவிட உங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.\n24/7 ஆதரவு: எந்தவொரு ஹோஸ்டின் சிறந்த சுய உதவி ஆதாரங்களுடன் கூடுதலாக, ப்ளூஹோஸ்ட் 24/7 ஆதரவு டிக்கெட், ஹாட்லைன் அல்லது நேரடி அரட்டை வழியாக உங்களுக்கு உதவ தயாராக இருக்கும் விரைவான செயல்பாட்டு நிபுணர்களின் உண்மையான இராணுவத்தைக் கொண்டுள்ளது.\nநல்ல பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கொள்கை: நீங்கள் 30 நாட்களுக்குள் ரத்துசெய்தால் ப்ளூஹோஸ்ட் உங்களுக்கு முழு பணத்தைத் தரும், மேலும் அந்தக் காலத்தைத் தாண்டி நீங்கள் ரத்துசெய்தால் சார்பு மதிப்பிடப்பட்ட பணத்தைத் திரும்பப்பெறும்.\nப்ளூ ஹோஸ்ட் விலை நிர்ணயம் மாதத்திற்கு. 2.95 இல் தொடங்குகிறது.\nபேட்: தொலைபேசி ஆதரவு இல்லை\nஒவ்வொரு திட்டமும் அவற்றின் இலவச தள இடம்பெயர்வு சேவையுடன் வரவில்லை. எந்த நேர உத்தரவாதமும் இல்லை: எந்தவொரு நீண்ட அல்லது எதிர்பாராத வேலையில்லா நேரத்திற்கும் ப்ளூ ஹோஸ்ட் உங்களுக்கு இழப்பீடு வழங்காது.\nவலைத்தள இடம்பெயர்வு கட்டணம்: அதன் போட்டியாளர்களில் சிலரைப் போலல்லாமல், ப்ளூஹோஸ்ட் முன்பே இருக்கும் வலைத்தளங்கள் அல்லது சிபனெல் கணக்குகளை மாற்ற விரும்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.\nசுருக்கம்: ஹோஸ்டிங்கர் (விமர்சனம்) தொடக்க மற்றும் அதிக சார்பு வெப்மாஸ்டர்களை இலக்காகக் கொண்ட தரமான வலை ஹோஸ்டிங் சேவைகளை வழங்குகிறது. செயல்திறன், வேகம் மற்றும் பாதுகாப்பு போன்ற வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்யும் போது கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் வலை ஹோஸ்டிங் திட்டங்கள் சூப்பர் மலிவான விலையில் வருகின்றன. ப்ளூ ஹோஸ்ட் (இங்கே மதிப்பாய்வு) அதே சேவையகத்தில் பிற சாத்தியமான தவறான பயனர்களிடமிருந்து பகிரப்பட்ட ஹோஸ்டிங் பயனர்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அதன் தனியுரிம வள பாதுகாப்பு தீர்வுக்காகவும் அறியப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்கள் சிம்பிள்ஸ்கிரிப்டுகள் 1 கிளிக் நிறுவல்களைப் பயன்படுத்தி பயன்பாட்டை நிறுவலாம். வி.பி.எஸ் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் ஆகியவை கிடைக்கின்றன.\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nA2 ஹோஸ்டிங் Vs ப்ளூஹோஸ்ட்\nப்ளூஹோஸ்ட் Vs கோடடி ஹோஸ்டிங்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2021 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்\nபின்னர், இந்த பரிந்துரைக்கப்பட்ட வலை ஹோஸ்டிங் நிறுவனங்களைப் பாருங்கள்\n30 நாட்கள் பணம் மீண்டும் உத்தரவாதம்\n24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் விலைக்கு முழுமையாக நிர்வகிக்கப்படும் கிளவுட் வி.பி.எஸ் ஹோஸ்டிங்\nசிறந்தது: பதிவர்கள் மற்றும் தொடக்கநிலையாளர்கள்\nமில்லியன் கணக்கான வலைத்தளங்களை இயக்கும் மிகப்பெரிய வலை ஹோஸ்டிங் வழங்குநர் பரிந்துரைக்கிறார் WordPress.org.\nலைட்ஸ்பீட் வலை சேவையக தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அருமையான விலையில் அம்சம் நிறைந்த வலை ஹோஸ்டிங்.\nசிறந்தது: WordPress மற்றும் வணிகங்கள்\nசமீபத்திய விலை நிர்ணயம் பார்க்கவும்\nசமீபத்திய விலை நிர்ணயம் பார்க்கவும்\nசமீபத்திய விலை நிர்ணயம் பார்க்கவும்\nபின்னர், இந்த பரிந்துரைக்கப்பட்ட வலை ஹோஸ்டிங் நிறுவனங்களைப் பாருங்கள்\nலைட்ஸ்பீட் வலை சேவையக த��ழில்நுட்பத்தால் இயக்கப்படும் அருமையான விலையில் அம்சம் நிறைந்த வலை ஹோஸ்டிங்.\nசிறந்தது: WordPress மற்றும் வணிகங்கள்\nசிறந்தது: பதிவர்கள் மற்றும் தொடக்கநிலையாளர்கள்\nமில்லியன் கணக்கான தளங்களை இயக்கும் மிகப்பெரிய வலை ஹோஸ்டிங் வழங்குநர் பரிந்துரைக்கிறார் WordPress.org.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் விலைக்கு முழுமையாக நிர்வகிக்கப்படும் கிளவுட் வி.பி.எஸ் ஹோஸ்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_267.html", "date_download": "2021-03-04T16:08:47Z", "digest": "sha1:XSFEG7ZFY64VKWC4IC62RYFLO4DOMKRI", "length": 10904, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு.\nயாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெ...\nயாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.\nஇன்றைய தினம் இராணுவத்தினரால் வடமராட்சியில் பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தற்போதைய கொரோணா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்\nதற்போது நாட்டில் கொரோணா தொற்று மிகவும் வலுவடைந்து வருகின்றது அதேபோல வடக்கினை பொறுத்தவரைக்கும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாவண்ணம் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்\nயாழ் மாவட்டத்தினை பொருத்தவரைக்கும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஒன்று விடத்தல் பளைதனிமைப்படுத்தல் முகாம் மற்றையது கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாம் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமிற்கு நேற்றைய தினம் கூட 108 பேர் தனிமைப் படுத்தலுக்கென கொண்டு வரப்பட்டுள்ளார்கள் எனவே\nயாழ்ப்பாண மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோணா தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு இன்னொரு அச்ச நிலைமை காணப்படுகின்றது தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது\nஅதிலும் குறிப்பாக படைத்துறை பருத்தித்துறையைச் சேர்ந்த மக்கள் தென்னிந்திய மீனவர்கள் மிகவும் இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் எனவே தென் இலங்கை மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதால் நமக்கு வடபகுதியில் மாத்திரமல்ல இலங்கை ஊராகவும் இந்த கொரோணா தொற்றுமேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன இந்த விடயத்தில் வடக்கு மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் எனவே ஏனைய மாவட்டங்களை போல் யாழ் மாவட்டத்தில் ஏற்படாவண்ணம் பொதுமக்கள் தாமாகவே கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nயாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக சிறீபவானந்தராஜா நியமனம்\nYarl Express: யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு.\nயாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5017/", "date_download": "2021-03-04T16:09:48Z", "digest": "sha1:XLTYK2K5BMXKPOYEL6HKDZ5WEDBJEYF5", "length": 5371, "nlines": 61, "source_domain": "srilankamuslims.lk", "title": "முசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு » Sri Lanka Muslim", "raw_content": "\nமுசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு\nமன்னார் முசலி வேப்பங்குளத்தைச் சேர்ந்த நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் என்பவர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇவர் தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் மணல்குண்டு ம���ஸ்லிம் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையிலும் பெற்றுள்ளார்.\nமேலும் இவர் தனது பட்டக்கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திலும் பெற்றுக்கொண்டுள்ளார்.அதன்பின்பு புத்தள நகரில் இயங்கும் விஞ்ஞானக் கல்லூரியில் தகவல் தொழினுட்பக்கல்லூரி ஆசிரியராகவும் கடமைபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை தெரிவுசெய்யப்பட்ட இலங்கை நிருவாக சேவைத்தெரிவில் பல ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது,கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு இருந்த “சேவை அடிப்படையிலான” வரையறைக்குட்பட்ட பரீட்சையில் தோற்றும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.திறந்த போட்டிப்பரீட்சையினூடாக ஆசிரியர்கள் செல்ல இருக்கும் ஒரே வாய்ப்பாகும்\nமுசலியைச்சேர்ந்த இருவர் எச்.எம்.மொய்னுதீன், அ.தாஜுதீன் போன்றோர் இலங்கை நிருவாக சேவையின் தரம் 1 ஐப் பெற்று அமைச்சின் செயலாளர்களாக கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.\nமுசலிக்கு எமது மண்ணைச் சேர்ந்த சமூகப் பிரக்ஞை உள்ள ஒருவர் நிருவாக சேவைக்கு வரவேண்டும் என்ற ஒரு நீண்டகாலக் கனவு இன்று நனவாகி உள்ளது. அல்ஹம்துலில்லிஹ் (முசலி ஜீனியர்ஸ்)\nமட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சென்ற குழு வீடு புகுந்து தாக்குதல்\nபாகிஸ்தான் பிரதமர், ஆளுங்கட்சி முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் இருந்த அன்பினால்தான் அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது – முபாறக் அப்துல் மஜீத்\nஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது\nதடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ளலாம் : அறிவித்தது சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_11.html", "date_download": "2021-03-04T15:59:36Z", "digest": "sha1:42JZCMFD6WLFQ276FLAGCBJUG4GTOIFQ", "length": 89789, "nlines": 356, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் � இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஇளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஆணுக்கும், பெண்ணுக்குமான பிரத்யேக ரகசியங்கள் காலம்பூராவும் புதைந்து கிடக்கும் வெளி அது. உடல் ரீதியான மர்மங்களில் கிறுகிறுத்து, கள்ளம் பிறக்கும் விழிகளைத் திறந்து வைத்து, தரையில் கால் பாவாத காலத்தை ஒவ்வொருவரின் பதின்மப்பருவமும் கொண்டு வருகின்றன. அதில் பித்துப் பிடித்துப் போகிறவர்களும் உண்டு. எச்சரிக்கையோடும், பயத்தோடும் நின்று நின்று போகிறவர்களும் உண்டு. இன்னதென்று அறியாமலேயே பாரங்களைச் சுமந்து ஓடிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. அனுபவித்தவை அல்லது அனுபவிக்க முடியாமல் போனவை நிலைபெற்று சுகமான அல்லது வலிநிறைந்த நினைவுகளாகின்றன. சூழல்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றன.\nஎல்லாவற்றையும் அப்படியேச் சொல்வதில் தடைகளையும், மனத்தடைகளையும் அமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. விதிக்கப்பட்ட புரிதல்களே அளவுகோல்களாக நின்று கொண்டு இருக்க அதன் உயரத்திற்கு எல்லோரும் தங்களை குறுக்கிக் கொள்ள அல்லது நிமிர்த்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேறு அபிப்பிராயங்களுக்கு இழுத்துச் சென்று விடுமோ என்னும் தயக்கங்கள் முன்வருகின்றன. இதில் ஆண்கள் புனைவுகளோடும், வெளிப்படையாகவும் சொல்வதற்கு வசதியிருக்கிறது. அவைகளை சாகசமாகவும், தீரமாகவும், வலியாகவும் புரிந்துகொள்ள மனிதர்கள் பழக்கப்பட்டு இருக்கின்றனர். உள்ளாடையின் கறைகள் பற்றி ஒரு ஆணுக்கு எழுத சாத்தியமாகிறது. பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடம் அது. மோனிகாலிவின்ஸ்கியின் உள்ளாடைக் கறையை மோப்பம் பிடித்துக்கிடந்த உலகம்தானே இது.\nவிடுங்கள். பதின்மப்பருவத்து அனுபவங்கள் எல்லோருக்குமானதுதான். எல்லோரும் கடந்து சென்றவைதான். இந்தத் தெளிவோடு அந்தப் பருவத்தை மீள்வாசிப்பு செய்வோமானால், அவை அழகாகவேத் தோன்றக்கூடும். எனக்கு அப்படியானதை மட்டுமே நான் இங்கு சொல்லத் துணிகிறேன். இது என் அளவுகோல். என் ஜன்னல்.\nஅரசியலிலும், சினிமாவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தினூடே அதன் பிரக்ஞைகளற்று எனது பதின்மப்பருவம் நகர்ந்திருக்கிறது. நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று ஏற்பட்டது. காமராஜர் இறந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். இந்திரா காந்தி தவிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்��ளின் பெயர்களை மக்கள் உச்சரித்தார்கள். சினிமா புதுப்பரிணாமம் கொண்டது. பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல், ரஜினி, வைரமுத்து என ஒவ்வொருவராக கனவுகளோடும், கனவுகளை விதைத்தபடியும் வந்தனர். எல்லாம் அழகாகவும், புதிதாகவும் விரிந்த காலம்.\n”எனக்கே உரிய தனிமுறையில் ஒருகாலத்தில் நான் இன்பத்தை சுவைத்த இடங்களை இப்போது நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட நாட்களில் இவ்விடங்களுக்கு மீண்டும் போய்வர ஆசைப்படுகிறேன். திரும்பப்பெற முடியாதபடி மறைந்து விட்ட கடந்த காலத்துக்கு எனது நிகழ்காலத்தை இசைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”\nபனிபொழியும் பீட்டர்ஸ்பர்க் நகரத்து வெண்ணிற இரவுகளை படித்திருக்கவில்லையென்றாலும் கூட, தஸ்தாவஸ்கியின் இதுபோன்ற ஒரு வரியையாவது என்னாலும் எழுதி இருக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேகக்கூட்டங்கள் தரையில் விழுந்து கிடப்பது போல உப்புக் குவியல்கள், காற்றில் எப்போதும் இருக்கும் லேசான கரிப்பு இவைகளோடு என் பதின்மப் பருவத்து நாட்கள் ஆறுமுகனேரியில் பத்திரமாய் இருக்கின்றன. இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி என வாழ்ந்த சிறுவீடும், குறுகலான தெருக்களும் இதிகாசங்களில் பார்த்தனவாய் தெரிகின்றன.\nபூவரச மரங்களும், வேப்ப மரங்களும், வாடாச்சி மரங்களுமான தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாசல் தெளிக்கும் தாவணிப் பெண்ணை அளந்து செல்கிறேன். டைரியில் அண்ணன் எழுதிய கவிதைகளைப் படித்து, நானும் எழுதிப் பார்க்கிறேன். வெயில் தகதகக்கும் தருவைக்காட்டில் மதியச் சாப்பாட்டை மறந்து, விக்னேஷ்வரன் போட்ட பந்தை ஏறியடிக்க முயன்று, ஏமாந்து ஸ்டம்ப் அவுட்டாகிப் போகிறேன். மூங்கில் தட்டியடைத்த வராண்டாவில் உட்கார்ந்து ரஞ்சன் புல்புல்தாரா வாசிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். “பெரியவர்களுக்கு அப்படி வருமாம்” என நண்பர்கள் சொல்ல, மொட்டை மாடியின் இருட்டில் போய் முயற்சித்து முயற்சித்து தண்டுவடத்தில் சுண்டிய வலியில் விம்மியும், பயந்தும் அப்புறம் அடங்கியும் போகிறேன். நகைகளை ஒவ்வொன்றாய் எங்கள் படிப்புக்காக கனரா வங்கியில் வைத்துவிட்டு கவரிங் நகைகளோடு வலம் வரும் அம்மாவைத் திடுமென அணைத்து கண்கள் மல்க விலகுகிறேன். ஒருமுறை கணக்கில் நூறுமார்க் வாங்காமல் 98 வாங்கியதற்காக அழுகிறேன். முதன்முறையாக தனிப்பைனி (தனிப்பதனீர் அதாவது ‘கள்’) இரண்டு மூன்று சொக்குகள் அடித்துவிட்டு தலைக் கிறுகிறுத்து பனைமரத் திரட்டில் நின்று சத்தம் போட்டு சிரிக்கிறேன். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ முக்காணி ரைஸ்மில்லில் இருந்து அப்பா வரும் இரவில், அம்மாவைத் தவிர வீடே உட்கார்ந்து ரம்மி விளையாட, அம்மா நடுவில் வைக்கும் அச்சுமுறுக்கை வேகமாக ஆளுக்கு முதலில் எடுக்கிறேன். நூலகம் சென்று குமுதம், ஆனந்தவிகடன், கல்கியில் வரும் அத்தனை சுஜாதா தொடர்கதைகளைப் படிக்கிறேன். அதில் வரும் ஜெயராஜ் படங்களின் பெண்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...”, “செந்துராப் பூவே செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே..”, “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” பாடல்களில் காற்றாக கரைகிறேன். இதுதான் பதின்மப்பருவத்தில் நான்.\nஒன்பதாம் வகுப்பு படிக்க உயர்நிலைப்பள்ளி காயல்பட்டினம் போகிற ரோட்டில் பேயன்விளையில் இருந்தது. முதன்முதலாய் கோஎஜுகேஷன். வகுப்பில் அடிவாங்கக் கூடாது, முட்டி போடக்கூடாது என்பதில் பையன்கள் கவனமாயிருப்பார்கள். அங்கு படித்ததில் ஒரு பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் நினைவில் இப்போது இல்லை. அந்தப் பெண்ணை என் நண்பன் ஒருவன் காதலிப்பதாய் சொல்லிக்கொண்டான். அப்போதுதான் படித்து முடித்து, ஒருமாதமோ இரண்டு மாதமோ டிரெயினிங்கிற்கு வந்த ஒரு இளம் வாத்தியார் மீது அவள் கிறங்கிப் போயிருந்ததைப் பார்த்தேன்.\nஇன்னொன்றும் நினைவிலிருக்கிறது. அம்மன்புரத்தில் இருந்து வந்த திடகாத்திரமான மாணவன் ஒருவனை ஒரு வாத்தியார் அடிக்க, பெண்கள் முன்னால் பட்ட அவமானம் தாங்காமல், அவரைக் கீழே தள்ளி நையப்புடைத்து விட்டான் அவன். பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாலும் எங்களுக்குள் காவியத் தலைவனாக கொஞ்சகாலம் இருந்தான்.\nஆரம்பத்தில் கபடி விளையாட்டில் மும்முரம். தெருவுக்குத் தெரு டீம்கள் இருக்கும். பெரியவர்கள் டீமும் இருக்கும். சிறியவர்கள் டீமும் இருக்கும். நானும், தம்பியும் எங்கள் தெருவின் சிறியவர்கள் டீமில் முக்கிய விளையாட்டுக்காரர்கள். பாடிப் போவதிலும், பிடிக்க வந்தால் குதித்து, லாவகமாக தப்பிப்பதிலும், பாடிவந்தவனை முட்டித் தூக்குவதிலும் என் தம்பி வல்லவன். எனக்கும், அவனுக்கும் அதுபற்றியே பேச்சு இருக்கும். கபடி விளையாட்டில் தொடர் போட்டி நடத்துவார்கள். பெரிய பெரிய டீமெல்லாம் வரும். அப்பா, அண்ணன்கள், நான், தம்பி எல்லோரும் பார்க்கப் போவோம். “தேக்கரு ஹம் திவானா ஹை...”, “சுராலியே கே தும் நே..” இந்திப் பாடல்களுக்கு நடுவில், “இன்னும் சிறிது நேரத்தில் கபடி விளையாட்டு ஆரம்பிக்கப்படும்” என அறிவிப்புகள் கொடுக்கப்படும். டியூப் லைட்டின் பிரகாசமான வெளிச்சங்களுக்கு மத்தியில் அம்பயர் வந்து விசில் ஊதும் சத்தத்திற்காக, கயிறுகள் கட்டி வைத்திருக்கும் முன் வரிசையில் காத்து இருப்போம்.\nபத்தாம் வகுப்பில் சங்கரராம சுப்பிரமணியன், நரசிம்மன் என்னும் இரண்டு பேர் அறிமுகமானார்கள். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் அவர்களது தந்தைகள் முறையே சீப் எஞ்சினியராகவும், டாக்டராகவும் இருந்தனர். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவார்கள். வேறொரு உலகத்து மனிதர்கள் போல இருக்கும். பள்ளியில் அவர்களுக்குத் தனிமரியாதை. காலாண்டுத்தேர்வில் விஞ்ஞானம், வரலாறு, பூகோளம், ஆங்கிலம் எல்லாவற்றிலும் அவர்களே முதல், இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். தமிழில் நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அதைப் பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ராஹிம் சார் வந்தார். கணக்கில் நான் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தேன். அவர்கள் தொண்ணூற்று ஐந்தோ, தொண்ணூற்று ஆறோதான் எடுத்திருந்தார்கள். நம்ப முடியாமல் என் பேப்பர்களை வாங்கிப் பார்த்தார்கள்.அதிலிருந்து நான் அவர்களுக்கு போட்டியானேன். என்னையும் தங்களோடு பழகுவதற்கு லாயக்கானவன் போல நடத்தினார்கள். பிரியமான நண்பர்களுமாயினர். அவர்களது வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் முன்னறையில் இருந்தார். பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். “யார்” என்றேன். சங்கரராமனின் அப்பாவின் அப்பாவாம். அப்போதே கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்றார். என் தாத்தாவை, என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். இடைவெளி புரிந்தது. கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்.\nபதினொன்று படித்து முடிக்கும் வரை கால்ச்சட்டைதான். முதன்முதலாய் கைலி கட்டிக்கொண்டு வாசலைத் தாண்டி தெருவில் கால்வைக்க கூச்சமாயிருந்தது. தெருக்களின் அக்காக்கள் “இந்தா பாருங்களேன் மாதுவ..பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சிரித்தார்கள். பெருமையும் இருந்தது. வெட்கமும் இருந்தது. நடக்கும்போது தென்னியது. மடித்துக் கட்டினாலும் நன்றாக இருக்காது. ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.\nபதினாறு, பதினேழு வயசான பிறகும் மெலிதான கருப்பில் பூனைமுடிகளோடுதான் மீசை இருந்தது. தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னின்று ஓரிரவில் எதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா என்பது போல பார்த்து முகம் சுருங்கிப் போவேன். நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன். யாரோ சொன்னது கேட்டு இரவுகளில் படுக்கப் போவதற்கு முன் தேங்காய் என்ணெய் தேய்த்து தவமாய் தவமிருந்தேன். இருபது வயதுக்கப்புறமே மீசையென்று ஒன்றானது. (“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)\nஇரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான். அவன் புண்ணியத்தில் பல பட்சிகள், அணில்களை சாப்பிட்டு இருக்கிறேன். அவனோடு ரெயில்வே லைனைத் தாண்டி நாங்களெல்லாம் காட்டுக்குள் (வேலிக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதி) போவோம். சில நேரங்களில் ஏழு, எட்டு அணில்களை அடித்து விடுவான். வீட்டிற்கு வந்து அவனே உரித்து, இடித்து, உருண்டைகளாக்கி, பொரித்து தருவான். அவனிடம் எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒருதடவை எதோ கிண்டல் செய்துவிட்டேன் என்று என்னை அடிக்கத் துரத்தினான். அங்குமிங்கும் ஓடி, கடைசியில் மாடிக்கு ஓடினேன். துரத்தி வந்தான். செத்தோம் என்றிருந்தது. பக்கத்தில் வந்துவிட்டான். “அய்யோ” என கத்தி மாடியிலிருந்து குதித்து விட்டேன். கால்களில் லேசான அதிர்ச்சி. அப்படியே விழுந்���ுவிட்டேன். வேறொன்றுமாகவில்லை. கேள்விப்பட்டு ஓடிவந்த அம்மா “ஏ...பாவி, எம்புள்ளயக் கொன்னுப்புட்டியே..” எனக் கத்த, அண்ணன் விக்கித்துப் போனான். எழுந்து உட்கார்ந்த பிறகு வீடு மட்டுமல்ல, தெருவே சிரித்தது.\nஅம்மாவைப் பெற்ற தாத்தாவும், ஆச்சியும் ஆறுமுகனேரியில்தான் அடுத்த தெருவில்தான் இருந்தார்கள். நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். தாத்தா இறந்ததும், அந்தப் பெரிய வீட்டில் ஆச்சி தனியாய் இருந்தார்கள். இரவுகளில் துணைக்கு நான் படுக்கப்போவேன். வீட்டுத்திண்ணையில் ஆச்சியிடம் பழக்கம்விட மேலும் சில பாட்டிகள் வருவார்கள். ஊர்க்கதைகளைக் கேட்கலாம். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற பெரிய நாவல்களையெல்லாம் படித்தது அந்த நாட்களில்தான். படுத்திருந்த முற்றத்திலிருந்து பார்த்தால் வானம், நட்சத்திரங்கள் தெரியும் அப்போது.\nகோடை வாசஸ்தலம் என்றால் சாயர்புரம் அருகில் உள்ள நடுவக்குறிச்சியில் உள்ள எங்கள் பெரியம்மா வீடுதான். புத்தகங்களின் வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணன் தமிழில் வெளிவரும் அத்தனை தின, வார, மாத இதழ்களுக்கும் சந்தா கட்டியிருப்பர்கள்.சுற்றி பூஞ்செடிகளும், மா, கொய்யா, பலா மரங்களும் அடர்ந்திருக்கும். லீவெல்லாம் அங்குதான். தமிழ்வாணன் எழுதிய ஆண் பெண் உறவுகளுக்கான புத்தகங்கள் ஒரு அலமாரியில் ரகசியமாக அடுக்கி வைக்கப்பப்ட்டு இருந்தன. எதையோத் தேடிக்கொண்டு இருக்கும்போது அவை கண்ணில் பட, யாருக்கும் தெரியாமல் இதயம் படபடவென அடிக்க படித்தேன். காய்ச்சல் அடித்த மாதிரி இருந்தது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை.\nசரியாக பதினைந்து முடிந்து பதினாறாவது வயதில் உயர்நிலைப்பள்ளி முடித்து, P.U.C படிக்க, திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் B.B.Aவும் படித்தேன். போவதும், வருவதும் டிரெயினில்தான். சரியாக இருபத்தைந்து நிமிடங்களாகும். சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும். எல்லாவற்றையும் வேல்ராஜ் கெடுத்தான். முகமெல்லாம் பருக்கள் நிரம்பி கரடுமுரடாய் இருப்பான். எங்கு நான் அமர்ந்திருந்தாலும் பக்கத்தில் வந்து பாடாய் படுத்துவான். அணைப்பான். “டார்லிங்” என்பா��். நான் திமிறி விலகினாலும் விடமாட்டான். “உன்னை ரேப் செய்றேன்” என்பான். கூடியிருந்து சிரிப்பார்கள். அசிங்கமாய் இருக்கும். சட்டையெல்லாம் கசங்கிப் போகும். சிலசமயம் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிடுவான். ச்சீய் என்று தள்ளிவிடுவேன். ஒருநாள் அவன் சட்டையைக் கிழித்து கோபம் கொள்ளவும் செய்தேன். அதற்கும் சிரித்தான். அவன் ஏறுகிற கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்க்க ஒவ்வொருநாளும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கும். “ஒன்னோட ஆளு அங்க இருக்கான்” என்று காட்டிக்கொடுக்கவும் சிலர் இருந்தார்கள். P.U.Cயிலேயே பெயிலாகிப் போனான். அப்பாடாவென்றிருந்தது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு ஒருதடவை அவனை சந்தித்தேன். பெரிய ஆளாய் இருந்தான். அச்சாபீஸ் நடத்திக்கொண்டு இருந்தான். கல்யாணமெல்லாம் முடிந்திருந்தது. ரொம்ப பாசமாய் கையைப் பிடித்துக்கொண்டு “அவனா இவன்” என்பது போல பேசினான்.\nமூத்த அண்ணன் B.B.A முடித்துவிட்டு துத்துக்குடியில் ஒரு ஆடிட்டரிடம் C.A படித்துக்கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிகாரனாய் இருந்தாலும் எந்நேரமும் பத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பான். கவிதைகள் எழுதுவான். அதில் ஒரு கவிதை மறக்கமுடியாதது. வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. விஷயம் இப்படி இருக்கும்.\n”நான் அந்த மாந்தோப்பில் தினந்தோறும் நடந்து செல்கிறேன். தாழ்வான கிளையில் பூவொன்று பிஞ்சு பிடித்திருப்பதைப் பார்த்திருந்தேன்.. காயாகும், கனியாகும் என காத்திருந்தேன். ஒருநாள் அதனைக் காணவில்லை. வெம்பிக் கீழே உதிர்ந்து கிடந்தது”\nஅதில் இருந்த காதல் கதை நானறிவேன். பின்னாளில் ‘அழகி’ படம் பார்த்தபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.\nமுதலில் பனைமட்டை, தென்னை மட்டைகளை செதுக்கி, ரப்பர் பாலில் விளையாடினோம். முருகேசன், விக்னேஷ்வரன், நான், என் தம்பி தான் வெறிகொண்டு நிற்போம். நாளாக, நாளாக என் அண்ணன்கள், அண்ணனின் சில நண்பர்கள், விளையாட்டிலேயே ஈடுபாடு இல்லாத ரஞ்சன் என ஒரு செட் சேர்ந்தோம். ராஜ் கிரிக்கெட் கிளப் என சொல்லிக்கொண்டோம். கிரிக்கெட் மட்டையும், கார்க் பாலும் வாங்கினோம். பேடு கிடையாது. பந்துகள் முழங்காலுக்குக் கீழே பட்டால் உயிரே போய்விடும். ஜெயசீலனுக்கு ஒருதடவை ‘அங்கேயே’ பட்டுத் துடித்து விழுந்தான். அப்புறம் குதிக்க வைத்து மூத்திரம் எல்ல��ம் போகச் சொன்ன பிறகு சரியானது. இப்படியான கடும் பயிற்சிகளுக்குப் பிறகு ஒருதடவை சங்கரராம சுப்பிரமணியனிடம் சவால் விட்டோம். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் உள்ள பையன்களுக்கும் எங்களுக்கும் போட்டி வைத்தோம். கம்பெனிக்குள் கிரிக்கெட்டுக்கு என்று கிரவுண்டு இருந்தது. சிலோனில் இருந்து வந்த ராயப்பன் என்கிறவர் அவர்களின் கோச்சாக இருந்தார். விளையாடுவதற்கென்று தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன. எங்களை எளிதில் வென்றுவிட்டார்கள். நாங்கள் போட்ட பந்தையெல்லாம் சங்கரராமன் நொறுக்கிவிட்டான். கடும் சோகத்தோடு திரும்பினோம். நாங்களாகவே ‘அப்படி அடிக்கணும்’, ‘இப்படி அடிக்கணும்’, ‘இதுதான் ஸ்கொயர் கட்’, ‘இப்படி லாஃப்ட் செய்யணும்’ என்று சொல்லிக்கொள்வோம். நேரம் காலம் இல்லாமல் விளையாடுவோம். இரண்டு மாதம் கழித்து அடுத்த போட்டி. தாரங்கதாராவை வீழ்த்தினோம். என் இரண்டாம் அண்ணன் ஒபனிங் பேட்ஸ்மேனாகப் போய் கடுமையாக டிஃபன்ஸ் செய்ய, என் தம்பி, நான், விக்னேஷ்வரன் அடுத்து அடுத்து விளாசிவிட்டோம். அதன்பிறகு என்னையும், விக்னேஷ்வரனையும் தாரங்கதாரா கிரிக்கெட் டீமீல் சேர்த்துக் கொண்டார்கள். பிராக்டிஸெல்லாம் கொடுத்தார்கள்.\nமுதலாமாண்டு படிக்கும்போது, இறுதியாண்டு படித்த ஒரு மாணவர் ஒருவர் கல்லூரியில் தனித்து தெரிவார். அவரது ஸ்டைலும், மேனரிசமும் பிடிக்கும். கிரிக்கெட், டேபிள் டென்னிஸெல்லாம் பிரமாதமாக விளையாடுவார். பிரமிப்பாய் இருக்கும். எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்போது “ஹலோ” என்று புன்னகை உதிர்த்து அவர் பாட்டுக்கு போவார். லைப்ரரியில் வைத்து நெருக்கமானார். இலக்கியம் பேசுவார். மிகுந்த மரியாதையோடு இருப்பேன். கல்லூரியில் விழா நடந்த நாளின் இரவில் அவரோடு ஹாஸ்டலுக்குச் சென்று தங்கினேன். காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்தேன். பிறகு என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார். நேர் எதிரே வந்தாலும் மௌனமாக கடந்து செல்வார். பாவமாக இருந்தது. ஆரோக்கியமான உறவுகளைச் சின்னச் சின்ன பலவீனங்கள் கொன்று விடுகின்றன.\nவீட்டில் பணக்கஷ்டம். முக்காணியில் அப்பா குத்தகை எடுத்து நடத��தி வந்த ரைஸ்மில்லில் நிறைய பிரச்சினைகள். நிறைய கடன்கள் ஆகிவிட்டன. அப்பா எல்லாவற்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு சென்னைக்குச் சென்று விட்டார்கள். பி.யூ.சி முடித்திருந்த இரண்டாவது அண்ணன் ரைஸ்மில்லுக்குச் சென்று, நிர்வாகம் செய்து, கடன்களை அடைத்துக்கொண்டு இருந்தான்.\nவீட்டுக்கு பக்கத்தில் நாங்கள் படித்த நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பழைய மாணவர்கள் என்னும் தோரணையில் நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தையெடுத்து...’ பாடல் ஒலித்த உற்சாகமான வேளையில் கூட்டத்திற்குள் அவளைப் பார்த்தேன். ஒல்லியாய் அழகாய் இருந்தாள். அவளும் பார்த்தாள். பிறகு காலைகளில் பஸ் நிறுத்தத்தில் நின்று அவள் பள்ளிக்குப் போவதைப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தனை கூட்டத்திலும் சட்டென ஒரு பார்வை தந்து போவாள். என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். நான் “நீ நின்ற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கும், நீ பார்த்த இடத்தில் பசுமை பூத்தொடுக்கும்” என கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் கூட பேசியது இல்லை. அவளது மாமன் பையன் ஒருநாள் சில பயல்களோடு அடிக்க வந்தான். அவன் கட்டிக்கிற போகிறவளாம். நான் ஒழுங்காய் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பின்னாட்களில் அவனை சென்னை அமைந்தகரையில் ஒரு ஒயின்ஷாப்பில் பார்த்தேன். அங்கே அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவளையும் பார்த்தேன் ஊரில். குழந்தையோடு பெரியவளாய் திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தாள்.\nஅண்ணன் B.B.A படித்தான் என்று நானும் படித்திருக்கக் கூடாது என நினைத்துக் கொள்வேன். எனக்கு விருப்பமான கணிதத்தையே தேர்வு செய்திருக்க வேண்டும்(எதைப்படித்தால் என்ன, படித்தவைகளுக்கு ஏற்பவா வேலை பார்க்கிறோம்) . Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும். ஜன்னல் வழியே தூரத்துக் கடலைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். பிரபாகர் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டு இருப்பான். செஸ் விளையாடும் சுப்பிரமணிய ஆதித்தனுடனும், பாலசுப்பிரமணியனுடனும் நெருக்��மானேன். சாய்ங்காலங்களில் அடர்ந்த புங்கை மரங்களடியில் உட்கார்ந்து சுஜாதாவையும், பாலகுமாரனையும் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.\nகல்லூரிக்குப் பின்னால் உள்ள கடற்கரையில் எங்கள் கல்லூரியின் கடைசி நாளன்று பைத்தியம் பிடித்துப் போனோம். பாடினோம். ஆடினோம். அழுதோம். இரவெல்லாம் கிடந்து விடிகாலையில் வீட்டிற்கு வந்தேன். பேதலித்துப் போனேன் சில நாட்கள்.\nஎல்லாம் சட்டென கலைந்து போனது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. Air forceல் வேலைக்குச் சேர்ந்து இராஜஸ்தான் போய்விட்டான் தம்பி. இரண்டாவது அண்ணனுக்கு தினத்தந்தியில் வேலை கிடைத்து கோயம்புத்தூர் சென்றிருந்தான். மூத்த அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. தங்கையோ தூத்துக்குடியில் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தாள். வீடு வெறிச்சோடி இருந்தது. நண்பர்களும் பலர் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இரண்டு மூன்று வங்கித் தேர்வுகள் எழுதினேன். தெருக்களில் தனியனாய் நடந்து திரிந்தேன். புதுக்குளத்தில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. சாயங்காலத்தில் பச்சைச் சம்புகளில் தூக்கணாங்குருவிகள் அடைந்து கத்திக்கிடந்தன. சிகரெட் பிடிக்கப் பழகினேன். நூலகத்திலேயே கிடந்தேன். இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ படித்து இழப்பின் வேதனைகளை அனுபவித்தேன். சென்னையில் மாமா வீட்டில் தங்கியிருந்த அண்ணன் என்னை அழைத்தான். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் ஏஜண்ட்டாக சில மாதங்கள் இருந்தேன். பிடிக்கவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். தகராறில் மார்க்கெட்டிங் மேனேஜர் சட்டையைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு வந்தேன். பாண்டிச்சேரியில் சிங் ஒருத்தர் நடத்திய ஒயின்ஷாப்புகளுக்கு இரண்டு மூன்று வருடக்கணக்குகளை எழுதிக்கொடுக்க அண்ணன் அனுப்பி வைத்தான். பத்து நாட்கள் போல இருந்தேன். தண்ணியடிக்கப் பழகினேன். கே.கே.நகரில் வாடகை வீடு பார்த்து அம்மாவையும் ஊரிலிருந்து அழைத்து வந்து தங்கினோம். ராம் தியேட்டரில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது.\nஇந்தத் தொடருக்கு என்னை அழைத்த ராகவனுக்கு நன்றி. இபோது நான் அழைக்க விரும்புவது.... அவர்கள் விரும்பினால்..... சுரேஷ்கண்ணன், தமிழ்நதி, ரிஷபன் ஆகியோரை\nஎழுத்தின் மூலம் உங்கள் அனுபவங்களுக்குள் ஆழமாக இழுத்துச் சென்று விட்டீர்கள்.\nதொடங்கிய விதமும் முடித்த விதமும் கவிதை\nஒரு சின்ன தொடர்பதிவுக்கு அழைத்து விட்டு எனக்கு கிடைத்ததை கையில், மனசிலும் கொள்ளாமல் சுமக்கிறேன். அம்மா சிலிர்க்கிறது மாதவராஜ், என்ன மாதிரியான பதிவு, ரொம்ப கர்வமா இருக்கு, நான் கேட்டு கொடுத்ததை ஒரு பொக்கிஷமாய் வைத்து கொள்ள தோன்றுகிறது. நேர்மையான எழுத்து மாதவராஜ்\nஅம்பிகா அவர்கள் தொடர்பதிவுக்கு கேட்ட போது எனக்கு சந்தோசமாய் இருந்தது. என்னை தொடர்பதிவுக்கு அழைத்த ஒரே நபர் அவர் அல்லது இரண்டாவது நபராகவும் இருக்கலாம். அந்த ஒரு அங்கீகாரதிர்க்காக தான் அதை எழுதினேன். நான் அழைப்பது ஜாம்பவான்களாய் இருக்க வேண்டும் அப்போ தான் நெல்லுக்கு இறைக்கிற நீர், எனக்கும் கிடைக்கும் என்று உங்களையும், காமராஜையும், பாராவையும் அழைத்தேன்.\nநீங்கள் ரெண்டு பேருமே எவ்வளவு சத்தியமாய் எழுதியிருக்கிறீர்கள், இது எனக்கு வரம்.\nமிகவும் அருமை.. பல இடங்களில் என்னையும் பொறுத்திப் பார்த்து பழைய நினைவுகளை நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.\n//ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.//\n//நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன்//\n//இரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான்.//\n//அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை. //\n//காலையில் என் முகத்தை நேருக்கு ந��ர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது//\n//என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். //\n//‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது//\n//\"என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு//\nஇந்த வரிகள் அழகோ அழகு.. காதல் நிறைந்து வழிகிறது\nபதின்மப் பருவத்தையும் ஒரு காவியம் போல எழுத முடியுமா.. அப்பாடி\nதோழா... சொல்லுவாயென நினைத்ததை சொல்லவில்லை.\nபடிக்கிறேன். அந்த நிழற்படம் பார்க்கிற போது ஏர்படுகிற\nகாலையிலேயே பதிவை படித்துவிட்டேன். சந்தோஷமாக இருந்தது. நம் பழைய நாட்களை `ரீவைண்ட்’ செய்து பார்த்த மாதிரி இருந்தது.\nஉன் திருமணத்துக்கு பின் நான் உன் `பழைய ப்ரெண்ட்’ ஐ எங்கேயோ பார்த்து விட்டு வந்து,`அது இப்போ நல்லாவே இல்லை, வயசான மாதிரி ஆயிட்டு ‘ என்றதும், அம்மு உன்னிடம், ஏங்க அது நல்லாவே இல்லயாமே’ என்று கேலி செய்து சிரித்ததும் நினைவு வந்து மீண்டும் சிரிப்பு வந்தது.\nநிறைய அறிந்தவை, சில புதிதானவை.\nநிரம்ப அருமையாகப் பொழிந்திருக்கிறது இளைய நிலாதெரிந்த ஊர்களாய் இருப்பதனால்....இன்னும் நன்றாக இருந்தது\nஉங்க பின்னூட்டத்தைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.. அக்காவிடமும் உடனே பகிர்ந்து கொண்டபடி\nஆஹா..எங்க ஊருல இருந்து இப்படி ஓர் எழுத்தாளரா..நீங்க, காமராஜ் சார்...\nஎன் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு..'எங்க ஊருல (திருநெல்வேலி) இருந்து எத்தனை எழுத்தாளர்கள் வந்திருக்காங்கனு..' அப்பலாம் நான் கோவில்பட்டி, மல்லாங்கிணறு ஊர்களையலாம் சாத்தூர் 'வட்டத்தில்' சேர்த்துக்கொள்வதுண்டு ...\nஇனிமேல் நானும் சாத்தூரைப் பத்தி கொஞ்சம் பெருமையா சொல்லிகலாம்ல....\nஉங்களை, காமராஜ் சாரை இங்கே 'சந்தித்ததில்' மிக்க மகிழ்ச்சி\nஉங்கள் பதிவு வாசகர்களை கட்டிபோட் வைக்கிறது......அசத்தல் எங்கிருந்து இந்த வரிகள் கொட்டுகின்றன ......வலைதளத்தில் நீங்க பெரிய ஆளு.....This means you are great .\nரசித்து படித்த���ன்....எத்தனை விஷயங்கள்..சுவாரசியமான வாழ்க்கை..சுவாரசியமான எழுத்து\nவாழ்வின் அழகான தருணங்களை உங்களால்தான் பகிர முடிந்தது.சந்தோஷம் நண்பா\nவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. அனுபவங்கள் பிரத்யேகமானவையாக இருக்கலாம். ஆனால் சுகமான நிழலாடல் எல்லோருக்கும் பொதுவானவைதானே\nபுரியவில்லை. உன்னிடம் சொல்லியதை எதை நான் பகிரவில்லையென்று.\nஅப்படியே என்னை ஆறுமுகநேரி, சாஹுபுரம்,குரும்பூர், பேயன்விளை, காயல்பட்டினம் கொண்டு சென்று விட்டீர்கள்.\nஉங்களை கண்டடைந்ததில் எங்களுக்கும் சந்தோஷம்.\nரொம்ப நன்றி. ஆனால் நான் பெரிய ஆளாக எனக்குத் தெரியவில்லை.\nப்பா.., படிக்க ஆரம்பிச்சவுடனே முடிச்சது கூடத் தெரியலை. ஒரு மாதிரி பிரமிப்பு ஆரம்பம் முதல் முடிவு வரை.\n(“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)\nபல இடங்கள் என்னை நானே பார்த்தது போல் உணர்ந்தேன். நேர்மையான பதிவு. உங்கள் பதிவுகளில் மிகச்சிறந்த படைப்பு இது தான்.\nஎன்ன மாது இப்படி பண்ணிட்டீங்க\nதொலைந்து போனது போல இருக்கு.அல்லது கண்டெடுத்தது போலவும்.\nசுட்டி சுட்டி சொல்லலாம்.சொல்லாமலும் இருக்கலாம்.\n\"வலை உலகில் வாழ்வை எழுதி செல்பவன்'\nஎன கூப்பிட ப்ரியமாய் இருக்கிறது\n.மஞ்சனத்தி பழம் சுவை மாது.\nநீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.\n// Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும் //\n//கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்//\nதோற்றதே இல்லை என்பதை தன்னடக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை புரிய வைத்த வரிகள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோட��� முடிகிறது ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nகாவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1\nஏற்கனவே இந்த சுட்டி எனது இ-மெயிலுக்கு இரண்டு முறை பகிரப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டும் இருந்தது. இப்போது தீராத ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்ல���த் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/03/76-2017.html", "date_download": "2021-03-04T15:21:16Z", "digest": "sha1:FKSDUZLZ5T2NJWM5PMHPN2SQJO4FZZBB", "length": 13456, "nlines": 232, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017\nதீபம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்,\nமீண்டும் மாசி மாதத்தின் பிறப்பில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nபொறாமை- மனிதனை ஆட்டிப் படைப்பதில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவனும் தமது விருப்புகளுக்கேற்ப வெவ்வேறு விதமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறான். வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். அவ்வெற்றிகளை அடையாதவன் எதோ ஒரு விதத்திலாவது சில நன்மைகளை அடைந்தாலும் கூட மற்றவன் பெற்றதும் தனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை அடைகிறான். பொறாமையினால் மன அழுத்தம் காரணமாக நோய் வாய்ப்படுகிறான்.உறவுகளை இழக்கிறான்.பின் தன்னையும் இழக்கிறான்.\nஒருவன் தனக்கே எல்லா சுக போகங்களும் கிட்டிட வேண்டும் என எண்ணுவது பேராசை.அதுவே பொறாமைக்கு வழிகோலுகிறது. இறுதியில் அவன் அனைத்தையும் இழக்கிறான்.\nஎனவே,வாழ்வில் நல் முயற்சிகள் தொடரட்டும்.வாழ்வில் வளர்ந்தோரை வாழ்த்துவோம், இணைந்தே வளர்வோம்.[தீபம்]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017\n\"மகளிர் மட்டும்\" - பெண்ணின் பெருமையை உணர்த்தும் பட...\nஎங்கள் கிராமத்தின் வாசனை மீண்டும் கிடைக்குமா..\nஇனி யார் வந்துதான் என்ன பயன்\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:09\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் ...\nகால் பாத ஆணி தவிர்ப்பது எப்படி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்��ும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/09/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:05:47Z", "digest": "sha1:26RTT5TSQCN6FKB76MOCFSYQDDTRT55F", "length": 8052, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "ஆணையை மாற்றும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா ஆணையை மாற்றும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாத���\nஆணையை மாற்றும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாது\nமீட்டியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாற்றும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாது.\nஅரசாங்கம் நிர்ணயித்துள்ள மீட்டியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் மாற்றம் செய்யும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாது என்று தற்காப்பு மூத்த அமைச்சர்\nஇஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் அவர்களாக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். கோவிட் 19 தொற்று பரவுவதை தடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை அரசு பொறுத்துக் கொள்ளாது என எச்சரித்தார்.\nஇதனிடையே, அரசாங்கத்தின் ஆணைக்கு ஏற்ப ரப்பிட் கே.எல். நிறுவனம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் என அறிவித்துள்ளது.\nஇன்று காலை ரப்பிட் கே. எல் நிறுவனம் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், …\nஅரசாங்கம் அறிவித்துள்ள மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப ராப்பிட் கே.எல் ரயில்களில் இனி சமூக இடைவெளி கட்டுப்பாடு இருக்காது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அப்துல் அடி அம்ரன் தெரிவித்துள்ளார்.\nஜூன் 10ஆம் தேதி முதல் நூறு விழுக்காடு பணிகள் பிரயாணம் செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி அளித்திருக்கிறது.\nகிளானா ஜெயா, அம்பாங், ஸ்ரீபெட்டாலிங், சுங்கை பூலோ, காஜாங் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வரும் ரபிட் கே.ல் ரயில்கள், இனி சமூக இடைவெளி கட்டுப்பாடு இல்லாமல் தனது சேவையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.\nநடமாட்ட கட்டுப்பாட்டு அமலாக்கத்திற்கு முன்னர் நாளொன்றுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பிரயாணம் செய்வார்கள். கட்டுப்பாட்டு காலத்தில் இரண்டு லட்சம் பயணிகள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர் நாளை முதல் மீண்டும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்திற்கு திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்\nPrevious articleமாணவர்கள் தேர்வின்றி “ஆல்-பாஸ்”-அமைச்சரவையில் முடிவு\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமின்சார கட்டண கழிவினை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்\nசபா மாநில உயர் பதவிகளில் பெண்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/kovil/page/5/", "date_download": "2021-03-04T15:49:35Z", "digest": "sha1:TGMCATU3DEM7S4XVYF6IC5KTVCV4DTU7", "length": 5244, "nlines": 117, "source_domain": "swasthiktv.com", "title": "kovil Archives - Page 5 of 5 - SwasthikTv", "raw_content": "\n2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த தாணுமாலயன் கோவில்\nதிருமணம், புத்திர பாக்கியம் அருளும் ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்\nநம்பியவர்களை வாழவைக்கும் திருமலைநம்பி கோவில்\nபாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண் கிடைக்கும் கோயில்\nபெண்களின் குறை தீர்க்கும் உச்சிப் பிள்ளையார் வழிபாடு.:\nகுடும்ப ஜஸ்வர்யம் கிடைக்க, ஒரு முறை சென்று வாருங்கள்\nஅருள்மிகுமுத்தாலம்மன்திருக்கோவில். அகரம் – திண்டுக்கல்.\nஅருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.\nஒரே காட்சியில் இவரை தரிசிக்க முடியாது. தென்னிந்தியாவின் வைகுண்டம் இது\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nகுரு பகவானுக்குரிய ஸ்லோகம் சொல்லும் போது இதை மறக்காதீங்க…\nஇன்றைய ராசிப்பலன் – 04.03.2021\nகாசியில் திதி கொடுப்பது எப்படி \nஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா\nஅர்த்தமுள்ள இந்துமதம் – பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/28188-repeat-sasikala-in-the-admk-can-t-add-at-all-chief-minister-s-plan.html", "date_download": "2021-03-04T15:16:49Z", "digest": "sha1:NYUGAYRSLWE24WM5LL7FBUKH3KFQXMNK", "length": 18503, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nஅதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்..\nஅதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்..\nசசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாக தொடரப்பட���ட வழக்கில் 2வது குற்றவாளியாக தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இதையடுத்து, அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும் போது, சசிகலா வெளியே வந்தாலும் அவரால் கட்சியில் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவருக்கே ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால், அடுத்த 2 நாட்களில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா, சென்னையில் ஒரு ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது அவர், சசிகலாவை அம்மாவுடன் சேர்ந்து தவவாழ்க்கை வாழ்ந்தவர் என்று புகழ்ந்தார்.\nஇந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், அதிமுகவில் கோகுல இந்திரா உள்பட யாராக இருந்தாலும், சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பது நல்லதல்ல. சசிகலாவை ஒருபோதும் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்றார். அதே போல், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் வழக்கம் போல் சசிகலாவுக்கு ஆதரவாக மீண்டும் பேசியுள்ளார். ஒரு வார பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே பங்காளிச் சண்டைதான் நடக்கிறது.சின்னம்மா(சசிகலா) வெளியே வந்ததும், எல்லோருமே ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது. சசிகலா அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார் என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அதிமுகவுக்கும், டி.டி.வி,க்கும் இடையே அண்ணன் தம்பி பிரச்சினை என்று எப்படி சொல்லலாம்\nஇரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற தினகரனுடன் எந்த உறவும் இல்லை என்றார். இதற்கிடையே, துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசும் போது, அதிமுகவை பலப்படுத்த சசிகலாவையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்த சூழலில்தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(ஜன.18) டெல்லி சென்றிருந்தார��. இந்த முறை அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருந்தார். முதலமைச்சர் நேற்றிரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். முக்கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்றும், அவரையும், டி.டி.வி. தினகரனையும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இதை அமித்ஷாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று(ஜன.19) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அவரிடமும் அதே கருத்தைக் கூறியுள்ளார். பிரதமரும், அமித்ஷாவும் முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nபிரதமரை சந்தித்த பின்பு, டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா விடுதலையாகி வருவதால், அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும், அதிமுகவில் சேருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. ஜெயல‌லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ச‌சிகலா. கட்சியில் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் கட்சிக்கு திரும்பி விட்டனர். டி.டி.வி.தினகரன் தனியாகத்தான் இருக்கிறார். அவரால் எந்த பாதிப்பும் வராது. தமிழகத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வர வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். சென்னையில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் தமிழகம் வருவதாக உறுதியளித்தார். பிரதமருடனும், அமித்ஷாவுடனும் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\nYou'r reading அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்.. Originally posted on The Subeditor Tamil\nஇந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது\nதேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதேமுதிக இல்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு\nகமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர்: சரத்குமார் பேச்சு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nபாட்டாளி மக்கள் கட்சியை முன்னிலைப்படுத்துகிறதா அதிமுக\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபுதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்\nமதுரை : அலுவலகம் திறந்து பிரச்சாரம் துவக்கியது பாஜக\nபுதுச்சேரி : ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்\nபாண்டிச்சேரி அரசு பணால்: பாஜக தான் காரணமா\nபுதுச்சேரியில் ஆட்டம் காணும் ஆட்சி..\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் முதல்வர் அறிவிப்பு\nவெற்றி நடை என்று இதற்காகத்தான் எடப்பாடி சொல்கிறாரா\n10 லட்சம் ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் ரத்து.. சிஏஏ போராட்ட வழக்குகளும் ரத்து..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nசுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்\nதேமுதிக இல்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5955:2009-07-06-10-34-19&catid=240&Itemid=259", "date_download": "2021-03-04T15:44:51Z", "digest": "sha1:TAL4D3MNGGUJP4DE4X7YS6ZSBJGHYJ2D", "length": 16241, "nlines": 140, "source_domain": "tamilcircle.net", "title": "மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்-தூக்கி நிறுத்தும் தூண்களும்-", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்-தூக்கி நிறுத்தும் தூண்களும்-\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 06 ஜூலை 2009\nமாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்தூக்கி நிறுத்தும் தூண்களும்\nஇலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று வரும் சிங்கள பேரினவாதத்துக்கெதிராகவும், போரினை நடத்தி ரத்தம் குடித்த இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைகட்சியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுக்க இந்திய தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.\nஅதன் படி எரிக்க முயன்ற போது 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய (அ)நீதிமன்றம் ஒருவாரம் தேசியக்கொடியை வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.\nஅதை ஏற்காத மூவர் நிபந்தனையை தளர்த்தக்கோரியவர்களுக்கு நாட்டாமையாக ஆணையிட்டிருக்கிறார் நீதிபதி.\nஅதில்’’தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்.\nஅரசியல் அமைப்பு சட்டம் 5-வது பிரிவில் தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி கூறுகிறது.\nஇந்த கடமையை மக்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் எப்படி இதில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழகஅரசு குழு ஒன்றை அமைத்து விசாரித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’என்று தீர்ப்பில் கூறினார்” 3 பேரும் தேசியக்கொடியை ஏற்றவில்லையெனில் ஜெயிலிலேயே கிட என்கிறார்.\nஅதுமட்டுமில்லாது மக்கள் எப்படி இக்கடைமையை நிறைவேற்றவேண்டுமென அறிக்கை தாக்கல் செய்யவும் சொல்லியிருக்கிற���ர். இதை படிப்பவருக்கு என்ன புரியும் ஆகா “கடமை தவறாத நீதிபதி இன்னொரு அப்துல் கலாம்”வந்துவிட்டாரென்று.\n மத்திய அமைச்சர் மிரட்டினார் என்னிடம் மன்னிப்பு கேட்க வில்லையெனில் அவரின் பேரை சொல்லி புகார் செய்வேன் என்பவர் கட்டாயமாக ஏற்று இல்லையேல் சாகு என்கிறார். அவ்வளவு நீதிமானெனில் அந்த அமைச்சரின் பேரைச்சொல்லி அவருக்கு தண்டனை கொடுத்துப்பார்க்கட்டும். ஒரு வாரம் வேண்டாம் ஒரு நாள் அமைச்சரின் வீட்டில் கொடியை ஏற்றச்சொல்லி சொல்ல தீர்ப்பு வழங்கட்டுமே. ஏன் அவரின் பேரை சொன்னால் என்ன எது குறையும். ஏதாவது குறையலாம் வசதி, வாய்ப்புகள், பதவி உயர்வு……..\nஏதோ இந்த நீதிபதிமட்டுமல்ல நீதிமன்றங்கள் பலவழக்குகளை தானாக முன்வந்து எடுத்து தீர்ப்பு சொல்லுகிறது, கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் மக்களின் பிரச்சினைகள் எதும் நீதி மன்றங்களுக்கு புலப்படாமலேயே போய்விடுகின்றன. ஒருவேளை அவைகள் போட்டிருக்கும் கண்ணாடியின் ஆளும் வர்க்கசாயல் அப்பியிருக்கும்.\nஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள், தாய்மார்கள், குழந்தைகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள் ஒருதாஇன் வயிற்றை கிழித்த ஆட்லெறிகுண்டு அந்த சிசுவின் தலையை பிய்த்துப்போட்டது தெரியாதா நீதி மன்றமே உனக்கு.\nஇதை தானாக வழக்கு பதிவு செய்ய என்ன கேடு ஆம் கேடு தான் தன்வர்க்கத்துக்கு தானே ஏதாவது கேடுண்டாக்கிக்கொள்ளுமா ஆம் கேடு தான் தன்வர்க்கத்துக்கு தானே ஏதாவது கேடுண்டாக்கிக்கொள்ளுமா என் இனமக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்திய அரசுதான் போரை நடத்துகிறது எனத்தெரிந்தும் அமைதியாய் கவிந்து படுத்துக்கொண்டு மானாட மயிலாட பார்க்கமுடியுமா என் இனமக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்திய அரசுதான் போரை நடத்துகிறது எனத்தெரிந்தும் அமைதியாய் கவிந்து படுத்துக்கொண்டு மானாட மயிலாட பார்க்கமுடியுமா பார்க்கிறார்கள் பல சூடு சொரணை கெட்டவர்கள் அப்படித்தான் எல்லோரும் வாழவேண்டுமா\nஆம் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிறது நீதிமன்றம்.தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொல்லும் போது, அகதியெனக்கூறி அலைக்கழிக்கும்போது, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படும் போது, தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படு சுடுகாடு நோக்கி தள்ளபடும் போது மூடிகிடக்கும் நீதி மன்றம் வா���ைத்திறக்கிறது “தேசியக்கொடியை ஏற்று இல்லை உள்ளயே கிட” அட போலீசுக்காரர்கள் உங்கள் மண்டையை பிளந்தபோது கூட நீதிபதிகளே இப்படி கடினமாக பேசவில்லையே.\nஅவ்வளவு தேசியத்தின் மீது பற்றா தேசியத்தின் மீது இருக்கும் பற்றினை விட ஆளும் வர்க்கத்தின் மீது இருக்கும் பற்று அளவிடமுடியாதது. சென்னை நீதிமன்றத்தில் நுழைந்து கொலைவெறியாட்டம் போட்டவர்களுக்கு பூச்செண்டு அடிவாங்கியவர்களுக்கு அறிவுரை.\nஅடடா இதுக்கு பெயர் தான் நடு நிலைதவறாத சனநாயகமா தான் செத்தாலும் தன் வர்க்கத்துக்கு சேவை செய்வதைத்தான் பெருமையாக திறமையாக கருதுகிறார்கள். அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா\n முதலாளிகள், ஆளும் வர்க்கபிரதிநிதிகளின் கருத்துக்கு வரவேற்பு, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்கு வாய்ப்பூட்டு, நாளை அமெரிக்காவின் கொடியை எரித்தால் கூட கடுமையான சட்டம் கொண்டு தண்டிப்பார்கள். அதற்கும் பலவித காரணங்களை சொல்லி சப்பை கட்டுகட்டி வாயை அடைப்பார்கள்.\nஅவர்களின் தேவை ஆளும் வர்க்கத்தின் சேவைதானே தவிர மக்களுக்காக அல்ல. நாளை ஆளும்வர்க்கம் கொடியை பீத்துணி என அறிவித்தால் கூட அப்படியே துடைத்து விட்டு போவார்கள், பெயர்கள் தான் காவல்துறை, ராணுவம், நீதித்துறை……..\nஇதற்கு பெயர் தான் மாபெரும் இந்திய சனனாயகமாம் நம்பாதவர்களுக்கு களி நிச்சயம் என்பது மட்டும் உண்மை.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7783", "date_download": "2021-03-04T16:42:17Z", "digest": "sha1:A3HHQCNLU3WRLSEYVE5VIB24OMQKFDYD", "length": 5823, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | CHITHAMPARAM", "raw_content": "\n'100 நாட்கள் உழைத்தால் 200 தொகுதியை தமிழ் அன்னையின் காலடியில் படைக்கலாம்'- ப.சிதம்பரம் பேச்சு\nவேளாண்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு\nசிதம்பரம் அருகே விவசாயியை 'முதலை' இழுத்துச் சென்றதால் பரபரப்பு\nசிதம்பரம் அருகே பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை... இருவர் போக்சோவில் கைது\nசிதம்பரத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்\nகரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு\nசிதம்பரம் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஎஸ்பியிடம் புகார்...\nபொன் நகைக்கு மாற்று... புன்னகை இழந்த கவரிங் நகை தொழிலாளர்கள்\nசிதம்பரம், புவனகிரியில் சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க வேண்டி மனு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/9169", "date_download": "2021-03-04T16:14:24Z", "digest": "sha1:YHTZ4WSEY6YW46A2ZGAYPPWUXU6WWSFB", "length": 5734, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | panchayat", "raw_content": "\nஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு போர்க்கொடி...\nகுடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த பஞ்சாயத்தார்... உறவினர்கள் சாலைமறியல்..\n\"கனவுல கூட நினைத்துப் பாக்கல\" - பஞ்சாயத்துத் தலைவரான தூய்மைப் பணியாளர் உருக்கம்\nஊராட்சி மன்றத் தலைவர்கள் முற்றுகை போராட்டம்...\nபஞ்சாயத்தில் 2.5 லட்சம் அபராதம் நாட்டாமைகளுக்கு ஆதரவாக போலிஸ் அதிகாரிகள் பஞ்சாயத்து\nசிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு தேர்தல் எப்போது - விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது\nமுன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி கொலை குற்றவாளிகள் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nஎப்போதும் உங்கள் பக்கம் நிற்போம்... ஊராட்சி மன்ற தலைவிக்கு திமுக அளித்த உறுதி...\nகிடைத்தது உரிமை- கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/vijay-atlie.html", "date_download": "2021-03-04T15:00:37Z", "digest": "sha1:GK5EAQDAJCT5KR2GTCSTUBA5SM3HXZCB", "length": 8094, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "ஐரோப்பாவுக்குப் பறக்கும் விஜய் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் வ���சிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஐரோப்பாவுக்குப் பறக்கும் விஜய்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங், ஐரோப்பாவில் நடைபெற உள்ளது. இதுவரை, சென்னை மற்றும் ராஜஸ்தானில் 4 ஷெட்யூல்களைப் படமாக்கிய அட்லீ, 5வது ஷெட்யூலுக்காக ஐரோப்பா செல்கிறார். விஜய்யுடன் காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவும் செல்கின்றனர். ராஜஸ்தானில் ஷூட்டிங் நடைபெற்றபோது, நீரஜா கோனா விஜய்யின் ஸ்டைலிஷ்ட்டாக இருந்தார். ஆனால், ‘தெறி’ படத்துக்கு ஆடைகளை வடிவமைத்த கோமல் ஷகானி தற்போது ஐரோப்பா ஷெட்யூலில் விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக இணைந்துள்ளார். நாளை, படக்குழு முழுவதும் ஐரோப்பா கிளம்புகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அப்போ, அஜீத் பிறந்த நாளுக்கு சென்னையில இருக்க மாட்டாரா விஜய்\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ���க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006625/amp?ref=entity&keyword=Chain%20flush%20azamis", "date_download": "2021-03-04T15:03:55Z", "digest": "sha1:YYX5WQBVJGJUGTVC5YOACYWSGUP4BMG6", "length": 10936, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது | Dinakaran", "raw_content": "\nவீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது\nதா.பேட்டை, ஜன. 13: தா.பேட்டை அருகே உள்ள காருகுடியை சேர்ந்தவர் கலாவதி (48). இவர் தோழி ஒருவருடன் கருப்பம்பட்டி சாலையில் நேற்று நடைபயிற்சி சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாலையோரத்தில் பைக்கை ரிப்பேர் செய்வது போல் நின்ற 3 வாலிபர்களில் ஒருவன் திடீரென கலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டேகால் பவுன் செயினை பறித்தான். பின்னர் பைக்கில் 3 பேரும் தப்பினர். அப்போது செல்லும் வழியில் இருந்த வேகத்தடை மீது பைக் ஏறியபோது ஏற்பட்ட தடுமாற்றத்தால் எதிரே வந்த பைக் மீது மர்மநபர்கள் சென்ற பைக் மோதியது. இதில் 3 வாலிபர்களும் கீழே விழுந்தனர். பின்னர் பொதுமக்கள் அருகே வருவதை பார்த்ததும் வாலிபர்கள் பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பினர். இதையடுத்து பைக்கிலிருந்து கீழே விழுந்து தப்பியது செயினை பறித்து சென்ற வாலிபர்கள் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து தா.பேட்டை போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து காருகுடி, கருப்பம்பட்டி உள்ளிட்ட பகுதியில் குற்ற தடுப்பு ��னிப்படை போலீசார் 10 பேரும், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வயலில் பதுங்கியிருந்த வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து வாலிபர்களை விரட்டி சென்று போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில், ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் தினகரன் (23), பச்சபெருமாள்பட்டி வடிவேல் மகன் வல்லரசு (19) மற்றும் பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த மைனர் வாலிபர் ஒருவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கலாவதியிடம் செயினை பறித்து ஒரு மரத்தடியின்கீழ் புதைத்து வைத்திருப்பதாக 3 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபர்களை அழைத்து சென்று செயினை மீட்டதுடன் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பைக்கை பறிமுதல் செய்தனர். செயினை பறித்த வாலிபர்களை 4 மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.\nதப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்\nதேர்தல் நடத்தை விதிமீறல் மநீம, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு\nமணப்பாறையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\nஅப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவர் ேபாக்சோவில் கைது\nதிருவெறும்பூர் செல்வபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டாக பூட்டி கிடந்த ரேஷன் கடை திறப்பு பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி\nபாரபட்சமின்றி அம்மன் வீதியுலா வரவேண்டி மக்கள் சாலை மறியல்\nலால்குடி அருகே கோயில் விழாவில் திருவெள்ளரை கோயில் முன் குவிந்து கிடக்கும் செங்கற்கள்\nமது பதுக்கி விற்ற 4 பேர் கைது\nதுறையூர் காவல்நிலையத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் போலீசார் ஆலோசனை\nபேரூர் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் அதிகாரி ஆய்வு: 7 பேர் சிக்கினர்\nஉடனடியாக துவக்க மக்கள் கோரிக்கை மண்ணச்சநல்லூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nமண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி\nவரி விளம்பரங்கள் ஞாயிறுதோறும் படியுங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி திருவானைக்காவல் அருகே கவுத்தரசநல்லூரில் கொத்திப் போட்டதோடு நிறுத்தப்பட்ட சாலை பணி\nதேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடு\nலால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருச்சி ஏர்போர்ட்டில் ஜெல் வடிவில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள், ேபாலீசார் அணிவகுப்பு நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் அவதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 7ம் தேதி பூச்சொரிதல் விழா துவக்கம்\nதனியார் மயமாக்க எதிர்ப்பு எச்ஏபிபி ஊழியர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/189512?ref=home-feed", "date_download": "2021-03-04T15:53:02Z", "digest": "sha1:AA2SLXTFE5SU2242445L3JVLBOI5RBV5", "length": 7358, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "செம்ம ஸ்மார்ட்டாக மாறிய தல அஜித், வெளியான சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்...ட்ரெண்டிங்..! - Cineulagam", "raw_content": "\nநடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nதல அஜித் படத்தில் நடிக்க வர மாட்டேன்.. நடிகை நயன்தாராவின் அதிரடியான முடிவு..\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nபிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் அவரது மகன், மகளுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nவெளிநாட்டில் கணவர்... பணத்துக்காக 9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய யாழ்.பெண் கடும் சர்ச்சையை கிளப்பிய அதிர்ச்சி காட்சி\nதிருமணமாகி 10 வருடம், குழந்தை குறித்து கேட்ட ரசிகர்- புகைப்படத்துடன் தொகுப்பாளினி கூறிய பதில்\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nசெம்ம ஸ்மார்ட்டாக மாறிய தல அஜித், வெளியான சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்...ட்ரெண்டிங்..\nதல அஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர், கடைசியாக இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.\nஅதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.\nஇந்நிலையில் தல அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்றுள்ளார், அப்போது வாரணாசியில் ரசிகர் ஒருவருடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.\nஇதனிடையே தற்போது தல அஜித்தின் மேலும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது, இது அவரின் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_30.html", "date_download": "2021-03-04T14:40:26Z", "digest": "sha1:PYFFCBX67YTPLKIDO6TUFKFTTPBHF6DI", "length": 2886, "nlines": 24, "source_domain": "www.flashnews.lk", "title": "சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள பிள்ளையானுக்கு அனுமதி", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள பிள்ளையானுக்கு அனுமதி\nசமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள பிள்ளையானுக்கு அனுமதி\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது.\nஇந்த சமய வைபவம் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்றது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.\nஇதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துக்கொண்டதுடன்,அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு விசேட அ��ுமதியை வழங்கி இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/260665/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-04T15:45:58Z", "digest": "sha1:5P72QF4BRT4JE4FEDCSJBZVGE4ME2E2Q", "length": 5618, "nlines": 79, "source_domain": "www.hirunews.lk", "title": "பைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nஅவுஸ்திரேலியாவில் பைஸர் மற்றும் பையோன்டெக் Pfizer-BioNTech கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய மருத்துவ ஒழுங்குபடுத்துநர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.\nஇதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதியளவில் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸகொட் மொறிசன் Scott Morrison இன்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, தமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கோவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஇதன்படி, தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 34 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nநேற்றைய தினம் 642 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 17 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றைய தினம் 7 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக உயர்வடைந்துள்ளது.\n4 ஆயிரத்து 904 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nகாணாமல் போன மேலும் 6 பெண்கள் தொடர்பில் டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல் (காணொளி)\nமனைவியின் நிர்வாணப்படங்களை அனுப்பிய நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nகிணற்றில் பாய்ந்த தாய் உயிருடன் மீட்பு: பிள்ளைகள் மூவரும் பலி\nஇலங்கையின் முதலாவது கொவிட் தொற்றாளரிடமிருந்து மீண்டும் குருதி மாதிரி பெறப்பட்டது\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nமியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்\nஅரசியலில் இருந்து விலகுகிறார் வி.கே. சசிகலா\nமியன்மாரில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்: 04 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/254682?ref=ls_d_jvp", "date_download": "2021-03-04T16:23:25Z", "digest": "sha1:KHWMA4CYLJEOSGPHGREQ3F2RFSRQUPCQ", "length": 17921, "nlines": 323, "source_domain": "www.jvpnews.com", "title": "கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வரலாற்றை மாற்றும் தமிழ் அரசியல் கைதி - JVP News", "raw_content": "\nகிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்\nகிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம் மூன்று பிள்ளைகளுடன் தாயின் கொடூர செயல்\nஇலங்கை அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பால் ஆச்சரியத்தில் இந்தியா\nயாழ் பருத்தித்துறை பேருந்து நடத்துனர் பாலமயூரனிற்கு குவியும் பாராட்டுக்கள்\nகுழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவர் கைது\n12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை... கை வழுகி கீழே விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nஅரசியலில் இருந்து சசிகலா அதிரடியாக விலக இதுதான் காரணமா\nபிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் அவரது மகன், மகளுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஅட என்னது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் இருந்து இவர் விலகுகிறாரா.. அவரே வெளியிட்ட விளக்கம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுவிஸ், பிரான்ஸ், மட்டு ஏறாவூர், London\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம், பதுளை, Las Vegas\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வரலாற்றை மாற்றும் தமிழ் அரசியல் கைதி\nதமிழ் அரசியல் கைதயொருவர் தனக்குத்தானே தமிழ் மொழியில் வாதாட கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nகடந்த 2008ம் ஆண்டு கனகசபை தேவதாசன் (63) என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ளு அவரது இல்லத்தில் வைத்து, 6 கைக்குண்டுகளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅவசரகால சட்டத்தின் கீழ் அவருக்க�� எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் போது தனக்குத்தானே வாதாடியிருந்தார்.\nஇந்த நிலையில் 2018- நவம்பர் 18ம் திகத கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.\nஇந்த தீர்ப்பிற்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில். தனக்குத்தானே தமிழ் மொழியில் வாதாடவும் அனுமதி கோரியிருந்தார்.\nஇதற்கமைய கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரத முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கடந்த 13ம் திகதி நடந்த இந்த வழக்கின் போது.\nதனக்குத்தானே வாதாட முனைவது ஏன் எனவும். சட்டத்தரணியொருவரை நியமிக்க முடியும் தானே எனவும் நீதிமன்றம் வினவியது,\nஅரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமையை அனுபவிக்க விரும்புவதாக தேவதாசன் பதிலளித்தார்.\nஅதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் மார்ச் 30ம் திகதி வழக்க இடம்பெறமென திகதியிட்டது. அன்றைய தினம் தமிழ். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பிரசன்னமாகியிருக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது,\nகொழும்பு உயர்நீதிமன்றத்தில் இதுவரை சிங்களம். ஆங்கில மொழிகளிலேயே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது,\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:09:13Z", "digest": "sha1:4VA3SNCRWUARHHFH2L5FPP6UZ6UMNJMA", "length": 19906, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மித் News in Tamil - ஸ்மித் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்மித் விடுவிப்பு: கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்மித் விடுவிப்பு: கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குள் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித் செய்த காரியத்தை பாருங்கள்\nரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஸ்டீவ் ஸ்மித், தெரியாமல் சென்று க்ரீஸ் கார்டை அழித்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஅவுட் ஆஃப் ஃபார்ம் - அவுட் ஆஃப் ரன்ஸ் இடையே வித்தியாசம் உள்ளது: ஸ்டீவ் ஸ்மித்\nமுதல் இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித் சிட்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியின் ஸ்கோர் 338-ஐ எட்ட உதவியாக இருந்தார்.\n131 ரன்கள் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்ட ஸ்மித்- ஆஸ்திரேலியா 338 ரன்களில் ஆல் அவுட்\nசிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.\nஎல்லோருக்கும் இந்த நிலை ஏற்படும்: ஸ்டீவ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவு\nஇந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீஸ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.\nஸ்மித்திற்கு எதிராக அற்புதமான திட்டத்துடன் இந்தியா களம் இறங்கியுள்ளது: மைக் ஹசி\nஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு மெஷினான ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அற்புதமான திட்டத்துடன் வந்துள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளது.\nடெஸ்ட் தரவரிசை: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம்- ஸ்மித், கோலியை பின்னுக்கு தள்ளினார்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரட்டை சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக சதமும் விளாசிய கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஇரண்டு இன்னிங்சிலும் குறைவான ரன்: ஸ்மித் மோசமான சாதனை\nஆஸ்திரேலியாவின் ரன்மெஷின் என அழைக்கப்படும் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சிலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவிடாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தினர்.\n2660 ரன்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் டக்அவுட்: அலற விடும் அஸ்வின்\nரன்குவிப்பு மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சில் 1 மற்றும் 0 என அவுட்டாக்கி அலற விட்டுள்ளார் அஸ்வின்.\nஎதிர்கால கேப்டனுக்கு ஸ்மித் மட்டுமே ஆப்சன் கிடையாது: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2-வது இடத்தில் விராட் கோலி, புஜாரா சறுக்கல்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் நீடிக்கும் நிலையில், புஜாரா ஒரு இடம் பின்தங்கியுள்ளார்.\nஆஸ்திரேலியாவின் பேட்டிங் தூணான ஸ்மித்தை 1 ரன்னில் சாய்த்த அஸ்வின்\nஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் வெளியேற்றி இந்தியாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார் அஸ்வின்.\nமுந்தைய அணியை விட சிறந்தது: இந்த மூன்று பேரும் இந்தியாவுக்கு மிரட்டலாக இருப்பார்கள்- சச்சின்\nஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும்: கில்கிறிஸ்ட்\nநட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும் என கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.\nஸ்மித்திற்கு பவுலிங் வீசக்கூடிய வாய்ப்பு இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது: பேட் கம்மின்ஸ்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் பேட் கம்மின்ஸ், சக அணி வீரர் ஸ்மித்திற்கு பந்து வீசாத சூழ்நிலையால் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇஷாந்த் சர்மா இல்லாத இந்திய பந்து வீச்சு பலவீனமே.... ஸ்டீவ் ஸ்மித்\nசீனியர் வீரரான இஷாந்த் சர்மா இந்திய அணியில் இல்லாதது, அந்த அணிக்கு பலவீனம் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை மீண்டும் பெற்றால் சிறப்பாக செயல்படுவார்: மேத்யூ வடே\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித்திடம், கேப்டன் பதவியை மீண்டும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொக��திகள்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா\n‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் - கொண்டாட தயாராகும் ரசிகர்கள்\n‘தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்\nபிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/artist-who-wins-legal-battle-and-laughs-idol/artist-who-wins-legal-battle-and-laughs", "date_download": "2021-03-04T16:29:08Z", "digest": "sha1:VZ4DK2MFP723J47KICOF4TU2DH76BZOU", "length": 10327, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்டப் போராட்டத்தில் வென்று சிலையாய் சிரிக்கும் கலைஞர்! -இதுதாண்டா மதுரை! | nakkheeran", "raw_content": "\nசட்டப் போராட்டத்தில் வென்று சிலையாய் சிரிக்கும் கலைஞர்\nவாழும் காலத்திலேயே சிலை வைக்கப்படுவது என்பது அரிதாக நிகழும் அதிசயம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முதல் சிலை சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டது. 1968-லேயே பெரியாரால் முடிவெடுக்கப்பட்டு, பெரியாரின் மறைவுக்குப் பின் மணியம்மையாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ... Read Full Article / மேலும் படிக்க,\nபுதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க\nசி.பி.ஐ.யிடம் சிக்கிய... ... பொள்ளாச்சி பெண்களை கடத்திய கார்\n -2 விவசாயிகளின் எதிரி யார்- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி\nநீதிவேண்டி எரிமலையாய் வெடித்த ஈழத் தமிழர்கள் - மனிதஉரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்\n500 ரூபாய் தருகிறோம்... 6 மாதம் வாழ்ந்து காட்டுங்கள் - மோடி அரசை தெறிக்கவிட்ட ஜோதிமணி\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்ட சீட் ரேஸ் யார் யார் எந்தத் தொகுதியில்\nநாயகன் அனுபவத் தொடர் (68) - புலவர் புலமைப்பித்தன்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்...\nசீட்டுக்கு சிபாரிசு செய்ய 2 சி\n��ாங்கால் : மகனை நிறுத்துங்க எடப்பாடிக்கு குடும்ப பிரஷர் முதல்வருக்கு எதிராக மூன்று அமைச்சர் கூட்டணி\nபுதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க\nசி.பி.ஐ.யிடம் சிக்கிய... ... பொள்ளாச்சி பெண்களை கடத்திய கார்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Kethara-gowri-viradham-which-is-very-powerful-for-getting-good-life-and-to-bring-unity-between-husband-and-wife-12816", "date_download": "2021-03-04T15:23:48Z", "digest": "sha1:PIENDVZJDVVGWLBTEM2HAHSQ5VNWDTSM", "length": 13510, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "புரட்டாசியில் செய்ய வேண்டிய கேதாரகெளரி விரதம்! தீர்க்க ஆயுளும் குடும்ப சுபிட்சமும் நிச்சயம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nபுரட்டாசியில் செய்ய வேண்டிய கேதாரகெளரி விரதம் தீர்க்க ஆயுளும் குடும்ப சுபிட்சமும் நிச்சயம்\nதிருக்கேதாரத்தில் கேதாரேஸ்வரை கௌரியம்மை பூஜித்துப் பேறு பெற்றமையால் இவ்விரதம் கேதாரகௌரி விரதம் எனப் பெயர் பெற்றது.\nஇவ்விரதம் சிவவிரதங்களுள் முக்கியமான ஒன்றாகும். கேதாரம் என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். அன்னை பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அர்த்தநாரீசுவராக ஒன்றுபட்ட விரதமே கேதார கௌரி விரதமாகும்.\nவயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. அதாவது கேதாரம் எனும் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனாரை நினைத்து பார்வதி தேவியாகிய - கௌரி அம்பாள் இவ்விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று.\nகேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.\nகோதார கௌரி விரதம் தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. அம்மையப்பராக காட்சி தந்து உலகையெல்லாம் காத்து இரட்சித்து கொண்டிருந்த வேளையில் ஐயன் ஈசனை வணங்க வந்து பிருங்கி மகரிஷி ஈசனை மட்டும் வணங்க வேண்டி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். இந்த நிகழ்வானது அன்னை பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.\nசிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த அன்னை பார்வதி தேவி சிவனாரை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற சிவனாரை நினைந்து கடும் விரதமிருந்து ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; நின்றார்கள். அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று அர்த்தநாரீசுவர��் ஆனார்கள். இநத விரமே கோதார கௌரி விரதமாகும்.\nஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ஷ தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரு இழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நு}லினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் செய்யப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.\nதூய்மையான இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம் (பூக்கள்) முதலியனவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் பூஜை செய்து கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும்.\nஇருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நு}லினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.\nஇவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். இவ்விரதத்தைப் பின்பற்றி மகாவிஷ்ணு வைகுண்டத்தைப் பெற்றார் எனவும், பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை பெற்றார் எனவும், தேவேந்திரன் பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை பெற்றார் எனவும் கருதப்படுகிறது.\nகணவரின் தீர்க்க ஆயுள் வேண்டியும் குடும்ப சுபிட்சம் வேண்டியும் கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டியும் குழந்தை பேறு வேண்டியும் ஆண்கள் மங்களகரமான வாழ்க்கை அமைய வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/fake-doctor-in-the-name-of-famous-doctor-treatment-in-two-states-exposed-080221/", "date_download": "2021-03-04T15:49:14Z", "digest": "sha1:ZGWEQCGKDUCXBV4MT62WHMWH67ODZ2YO", "length": 15442, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "ஐதராபாத்தில் பிரபல மருத்துவரின் பெயரில் போல��� மருத்துவர் : இருமாநிலங்களில் சிகிச்சை அளித்தது அம்பலம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐதராபாத்தில் பிரபல மருத்துவரின் பெயரில் போலி மருத்துவர் : இருமாநிலங்களில் சிகிச்சை அளித்தது அம்பலம்\nஐதராபாத்தில் பிரபல மருத்துவரின் பெயரில் போலி மருத்துவர் : இருமாநிலங்களில் சிகிச்சை அளித்தது அம்பலம்\nதெலுங்கானா : ஐதராபாத்தை சேர்ந்த பிரபல மருத்துவர் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழை போலியாக தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் தனது பெயர் மற்றும் சான்றிதழை போலியாக தயார் செய்து யாரே ஏமாற்றுவதாக போலீசில் புகார் அளித்தார்.\nஇந்த புகாரை வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்தபோது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரத்தை சேர்ந்த மங்கம் கிரண்குமார் என்பவன், மருத்துவர் முப்பு கிரண்குமாரின் மருத்துவ சான்றிதழ் மற்றும் பெயரை அவதூராக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயார் செய்துள்ளது தெரியவந்தது.\nமேலும் சீகாகுளம் மாவட்டம் ராஜம், அமலாபுரம், பீமாவரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து மங்கம் கிரண்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த போலி மருத்துவ சான்றிதழ்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nTags: ஐதராபாத், குற்றம், தெலுங்கானா, பிரபல மருத்துவர் பெயரில் போலி, போலி மருத்துவர் கைது\nPrevious பாயும் கேள்விக் கணைகள்…. பதுங்குகிறாரா ஸ்டாலின்\nNext ரத்தான 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடரும் : அண்ணா பல்கலை., விளக்கம்\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nவாக்குச்சசாவடிகளை கைப்பற்ற மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு உத்தவிட்டாரா.. பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்..\nசட்டசபைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி..\nஇளைஞரணிக்கு 60 சீட்- உதயநிதி : நெருக்கடியில் மூத்த தலைவர்கள்\nமதுரையை உலுக்கிய ஐடி ரெய்டு… கணக்கில் வராத ரூ.175 கோடி… வசமாக சிக்கிய அமமுக பிரமுகர்..\nநாளை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தேர்தல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை\nஅட.. இவரா முதல்வர் வேட்பாளர்.. மாஸ் காட்டும் கேரள பாஜக.. மாஸ் காட்டும் கேரள பாஜக..\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nQuick Shareதமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்…\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2வது கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு அதிருப்தியே ஏற்பட்டுள��ளது. ஏப்ரல்…\nயோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…\nQuick Shareதிருப்பூர் : அழிந்து வரும் யோகக் கலையில் புதிய ஆசனங்களை நிகழ்த்திக் காட்டி உலக சாதனை படைத்த திருப்பூர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2020/04/billgates.html", "date_download": "2021-03-04T14:56:56Z", "digest": "sha1:ANWUZPCWG2OKCYCLOY7RJ55BU2CD5ITP", "length": 7429, "nlines": 56, "source_domain": "www.vivasaayi.com", "title": "கொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது! பில்கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது\nஒவ்வொரு 20 வருடங்களுக்கும் கொரோனா போன்ற தொற்று நோய் இருக்கும் என்றும், இதனை விடவும் அது ஆபத்தானதாக அமையும் என்று உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.\nமுன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு வைரஸால் உலகமே அழியும் நிலை வரலாம் என்றுமைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறுவுனரான பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார்.\nஅவரின் எச்சரிக்கை போன்று, தற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கிறது.\nசில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் அனைத்து முயற்சிகளும் வேகமடைந்து வருவதாகவும், அதில் மிகவும் பலனளிக்கக்கூடிய 7 மருந்துகளை தெரிவு செய்து அதற்காக பல பில்லியன் டொலர்கள் செலவிட முடிவு செய்துள்ளதாக பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தற்போது இவர் Financial Times ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களைச் சமாளிக்க மேலும் நாம் முன்ன��ச்சரிக்கையாக பலவற்றை செய்யாவிட்டால், ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.\nஉலக பயணத்தின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்கு வைரஸ் தொற்றுநோய்களின் அச்சுறுத்தல் இனிவரும் காலங்களில் இருக்கும். தற்போது இருக்கும் மக்கள், கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயை கண்டுள்ளதால், இது அவர்களின் வாழ்க்கையில் அனுபவித்த மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.\nவைரஸுக்கு எதிரான போராட்டத்தில், வளரும் நாடுகளின் போராட்டத்தை பணக்கார நாடுகள் ஆதரிக்க வேண்டும்.\nடொலர்களின் தாக்கம் முற்றிலும் மோசமடையாமல் இருப்பதற்கு, தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும், உதவ வேண்டும், இது கட்டாயமாக இருக்கும் என்று நம்புவதாகவும், தடுப்புக்காக அதிக பணம் செலவழிக்காவிட்டால் உலகம் அதிக தொற்று நோய்க்கான ஆபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர், உடல்நலம் மற்றும் சமத்துவம் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை உதவும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:40:24Z", "digest": "sha1:YW7EXQEBUF6VU64XIPDHAK7TVTLY2CHL", "length": 5068, "nlines": 98, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in கல்பாக்கம்? Easily find affordable cleaners near கல்பாக்கம் | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n கல்பாக்கம் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes72.html", "date_download": "2021-03-04T14:52:09Z", "digest": "sha1:UP3C3EFVMXO5PSKRMBZEJAZ5XBBLB5I4", "length": 6179, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 72 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், டாக்டர், jokes, உங்க, தெரியுது, நீங்க, ரொம்ப, என்ன, நூறு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரூபா, இருக்கு", "raw_content": "\nவியாழன், மார்ச் 04, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 72 - கடி ஜோக்ஸ்\nஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது \nமாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........\nவேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..\nபாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்\nரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா\nடாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க\nடாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.\nநோயாளி: என்னால வாய திறக்க முடியல டாக்டார்\n உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன்\nடாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி \nகணவன் : அதுதான் தெரியல டாக்டர் ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 72 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், jokes, உங்க, தெரியுது, நீங்க, ரொம்ப, என்ன, நூறு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரூபா, இருக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/sports/cricket/rcb-defeats-csk-by-37-runs/", "date_download": "2021-03-04T16:23:28Z", "digest": "sha1:TO6D6BXJU47JBQAWVWHKH7C6G5IEFSHA", "length": 24365, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "சிஎஸ்கேவை காலி செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு", "raw_content": "\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nHome விளையாட்டு கிரிக்கெட் சிஎஸ்கேவை காலி செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிஎஸ்கேவை காலி செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nஇந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றி, நான்கில் தோல்வி என நான்கு புள்ளிகளை மட்டுமே எடுத்த சென்னை அணி தனது ஏழாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.\nசென்னை அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஜெகதீசன் அறிமுகமானார். பெங்களூரு அணியில் மொயின் அலி, முகமது சிராஜூக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், குர்கீரத் சிங் மான் அணியில் இடம் பிடித்தனர்.\nஇதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியில் ஃபின்ச், படிக்கல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் கோலி பொறுப்புடன் சிங்கிள் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 14.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் ��ழந்து 93 ரன்கள் எடுத்தது. அப்போது களத்தில் வந்த சிவம் தூபேவுடன் இணைந்த கோலி தனது ஆட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஓவருக்கு பவுண்டரி, சிக்சர், டபுள்ஸ் என ரன் எடுத்து கொண்டிருந்தார் இந்த ரன்மெஷின் கோலி.\nகோலியின் உதவியால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 169 ரன்களை அடித்தது. கோலி 52 பந்துகளில் தலா நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என 92 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் பவுண்டரி மூலம் அவர் அடித்த 40 மட்டுமே. சிங்கிள், டபுள்ஸ் மூலம் அடித்த ரன்கள் 52 அதுவும் கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு டபுள்ஸ் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோலி. சென்னை அணியில் ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டும், தீபக் சஹார், சாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து வந்த சென்னை அணியின் தொடக்க வீரர்களான வாட்சன், டூப்ளசிஸ் ஆகியோரை தனது சுழற்பநுவீச்சினால் காலி செய்தார் வாஷிங்டன் சுந்தர்.‌ இதனால் 5.4 அவர்கள் சென்னை 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த தருணத்தில் யோனி பெண் தைராய்டு எபெரிசன் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.\nஒருகட்டத்தில் கடைசி ஆறு அணியின் வெற்றிக்கு தேவையான ரன்ரேட் 15ஐ நெருங்கியது\nஇதனால் பிரஸர் ஆன ஜெகதீசன் 15ஆவது ‌ஓவரின் இரண்டாவதுச பந்தில் 33 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் 30 பந்துகளில் 74 ரன்கள் தேவை. இந்த நிலையில் சாஹலின் 16ஆவது ஒரு சிக்சர்‌ அடித்த கையுடன் பெவிலியன் திரும்பினார் தோனி. இதனால் சென்னை அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.\nஇதனால் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.‌பெங்களூர் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று, வாஷிங்டன் சுந்தர் இரண்டு, சாஹல், உதானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.‌\nமறுமுனையில் சென்னை அணி ஆடிய ஏழு போட்டிகளில் தோல்வியடைந்த ஐந்தாவது போட்டி‌ இதுவாகும். அடுத்து வரும்‌ ஏழு போட்டிகளில் ஆறில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.\nஸ்ரீ��ெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக���கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nகுலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு\nவெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம்...\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் பட���த்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006623/amp?ref=entity&keyword=drivers", "date_download": "2021-03-04T15:50:48Z", "digest": "sha1:DFTU2OKTD4KPIKDMYGCPK3UZ7ZSZVNSB", "length": 8883, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம் | Dinakaran", "raw_content": "\nபொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்\nதிருச்சி, ஜன. 13: நலவாரியம் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. நலவாரியத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சேர தகுதியிருந்தும் குறைவான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் கட்டுமான வாரியத்தில் நிதி இருப்பதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், பொங்கல் தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. இதுபோல் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் உபகரணங்கள், பொங்கல் தொகுப்பு வழங்க வலியுறுத்தி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நலவாரியம் முன் நேற்று சிஐடியூ ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்களது கோரிக்கை மனுவை நலவாரிய உதவி ஆணையரிடம் வழங்கினர். போராட்டத்தையொட்டி நலவாரியம் அலுவலகம் அருகே கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nதப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்\nதேர்தல் நடத்தை விதிமீறல் மநீம, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு\nமணப்பாறையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\nஅப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவர் ேபாக்சோவில் கைது\nதிருவெறும்பூர் செல்வபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டாக பூட்டி கிடந்த ரேஷன் கடை திறப்பு பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி\nபாரபட்சமின்றி அம்மன் வீதியுலா வரவேண்டி மக்கள் சாலை மறியல்\nலால்குடி அருகே கோயில் விழாவில் திருவெள்ளரை கோயில் முன் குவிந்து கிடக்கும் செங்கற்கள்\nமது பதுக்கி விற்ற 4 பேர் கைது\nதுறையூர் காவல்நிலையத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் போலீசார் ஆலோசனை\nபேரூர் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் அதிகாரி ஆய்வு: 7 பேர் சிக்கினர்\nஉடனடியாக துவக்க மக்கள் கோரிக்கை மண்ணச்சநல்லூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nமண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி\nவரி விளம்பரங்கள் ஞாயிறுதோறும் படியுங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி திருவானைக்காவல் அருகே கவுத்தரசநல்லூரில் கொத்திப் போட்டதோடு நிறுத்தப்பட்ட சாலை பணி\nதேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடு\nலால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருச்சி ஏர்போர்ட்டில் ஜெல் வடிவில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள், ேபாலீசார் அணிவகுப்பு நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் அவதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 7ம் தேதி பூச்சொரிதல் விழா துவக்கம்\nதனியார் மயமாக்க எதிர்ப்பு எச்ஏபிபி ஊழியர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/83973/articles/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:04:11Z", "digest": "sha1:YV2WLH5436IUI534TWEFQKWCFH3PUO4F", "length": 30227, "nlines": 133, "source_domain": "may17iyakkam.com", "title": "திலீபனுடன் ஆறாம் நாள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n- in ஈழ விடுதலை, கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்\nஆறாம் நாள் அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமின்ற தான் சிறுநீர் கழிக்க போவதாகக் கூறினார் அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப்போத்தலைக் கொடுத்தேன் ஆனால் சலம் போகவில்லை வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால், அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன் நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இரு���்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்… இதை அவரிடம் எப்படிக் கூறுவது இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமின்ற தான் சிறுநீர் கழிக்க போவதாகக் கூறினார் அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப்போத்தலைக் கொடுத்தேன் ஆனால் சலம் போகவில்லை வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால், அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன் நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்… இதை அவரிடம் எப்படிக் கூறுவது தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார்.\nஅவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். அதன்பின் ஆச்சிரியப்படுமளவிற்கு சுமார் அரை லிட்டர் அளவு சலம் போனது எனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும் அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன் அவர் எந்த பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார். அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தரும் ஓர் இனியச் செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியதூதரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்..என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்.. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இது��ற்றி மறக்காமல் கேட்டேன் அவர் எந்த பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார். அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தரும் ஓர் இனியச் செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியதூதரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்..என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்.. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களில் அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.\nதிலீபா நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது போலும் உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். எமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். எமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…. எமது தமிழ் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம். நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர் ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்… அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியுந்தன்.. ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும் போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் ���ாலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…. எமது தமிழ் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம். நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர் ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்… அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியுந்தன்.. ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும் போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்போது மலரும் தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்போது மலரும் அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றிகண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல.\nகாந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது. காந்தியின் போராட்ட தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது. ஆனால் நமது மண்ணில் அப்படியா எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார் பீப்பாய்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார் பீப்பாய்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர் எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர் அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம் அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம் அகிம்சை இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்���து. இந்த தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்… மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள்தான் தந்தன.. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிராமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்… மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள்தான் தந்தன.. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிராமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார்\nஇன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்த வண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுதக் காட்சி என் நெஞ்சைத் தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்தபோது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. “ஒரு கால் போனால் என்ன தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுதக் காட்சி என் நெஞ்சைத் தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்தபோது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. “ஒரு கால் போனால் என்ன இன்னும் ஒரு கால் இருக்கு… இரண்டு கையிருக்கு அவன் கடைசி வரையும் போராடுவான்….” போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட வீரத்தமிழ் தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது. உதவி இந்தியத் தூதுவர் திரு. கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்… அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு.அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர் என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன்.\nதிலீபனுக்கும் அதை தெரிவித்தேன். காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்���ாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ் பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு வேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம் போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார். இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக் கொண்டேன்.\nஇயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழுதது என் நெஞ்சைத் தொட்டது. தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜெனி, போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி.. பேசிவிட்டுச் சென்றனர். அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார். கிட்டண்ணையைப் பார்க்க வேண்டும் போல இருக்கு…” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்தில் ஏக்கம் படர்ந்திருந்தது.\nஒரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிட்டண்ணா, குட்டி சிறி ஐயர்… இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர். திலீபனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்தேன். கிட்டு அண்ணா இந்தியாவில் இருப்பது தெரியும்.. ஆனால் இந்த நிலையில் அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான். இரவு வெகு நேரம் வரை பேச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் அது வரவே இல்லை. இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சி தலைவர் திரு.வாசுதேவ நாணயக்காரா மற்றும் அவரதுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டு சென்றனர். இரவு வெகுநேரம் வரை எனக்கு தூக்கமே வரவில்லை. ஆனால் திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார். அவரின் இரத்த அழுத்தம் 85- 60 நாடி துடிப்பு-120. சுவாசம்-22\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பா��ுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 27, 28\nதமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்\nசமூக நீதி காக்கும் இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு பிரச்சாரம்\nஉழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் விரட்டும் அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nதமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இடஒதுக்கீடு இணைய வழி இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கருத்துரிமை கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை பிரச்சாரம் புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பெண் உரிமைகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitcurrency-cantai-toppi.html", "date_download": "2021-03-04T16:11:01Z", "digest": "sha1:XCYHDLGUHZZADI6M6MRRWMXKRV3QRE4A", "length": 9724, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitcurrency சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitcurrency இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Bitcurrency மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBitcurrency இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஒவ்வொரு நாளும், Bitcurrency மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். வழங்கப்பட்ட அனைத்து Bitcurrency கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Bitcurrency மூலதனத்தை நீங்கள் காணலாம். Bitcurrency சந்தை தொப்பி இன்று 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று Bitcurrency வர்த்தகத்தின் அளவு 16.13 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த���தக அளவு மாற்றம்\nBitcurrency வர்த்தக அளவுகள் இன்று = 16.13 அமெரிக்க டாலர்கள். Bitcurrency வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Bitcurrency பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Bitcurrency இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Bitcurrency மூலதனம் $ 0 அதிகரித்துள்ளது.\nBitcurrency சந்தை தொப்பி விளக்கப்படம்\nBitcurrency பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். வாரத்தில், Bitcurrency மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% ஆண்டுக்கு - Bitcurrency இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Bitcurrency நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBitcurrency இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Bitcurrency கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBitcurrency தொகுதி வரலாறு தரவு\nBitcurrency வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Bitcurrency க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n04/03/2021 Bitcurrency மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 03/03/2021 Bitcurrency சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Bitcurrency 02/03/2021 இல் மூலதனம் 0 US டாலர்கள். Bitcurrency 01/03/2021 இல் மூலதனம் 0 US டாலர்கள்.\nBitcurrency மூலதனம் 0 20/02/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Bitcurrency 19/02/2021 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். Bitcurrency மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 18/02/2021.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/tamilnadu/cbse-growing-up-with-a-climax-in-the-textbook-sanathana-meeting-attempt-will-be-thwarted-vaiko-condemnation/", "date_download": "2021-03-04T14:53:45Z", "digest": "sha1:BWNBTM4YLT757ATRRO2CKTKEUXNBVRQR", "length": 16057, "nlines": 112, "source_domain": "www.aransei.com", "title": "சி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர்: ’சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும்’ - வைகோ கண்டனம் | Aran Sei", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர்: ’சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும்’ – வைகோ கண்டனம்\nமத்திய அரசின் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றிருப்பதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் கூட்டம், திருவள்ளுவரை தம்வயப்படுத்த முனைந்து நிற்கின்றது” என்று கூறியுள்ளார்.\n’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nசமஸ்கிருத தர்ம சாத்திரம்தான், முப்பாலில் ஒன்றாகிய அறத்துப்பால் என்றும், அர்த்தசாஸ்திரம்தான் பொருட்பால் என்றும், காம சூத்திரம்தான் இன்பத்துப்பால் என்றும் கதை கட்டிப் பார்த்ததாக குற்றஞ்சாட்டிய அவர், திருக்குறள் உரை ஆசிரியர்களுள் ஒருவரான பரிமேலழகர் தம் ஆரியக் கருத்துகளைத் திணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா வரைந்து வெளியிட்ட திருவள்ளுவரின் உருவப் படத்திற்குத்தான், தமிழக அரசு ஏற்பு அளித்திருப்பதாகவும், அந்தப் படம் வரைந்ததற்கான விளக்கம் அளித்து, வேணுகோபால் சர்மா அவர்கள் வழங்கிய கருத்தை, சென்னை பல்கலைக் கழகம் ஒரு சிறிய வெளியீடாகக் கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்து பேசிய வைகோ, “திருவள்ளுவர் கருத்து உலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி, அறிவு ஒளி மட்டும் இருக்குமாறு உருவம் வரையப்பட்டது. தூய்மை நிறைந்த உள்ளம், த��ய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டது. உச்சிக்குடுமியும், வெட்டப்பட்ட சிகையும் பல இனக்குழுக்களுக்கு அடையாளம் ஆகி விட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பது போல வரையப்பட்டது” என்று, ஓவியர் வேணுகோபால் சர்மாவின் விளக்கத்தை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎம்.பி.பி.ஸ் சேர்க்கைக்கு நடைமுறை ஆங்கில அறிவு அவசியம் – உச்சநீதிமன்றம் கருத்து\n“இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் கைப்பாவை ஆகிப்போன அ.தி.மு.க. அரசு, கடந்த 2020, டிசம்பரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் திருப்பணியைச் செய்தது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்குத் தமிழகமே கொந்தளித்துக் கண்டனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சி.பி.எஸ்.இ. 8 ஆம் வகுப்பு பாட நூலில் திருவள்ளுவரை ‘உச்சிக் குடுமி’யுடன் சித்தரித்து படம் வெளியிட்டு, இழிவுபடுத்தி உள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது” என்று அவர் கூறியுள்ளார்.\nடெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்\nமத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மாசனாதனம்திருவள்ளுவர்மதிமுக பொதுச் செயலாளர் வைகோவள்ளுவர்\nஇறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உபா சட்டத்தில் கைதா – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்\nபாஜகவுடன் இணைகிறதா மதச்சா��்பற்ற ஜனதா தளம் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இருகட்சிகள்\nபாஜக நிர்வாகிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறும் முடிவு – கர்நாடக உயர்நீதிமன்றம் தடை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க...\nஐரோப்பிய ஒன்றியம் – ஆண் பெண் ஊதிய பாகுபாடு 14% வரை – நிறுவனங்கள் அறிக்கை...\nஐரோப்பிய ஒன்றியம் – ஆண் பெண் ஊதிய பாகுபாடு 14% வரை – நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்\nஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்\nபாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்\nமியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32013", "date_download": "2021-03-04T16:38:44Z", "digest": "sha1:RYOYHRJ755LNFZ3TTIOBXE5VCPD5RWAR", "length": 8467, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "30 Days | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் அயிருச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனா அதுக்குரிய‌ ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்றுக்கேன் 01.06.2015 அன்று லேப்ரோஸ்கோபி பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் 29.06.2015 ல மாத‌ விலக்கு அயிருச்சு. எனக்கு 28 நாள் சுளற்ச்சி. எனக்கு 14 ம் நாள் கருமுட்டை வெடிக்கவும், மாதவிடாய் நிக்கவும் ஊசி போட்ருக்காங்க‌. இப்போ எனக்கு 30 நாள் ஆகுது. எனக்கு இடது பக்க‌ இடுப்பு வலுச்சுகிட்டே இருக்கு. மாதவிடாய் ஆயிருமோனு பயமா இருக்கு. ( எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் இப்போதுதான் தமிழ் டைப் பண்ணி பழகுறேன்)\nபயப்படாதீங்க‌ தோழி.அதுவே அது வரதுக்கு காரணம் ஆயிடும்.எனக்கும் அப்படிதான் 40 நாட்கள் நின்று என்னோட‌ பயத்தினேலே பீரியட்ஸ் ஆயிடுச்சு..என்ன‌ ஆனாலும் பயப்படாதீங்க‌\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nநன்றி கனகமுத்து. ஆன‌ எப்படினாலும் அதே நினைப்பா இருக்கு. மனச‌ வேற‌ பக்கம் திருப்பினாலும் அதே பக்கம் போய்ருது. கடவுளதான் வேண்டிகிட்ருக்கேன்\nநானும் அப்படிதான் 40 நாள்களும் இப்ப்டிதான் ப்யந்துகொண்டே இருந்தேன்.கடைசில் பீரியட்ஸ் ஆயிடுச்சு\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nமார்பக வலி உதவுங்கள் தோழிகளே please\nஎனக்கு திருமணம் முடிந்து 2 மாதங்கள் ஆகின்றன. .வீரைவில் கருத்தரிக்க &கரு நிற்க என்ன செய்ய வேண்டும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/neuropin-zenith-p37096850", "date_download": "2021-03-04T16:02:26Z", "digest": "sha1:47HDNJP24UH2QSOZVGHPJNH3STSZFRB7", "length": 17658, "nlines": 242, "source_domain": "www.myupchar.com", "title": "Neuropin (Zenith) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Neuropin (Zenith) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Neuropin (Zenith) பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Neuropin (Zenith) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Neuropin (Zenith) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Neuropin (Zenith)-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவே.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Neuropin (Zenith) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Neuropin (Zenith)-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Neuropin (Zenith)-ன் தாக்கம் என்ன\nNeuropin (Zenith)-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Neuropin (Zenith)-ன் தாக்கம் என்ன\nNeuropin (Zenith) உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Neuropin (Zenith)-ன் தாக்கம் என்ன\nNeuropin (Zenith)-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Neuropin (Zenith)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Neuropin (Zenith)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Neuropin (Zenith) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Neuropin (Zenith) உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNeuropin (Zenith) உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Neuropin (Zenith)-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Neuropin (Zenith) பயன்படும்.\nஉணவு மற்றும் Neuropin (Zenith) உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Neuropin (Zenith) எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Neuropin (Zenith) உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Neuropin (Zenith) உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T15:26:18Z", "digest": "sha1:E2XLUEZFMSBUGUASMWQOKFWBIQYDNI5F", "length": 5052, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা புலியூர்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2015/09/03/", "date_download": "2021-03-04T15:03:18Z", "digest": "sha1:4J35HZ4UJ33UBLN33JBEEXXIE4FMQYJQ", "length": 31677, "nlines": 193, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 3, 2015 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஊடகங்களின் நீசத்தனம் – கிற���ஸ்தவக் கைக்கூலிகள்\nஇந்து மதத்தில் மட்டமே சாதி இருப்பதாக கூறும் அறிவிலிகாள்… இதைப்பற்றி என்ன கூறுகிறீர் \nஊடகங்கள் இதை ஏன் கிறித்தவ மதத்தில் மோதல் ஏன் செய்தியிடவில்லை\nதலித் என்ற பெயரை ஏன் பயன்படுத்துகிறார்கள் மதம் மாறியபின் தலித் எங்கிருந்து வரும் மதம் மாறியபின் தலித் எங்கிருந்து வரும் இவர்களிடத்தில் சாதி இல்லாத போது\nதேச பக்தரும் ; தேச துரோகியும்\nதேச பக்தரும் ; தேச துரோகியும்\nஜூலை 30 பாரதத்தில் நிகழ்ந்த – உலக மக்களின் மனத்தில் தாக்கத்தை அழுத்தமாக பதித்த வெவ்வேறு நிலைப்பாட்டின் இரு நிகழ்ச்சிகள் ஒரே வருடத்தின் ஒரு நாளில் அரங்கேறியது.\nமக்கள் நாயகனாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்குகளும், பயங்கரவாதத்தின் அடையாளமான யாகூப்மேமன் தூக்கில் தொங்கியதும்.\nஉயர்திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு நாடே திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியது. நாட்டின் தென்கோடியில் பிறந்த அந்த மாமனிதனுக்கு எட்டு திசைகளிலிருந்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தனது வீட்டில் ஒருவர் தவறிவிட்டால் எத்தகைய மன உணர்வு இருக்குமோ அந்த ஆழ்மனத்தின் வெளிப்பாடாக, உண்மையான வருத்ததோடு, கனத்த இதயத்தோடு மக்களைக் காண முடிந்தது. தெருவெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தது.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது அயராத முயற்சியினால், பயிற்சியினால் கல்வியில் உயர்ந்து , நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நாட்டுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டார். எண்ணம், சொல், செயல் திறமைகள் அனைத்தையும் நாட்டின் மேன்மைக்காகவே வழங்கினார். உண்மை, நேர்மை, தூய்மை இவற்றின் உருவமாக திகழ்ந்தார்.\nநாட்டின் முதற்குடிமகனாக இருந்தும் படாடோபம் இல்லாமல், கர்வம் கொள்ளாமல் மிக இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்குவிக்கும் தேச நிர்மானப் பணிகளில் ஈடுபட்டார். இறுதிக் காலம்வரை தேனியைப் போல சுறுசுறுப்பாக இருந்தவர்.\nஇந்த நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை உயர்வாக போற்றியவர். இஸ்லாமியராக இருந்தும் பிற மத நிகழ்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பித்தவர்.\nஇத்தகைய உயர் பண்புகளால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தேசமே தெய்வம் என வாழ்ந்ததனா���் பார்போற்றும் தலைவரானார்.\nதேசத்தை சிதைத்து பிரபலமடைந்தவன் யாகூப் மேமன். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்திட முக்கிய காரணமானவன்.\nஅரசு கணக்கின் படி 257 பேர் பலியான, ஆயிரக்கணக்கானோர் அங்கஹீனமடைந்த கோர சம்பவத்தின் சூத்திரதாரி இப்ராகிம் தாவூத், அண்ணன் டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து சதித்திட்டங்கள் தீட்டியவன்.\nமும்பை நகரம் வரலாறு காணாத பேரிடரைக் கண்டதால் பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்படைந்தது. இந்த தேசம் முன்னேறக்கூடாது, குறிப்பாக நாட்டின் வர்த்தக நகராக திகழக்கூடிய மும்பையை அதலபாதாளத்திற்கு தள்ளவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட பயங்கரவாத செயல்.\nபலகட்ட விசாரணைகளில் யாகூபுக்கு தொடர்பிருந்தது ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. கடந்த 2007–ம்ஆண்டு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 2013–ம் ஆண்டு உறுதி செய்தது.\nஇதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். அதைத்தொடர்ந்து யாகூப்மேமன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி ஆனது.\nஇந்த நிலையில் அவரை 30–ந்தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டு இருந்தது. கடைசியாக தாக்கல் செய்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் 30 ம் தேதி காலை தூக்கிலிடப்பட்டான்.\nபல இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், இவர்களுடன் பல ஊடங்கங்களும் யாகூப்மேமன் இறப்பை ஒரு தேசத் தியாகியினுடைய இறப்பாக கொண்டு துக்கம் அனுசரித்தனர்.\nஇந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமே காவி தீவிரவாதம் தான் என அனல் பறக்கும் விவாதங்கள், விமர்சனங்களால் நாடே சூடாகிப்போனது. அப்துல் கலாம் இறப்பைகூட பெரிதாக எண்ணாத அளவுக்கு நாட்டில் யாகூப்மேமன் தூக்கிலடப்பட்டது பெரிதாகப் பேசப்பட்டது.\nஆனால் மக்கள் மிகத் தெளிவாக இருந்தனர். தேச பக்தரையும், தேச துரோகியையும் மிகச் சரியாக கணக்கீடு செய்திருந்தனர்.\nஎந்த நிர்பந்தமும் இல்லாது தாங்களாகவே முன்வந்து திரு.கலாம் அவர்களுடைய இறுதி நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். வந்தேமாதரம், பாரத்மாதா கீ ஜெய் எனும் கோஷங்கள் விண்ணை எட்டின.\nமேமனுடைய நிகழ்விலோ குல்லா போட்ட தலைகள் மட்டுமே காணப்பட்டன. அல்லா���ுஅக்பர் எனும் கோஷமே போடப்பட்டது. இந்த தேசத்தில் சிறுபான்மையான முஸ்லீம்கள் என்றும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற வகையிலே அந்த இறுதி ஊர்வலம் இருந்தது.\nஇறுதியாக இந்த தேசத்திலுள்ள முஸ்லீம்களின் நிலைப்பாடு பற்றி மக்கள் மனத்தில் பெருத்த சந்தேகத்தை இவ்விரு மரணமும் ஏற்படுத்தியுள்ளது.\nமாமனிதர் அப்துல் கலாம் அவர்களது இறுதி நிகழ்ச்சிக்கு பெருவாரியான முஸ்லீம்கள் வரவேயில்லை. அவர் அசைவம் சாப்பிட்டதில்லை, திருமணம் செய்துகொண்டு குழந்தைபெறவில்லை, இந்து சந்நியாசிகளின் காலில் விழுகிறார், கோவில்களுக்கு செல்கிறார் எனவே அவர் போற்றத் தகுந்த முஸ்லீம் இல்லை, உண்மையான முஸ்லீமே கிடையாது என பல இடங்களில் பதிவு செய்தனர்.\nமாறாக யாகூப்மேமனுக்கு இறப்பிற்கு பிறகு செய்யப்படும் சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அவரது ஊர்வலத்தில் முஸ்லீம்கள் மட்டுமே பங்கு கொண்டனர். இந்த தேசத்தில் வாழவே பிடிக்கவில்லை என்பது போலெல்லாம் பதிவுகள் சமூக வலைத்தளங்களிலே உலவின..\nஆகா இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான் – முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய மாட்டார்கள். இந்த தேசத்தினை, பண்பாடு,கலாசாரத்தினை தங்களுடையதாக என்ன மாட்டார்கள். அவ்வாறு செயபடுபவர்களை காபிர்கள் என்றும் முஸ்லீம்களே அல்ல என்றும் கூறுவார்கள்.\nஅவர்களுக்கு தேசம் என்பது முக்கியமல்ல அவர்களது மதமே (பயங்கரவாதமே) முக்கியம்.\nஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்\nஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்- அல்லல்படும் தமிழகமும்\nமுஸ்லீம்களின் ஜனத்தொகைக்கும் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கும் எப்போதும் தொடர்புள்ளது…\nமுஸ்லீம்கள் 1% = மிக நல்லவர்கள்\nமுஸ்லீம்கள் 2% = கண்ணியமானவர்கள், மாமன்- மச்சான் எனப் பழகுவார்கள்\nமுஸ்லீம்கள் 3% = தங்களுக்கென தனிப் பகுதி உருவாக்கிக் கொள்வார்கள்\nமுஸ்லீம்கள் 4% = தங்கள் பகுதிக்குள் சாமி ஊர்வலத்தையோ, சாவு ஊர்வலத்தையோ அனுமதிக்கமாட்டார்கள்\nமுஸ்லீம்கள் 5% = மதமாற்றம், லவ் ஜிகாத் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவார்கள்.\nஆறு சதவீதத்தை தாண்டினால் ஆம்பூர் தான்…\nஎல்லாவித வன்முறைகளிலும் ஈடுபட துவங்குவார்கள். இதுதான் உண்மை என்பதை உணர்த்தியது ஆம்பூர்.\nஜூன் 27… கண்ணுக்கெட்டிய தூரம்வரை குல்லா வைத்த தலைகளும்( காக்கி அல்ல), கல்லை வீசிய கைகளுமாகத்தான் காட்சியளித்தது ஆம்பூர்….\nதமிழக வரலாற்றில் ஒரு தேசிய நெடுஞ்சாலையை 7 மணி நேரம் முடக்கி வைத்தது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும்.\nகல்லைக் கண்டு காக்கி ஒளிந்தகேவலமும் இங்குதான் முதற்காட்சியாக இருந்திருக்கும். உயிருக்கு பயந்து ஓடிய ஆண் காவலர்களும், மானத்தைக் காக்க ஓடிய பெண் காவலர்களும் காக்கி போட்டிருப்பதினால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு என்பது உண்மை அல்ல என உணர்ந்திருப்பார்கள்.\nஅவர்கள் ஓடியது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை மட்டுமல்ல காவல்துறை வெறும் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மையையும்தான்.\nகுற்றமே செய்திருந்தாலும் முஸ்லீம்கள் எந்த ஒரு சட்ட திட்டத்திற்கும் உட்பட்டவர்கள் அல்ல என்று அடங்க மறுக்கும் அராஜகம் அரங்கேறியிருக்கிறது.\nஅரசோ, அரசின் இயந்திரங்களோ தங்களைக் கட்டுபடுத்த முடியாது , கூடாது என்பதையும் அதற்காக எத்தைகைய வன்முறைகளிலும் இறங்கிடத் தயாரென்பதை உணர்த்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.\nமுஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாயிருக்கிறார்களோ அங்கெல்லாம் இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.\nமேலப்பாளையம் மசூதியில் நுழைந்ததாகக் கூறி காவல்துறையை எதிர்த்தது.\nராமநாதபுரம் SP பட்டிணம் SI காளிதாஸ் சம்பவம்.\nசென்னை சில்க்ஸில் நடந்த திருட்டு சம்பவத்திற்கு ஆதரவாய் திரண்டது.\nராமநாதபுரம் மாவட்ட சின்னக்கடையில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போது கலெக்டர், தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…\nஇத்தகைய தாக்குதல்களை திட்டமிட்டே செய்வதர்கேற்ப ஆயுதங்கள் தயார் நிலைகளில் முஸ்லீம்களின் வீடுகளிலும், மசூதிகளிலும் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது.\nதிடீர் தாக்குதல் என்றாலும் இவற்றை தருவிக்க ஆங்காங்கே உள்ள முஸ்லீம்கள் வழிவகை செய்து தருகின்றனர்.\nஆம்பூரில் பல முஸ்லீம்களின் வீடுகளின் மாடியில் கற்கள் சேகரித்து குவிக்கப்ட்டிருந்துள்ளது.\nஇவை எல்லாம் உணர்த்துவது யாதெனில், முஸ்லீம்கள் யாரையும்,எப்போது வேண்டுமானாலும் தாக்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.\nஒட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் புரிந்தாலும் கவலைப்படுவதில்லை.தாக்கப்படுபவர்கள் அப்பாவி இந்துக்களும், காவல் துறையினரும்தானே\nஇதோ மீண்டும் ஒரு ���ிட்டவட்ட அறிவிப்பு…\nஜூலை 28 ல், சென்னையில் “பத்ரு போர்” “மரணத்தை நேசிக்கும் கூட்டம் தயாரகியுள்ளோம்..தமிழக அரசே அந்த நாள் ஆட்சி ஆட்டம் காணும் நாள்” என மிரட்டலுடன் வந்துள்ளது.\nஇந்த அரசு நோன்புக்கஞ்சி குடித்துவிட்டு இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று சொல்லி வழக்கம்போல மெளனமாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறது.\nமுஸ்லீம்கள் அதிகமுள்ள நாடுகளெல்லாம் அமைதி குலைந்து தினந்தோறும் குண்டு வெடித்து வருவதை உலகமே அச்சத்தோடு கண்டு வருகிறது.\nதமிழகத்தில் தற்போது 6% முஸ்லீம்கள் உள்ளனர். அதற்கே இந்த கதியென்றால்…. 50% வேண்டியதில்லை 15% ஆனால் தமிழகம் என்னாகும்\nதமிழகம் அமைதிப்பூங்கா ஏற்ன ஜால வார்த்தையை வேண்டுமானால் கூறி நம்மை அமைதிப்படுத்திக் கொள்ளலாம்.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும��� – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:16:25Z", "digest": "sha1:LXRSSNDXI5YGSMYBPIZ6JSLUUQLRLCY4", "length": 2860, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "ஓடும் பேருந்தில் சுய இன்பம் கண்ட ஆண்..!! – Mediatimez.co.in", "raw_content": "\nஓடும் பேருந்தில் சுய இன்பம் கண்ட ஆண்..\nஇன்று B19 கேளம்பாக்கம் பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த பேருந்து கேளம்பாக்கம் டு சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது.ஒரு பெண் ஒருவர் பேருந்தில் எறியுள்ளார்.\nபின்னர் காலியாக இருந்த இருக்கையில் அவர் அமர்ந்துள்ளார்.அதே பேருந்தில் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவன் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.\nஅந்த பெண்ணை பார்த்த அவன். அவன் இருக்கையுள்ளயே சுய இன்பம் கண்டுள்ளான்.இதை அவன் அருகில் உள்ள இருக்கையில் இருந்த நபர் துரிதமாக புகைப்படம் எடுத்துள்ளான்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து.பெண் ஆர்வலர்களிடையே கடும் வ��க்குவாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த புகைப்படத்தை பாடகி சின்மயி அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்\nNext Post:ரியாமிகா தற்கொலைக்கு காரணம் சக நடிகர்களின் மோசமான நடவடிக்கை – படுக்கை அழைத்து கொடுமையா – படுக்கை அழைத்து கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Computers-and-Electronics/Consumer-Electronics/2/", "date_download": "2021-03-04T15:54:15Z", "digest": "sha1:ZM5Q24GBMX5RWGS5F4CS3SAT7THBJIWC", "length": 12467, "nlines": 54, "source_domain": "mimirbook.com", "title": "வகை: நுகர்வோர் மின்னணுவியல்(2) - Mimir அகராதி", "raw_content": "\nகேமரா & புகைப்பட உபகரணங்கள்\nடிவி & வீடியோ உபகரணங்கள்\nஒலி மூலத்துடன் பதிவுசெய்து 4 ஸ்பீக்கர்களுடன் விளையாட 4 ஸ்டீரியோ சிஸ்டம். பின்புற பகுதியின் பிரதிபலித்த ஒலி, எதிரொலிக்கும் ஒலி ஆகியவற்றை வைப்பதன் மூலம் இது வகைப்படுத்தப்படுகிறது, மேலும் ஹால் எஃபெக்ட் ஒ...\nமின்சார கிராமபோனின் எந்திரத்தை பதிவு செய்யும் சாதனை. ஒரு பதிவு வைக்கப்பட்டுள்ள ஒரு டர்ன்டபிள், இதைச் சுழற்றும் மோட்டார், குரல் அதிர்வுகளை மின்சார அதிர்வுகளாக மாற்றும் இடும் , இதை ஆதரிக்கும் தொனி கை மற...\nரேடியோ, டேப் ரெக்கார்டர், ஸ்டீரியோ (ஸ்டீரியோ செட் மற்றும் கூறு) போன்ற ஒலிகளையும் குரலையும் பதிவுசெய்து விளையாடும் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் சாதனங்கள் (டி.வி மற்றும் வீடியோ டேப் ரெக்கார்டர்கள் ஒலி...\nஇது பிளாட் பேனல் கணக்கெடுப்புக்கான இலகுரக கருவியாகும், இது ஒரு அளவீட்டு அளவீடு என்றும் அழைக்கப்படுகிறது, இதில் ஒரு நிலை ஆட்சியாளர் மற்றும் ஒரு பார்வை சாதனத்தை ஒரு ஆட்சியாளருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்...\n1933 ஆம் ஆண்டில் ஒரு துல்லியமான கருவிகள் ஆப்டிகல் ஆய்வகமாக நிறுவப்பட்டது. 35 மிமீ உயர்நிலை கேமராவுடன் உருவாக்கப்பட்டது, 1961 ஆம் ஆண்டில் நாடு தழுவிய சந்தையில் மிகப்பெரிய உற்பத்தியாளரான நடுத்தர வர்க்க...\nஒரு பிரதிபலிப்பாளரைப் பயன்படுத்தாத தொலைநோக்கி. கலிலியன் தொலைநோக்கி ஓபரா கண்ணாடிகளுக்கும், கெப்லர் தொலைநோக்கி வானியல் தொலைநோக்கிக்கும் பயன்படுத்தப்படுகிறது. கோள மாறுபாடு மற்றும் வண்ண மாறுபாடு இல்லாமல்...\nகேமராவின் லென்ஸ் வழியாக செல்லும் ஒளியின் அளவை சரிசெய்யும் சாதனம். ஒரு துளையை தொடர்ச்சியாக மாற்றுவதற்காக லென்ஸின் மையத்தை சுற்றி கத்திகள் ஒரு பன்முகத்தன்மை இயக்கப்பட���கிறது, இதன் மூலம் ஒரு வட்ட வடிவத்தி...\nபெரிஸ்கோப் என்றும் அழைக்கப்படுகிறது. வெளிப்புற நிலைமையைக் காண கடல் மேற்பரப்பில் பயணிக்கும் போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெளியே அனுப்ப ஆப்டிகல் ஆயுதம் கொண்ட ஒரு வகையான தொலைநோக்கி இது. இது 10 முதல...\nஇரண்டு தொலைநோக்கிகள் பக்கவாட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதனால் அவை இரு கண்களாலும் காணப்படுகின்றன. நீங்கள் ஒரு ஸ்டீரியோஸ்கோபிக் விளைவையும் பெறலாம். குறைந்த உருப்பெருக்கமாக (2-6 முறை) பயன்படுத்தப்படு...\nஒரு பொருளை எதிர்கொள்ளும் ஒரு லென்ஸ் ஒரு தொலைநோக்கி கொண்டோ அல்லது ஒரு நுண்ணோக்கி போன்ற ஒரு ஆப்டிகல் கருவி கவனிக்கப்பட்ட வேண்டும். புறநிலை லென்ஸால் செய்யப்பட்ட பொருளின் உண்மையான படத்தை கண் இமைகள...\nதரையில் உள்ள பொருளின் நிமிர்ந்த படத்தைப் பார்ப்பதற்கான தொலைநோக்கி. எளிதானது ஒரு கலிலியன் தொலைநோக்கி (ஓபரா கிளாஸில் பயன்படுத்தப்படுகிறது) இது ஒரு குவிந்த புறநிலை லென்ஸ் மற்றும் ஒரு குழிவான கண்ணிமை ஆகிய...\nவானியல் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி. பொதுவாக இது ஒளியியல் வகையாகும், இது புலப்படும் ஒளியுடன் கவனிக்கிறது. இது ஒரு உண்மையான உருவத்தை உருவாக்க வான உடலில் இருந்து ஒளியை சேகரிக்கும் ஒரு ப...\nஆப்டிகல் துல்லியமான கருவிகளின் உற்பத்தியாளர்கள் முக்கியமாக உயர்-நிலை ஒற்றை-லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமராக்கள் மற்றும் குறைக்கடத்தி வெளிப்பாடு கருவிகளைக் கொண்டுள்ளனர். 1917 டோக்கியோ மீட்டர் ஆப்டிகல் துறை மற...\n1844-1931 ஐரிஷ் தொலைநோக்கி உற்பத்தியாளர். டப்ளினில் ஒரு முக்கிய தொலைநோக்கி உற்பத்தியாளர், அதன் தந்தை 1868 ஆம் ஆண்டில் நிறுவனத்தை நிறுவினார், ஹோவர்டிற்காக கட்டப்பட்ட பல இயந்திரங்கள் ராயல் சொசைட்டிக்...\nஅமெரிக்காவில் புகைப்பட விநியோகங்களை (திரைப்படங்கள், கேமராக்கள் போன்றவை) உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர். ஒரு வேதியியல் உற்பத்தியாளராக, இது செயற்கை இழைகள், பிளாஸ்டிக், தொழில்துறை இரசாயனங்கள் மற்றும் ப...\nநிறமாற்றம் சரிசெய்யப்பட்ட லென்ஸ் ஆகும். ஒளிவிலகல் குறியீடு மற்றும் ஒளி சிதறல் ( அபே எண் ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு லென்ஸ்கள் இணைக்கவும். இரண்டு ஒற்றை நிற விளக்குகளுக்கு நிறமாற்றத்தை...\nஜப்பான் தொலைக்காட்சி அமைப்புக் குழு ஜப்பான், கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ், கனடா மற்றும் பல நாடுகளில் இந்த வண்ண தொலைக்காட்சி அமைப்பு குறித்து தேசிய தொலைக்காட்சி அமைப்புக் குழு முடிவு செய்தது. மோனோக்ரோம...\n(1) திட்ட திரை. இது ஒரு ப்ரொஜெக்டரிலிருந்து படக் கதிர்களைப் பிரதிபலிக்கிறது மற்றும் அதைப் பார்க்க உதவுகிறது. பிரதிபலிப்பு மற்றும் வண்ண இனப்பெருக்கம் சிறந்ததாக இருக்க வேண்டும். அமைதியான திரைப்படங்கள் ம...\nபிரான்சில் ஒரு வண்ண தொலைக்காட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஸ்கேனிங் வரிக்கும் இரண்டு வண்ண சமிக்ஞை கூறுகளை மாற்றுவதற்கும் அனுப்புவதற்கும் ஒரு வரி வரிசைமுறை முறையாகும், மேலும் இது பரிமாற்ற அ...\nகோடுகள், வட்டங்கள், கருப்பு மற்றும் வெள்ளை நிழல்கள் மற்றும் பலவற்றால் ஆன தொலைக்காட்சி ரிசீவர் அல்லது ரிசீவரின் சோதனை சரிசெய்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு உருவம். இடது மற்றும் வலது மேல் / கீழ் விலகல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:27:11Z", "digest": "sha1:AYUCMSWNNI2WMKLKEPH6UPPJSZ72QW5R", "length": 14285, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் திருவண்ணாமலையில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .\nதிருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]\n1 திருவண்ணாமலை [1] மாவட்ட நீதிபதிகள்\n1 வது கூடுதல் மாவட்ட முன்சீப்\n1 வது நீதிமுறைமை நடுவர்\n2 வது நீதிமுறைமை நடுவர்\n2 ஆரணி [1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)\n3 செய்யார்[1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)\n1 வது முதன்மை மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\n3 வது நீத���முறைமை நடுவர்\n4 போளூர் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)\n2 வத் நீதிமுறைமை நடுவர்\n5 செங்கம் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\n6 வந்தவாசி [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\nதிருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம்\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 திருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-04-2009\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\nகாஞ்சிபுரம் · சென்னை · கோயம்புத்தூர் · கடலூர் · ஈரோடு · தருமபுரி · நாகப்பட்டினம் · நாமக்கல் · நீலகிரி · பெரம்பலூர் · சேலம் · திருவண்ணாமலை · திருவள்ளூர் · வேலூர் · விழுப்புரம் · புதுச்சேரி ·\nதிண்டுக்கல் · கன்னியாகுமரி · கரூர் · மதுரை · புதுக்கோட்டை · இராமநாதபுரம் · சிவகங்கை · விருதுநகர் · தஞ்சாவூர் · தேனி · தூத்துக்குடி · திருநெல்வேலி · திருச்சிராப்பள்ளி ·\nபகுப்பு · நுழைவு:தமிழக மாவட்ட நீதிமன்றங்கள்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்புரா உயர் நீதிமன்றம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/latest/53/", "date_download": "2021-03-04T15:11:11Z", "digest": "sha1:7W6D7XCANRHMT6AQZLYL2XBJ4IPFWVBK", "length": 22379, "nlines": 342, "source_domain": "taitaltv.com", "title": "உயர்தர கைத்தறி பட்டுப் புடவைகளின் சிறப்பு கண்காட்சி – விற்பனை: கலெக்டர் சீதாலட்சுமி துவக்கினார்", "raw_content": "\nஉயர்தர கைத்தறி பட்டுப் புடவைகளின் சிறப்பு கண்காட்சி – விற்பனை: கலெக்டர் சீதாலட்சுமி துவக்கினார்\nஇந்திய சில்க் மார்க் நிறுவனம் சார்பாக உயர்தர கைத்தறி பட்டு புடவைகளின் தேசிய அளவிலான சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி சென்னையில் நேற��று தொடங்கியது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.\nதேசிய அளவிலான இந்த சில்க் மார்க் கண்காட்சி, இம்மாதம் 31 ம் தேதி வரை நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் இந்தியாவின் தலைச்சிறந்த பட்டு ரகங்களான காஞ்சிபுரம், சேலம், திருபுவனம், பெங்களூர், மைசூர், போச்சம்பள்ளி, தர்மாவரம், பனாரஸ், பெங்கால், சந்தேரி, முசிதாபாத், அசாம் சாலக்குச்சி, பாகல்பூர் இதர காஷ்மீர் பிரிண்ட் சேலைகள் மற்றும் அனைத்து பட்டாடைகளும் கிடைக்கும்.\nஇந்திய சில்க் மார்க் நிறுவனமானது மத்திய பட்டு வாரியம், ஜவுளி அமைச்சகம், இந்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு சங்கமாகும். இச்சங்கமானது கடந்த 10 ஆண்டுகளாக இக்கண்காட்சியை நடத்தி வருகிறது. இதுவரை 110க்கும் மேற்பட்ட சில்க் மார்க் கண்காட்சியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தியுள்ளது.\nசில்க் மார்க் லேபிள் 100% தூய பட்டிற்கு மட்டுமே உத்திரவாதம் அளிக்கும் ஒரு தர முத்திரையாகும். இக்கண்காட்சியில் இடம்பெறும் கடைகள் அனைத்தும் இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் அங்கத்தினர் ஆவர். மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் சேலைகள், பட்டாடைகள் அனைத்தும் 100% தூய பட்டாகும். இதன் மூலம் இந்திய சில்க் மார்க் நிறுவனம், சில்க் மார்க் அங்கத்தினர்களுக்கு ஒரு வாய்ப்பையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தூய பட்டாடைகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்கிறது என்றார் சில்க் மார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.கோபால்.\nஇக்கண்காட்சியில் நுகர்வோர் தூய பட்டிற்கு உறுதியளிக்கும் சில்க் மார்க் முத்திரையுடன் பட்டாடைகளை வாங்க முடியும். மேலும் அவர் வாடிக்கையாளர்கள் பட்டினைப் பற்றி அறிந்து கொள்ளவும், தாங்கள் வாங்கு பட்டை பரிசோதித்துக் கொள்ளவும் தனியாக முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nஇந்தியா பட்டு உற்பத்தியில் 2வது இடத்தில் இருந்தாலும் உலகளவில் பட்டை அதிகமாக உபயோகிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக பட்டுச் சேலைகள்தான் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றளவும் இந்தியாவில் பட்டுச் சேலைகள் கைத்தறியில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இதர பட்டு ரகங���கள் விசைத்தறியிலும் கைவினை பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுத்தொழில் 25 மாநிலங்களை சேர்ந்த 59 ஆயிரம் கிராமங்களில் சுமார் 80 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது என்றார் அவர்.\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் – வன்முறையை தூண்டுவதாக விளக்கம்\nமூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல்.. கொரோனாவுக்கு அஞ்சி தனித்தீவில் வசிக்கும் தம்பதி\nசென்னையில் அதிகாலை முதல் மழை.. குளிரால் “உறைந்த” தலைநகரம்\nஉள்ளே களமிறக்கப்படும் 3 தமிழக வீரர்கள்.. ஒரேயடியாக ரஹானே எடுத்த முடிவு இந்திய அணியில் செம மாற்றம்\nபிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியானது ஓட்டின் லிஸ்ட்.. இதோ\nஉள்ளே களமிறக்கப்படும் 3 தமிழக வீரர்கள்.. ஒரேயடியாக ரஹானே எடுத்த முடிவு இந்திய அணியில் செம மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2017-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-03-04T15:35:22Z", "digest": "sha1:QA67WOIBHID4T2NUZJUHIRQMLRQHGVVB", "length": 2570, "nlines": 43, "source_domain": "valamonline.in", "title": "வலம் மார்ச் 2017 இதழ் – வலம்", "raw_content": "\nTag: வலம் மார்ச் 2017 இதழ்\nவலம் மார்ச் 2017 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் மார்ச் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nகேமரா கனவுகள் – சுஜாதா தேசிகன்\nதிராவிட அரசியலின் அராஜக முனை – ஓகை நடராஜன்\nஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் – அரவிந்தன் நீலகண்டன்\nநிவேதிதா பிடே: சேவைக்கு விருது – பாலா\nடி.கே.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் – மிருதங்கக் கலைஞர் ஈரோடு நாகராஜ்\nகலிங்கத்துக் கோயில் பரணி – ஜெ.ராம்கி\nகலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் – வல்லபா ஸ்ரீநிவாசன்\nபுலாலும் ஆரியமும் – பத்மன்\nபட்ஜெட் 2017 – ஜெ.ரகுநாதன்\nநீட்டாக ஒரு தேர்வு – B.K. ராமச்சந்திரன்\nகொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) – ராமசந்திரன் உஷா\nஆதிகவியின் முதல் கவிதை – பெங்களூரு ஸ்ரீகாந்த்\nTag: வலம் மார்ச் 2017 இதழ்\nகார்ட்டூன்கள் (மார்ச் 2017) – ஆர்.ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2601432", "date_download": "2021-03-04T16:36:36Z", "digest": "sha1:EG5LKUDVILLNYBBDAU5V6UXRBSBK57LN", "length": 22783, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ்., அண்ணாமலை| Dinamalar", "raw_content": "\n3-வது அணி மீது நம்பி்கையில��லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nஓ.டி.டி., தளங்களில் ஆபாச படங்கள் - சுப்ரீம் கோர்ட் கடும் ... 3\nவாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் ... 4\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nஇந்திய அணி அபார பந்துவீச்சு: இங்கிலாந்து 205 ... 2\nபா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ்., அண்ணாமலை\nரஜினி கட்சி ஆரம்பித்தால், அதில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, திடீரென, தன்னை, பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டுவிட்டார்.கர்நாடகாவில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்தவர், அண்ணாமலை. தமிழகத்தை சேர்ந்த இவர், தன் ஐ.பி.எஸ்., பணியை, 2019ல், ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரான கரூர்க்கு வந்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.ரஜினி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nரஜினி கட்சி ஆரம்பித்தால், அதில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, திடீரென, தன்னை, பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டுவிட்டார்.\nகர்நாடகாவில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்தவர், அண்ணாமலை. தமிழகத்தை சேர்ந்த இவர், தன் ஐ.பி.எஸ்., பணியை, 2019ல், ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரான கரூர்க்கு வந்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.\nரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியில் இணைவதற்காக, அண்ணாமலை, தன் பதவியை ராஜினாமா செய்ததாக, கூறப்பட்டது. ஒருகட்டத்தில், ரஜினி கட்சியின், முதல்வர் வேட்பாளரே கூட இவர் தான் என்றும் தகவல்கள் உலா வந்தன.\nஇந்நிலையில் தான், அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை முதலே, பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அண்ணாமலை, பா.ஜ.,வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மதியம், 1:00 மணியளவில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலையில், அண்ணாமலை, பா.ஜ.,வில் இணைந்தார்.\nபின், நிருபர்களிடம், அண்ணாமலை கூறியதாவது: திருக்குறளில், இறைமாட்சி என்ற தலைப்பின் கீழ் ��ரும், 382வது குறள், 'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' என்கிறது. ஆட்சி புரிகிறவரின் வீரம், கருணை, அறிவு, நிர்வாகத்திறன் எப்படியிருக்க வேண்டுமென்பதை, இந்த குறள் விளக்குகிறது.\nஇவை அனைத்தையுமே, பிரதமர் நரேந்திர மோடியிடம், நான் காண்கிறேன். இந்த ஈர்ப்பின் காரணமாகவே, பா.ஜ.,வில் இணைகிறேன். தேசிய உணர்வுகளை தமிழகத்தில் வளர்த்தெடுக்க வேண்டுமென, பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா வலியுறுத்துகிறார்.\nஇப்பணியை, தமிழகத்தில் நிறைவேற்ற, என் நேரம், உழைப்பை வழங்கவுள்ளேன். எந்தவொரு நிபந்தனையும் இன்றியே, கட்சிக்கு வந்துள்ளேன். மற்ற கட்சிகளைப் போல பா.ஜ.,வில், பதவிகளை கேட்டு வாங்க முடியாது. கட்சிக்காக உழைத்த ஏராளமான மூத்த தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எனவே, எதையும் எதிர்பார்த்து நான் வரவில்லை.\nதமிழக பா.ஜ., தலைவர் முருகனின் கீழ், தொண்டனாக பணியாற்ற, தயாராக உள்ளேன். எனக்கு, என்ன பணி வழங்கப்படுகிறதோ, அதை செய்து முடிக்கும் விசுவாசம் மிக்க தொண்டனாக, இருப்பேன்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.\n- நமது டில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் 'பல்டி' (12)\nகொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பை கணிப்பது கடினம்: ரிசர்வ் வங்கி(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nபடிப்பு இருக்கு ஆனால் புத்தி இல்லை\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nஎல்லாத்தையும் உன்னை போல நினைத்து கொண்டால் எதுக்கோ மஞ்சள் காமாலையை உதாரணம் சொல்வார்கள் .......\nகொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.\nசுடலை / உதைணா மைண்ட் வாய்ஸ்: என்னடா இது, நல்லவங்க எல்லாம் அரசியலுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க...நம்ம திருட்டு பிழைப்புல மண்ணை அள்ளி வீசிடுவாங்க போல...\nசேர்ந்த ஏகப்பட்ட ரௌடிகளும் உங்களுக்கு நல்லவங்கதானா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் 'பல்டி'\nகொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பை கணிப்பது கடினம்: ரிசர்வ் வங்கி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/health/", "date_download": "2021-03-04T15:35:15Z", "digest": "sha1:SGT2MWV6UKTAVIZ34UGF4Z656NZGG2F4", "length": 7181, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "health Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகொரோனா புதிய ஆறு அறிகுறிகள் – தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் எனும் நோய்தொற்று பல உயிர்களை காவு வாங்கி கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல உலக நாடுகள் இறங்கியுள்ளது. அந்தவகையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு...\nமூன்றே நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஜீஸ் மட்டும் குடிங்க\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்....\nமது அருந்தும் பொழுது என்ன நடக்கிறது\nநாம் மது (இதை ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும் பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால் தான் உணவு உண்ட...\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:18:34Z", "digest": "sha1:DMLKM3TJMBY2CCWKVPKA7BMOOODKEX5Z", "length": 6434, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "கவசமாகவும் |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்��ிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் ......[Read More…]\nApril,26,11, —\t—\tஅழகு சருமம், அழகுக்காக மட்டுமல்ல, இருந்தால்தான், உடலுக்கு, கறுப்பாக, கவசமாகவும், சருமம் மென்மையாகவும், செயல்படுகிறது, பளபளப்பாகவும், பாதுகாப்பு\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nபயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க � ...\nசங்கரன்கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான ...\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெ� ...\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு போதுமான பா ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nஇன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் ந� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/title-music/1973-ulagam-sutrum-vaaliban/", "date_download": "2021-03-04T16:17:53Z", "digest": "sha1:BGBIIO4AIQ672SIACZM726ZUMGA5DMIP", "length": 4926, "nlines": 81, "source_domain": "www.mellisaimannar.in", "title": "1973 ULAGAM SUTRUM VAALIBAN – Title Music – MMFA Forum", "raw_content": "\nமக்கள் திலகத்தின் பிறந்த நாளான இன்ற�� சிறப்பு பதிவு\nமக்கள் திலகம் மெல்லிசை மன்னர் இணை தமிழ் திரை இசைக்கு கொடை .\nகிட்டத்தட்ட 52 படங்கள் மெல்லிசை மன்னரின் முதல் படம் மக்கள் திலகத்தின் படம் கடைசி இதில் அடக்கம்\nஎதுவும் சோடை போனதில்லை . சிலபாடல்கள் 50 /60 வருடம் கடந்தும் இன்னும் பாடப்படுகின்றன பேசப்படுகின்றன சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ,அதன் படைப்பாளிகள் புகழ் போல .\nஅதின் ஒரு துளி உலகம் சுற்றும் வாலிபன் பல தடைகளை முறியடித்து சாதனைகளை தாண்டி இன்றும் ஒரு மைல் கல்லாக இருக்கும் படம்\nஅந்தப் படத்திற்குள் வந்தவிதம் பற்றி மெல்லிசை மன்னர் பேசிய பதிவு மற்றும் பாடல் துணுக்குகள் ,திரையில் இடம் பெறாத பாடல்கள் ,சில பின்னணி இசை சேர்ந்த கலவையாக இந்தப் பதிவு\nரசிகர்கள் எங்களை மன்னிக்கவேண்டுகிறேன் .இப்படத்தில் பாடல்களை எடிட் செய்ய நேர்ந்தமைக்கு மிக மன வருத்தத்துடன் தான் செய்ய நேர்ந்தது\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா \nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 118 ஏழ்மைக்கும் செல்வச்செழிப்புக்கும் இசைத்த மன்னர்\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -117 மன்னாதி மன்னன் -விஸ்வநாதன்\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -117 மன்னாதி மன்னன் -விஸ்வநாதன்\nRE: விஸ்வநாதன் & ராமமூர்த்தி/\"போனால் போகட்டும் போடா/ பாலும் பழமும்.1961\n@k-raman நன்றி சார் ... நாங்கள் அந்த வயதில் இறுதிக் ...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா \nஅன்பர்களே உங்கள் யூகம் சரிதான். ஆம் ஊட்டி வரை உறவு பட...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 118 ஏழ்மைக்கும் செல்வச்செழிப்புக்கும் இசைத்த மன்னர்\nஅன்பர்களே நாம் இப்போது 1967 ம் வருடத்திய இரு முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2015-08-21-12-17-23/72-152547", "date_download": "2021-03-04T15:08:52Z", "digest": "sha1:RF62X5UTYE6ASKQVSO7B2QLPLV4Y3XWX", "length": 11116, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆர்.டி.ஏ விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள் பொலிஸாரினால் வெளியேற்றம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையா���்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ஆர்.டி.ஏ விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்\nஆர்.டி.ஏ விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்\n-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்\nமன்னார் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (ஆர்.டி.ஏ) விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (21) காலை பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமன்னார் நகர சபை பிதான வீதியில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதி அமைந்துள்ளது. குறித்த விடுதியில் கடந்த 33 வருடங்களுக்கு முன் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய ஒருவர் தனது மனைவியுன் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய குறித்த நபர் இறந்துள்ளார்.\nஇந்த நிலையில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய குறித்த நபர் உயிரிழந்த நிலையில் ஏனையவர்களை அங்கிருந்து வெளியேற மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஎனினும், கடந்த 8 வருடங்களாக அவர்கள் குறித்த விடுதியிலே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nகடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற நீதிமன்றத்தினால் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.\nமீண்டும் குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போதும் அவர்கள் குறித்த விடுதியை விட்டு வெளியேறவில்லை.\nதொடர்ச்சியாக அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக இன்று வெள்ளிக்கிழமை (21) காலை மன்னார��� பொலிஸாரின் உதவியுடன் குறித்த விடுதியில் உள்ள பொருட்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:09:04Z", "digest": "sha1:JC5G5V6LYGZ3Z4B5AKZ2ABAG2M7DDDPL", "length": 9519, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாடானை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வொன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாடானையில் இயங்குகிறது. திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம் 47 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[2]\nதிருவாடானை பஞ்சாயத்து ஒன்றியத்தில் மொத்த மக்கள் தொகை 1,08,219 ஆகும். அதில் ஆண்கள் 54,503 பேரும், பெண்கள் 53,716 பேரும் உள்ளனர். அதில் பட்டியல் பிரிவு மக்கள் தொகை 18,307ஆக உள்ளது. பட்டியல் பிரிவு ஆண்கள் 9,244 பேரும், பெண்கள் 9,063 பேரும் உள்ளனர். பழங்குடி மக்கள் 184 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 86 பேரும், பெண்கள் 98 பேரும் அடங்குவர். [3]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nஇராமநாதபுரம் மாவட���ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\n↑ இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகாள்\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் · தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:52:27Z", "digest": "sha1:HP56TO2QQGKHC37UGD2UOG4DZIXWGG6O", "length": 7134, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலாஸ்ராவ் தேஷ்முக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலாஸ்ராவ் தேஷ்முக் (மராட்டி: विलासराव देशमुख,) ( பிறப்பு மே 26, 1945 - இறப்பு ஆகஸ்டு 14, 2012 )[1][2] காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக 1999 முதல் 2003 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2004இல் நவம்பர் 1ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியிலிரு��்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் அசோக் சவான் மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், ரித்தேஷ் தேஷ்முக், இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்[3].\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/11/tnrd-perambalur-recruitment-2020-overseer.html", "date_download": "2021-03-04T16:40:19Z", "digest": "sha1:26CJUDA4N76TCLQ3PAQCW5IOULFMBDSE", "length": 9131, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://perambalur.nic.in. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பதவிகள்: Overseer/Junior Drafting Officer. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNRD-Tamil Nadu Rural Development, Perambalur Recruitment 2020\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: Overseer/Junior Drafting Officer முழு விவரங்கள்\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 08-01-2021\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 18 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/602737-natural-medicine-day.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-03-04T15:33:42Z", "digest": "sha1:Y3ZRC4BJNVG7GLEGHDKC74P6B2KPCQ5U", "length": 25852, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "பசித்துப�� புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்! | Natural Medicine Day - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nபசித்துப் புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்\nநோய் இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதேநேரம் தாறுமாறாக மாறிக்கிடக்கும் இன்றைய வாழ்க்கை முறையாலும், துரித உணவுக் கலாச்சாரத்தினாலும் நோய் இல்லாத வாழ்வு என்பது பலருக்கும் சவாலாகவே இருக்கிறது. இப்படியான சூழலுக்கு மத்தியில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதன் மூலமும், இயற்கை மருத்துவத்தின் மூலமும் நம் ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடலாம் என்கிறார் மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட்.\nஇன்று (நவ.18) இயற்கை மருத்துவ தினம். இந்த நாளில் இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் குறித்து குமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசினார்.\n''1945-ம் வருடம் 90 நாட்கள் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்ற மகாத்மா காந்தி நவம்பர் 18-ம் தேதி ஒரு இயற்கை மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி வைத்து, ‘நான் இனி 120 வயது வரை உயிர் வாழலாம். இயற்கை மருத்துவம் என் உடல் நிலையை மாற்றியது’ என சூளுரைத்தார். மகாத்மாவின் இந்த மாற்றத்திற்குக் காரணம் 90 நாட்கள் அவர் கடைப்பிடித்த இயற்கை மருத்துவ ஒழுக்க நெறிகள்தான்.\nஇயற்கை மருத்துவத்தின் ஐந்து ஒழுக்க நெறிகளான 2-3 லிட்டர் நீர் அருந்துதல், 2 முறை உணவு உண்ணுதல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள், வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு, தினம் இரு முறை தியானம் அல்லது இறை வழிபாடு ஆகியவை ஒரு மனிதனின் உடல் மற்றும் மனதைச் சுத்தப்படுத்தி ஆரோக்கிய உடல் மற்றும் தெளிந்த சிந்தனையை அளிக்கிறது.\nஉடலின் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. ‘நீரின்றி அமையாது உடல்’ - உடலின் நீர் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். இல்லையேல் உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்காது. ஹார்மோன்கள் சரிவரச் செயல்படாது. சத்துப் பொருட்கள் சரியாகச் செல்களுக்குச் சென்று சேராது. பிராண வாயு உடலின் பகுதிகளுக்குச் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு இதயத் துடிப்பு அதிகரிக்கும், இதயம் சோர்வடையும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது மூலம் சிறுநீரகம் சரியாகக் கழிவுகளை வெளியேற்றும், மலச்சிக்கல் நீங்கும், வயிற்றில் அமிலத்தன்மை குறையும். உடல் சூடு தணியும். தேவையான நீர் அருந்தினால் நீர் ஓர் அருமருந்து என உணர முடியும்.\n‘பசித்துப் புசி’ என்பதே இயற்கை மருத்துவத்தின் தத்துவம். தினமும் இருமுறை உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்தது. இன்றைக்குள்ள முக்கியமான அனைத்து நோய்களும் அதிகம் உண்பதால் உருவானவை. உண்ட உணவு செரிக்கும் முன் மீண்டும் உண்பது வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கும். கூடவே ஜீரண சக்தியைக் குறைப்பதுடன், குடல் புண்களை உருவாக்கும். உடலில் கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் அதிகரித்து ரத்தத்திலும் கொழுப்பு சேர்கிறது. ரத்தக் குழாய் அடைப்பு, இதய நோய்களுக்குக் காரணமாகவும் அமைகிறது. அளவான, ஆரோக்கியமான உணவு மட்டுமே நம் உடல் வலிமையைக் கூட்டி நோயற்ற வாழ்வைத் தரும். சத்து நிறைந்த காய், கனிகள், கீரைகளுடன், போதிய பயிறு, சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உணவில் இருத்தல் அவசியம். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\n‘அசையா மரம் பட்டுப்போன மரம்’ என்பார்கள். அதேபோல் உடல் அசைவின்றி இருந்தால் அது உயிரற்றதற்குச் சமம். உடலில் அசைவினைப் பொறுத்து இதயம், நுரையீரல், குடல்கள் மற்றும் உள் உறுப்புகள் இயங்கும். உள் உறுப்புகளின் வேலை சீராக வேண்டுமானால் உடற்பயிற்சி மிக அவசியம். உடற்பயிற்சியால் ரத்த ஓட்டம் சீராகும். நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும். யோகா பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனதிற்கான தொடர்பு அதிகரிக்கும். தசைகள் விரிந்து சுருங்கி பலமடையும். சுவாசம் சீராகும், இதயம் பலம் பெறும், ஜீரணம் எளிதாகும். கழிவுகள் சீராக வெளியேறும், மனத்தெளிவு பிறக்கும். கோபம், பதற்றம் மாறும். தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வதால் நோயின்றி வாழலாம்.\nஉதவி மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட்\n‘உண்ணா நோன்பே சிறந்த மருந்து’- குறுகிய கால நோய்கள் உண்ணா நோன்பு மூலம் இயற்கை மருத்துவத்தில் சரி செய்யப்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டில் ஒன்றான நீர் உணவுகள், ஜீரணத்திற்காகவும் மற்ற கழிவு நீக்க வேலைகளுக்காகவும் வீணாகும் சக்தியை நோய் எதிர்ப்புக்கு நேராகத் திருப்பி விடுகிறது. இதன் மூலம் காய்ச்சல், ஜலதோஷ��் போன்ற நோய்கள் எளிதாகக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். கொடிய நோய்களான புற்றுநோய், உடல் பருமன், ரத்த நாள அடைப்புகள், கொலஸ்ட்ரால் போன்றவை வராமல் தடுப்பதற்கு வாரம் ஒரு முறை இயற்கை மருத்துவரின் ஆலோசனையின்படி உண்ணாநோன்பு இருத்தல் சாலச் சிறந்தது.\nதியானம் மற்றும் இறை வேண்டல்:\nமனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன வலிமையும் அவசியம். தினமும் இருமுறை தியானப் பயிற்சிகள் அல்லது இறை வேண்டல் செய்வதன் மூலம் மனம் மற்றும் ஆன்மா தெளிவடையும். வெறுப்பு, பகைமை, கோபம், படபடப்பு மறையும். ஹார்மோன்கள் சீரடையும். இதயம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் நிதானமாக வேலை செய்யும். மொத்தத்தில் உடலும் மனமும் தெளிவடைந்து சீராக நோயின்றி அமையும். மேற்கூறிய ஐந்து இயற்கை மருத்துவ முறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் நோயில்லா சமுதாயம் படைக்க முடியும்” என்றார் சுஜின் ஹெர்பர்ட்.\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர் ஷரத் சர்மா தரும் ஆரோக்கிய டிப்ஸ்\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப் பகிர்ந்த பாலிவுட் பிரபலம்\nசேலை தரத்தைக் காரணம் காட்டி திருமணம் நிறுத்தம்: மணமகன் ஓட்டம்; மணப்பெண் புகார்- கர்நாடகாவில் விநோதம்\nNatural Medicine Dayதுரித உணவுநோய் இல்லாப் பெருவாழ்வுஇயற்கை மருத்துவ தினம்இயற்கை மருத்துவம்பசித்துப் புசிநீர் உணவு\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\n��ூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஇளநிலை யோகா, இயற்கை மருத்துவம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 7-ல் தொடக்கம்\nஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு\nயோகா, இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nயோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு: விண்ணப்பிக்க இறுதித் தேதி...\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nசேலை தரத்தைக் காரணம் காட்டி திருமணம் நிறுத்தம்: மணமகன் ஓட்டம்; மணப்பெண் புகார்-...\nகோஷ்டி அரசியலை கைவிட்டு ஓரணியில் காங்கிரஸ் பிரமுகர்கள்- கேரள பேரவைத் தேர்தலில் ராகுல்...\nசிறுபான்மையினர் வாக்குகளை பெற கேரளாவில் பாஜக வியூகம்\nகேரளாவில் குழந்தையை தத்தெடுத்த 2 வாரத்தில் விபத்தில் உயிரிழந்தார் தாய்: உறவுகளுக்கு அறிமுகம்...\nகேரளாவில் குழந்தையை தத்தெடுத்த 2 வாரத்தில் விபத்தில் உயிரிழந்தார் தாய் உறவுகளுக்கு...\nடெஸ்ட் போட்டிக்கான பயிற்சி பெறும் இந்திய கிரிக்கெட் அணி\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு தனி நுழைவுத் தேர்வு;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/happening-heroine-joins-simbus-next.html", "date_download": "2021-03-04T16:00:44Z", "digest": "sha1:OP3BCSQFVDAA22SR6R4PTIY6IUPGYCSH", "length": 3834, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "Happening heroine joins Simbu's next mass entertainer! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா டிசம்பர் 30, 2020 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ���ஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/highlights-of-theni-ayyampatty-jallikkattu", "date_download": "2021-03-04T16:47:07Z", "digest": "sha1:N3ZEU3FVREXGVWNXSOWGBLNX3B4SMFZF", "length": 11057, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு! | highlights of Theni Ayyampatty Jallikkattu - Vikatan", "raw_content": "\n625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு\nஇன்று அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது அய்யம்பட்டி. சுமார் 3,000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் உள்ள ஏழைகாத்தம்மன் வல்லடிகாரசுவாமி கோயில் திருவிழா வருடம் தோறும் மாசி 4-ம் தேதி நடைபெறுவது வழக்கம். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். அதன்படி, வரும் இன்று அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.\nமாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துவக்கிவைத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் நேற்று இரவே அய்யம்பட்டி வந்தடைந்தன.\n`அன்று ஊசி ஈ.. இன்று குருத்துப்புழு..’- வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்\nஅவற்றுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனம் வசதிகளை விழாக்கமிட்டியினர் செய்துகொடுத்தனர். அதேபோல, மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான சாப்பாடு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. நான்கு டி.எஸ்.பி’கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nசீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடித்தது பார்வையார்களை ரசிக்க வைத்தது. அய்யம்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 625 காளைகள் கலந்துகொண்டன. 500 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, பீரோல், கட்டில், தங்கக் காசு, சைக்கிள் போன்றவை பரிசுகளாக கொடுக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 72 பேர் காயமடைந்தனர். இதில், ஒரு காவலரும் காயமடைந்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தனர். இன்னும் சில தினங்களில், தேனி பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\n`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-03-04T15:24:18Z", "digest": "sha1:ODOQBHWTJVIU3U67V3KJIMQ3ERDP3QMH", "length": 9240, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "இறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றனர் |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றனர்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல்வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன.\nஇது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது இறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற���ற சூழலை ஏற்படுத்துகின்றனர் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது ஏன்\n‘‘இந்த வீடியோ காட்சியை ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் கட்சித்தலைவர் என்ற முறையிலும் கவனிக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. அப்போதெல்லாம் இதனை வெளியிடவில்லை. இவ்வளவு நாள்கழித்து இதனை ஏன் வெளியிடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.\nஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இது, பாதிப்பை ஏற்படுத்துமா என்பது முக்கியமல்ல. அதேசமயம் தேர்தல்சமயத்தில் இதை வெளியிடுவது ஏன் என்பதுதான் கேள்வி’’ எனக்கூறியுள்ளார்.\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nஇந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதுக்கு\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா…\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும்\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடை� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Computers-and-Electronics/9/", "date_download": "2021-03-04T15:42:43Z", "digest": "sha1:5SYRHVXFGRFIFMBNKE7JFCWX72ZAZOKA", "length": 12424, "nlines": 63, "source_domain": "mimirbook.com", "title": "வகை: கணினிகள் மற்றும் மின்னணுவியல்(9) - Mimir அகராதி", "raw_content": "\nவகை கணினிகள் மற்றும் மின்னணுவியல்\nஒரு புதிய திரவ படிகமானது , பொதுவாகப் பயன்படுத்தப்படும் வேகமான வேகத்தைக் கொண்ட, நெமடிக் திரவ படிகங்களைக் கொண்டுள்ளது, இதில் மூலக்கூறுகள் ஒரு ஃபிலிஃபார்ம் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன, மேலும் அவை...\nஅதிவேக கணினியுடன் அறிவியல் தொழில்நுட்பம் கணக்கீடுகள் செயலாக்கும் ஒரு கணினி. திசையன் கணக்கீடு (திசையன் · செயலி), இணையான வகை இணைக்கும் அளவிடல் செயலிகளை இணையாக, திசையன் / இணை வகை இணையாக திசையன் செயலிகளு...\nஅமேசான் · dot · com [நிறுவனம்]\nஅமெரிக்காவில் உள்ள இணைய அடிப்படையிலான சில்லறை விற்பனையாளர். சியாட்டிலில் தலைமையகம் 1995 இல் நிறுவப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) ஜெஃப் பெசோஸ் என்பவரால் நிறுவப்பட்டது. நூலியல் த...\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல் செயலாக்க செயல்பாட்டுடன் கூடிய வீட்டு மின்னணு உபகரணங்கள் மற்றும் தகவல்தொடர்பு செயல்பாட்டின் மூலம் பிணையத்துடன் இணைக்கும் திறன் கொண்டது. ஏற்கனவே பரவலான பயன்...\nஉலகின் மூன்றாவது பெரிய கணினி தயாரிப்பாளர். சீன பெயர் லோன்லி. 1984 ஆம் ஆண்டில் சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரான யுய் டோமோ அதே மருத்துவமனையிலிருந்து நிதி உதவி பெற்றார், மேலும் 10 சகாக்களுடன் நிறு...\nஇணையத்தில் பல சேவையகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மென்பொருள் மற்றும் தரவுத்தளங்கள் போன்ற பெரிய வளங்களைப் பயன்படுத்தும் சேவைகள். கிளவுட் கம்ப்யூட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த காலங்களைப் போலவே க...\nமொபைல் போன்கள் / பிஹெச்எஸ் ஆகியவற்றில் தனிப்பட்ட கணினிகளைப் போன்ற செயல்பாடுகளைக் கொண்ட சாதனங்களுக்கான பொதுவான சொல் இது. பிரத்யேக பயன்பாட்டு மென்பொருளைப் பயன்படுத்தி வலைப்பக்கங்களை உலாவுதல், இணையத்தில்...\nஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் கோ, லிமிடெட்.\nஹிட்டாச்சி தகவல் அமைப்பு நிறுவனம். ஹிட்டாச்சி மென்பொருள் பொறியியல் மற்றும் ஹிட்டாச்சி சிஸ்டம்ஸ் & சர்வீசஸ் அக்டோபர் 2010 இல் இணைக்கப்பட்டு பிறந்தன. இது ஹிட்டாச்சி குழுமத்தின் தகவல் மற்றும் தகவல் த...\nஇணைய���் போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதைக் குறிக்கும் ஒரு சொல். புதிய ப...\nஈ-புக் ரீடர் சாதனங்கள் மற்றும் மென்பொருள் மற்றும் தொடர்புடைய சேவைகளுடன், நீங்கள் பிரத்யேக டெர்மினல்கள், தனிநபர் கணினிகள், டேப்லெட் டெர்மினல்கள் போன்றவற்றைக் கொண்ட மின்னணு புத்தகங்களைப் படிக்கலாம். 200...\n1913.6.26- பிரிட்டிஷ் கணிதவியலாளர். பிரிட்டிஷ் கணினி சங்கத்தின் தலைவர். உலகின் முன்னணி கணினி அதிகாரிகளில் ஒருவர். 1940 களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு ஐக்கிய இராச்சியத்தில் ஒரு ஆரம்ப மின்னணு க...\n1900.8.14- அமெரிக்காவில் நுகர்வோர் ஆர்வலர்கள். நியூயார்க்கில் பிறந்தார். 1936 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க நுகர்வோர் கூட்டணியை நிறுவினார், முதல் ஜனாதிபதியானார், பின்னர் க orary ரவத் தலைவரானார். '...\n1925.8.5- சுவிஸ் கரிம வேதியியலாளர். சுவிஸ் கரிம வேதியியலாளர். ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சூரிச்சில் பட்டம் பெற்ற பிறகு, '65 முதல் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். '73 இல் நிக...\n1936.7.27- அமெரிக்க எழுத்தாளர். வாரன் மர்பியுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட 40 க்கும் மேற்பட்ட \"மோட்டார் இயந்திரங்கள்\" தொடர் பிரபலமானது, முதலாவது \"தி பிறப்பு ஆஃப் டிஸ்ட்ராயர்\" (1971...\n1936.9.14- அமெரிக்க பொருள் எழுத்தாளர். கிரேக்கத்தின் கஸ்டோரியாவில் பிறந்தார். நான் 1948 இல் அமெரிக்காவிற்குச் சென்றேன். 60 களில் இருந்து, ஒரு பெட்டியில் ஊசிகள், கண்ணாடிகள் போன்றவற்றின் துண்டுகளால்...\n1919.8.28- பிரிட்டிஷ் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர். நெவார்க்கில் பிறந்தார். 1951 இல் EMI இல் சேர்ந்தார் மற்றும் செயலில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார், மேலும் '78 இல் மான்செஸ்டர் பல்கலைக்கழகத...\nவேலை தலைப்பு தொழிலதிபர் இன்டெல் கெளரவத் தலைவர் குடியுரிமை பெற்ற நாடு அமெரிக்கா பிறந்தநாள் ஜனவரி 3, 1929 பிறந்த இடம் சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா கல்வி பின்னணி சான் ஜோஸ் பல்கலைக்கழகம், கலிபோ...\nவேலை தலைப்பு புரோகிராமர் முதலீட்டாளர் ஆண்ட்ரிசன் ஹொரோவிட்ஸ் இணை நிறுவனர் குடியுரிமை பெற்ற நாடு அமெரிக்கா பிறந்தநாள் ஜூலை 9, 1971 பிறந்த இடம் சிடார் நீர்வீழ்ச்சி, அயோவா உண்மையான பெயர் ஆண்ட்ரீ...\nவேலை தலைப்பு தொ��ிலதிபர் நெட்ஃபிக்ஸ் (என்எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி / நிறுவனர் குடியுரிமை பெற்ற நாடு அமெரிக்கா பிறந்தநாள் 1960 பிறந்த இடம் மாசசூசெட்ஸ் கல்வி பின்னணி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக...\nவேலை தலைப்பு முன்னாள் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் குடியுரிமை பெற்ற நாடு கொரியா பிறந்தநாள் ஏப்ரல் 26, 1946 பிறப்பிட Gyeongsangbukdo கல்வி பின்னணி சியோல் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/C20-cantai-toppi.html", "date_download": "2021-03-04T15:14:31Z", "digest": "sha1:VFL6KUJRDTKDMQMMELRU5GKVYE33RYI7", "length": 9274, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "C20 சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nC20 இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் C20 மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nC20 இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nC20 மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய C20 மூலதனத்தை நீங்கள் காணலாம். C20 இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. C20 சந்தை தொப்பி இன்று $ 0.\nஇன்று C20 வர்த்தகத்தின் அளவு 45 014.72 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nC20 வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. C20 வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. C20 பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு C20 வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். C20 சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nC20 சந்தை தொப்பி விளக்கப்படம்\nC20 பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். 0% - வாரத்திற்கு C20 இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். C20 மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. இன்று, C20 மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nC20 இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான C20 கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண��டுகள்\nC20 தொகுதி வரலாறு தரவு\nC20 வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை C20 க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n04/03/2021 C20 மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். C20 03/03/2021 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். C20 மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 02/03/2021. C20 01/03/2021 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nC20 இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 20/02/2021. C20 19/02/2021 இல் மூலதனம் 0 US டாலர்கள். C20 மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 18/02/2021.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/10/kalpakkam-power-station-recruitment-doctors.html", "date_download": "2021-03-04T16:31:30Z", "digest": "sha1:CV57Q5J3ODRHV75HVYAXWFI4J6BFVUMZ", "length": 8613, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை மருத்துவ வேலை கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள்\nVignesh Waran 10/29/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை,\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.igcar.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nகல்பாக்கம் அணுமின் நிலையம் பதவிகள்: Doctors. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Kalpakkam Power Station Recruitment 2020\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு: SO/D முழு விவரங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு: SO/C முழு விவரங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 02-11-2020\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # மருத்துவ வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 18 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை ப��ாறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7562:2010-11-18-07-21-12&catid=240&Itemid=259", "date_download": "2021-03-04T15:38:12Z", "digest": "sha1:YJQ3OD57IO34BBKJONKZM5A35A45XGEO", "length": 13703, "nlines": 131, "source_domain": "tamilcircle.net", "title": "நோக்கியா வழங்கும் தீபாவலி கொண்டாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநோக்கியா வழங்கும் தீபாவலி கொண்டாட்டம்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2010\nஒன்றாம் தேதி நக்கீரன் இணையதளத்தில் பார்த்துக்கொண்டிருந்த போது ரோபோ தாக்கி இளம்பெண் பலி- திருப்பெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில் பெண் பலி என போட்டிருந்தது. இரண்டாம் தேதி காலை நாளிதழ்கள் எதிலுமே எந்த நிறுவனம் என்று போடவில்லை. பெட்டி செய்தியாக விபத்தில் பலி என்றே செய்தியாக்கப்பட்டிருந்தது.\nஎன்ன நடந்தது என்பதை வினவில் படித்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இரண்டாம் தேதில் மாலையில் தான் அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கிடைக்கும் என ஒரு நண்பர் சொன்னார். இருந்தாலும் காலையில் செல்வதென தீர்மானித்து காலையிலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். பிணவறையை தேடிக் கண்டுபிடித்து அருகில் செல்லும் போது ,\nஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனை சுற்றி 40 உளவுப்பிரிவு போலீசார்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். யாராவது வந்தால் அவர்களை நோட்டம் விடுவது அவர்களுக்கு வேலையாய் இருந்தது. ஆட்டோக்காரரிடம் விசாரித்தேன்” நோக்கியாவுல செத்துச்சே அந்தப்பொண்ணு பாடி எப்ப வரும்” “தெரியலப்பா, இப்ப ஒரு குடிகாரன் வூட்டுலயே கதவ சாத்திகிட்டான் அதான் நடக்குது என்றார்”\nபிணவறைக்கு அருகிலிருந்த மரங்களுக்கு கீழே சில ஆண்கள் இருந்தார்கள். சில பெண்களும் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் மிகத்தீவிரமாய் எதையும் விவாதிக்கவில்லை, ஆனால் மெதுவாய் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திலே உடல் வந்தது. அந்த ஆண்களும் பெண்களும் அந்த உடலின் அருகே சென்றார்கள். நானும் அருகில் சென்று பார்த்தேன் நோக்கியாவில் கொல்லப்பட்ட அதே அம்பிகா தான் அது. ஒரு துளி சத்தம் கூட இன்றி, கண்ணீரின்றி அந்த உடன் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டது. சில ஆண் தொழிலாளிகள் அந்த ஆம்புலன்ஸில் ஏ��ிப்போனார்கள்.\nஉளவுத்துறையோ வாகனத்தில் பறந்தது. மீதியிருந்த தொழிலாளிகள் கிளம்பிப்போனார்கள். ஒரு ஆண் தொழிலாளியிடம் பேச்சுக்கொடுத்தேன்.”எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, நாளை எங்களுக்கும் நடக்கும், அந்த மெஷின்ல சென்சார் ஒழுங்கா வேலை செய்யல. திமுக தொழிற்சங்கம் கம்பெனிக்குத்தான் வக்காலத்து வாங்குது. நாங்க எல்லாம் நிரந்தர தொழிலாளிகள். நாங்க இன்னைக்கு யாரும் வேலைக்குப்போக வில்லை. சவ ஊர்வலத்துக்கு நாங்க போகப்போறோம்\nசிலரிடம் பேசியபோது வேறு சில விபரங்கள் தெரியவந்தது. நோக்கியாவின் அந்தப் பெண் தொழிலாளி சிக்கி மருத்துவவமனைக்கு எடுத்து செல்லப்பட்டவுடன், அந்த இயந்திரம் துடைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்பெண்ணின் சவ ஊர்வலத்திற்கு ஒப்பந்த தொழிலாளிகள் செல்லக்கூடாதென்று நிர்வாகத்தின் சார்பில் மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆதலால் எந்த ஒப்பந்தத்தொழிலாளியும் வரவில்லை.\nஅந்த இயந்திரத்தில் சுமார் இருபது நிமிடமிருந்த அப்பெண்ணின் உடல் , அவரின் கதறல்கள் எல்லாம் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு ஆதாரங்கள். ஏன் மூன்று மாதங்களுக்கு முன் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 300க்குமேற்பட்டோர் விசவாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டபோது அது விரதத்தால் வந்த வினை என்றான் நோக்கியா. இப்போது எட்டாம் தேதிக்கு பஞ்சாயத்து ஒத்தி வைக்கப்படுகிறது.\nதொழிலாளி தன் உரிமைகளைப்போராடித்தான் பெற வேண்டுமே ஒழிய இப்படி பஞ்சாயத்தில் அல்ல. தினம் நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்த அப்பெண்ணின் உயிர் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் ஊடாக நிறுத்தப்பட்டது. முதலாளித்துவத்தின் உலகளாவிய இந்தப்பயணம் இன்னும் பல தொழிலாளர்களின் உயிரைக்கோருகின்றது.\nவெளி நாட்டுக்காரனாயிருந்தாலும் நோக்கியா நம் நாட்டு விழாக்களுக்கு தவறாமல் காவு கொடுக்கிறான். முன்னர் ஆகத்து 15 ஐ ஒட்டி 300 தொழிலாளிகளுக்கு வாந்தி ,மயக்கம். தீபாவளியை ஒட்டி அம்பிகாவின் கொலை. தொழிலாளிவர்க்கம் என்பது மிகப்பெரிய வெடிகுண்டின் திரி. நெருப்புதான் வர்க்க உணர்வு. உணர்வு வரும் போது தானாய் வெடிக்கும், வெடிக்க வைக்கப்படும் போது முதலாளித்துவ சாம்ராஜ்யம் தூளாகும்\nபேருந்து நிறுத்தத்தில் இருக்கும் போது சில தொழிலாளிகள் தனக��குள் பேசிக்கொண்டார்கள் “கொடுமை”. அப்பெண் முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டது தெரிந்தும் அதற்கெதிராக போராடாது இருப்பதல்லவா கொடுமை\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/vaiko-condemns-nlc-appointments/", "date_download": "2021-03-04T15:12:07Z", "digest": "sha1:5T3KDX6UWCGYHJTHZVOSGYT7GUXYVHTJ", "length": 15846, "nlines": 113, "source_domain": "www.aransei.com", "title": "என்எல்சி பணியாளர் தேர்வு: ’தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்து மத்திய அரசு சதி’ – வைகோ கண்டனம் | Aran Sei", "raw_content": "\nஎன்எல்சி பணியாளர் தேர்வு: ’தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்து மத்திய அரசு சதி’ – வைகோ கண்டனம்\nதமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, இன்று (பிப்பிரவரி 9) மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது இல்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஎன்எல்சி தேர்வை ரத்து செய்க; இல்லையென்றால் தமிழகத்தில் போராட்டம் நடக்கும் – ஸ்டாலின் எச்சரிக்கை\nதமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில், வட மாநிலத்தினர் அனைத்து நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.\n“என்எல்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 -ல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டு இருக்கிறது. பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்த���யா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு, என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.” என்று வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.\n’என்.எல்.சி விபத்தில் பலியான 20 தொழிலாளர்கள் – நிர்வாகமே காரணம்’ – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு\nஜிஇடி (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள், என்எல்சியில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், இத்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் வைகோ கூறியுள்ளார்.\nமேலும், “என்எல்சி நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\n`பட்டியல், பழங்குடியர் கல்வி உரிமையை பாஜக நசுக்கிறது’ – வைகோ கண்டனம்\n“என்எல்சி நிறுவனம் தேர்வு செய்து வெளியிட்டுள்ள நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை ரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nநடராஜன் : புழுதியிலிருந்து எழுந்த `தமிழ்’ யார்க்கர் வீரன் – பா.பிரேம்\nபாஜகவை வீழ்த்த காங்கிரஸின் ‘பசுவைக் காப்பாற்றுங்கள்’ யாத்திரை – கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு\nகாட்டுப்பள்ளி துறைமுகம், தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை – கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்\nபாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...\nகண்காணிப்பு பட்டியலில் வரியிலா சொர்க்கம் கேமன் தீவுகள் – இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்படுமா\nமியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு\nடூல்கிட் வழக்கு: தனது வழக்கில் தானே வாதாட நிகிதா ஜேக்கப் கோரிக்கை – டெல்லி நீதிமன்றம்...\nகலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்\nமியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு\nமுன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்\n‘பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி’ எனக் கூறும் ஆய்வறிக்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி\nடெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி – கலவரம் நடைபெற்ற வார்டை கைப்பற்றிய காங்கிரஸ்\nதமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை\n‘பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – மாயாவதி விமர்சனம்\nநிலத்தை அபகரிக்க உயர்சாதியினர் முயற்சி – எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலித் செயல்பாட்டாளர்\nபாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை\nடாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை – பேராட்டங்களை ஆதரித்தது காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12853&lang=ta", "date_download": "2021-03-04T15:51:21Z", "digest": "sha1:2HVK6DMKF3XK3OIBYMUFVDPGTMCDKAIV", "length": 12017, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபொற்கரை இந்து கலாச்சார கழகம், ஆஸ்திரேலியா\nபொற்கர�� இந்து கலாச்சார கழகம்\nஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்\nஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து\nஹரே கிருஷ்ணா கோவில், பிரிஸ்பேன்\nஆக்லாந்து ஸ்ரீ கணேஷ் கோயில்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஇணைய வழியில் உலக மகளிர் தின பன்னாட்டு கருத்தரங்கம்\nஇணைய வழியில் உலக மகளிர் தின பன்னாட்டு கருத்தரங்கம்...\nநான்கு சிங்கப்பூரர்களும், நான்கு நாடுகளும் இணைந்து ஆசிய சாதனை\nநான்கு சிங்கப்பூரர்களும், நான்கு நாடுகளும் இணைந்து ஆசிய சாதனை...\nமார்ச் 6, இணைய வழியாக சர்வதேச மகளிர் தின பன்னாட்டு கவியரங்கம்\nமார்ச் 6, இணைய வழியாக சர்வதேச மகளிர் தின பன்னாட்டு கவியரங்கம்...\nஅபுதாபியில் இந்திய தூதரக அதிகாரியுடன் இந்திய சமூக நல மைய தலைவர் சந்திப்பு\nஅபுதாபியில் இந்திய தூதரக அதிகாரியுடன் இந்திய சமூக நல மைய தலைவர் சந்திப்பு ...\nஇணைய வழியில் உலக மகளிர் தின பன்னாட்டு கருத்தரங்கம்\nநான்கு சிங்கப்பூரர்களும், நான்கு நாடுகளும் இணைந்து ஆசிய சாதனை\nமார்ச் 6, இணைய வழியாக சர்வதேச மகளிர் தின பன்னாட்டு கவியரங்கம்\nஅபுதாபியில் இந்திய தூதரக அதிகாரியுடன் இந்திய சமூக நல மைய தலைவர் சந்திப்பு\nஅயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல் வெளியீடு\nஜெர்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை : ஐரோப்பிய தமிழர்கள் வேண்டுகோள்\nசிங்கப்பூரில் மாசி பிரம்மோற்சவ திருவிழா\nமார்ச் 11, சிங்கப்பூரில் மஹா சிவராத்திரி விழா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங���கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-landslide-death-toll-rises-28", "date_download": "2021-03-04T15:48:49Z", "digest": "sha1:KTVI2CRY4NKRDRXWOT2S7JZB5VEEQ7ZX", "length": 9008, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு! | nakkheeran", "raw_content": "\nகேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு\nகேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கேரளா மூணாறு, பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள 32 பேர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n8 ஆவது நாளாக தொடரும் மீட்புப்பணி... உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு\nமண் சரிவில் சிக்கி பலியான தொழிலாளி... ஈரோட்டில் பரிதாபம்\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\nமூணாறில் 6 வது நாளாக தொடரும் மீட்புப்பணி... உயிரிழப்பு அதிகரிப்பு\n102 பாதிப்பு... 179 டிஸ்சார்ஜ் - மகிழ்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் தொ���ர்ந்து குறையும் கரோனா தொற்று\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று.... ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு\nஆட்சிக்கு வந்தால் 60 ரூபாய்க்கு பெட்ரோல் - பாஜக மூத்த தலைவரின் அறிவிப்பு\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.way2tnpsc.com/tamilnadu/announcement-2759.html", "date_download": "2021-03-04T16:17:07Z", "digest": "sha1:WCRMXUFTTOWNOHE52JNIVYZ5M4CXNE37", "length": 16964, "nlines": 192, "source_domain": "www.way2tnpsc.com", "title": "Nagapattinam Cooperative Bank Recruitment 2020 for 36 Assistant Posts | Apply online", "raw_content": "\nகீழே உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை TamilNadu Government வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணியிட விவரம், காலியிட எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேர்வு செய்யும் முறை, சம்பளம், அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம் போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மற்றும் தகுதியுடையவர்கள் 31-May-20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nபணியிட எண்ணிக்கை :36பணியிட விவரம் :Assistant - 36 Postsகல்வித் தகுதி :ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10 plus 2 plus 3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி\n- பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச்\nசான்றித��் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல் நிலைக்\nகல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.\n1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management)\n2. புது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management)வயது வரம்பு :i) விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).\nii) விண்ணப்பதாரர்கள் 01.01.2019 அன்று கீழ்க்கண்ட வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்கக் கூடாது.\n1) ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் - வயது வரம்பு இல்லை\n2) இதர வகுப்பினர் (OC) - 30 வயது\n3) அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் - வயது வரம்பு இல்லை\n4) இதர வகுப்பினைச் (OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் - 48 வயது\n5) இதர வகுப்பினைச் (OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள் - 40 வயதுதேர்வு செய்யும்முறை :1. Written Exam\nஅதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம்\nAge Limit :i) விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).\nii) விண்ணப்பதாரர்கள் 01.01.2019 அன்று கீழ்க்கண்ட வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்கக் கூடாது.\n1) ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் - வயது வரம்பு இல்லை\n2) இதர வகுப்பினர் (OC) - 30 வயது\n3) அனைத்து இனத்தைச் சா��்ந்த ஆதரவற்ற விதவைகள் - வயது வரம்பு இல்லை\n4) இதர வகுப்பினைச் (OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் - 48 வயது\n5) இதர வகுப்பினைச் (OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள் - 40 வயதுEducation Qualification :ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10 plus 2 plus 3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி\n- பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச்\nசான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல் நிலைக்\nகல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.\n1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management)\n2. புது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management)Apply Mode :ONLINEHow to Apply :1.Go to 'To Apply' Link given Below\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/darsha-gupta-new-model-dress-shocking/cid2183436.htm", "date_download": "2021-03-04T15:49:55Z", "digest": "sha1:T3ITYT5F6BHCWANJLXBHJDUFU47FCPC2", "length": 4523, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "அப்படியே தெரியுது இதுக்கு பேர் ஜாக்கெட்டா? - ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் நடிகை....", "raw_content": "\nஅப்படியே தெரியுது இதுக்கு பேர் ஜாக்கெட்டா - ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் நடிகை....\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூர பூவே’ நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.\nதிரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.\nஇதற்காக, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். சமீபத்தில் சிறியதாக ஒரு டவுசர் மற்றும் டீ சர்ட் அணிந்து, தொடை மற்றும் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயினர்.\nதற்போது, மெல்லிய மேலாடையை அணிந்து, முதுகை காட்டி புகைப்படம் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘முதுகு அப்படியே தெரியுது..இது எந்த ஊர் ஜாக்கெட்’ என எக்கு தப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/11/27/195589/", "date_download": "2021-03-04T16:38:27Z", "digest": "sha1:IXVXRJO75MC6B5RWLNZZYSONEVZMRZ55", "length": 12405, "nlines": 89, "source_domain": "dailysri.com", "title": "தலைவர் பிரபாகரனிற்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த 19 பேர் கைது மேலும் 55 பேருக்கு வலைவீச்சு! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 4, 2021 ] நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்தலைவர் பிரபாகரனிற்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த 19 பேர் கைது மேலும் 55 பேருக்கு வலைவீச்சு\nதலைவர் பிரபாகரனிற்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த 19 பேர் கைது மேலும் 55 பேருக்கு வலைவீச்சு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு முகநூலில் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66வது பிறந்ததினம் நேற்றாகும். உலகின் பலபகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் நேற்று அவரது பிறந்ததினத்தை கொண்டாடினர்.\nஇந்த நிலையி��், நேற்று பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் புலிகளின் பாடல்கள், சின்னங்களை பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரை பொலீசார் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதேவேளை ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நான்கு பேரை ஏறாவூர் பொலீசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாவீரர்தினம்: மாலை 6.05க்கு விளக்கேற்றல்\n15 வயது யப்பான் சிறுமியுடன் இலங்கைக்கு தப்பிவந்த இளைஞன் கைது – சிறுமி 6 மாதம் கர்ப்பம்\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்\nகிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் – 03 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nயாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nநியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது March 4, 2021\nயாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி March 4, 2021\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் March 4, 2021\nகொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு March 4, 2021\nவெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால் March 4, 2021\nகோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை March 4, 2021\nஇலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி March 4, 2021\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும்- இலங்கை வேண்டுகோள் March 4, 2021\nசட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் March 4, 2021\nஒன்று திரளுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு March 4, 2021\nஇரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல் March 4, 2021\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு March 4, 2021\nகருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை மாவட்டம் அறிவிப்பு March 4, 2021\nஇரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்\nபண்டாரவளை தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று March 4, 2021\nவெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் March 4, 2021\nயாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள் March 4, 2021\nபேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு March 4, 2021\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு March 4, 2021\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ் March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2021/02/23/3462023/", "date_download": "2021-03-04T16:12:32Z", "digest": "sha1:D6FFTVNAYXHNJEA2IVSURM5DZZJOVZQ6", "length": 10472, "nlines": 85, "source_domain": "dailysri.com", "title": "இரவு நேர அஞ்சல் புகையிரதங்களில் உறங்கல் இருக்கை முன்பதிவுகள் தற்காலிக இடைநிறுத்தம்- ரயில்வே திணைக்களம் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 4, 2021 ] யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்இரவு நேர அஞ்சல் புகையிரதங்களில் உறங்கல் இருக்கை முன்பதிவுகள் தற்காலிக இடைநிறுத்தம்- ரயில்வே திணைக்களம்\nஇரவு நேர அஞ்சல் புகையிரதங்களில் உறங்கல் இருக்கை முன்பதிவுகள் தற்காலிக இடைநிறுத்தம்- ரயில்வே திணைக்களம்\nஇரவு நேர அஞ்சல் புகையிரதங்களில் உறங்கல் இருக்கை முன்பதிவுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nபுகையிரதங்களில் உறங்கல் இருக்கை பெட்டிகளில் ஆசனங்களைச் சுத்திகரிக்கும் பணிகள் இதுவரையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற் கொள்ளப்பட்டு வந்தன.\nதற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருப்பதால், இந்த தீர் மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபொகவந்தலாவயில் இரு பாடசாலைகளின் ஆறு மாணவர்களுக்கு கொவிட்-19\nகொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கியது\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்\nகிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் – 03 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nயாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nயாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி March 4, 2021\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் March 4, 2021\nகொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு March 4, 2021\nவெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால் March 4, 2021\nகோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை March 4, 2021\nஇலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி March 4, 2021\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும்- இலங்கை வேண்டுகோள் March 4, 2021\nசட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் March 4, 2021\nஒன்று திரளுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு March 4, 2021\nஇரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல் March 4, 2021\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு March 4, 2021\nகருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை மாவட்டம் அறிவிப்பு March 4, 2021\nஇரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்\nபண்டாரவளை தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று March 4, 2021\nவெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் March 4, 2021\nயாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள் March 4, 2021\nபேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு March 4, 2021\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு March 4, 2021\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ் March 4, 2021\nயாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் …. March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-03-04T16:32:39Z", "digest": "sha1:6R2XYRD4OCRTJTASY7LZ5F4TMLROD5BX", "length": 4889, "nlines": 30, "source_domain": "rajkentviews.com", "title": "கிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..! | Coronavirus affected cased increased upto 309 in tamilnadu reached second place in india | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online – Blogs From All For All", "raw_content": "\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.\nமகாராஷ்டிராவில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக 416 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.\nமூன்றாவது இடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் இதுவரை 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புது��்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது, மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.\n← ‘Work From Home’ – அதிக வேலைப்பளுவால் நொந்து போகும் ஊழியர்கள்\n – சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா… குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்… குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2021-03-04T16:55:25Z", "digest": "sha1:66GF653CZWYJE6B775IBPDXE5PJROJ5A", "length": 6243, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலோபீற்றா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதலோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். அல்காக்கள், பங்கசுக்கள், பக்ரீறியங்கள், வைரசுக்கள் தலோபீற்றாக்களாகும். இவற்றில் தாவர உடல், வேர், தண்டு, இலை என்பவை காணப்படாது. கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் மலட்டுக் கலங்களாலான சுவரைக் கொண்டிருக்காது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2016, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4413:2008-11-18-10-52-07&catid=240&Itemid=259", "date_download": "2021-03-04T15:53:32Z", "digest": "sha1:7JSNBKAGT35WPMRVPYXNNDWZ2QIO632J", "length": 19567, "nlines": 133, "source_domain": "tamilcircle.net", "title": "வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2008\nதமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் வருங்கால சூப்பர் ஸ்ட���ருமான (பத்திரிக்கை சொன்னபிறகு ) ஏற்கனவே அறிவித்தபடி அவர் சென்னையிலும் அவரது ரசிகர்கள் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களிலும் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தி முடித்து இருக்கின்றார்.அவ்விழா மேடையில் மற்ற நடிகர்களும்,இயக்குனர்களும், புகழ்ந்து பேசி தள்ளினர்.\nஅம்மா அப்பா மனைவி யோடு சோகமே உருவெக்க மேடையில் அமர்ந்திருந்தார்.\nநடிகர் விஜய்.(ஒரு வேளை வில்லு படம் குருவி மாதிரி ஊத்திக்கும் என நினைச்சாரோ என்னவோ ).\nமற்ற நடிகர்கள் ஏற்கனவே ஒரு சுற்று முடிதிருக்க இவரி ந்த போராட்டமும் ஈழத்தமிழர்களுக்காகத்தான் நம்புங்கள்.அதுவும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்காகத்தான் .ஏனெனில் அவர்கள் தான் திரையுலகின் கழிசடை படங்களை அமெரிக்காவிலும்,ஜெர்மனியிலும் 100 நாட்கள் ஓட்டினார்கள்.உள் நாட்டில் படம் ஓடினால் எவ்வளவு கிடைக்குமோ அதை விட இன்னும் அதிகமாக வெளி நாட்டில் வெளியிடப்படுவதால் தயாரிப்பாளருக்கும் கடல் க.டந்த ரசிகர் கூட்டம் நடிகனுக்கும் கிடைக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் “வெளி” வந்த சர்வே ஒன்று ரஜினியை விட விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவரும் தனது ரசிகர்களை மற்ற எவரையும் விட மிக வேகமாக முறை படுத்தியும் வருகிறார்.வருங்கால முதல்வருக்கான ரேசில் விஜயும் களத்தில் இறங்கிவிட்டார். ஒருவனை பழிவாங்க வேண்டுமா இறங்குடா களத்தில் என தேர்தலுக்கு வருகிறார்கள்.இந்த கோமாளி சனநாயகத்தை வெளிக்காட்;டுகின்றனர்.உதாரணத்திற்கு சமீபத்த்¢ வடிவேலு-விஜய்காந்த் மோதலின் போது வடிவேலு சொன்னார்” நீ எங்க நின்னாலும் எதிரா நான் நிப்பேன்”. இப்படி வருபவன் போறவனெல்லாம் தேர்தல்,அரசியல் முறைக்கு வர யார் காரணம் அதன் துரோக வரலாறு நெடியது. போலி கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது.திமுக விலிருந்து பிரிந்த MGR புது கட்சி ஆரம்பித்தார்.அந்த MGR இப்படி கழிசடைகளுக்கெல்லாம்\nஒரு symbol ஆக மாறினார் எனப்பார்த்தால் அதற்கு இந்த இரு போலிகளுமே காரணம்.கல்யாணசுந்தரம் என்ற “மாமா”\nதான் திறம்பட செஇது முடித்துவிட்டார்.தனது நூலில் இதனை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.கம்யூனிஸ்டு எனில் புரட்சி செய்யவேண்டும்(அ)திட்டமாவது வேண்டும்.கட்சி திட்டத்தையே தரகுக்காக இரு போலிகளுமே வைத்திருக்கின்றார்கள்.¦அண்ணா, கலைஞர் பேச்சுக்காவது கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்தனர்.MGRக்கு இது எதுவும் கிடையாது.கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்ததே பார்பனீயத்துக்கும் அவர் தம் பத்திரிக்கைகளுக்கும் பெரும் ஆபத்தை உண்டு பண்ணின.திமுக விலிருந்து பிரிந்தவுடனே ஒரு மாற்று சக்தியாக MGR ஐ முன்னிருத்தின.அதற்கு திறம் பட அரசியல் முலாம் பூசி வெளியே கொணர்ந்தவர்கள் தான் இந்.த போலிகள். அதன் விளைவாகத்தான் MGR ஐ தொடங்கி செயா வரை தமிழகத்தில் பொற்காலம் ஏற்பட்டது. அதற்காக தமிழ் கூறும் நல்லுலகு போலிகளுக்கு கடமைபட்டிருக்கும்.மீண்டும் MGRக்காக தேடி கடைசியாய் ரஜினியை பிடித்து கொள்கையாவது புடலங்காயாவது ரஜினி நல்ல மனிதர் என சர்டிபிகேட்கொடுத்தார்கள்.அவரோ வரலாமா வேண்டாமா என ஜோசியம் 15 ஆண்டாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்.எவ்வளவு காலம் தான் காத்திருப்பது என தான் தொங்குவதற்கு புது முதுகினை CPM விஜய்காந்த் மூலம் தேடிக்கொண்டிருக்க CPI விஜய்க்கு ரிசர்வ் செய்திருக்கின்றது.\nஇனி உண்னாவிரத பந்தலுக்கு வருவோம்.\nநடிகர் விஜய் மேடையில் யார் கூப்பிட்டாலும்” போகும்” நெடு மாறனோடு அமர்ந்திருக்க ஒரிஜி¢னல் காம்ரேடுகளான C.P.I -ன் தா.பாண்டியன் தன் சகபாடிகளுடன் வந்தார்.நடிகர் விஜய்க்கு பாண்டியன் பாராட்டு தெரிவித்ததும் இங்கு இரு வகையான மன மாற்றங்கள் நடந்தன.1.நடிகன் காம்ரேடாக மாறியது.2.”காம்ரேடு” ரசிகனாக மாறியது.தங்களால் எந்த நாயையும் முதல்வராக்க முடியுமென நிருபித்தவர்கள் போலிகள்.\nஅப்படி பாரட்டும்,வாழ்த்தும் தெரிவிக்கவில்லை யெனில் என்ன நடந்திருக்கும் இந்திய கம்யூனிச கட்சி புரட்சியை செய்யத் தவறிய பாரிய காரணங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.இனி தா. பாண்டியனை பாண்டி என்றே அழைப்போம்.அப்புடி கூப்பிட்டாத்தான் மச்சிகளுக்கு (ரசிகர்களுக்கு) பிடிக்கும்..தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 10 அடி பாயும் என்பது போல பாண்டியை விட சக “காம்ஸ்கள்” போட்டோவுக்கு போஸ் கொடுத்தன. நிகழ்ச்சியை முடித்து வைத்து வாழ்த்திப்பேசிய பாண்டி புரட்சியின் தலைவர் விஜய் தான் என்று ரகசியமாய் கோடிட்டு காட்டினார்.ஆதி டைப்பில் எச்சரிக்கையும் விடுத்தார்” ஒன்று போர் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் இந்த அரசு தேவைதானா என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.இது வரை வாய் திறக்காத மத்திய அரசை வாய் திறக்க வைக்கும் மாபெரும் ப���ராட்டத்தை நாளை அறிவிப்போம்.” அய்யா ரொம்ப சிரமப்படாதீங்க புரட்சி தலைவர் விஜய்யின் ஜிகு ஜிகு ஜிகு பாட்டை போட்டாய் வாய் மட்டுமல்ல அனைத்தையும் திறந்து போட்டுக்கொண்டு பார்ப்பார்கள் உங்கள் “காம்ரேடுகள்” உட்பட.\nதியாகு தனது பத்திரிக்கையில் பின் வரும் தொனியிலெழுதினார்”இப்பிரச்சினையில் CPI காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது”. ஆர்வம் முத்தி போய் விஜயோடு டேன்ஸ் ஆடி பிறகு “ஒன் இஞ்ச் டூ இஞ்ச் கேப் காட்டிடவா” நடிகையின் இடைகளை அளந்து கொண்டு இருந்தாலும் வியப்பேதும் இல்லை. புரட்சிக்கான வேலைகளை செய்து விட்டு காத்திருக்கும் CPI க்கு இன்னும் நிறைய ஆனந்த தகவல்கள் காத்திருக்கின்றன.அவர்கள் கட்சியில் சிறு சிறு மாற்றங்கள் செய்தாலே போதும், விஜய் கட்சியின் தேசிய த்லைவராக மாறி ஒரே நாளில் புரட்சியை சாதித்து விடுவார்.காம்ரேடுகள் கண்களில் அனந்தகண்ணீர் தான் வரும்.மாற்றங்கள் அதிகமில்லை கொஞ்சம் தான்.காரல் மாக்ஸ்,எங்கெல்ஸ்,லெனின் போட்டோவை எடுத்து விட்டு பாண்டி,விஜய் போட்டோவை வைப்பது,செங்கொடியை தூக்கிவிட்டு புதிய மன்ற கொடியை தன் கம்பங்களில் பறக்கவிடுவது,ஏதோ ஒண்ணு இடிக்குதே AIYF போர்டுகளில் உள்ள பகத் சிங் படத்தை நீக்கிட்டு புது புது மாடல் விஜய் படத்தை வைக்கலாம்.”வாடி வாடி கை படாத” சிடிபோன்ற புரட்சிகர வசனங்களை மேலே வாசகம் எழுதலாம்.அறிஞர் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மாதிரி பாண்டிக்கு விஜயயை இதய ஆத்மாவாக்கலாம்.பேரு மட்டும் எதுக்கு VIJAYIST PARTY OF INDIA மாற்றி விட்டா போதும்.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்சி தானே மலர்ந்திடும்.\nமன்மோகனை புடிச்சு தொங்குன தொங்குல டர்பன் எல்லாம் அவ்ந்து போச்சு.கேரளாவில் மம்மூட்டி,ஆந்திராவில் சிரன்சீவி, தமிழகத்தில் விஜயகாந்த்,CPM முன்னேறிய பின்னும் தாய் கட்சி லேட்டாக இப்பத்தான் விஜயை பிடித்திருக்கின்றார்கள்.இனி மேல் இன்குலாப் தேவை இல்லை .கொடியை ஏற்றி “தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து ‘. என்றால் போதும் புரட்சி அப்படியே பொங்கி வழியும் பீர் வழிவது போல.\nநமக்கு முன் உள்ள ஒரே கேள்வி இனியும் போலி கம்யூனிச கட்சியில் இருக்கும் “புரட்சிகர “அணிகளை எவ்வாறு அழைப்பது ரசிகர்களே என்றா தோழர்களே என்றா\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/numerical-benefits-january-2021", "date_download": "2021-03-04T15:58:25Z", "digest": "sha1:G6HGPI73MLT3OZXGPI72ZW243ZMUUE64", "length": 9423, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "2021 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்! -ஆர். மாகலட்சுமி | nakkheeran", "raw_content": "\n2021 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்\n1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: 2021 ஜனவரி மாதம் சர்ப்ரைஸ் நிறைந்த, நல்லன எல்லாம் நடக்கும் மாதமாக இருக்கும். முதலிரண்டு வாரங்களில் இதுவரையில் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு முன்பு வேலைபார்த்த இடத்திலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தால் இப்போது ... Read Full Article / மேலும் படிக்க\nஆதித்தன் அருள் பெருக்கும் அற்புதத் திருநாள் - பிரசன்ன ஜோதிடர் ஐ ஆனந்தி\nஅருள்தந்து அரவணைக்கும் அழகிய மணவாளர்\nஅறம் வளர்ப்போம் -யோகி சிவானந்தம்\nபோரில் மாண்ட பகைவர்க்கும் இரங்கற்பா -அடிகளார் மு.அருளானந்தம் கிண்ணிமங்கலம் (24)\nவால்மீகி மகாரிஷி அருளிய ஸ்ரீமத் இராமயண உத்தரகாண்டம் - தொகுப்பு : மலரோன்\nஇறந்தவரை உயிர்ப்பித்த சுந்தர சுவாமிகள்\nவம்ச விருத்தியுடன் வளமன வாழ்வருளும் வட குரங்காடுதுறை ஈசன்\nகண்ணன் திருவமுது உத்தவ கீதை 9 -லால்குடி கோபாலகிருஷ்ணன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 42 - சித்தர்தாசன் சுந்தர்ஜி\nநோய் பல தீர்க்கும் நாகேஸ்வரர்\nநடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம் பிரம்மிப்பூட்டும் தொடர்\n2021 ஜனவரி மாத ராசிபலன்கள்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் '���ிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=30003", "date_download": "2021-03-04T15:15:13Z", "digest": "sha1:TB3GNL6ZVK3J4BEYDBF3V7SCLWAE3GD2", "length": 8833, "nlines": 90, "source_domain": "www.noolulagam.com", "title": "Makudam - Pramil Sirapithal - மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்) » Buy tamil book Makudam - Pramil Sirapithal online", "raw_content": "\nமகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்) - Makudam - Pramil Sirapithal\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : வி. மைக்கல் கொலின்\nபதிப்பகம் : லயம் வெளியீடு\nசூப் சாலட் சாப்பாடு சர்க்கரை நோயாளிகளுக்கு சுவையான சமையல் அளவீடற்ற மனம்\nஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் ஓர் புதிய புரட்சியாக “மகுடம்’ பிரமிள் சிறப்பிதழ் தமிழ் நாட்டில் விற்பனைக்காக முதற்கட்டமாக ஐம்பது பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டது . அதன் தொடராக தமிழக பதிப்பாக அங்கு மீள் பிரசுரம் ‘மகுடம் பிரமிள் சிறப்பிதழ்” வெளியீடு செய்யப்பட்டுள்ளது.\nபேராசிரியர் கால சுப்பிரமணியம், நண்பர் துறையூர் சரவணன் ,ஆகியோரின் முன் முயற்சியிலும் நண்பர்கள் ஆகியோரின் திட்டமிட்ட செயற்பாட்டினாலும் இது சாத்தியமாகி உள்ளது. ஈழத்து .சிற்றிதழ் ஒன்று தமிழ் நாட்டில் மீள் பிரசுரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இது மட்டக்களப்பு மக்கள் நினைத்து பெருமைப்படக் கூடிய விடயமாகும். மகுடத்தின் பிறப்பிடம் மீன் பாடும் தேனாடம் மட்டக்களப்பு என்பது குறிப்பிடத்தக்கது\nஅந்த வகையில் இதுகாலவரை மகுடத்தின் வாசகர்களாக இருந்த அன்பர்கள் , ஆதரவாளர்கள், விற்பனையாளர்கள் , விளம்பரதாரர்கள், அனுசரணையாளர்கள், மகுடத்தினை அறிமுகம் செய்த தேசிய, பிராந்திய தினசரிகள், வார வெளியீடுகள், இணைய பக்கங்கள், வானொலி, தொலைக்காட்சி சேவைகள், பத்திரிகையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், ஆகியோருக்கும் பெருமையல்லவா\n.குறிப்பாக மகுடம் படைப்பாளிகளே இது உங்களின் பெருமை.\nஎன மகுடம் ஆசிரியர் மகுடம் .வி. மைக்கல் கொலின் தெரிவித்தார்\nஇந்த நூல் மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்), வி. மைக்கல் கொலின் அவர்களால் எழுதி லயம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்க���் :\nகிறிஸ்துவின் அருள் வேட்டல் மூலமும் உரையும் - Christhuvin Arul Vettal Moolamum Uraiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/rip-sushant-singh-rajput/", "date_download": "2021-03-04T15:36:03Z", "digest": "sha1:GNLWJ4G3ARZ32S3HTNYML4IZNQECHXU4", "length": 7573, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "RIP Sushant Singh Rajput Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசுஷாந்த் சிங் உடல் பரிசோதனை முடிந்தது, போலிஸார் வெளியிட்ட தகவல், முழு விவரம் இதோ\nசுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் கை போ சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சொல்லும் பாடம்\nசுஷாந்த் சிங் நடுந்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கஷ்டப்பட்டு ஹிந்தி திரையுலகில் தனக்கான ஒரு இடத்தை நிலையாக பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பொழுதுகளில் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மும்பையில் வீட்டில் மின்விசிறியில்...\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nசுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் கை போ சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால்...\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/05/29234223/1389004/Arasiyalla-ithellam-sagajamappa.vpf", "date_download": "2021-03-04T15:19:55Z", "digest": "sha1:X6RKZDEQX5N2SBAZ7BO4DQZ7SS2HZZVI", "length": 5339, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "(29.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nநம்ம நாட்ட ஒரு நல்ல தலைவர் வழிநடத்துறார்னு பெருமைப்பட்ட தேசிய செயலாளர் ஒருத்தரு, மரியாதை அடிப்படையிலான சந்திப்புக்காக கட்சி பதவிய புடுங்குறதுல என்னங்க மரியாதை இருக்குனு கோவமாகிட்டாரு..\nநம்ம நாட்ட ஒரு நல்ல தலைவர் வழிநடத்துறார்னு பெருமைப்பட்ட தேசிய செயலாளர் ஒருத்தரு, மரியாதை அடிப்படையிலான சந்திப்புக்காக கட்சி பதவிய புடுங்குறதுல என்னங்க மரியாதை இருக்குனு கோவமாகிட்டாரு..\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/05/blog-post.html", "date_download": "2021-03-04T14:41:46Z", "digest": "sha1:YF5KKPWU65WR32J6KCXDTW3KJPP2ZQW6", "length": 39789, "nlines": 287, "source_domain": "www.ttamil.com", "title": "''மே தினம்/தொழிலாளர் தினம்\" ~ Theebam.com", "raw_content": "\n\"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்\nஅலகுடை நீழ லவர்.\"[குறள் 1034 ]\nபல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் பெரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவர்.அந்த காலத்தில் உளவு தொழிலே முக்கியமான முதன்மையான தொழில் என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக, உலகின் முதலாவது நாகரிகம் என கருதப் படும் சுமேரிய நாகரிகம் உருப்பெறுவதற்கு உழவர் தொழிலாளரே முக்கிய காரணமானவர்கள் ஆகும்.இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் வயல்வெளியில் விவசாயத்திலும் ஈடுபட்டு,சுமேரிய சமூகத்திற்கு உணவு வழங்கியதாலேயே,அந்த சமுதாயம் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் அடைந்தார்கள்.அவர்கள் இல்லை என்றால் அந்த பெரிய நாகரிகம் வாழ்ந்து இருக்க முடியாதுசுமேரிய நாகரிகம் இல்லை என்றால் இன்று நாமும் இல்லைசுமேரிய நாகரிகம் இல்லை என்றால் இன்று நாமும் இல்லைநாம் இன்று கொண்டாடும் மே தினமும் இல்லை\nஒரு மனிதனுக்கு தொழில் வேண்டும்,குடும்பம் வேண்டும் மற்றும் ஓய்வும் வேண்டும்.இந்த மூன்றும் சரியாக அமையும் இடத்தே தான் அவன் வாழ்வு நிலைக்கும், அங்கு இன்பம் பொங்கும், அங்கு இன்பம் பொங்கும்.ஆனால் பண்டைய காலத்திலும் அதை தொடர்ந்து 1886ஆம் ஆண்டில் கூட,பெரும் பாலான தொழிலார்களை முதலாளித்துவ அடிமையாக [capitalist slavery] கையாண்டார்கள்.இதனால்,ஆகஸ்ட் 20, 1866,இல் \"National Labor Union\", அமெரிக்காவில் ஆரம்பிக்கப் பட்டது. அதன் முக்கிய நோக்கம் ஒரு தொழிலாளருக்கு எட்டு மணித்தியாலம் பொதுவான வேலை நேரம் என்பதை உறுதிப் படுத்துவது ஆகும்.இனி குறைந்தது 2000 ~2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சங்க கால தொழிலாளியின் மன நிலையை பார்ப்போம்.\n''புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்\nநிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,\n''செல்லல் தீர்கம்; செல்வாம்'' என்னும்:\n''செய்வினை முடியாது எவ்வம் செய்தல்\nஎய்யாமையோடு இளிவு தலைத்தரும்'' என,\nஉறுதி தூக்காத் தூங்கி, அறிவே,\n''சிறிது நனி விரையல்'' என்னும்: ஆயிடை,\nஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய\nதேய்புரிப் பழங் கயிறு போல,\nவீவதுகொல் என் ���ருந்திய உடம்பே\nபொருள் தேடச் செல்லும்,உழைக்கும் சங்க கால தொழிலாளரான ஒரு தலைவனின் அறிவு இடை வழியில் அங்கும் இங்கும் பாய்கிறது ..... அவனின் தலைவி,காதலி முதுகுப் புறம் இருண்டு தொங்கும் கூந்தலை கொண்டவள் . பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள் .அவன் நெஞ்சு அல்லாடுகிறது.நெஞ்சே நம் வறுமை தீரப் பொருள் தேடச் செல்லலாம்,உழைக்கலாம் என்னும் எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.செயல் முடியாவிட்டால் என்ன,என் குடும்பத்துடன் இன்பமாக பொழுது கழிக்க திரும்பிவிடலாம், என்னும் எண்ணம் மற்றொருபுறம் இழுக்கிறது.பொருள் ஈட்டாமல் திரும்புதல் கேளிக்கூத்து,நானும் என் குடும்பமும் முதல் உயிர் வாழ வேண்டும் ,அதற்கு பணம், செல்வம் வேண்டும் என்னும் எண்ணம் இன்னொருபுறம் இழுக்கிறது......இப்படி உறுதி இல்லாமல் அவன் அறிவு ஊசலாடுகிறது. பொருள் தேடச் செல்லலாமா,தொடர்ந்து பல நேரம் வேலை செய்யலாமா நம் வறுமை தீரப் பொருள் தேடச் செல்லலாம்,உழைக்கலாம் என்னும் எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.செயல் முடியாவிட்டால் என்ன,என் குடும்பத்துடன் இன்பமாக பொழுது கழிக்க திரும்பிவிடலாம், என்னும் எண்ணம் மற்றொருபுறம் இழுக்கிறது.பொருள் ஈட்டாமல் திரும்புதல் கேளிக்கூத்து,நானும் என் குடும்பமும் முதல் உயிர் வாழ வேண்டும் ,அதற்கு பணம், செல்வம் வேண்டும் என்னும் எண்ணம் இன்னொருபுறம் இழுக்கிறது......இப்படி உறுதி இல்லாமல் அவன் அறிவு ஊசலாடுகிறது. பொருள் தேடச் செல்லலாமா,தொடர்ந்து பல நேரம் வேலை செய்யலாமாஅல்லது தொழிலை,செல்வம் தேடுதலை இடை நடுவில் நிறுத்தி விட்டு, காதலியிடம் திரும்பிவிடலாமா, என்று ஆட்டுகிறது ...... இதற்கு இடையில் அவன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டே இருக்கிறது. யானையைக் கட்டிவைத்திருக்கும் புரி தேய்த்துபோன கயிறு போல அவன் உயிர் அறுந்து உடல் மாய்ந்துவிடும் போல இருக்கிறது...... என்கிறான் அந்த சங்க கால தொழிலாளிஅல்லது தொழிலை,செல்வம் தேடுதலை இடை நடுவில் நிறுத்தி விட்டு, காதலியிடம் திரும்பிவிடலாமா, என்று ஆட்டுகிறது ...... இதற்கு இடையில் அவன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டே இருக்கிறது. யானையைக் கட்டிவைத்திருக்கும் புரி தேய்த்துபோன கயிறு போல அவன் உயிர் அறுந்து உடல் மாய்ந்துவிடும் போல இருக்கிறது...... என்கிறான் ���ந்த சங்க கால தொழிலாளி\nகுறைந்தது 4500 ஆண்ட்டிற்கு முற்பட்ட சுமேரிய படைப்பு காவியத்தின் படி,ஒரு கால கட்டத்தில்,பூமியில் எந்த ஒரு மனிதரும் வாழவில்லை. அங்கு தெய்வங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்.இந்த தெய்வங்கள் கூடுதலான வேலை செய்ய வேண்டி இருந்தது.குறிப்பாக,பெண் தெய்வங்கள் படைக்கப் பட்டதும்,அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு அவர்கள் மேலும் நிலத்தை நன்கு உழுது, தோண்டி, மண்ணை விதை முளைப் பதற்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றவாறு பக்குவப்படுத்தி தயார் செய்யவேண்டி இருந்தது.அதே போல சுரங்கத்தில் இருந்து கனிமங்கள் எடுப்பதற்கும் கடும் வேலை செய்ய வேண்டி இருந்தது.இதனால் அவர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள்.தமக்கு மனைவியுடன் குடும்பத்தாருடன் இன்பமாக களிக்க ஓய்வு தேவை என கருதினார்கள்.எனவே, பூமியில் இந்த ஆண் கடவுள்களின் வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை.அங்கு கண்டு எடுக்கப்பட்ட ஒரு முத்திரை இப்படி கூறுகிறது:\nஉடல் வேதனை அடையும் போது,\nஇதனால் கடவுள்கள் தமது நிலை குறித்து வருந்தினர்.குறை தெரிவித்தனர், தம்மை வஞ்சித்து விட்டதாக கருதினர்,தலைமை கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.ஒரு தொழிலாளர் புரட்சி வெடித்தது.எனவே இவர்களை கடும் உழைப்பில் இருந்து,முற்றாக விடுவிக்கும் பொருட்டும்,ஒரு மனித இனத்தை தலைமை கடவுள் படைத்தார் இப்ப,கடவுளுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ,தேவையான உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றை கொடுப்பது மக்களின் வேலையானது. இதனால்,கடவுள் நிரந்தரமாக உழைப்பதில் இருந்து விடுபட்டார்.மனிதனின் இந்த தோற்றுவாய் கதை அல்லது கூற்று அடிமை தொடர்பானதாக உள்ளது.அன்று நிலவிய சுமேரிய பொருளாதாரத்தில்,அரசனுக்கும் மதகுருக்கும் நன்மை பயக்க, அடிமைகளின் இடைவிடா உழைப்பு தேவைபட்டதை இது காட்டுகிறது எனலாம்.ஒரு முதலாளித்துவ அடிமைகள் உருவாக்கப் பட்டதாக கருதலாம் இப்ப,கடவுளுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ,தேவையான உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றை கொடுப்பது மக்களின் வேலையானது. இதனால்,கடவுள் நிரந்தரமாக உழைப்பதில் இருந்து விடுபட்டார்.மனிதனின் இந்த தோற்றுவாய் கதை அல்லது கூற்று அடிமை தொடர்பானதாக உள்ளது.அன்று நிலவிய சுமேரிய பொருளாதாரத்தில்,அரசனுக்கும் மதகுருக்கும் நன்மை பயக்க, அடிமைகளின் இடைவிடா உழைப்பு தேவைபட்டதை இது காட்டுகிறது எனலாம்.ஒரு முதலாளித்துவ அடிமைகள் உருவாக்கப் பட்டதாக கருதலாம்அது அன்றுடன் நின்று விட வில்லை.அது இன்னும்,கடவுளிற்கு பதிலாக,அரசன்,அதன் பின் சர்வாதிகாரி,பின் முதலாளிமார் பெயரில் தொடர்கிறது.இப்ப மனிதன் வேலையில் மனச்சலிப்பு அடைந்தான்.உடல் வேதனை அடைந்தான்.முதலாளி மாருக்கு எதிராக புரட்சி செய்தான்.அந்த புரட்சியின் எதிர் ஒலியே இந்த மே தினம் என நாம் கூறலாம்\nமேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த பேகன் ஐரோப்பியாவில்(Pagan Europe),ஒரு பேகன் மத விழாவாக முதலில் ஏற்பட்டது.அவர்கள் இளவேனிற் கால ஆரம்பத்தை ,முதன் முதலில் , ஒரு விழாவாகக் கொண்டாடினார்கள்.ஆதிகால செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and Saxons ] நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் திகதியைக் கொண்டாடினார்கள்.சாக்சன் [Saxons ] ஏப்ரல் 30 மாலை /பின்னேரம் விழாவைத் தொடங்குவர். விளையாட்டு, கேளிக்கைகள்,மற்றும் விருந்துடன் கூடிய விழாவாக இது இருந்தது. பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் வருவதை வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்),எனினும் இந்த விழாவை கத்தோலிக்க தேவாலயம் சட்டத்தால் தடை செய்தது (outlawed by the Catholic church) என்றாலும் அங்கு வாழ்ந்த மக்கள்,இந்த விழாவை, 1700 வரை கொண்டடிக் கொண்டு தான் இருந்தனர். ரோமானியர்கள் [Romans] பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) ஒரு வழிபாடு.இது ஏப்ரல் 28 முதல் மே 2 வரை நடைபெறும்.காலக்கிரமத்தில் இந்த கொண்டாட்டம் செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and Saxons] இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழரும் இளவேனிற் கால ஆரம்பத்தை இந்திர விழா அல்லது காமன் விழாவாக கொண்டாடினார்கள்.எல்லா விதமான தொழிலுக்கும் ஓய்வு கொடுத்து,ஆணும் பெண்ணும் காதற்பெரு விருப்போடு களிகொள்ளும் விழாவாக இது இருந்தது என்பது குறிப் பிடத் தக்கது.உதாரணமாக:\n‘‘மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,\nவில்லவன் விழவினுள் விளையாடும் பொழுத��்றோ’’ (கலித்தொகை, 35)\nமூன்று பக்கம் நீர் சூழ்ந்து நிலம் துருத்திக்கொண்டிருக்கும் மேட்டில் மகளிர் தன் துணையைத் தழுவிக்கொண்டிருப்பர். அங்கு வில்லேந்திய காமனும், அவன் மனைவி ரதியும் விளையாடுவது போன்ற காமாண்டிக் கூத்து நிகழும் என்று கூறுகிறது.மேலும் சிலப்பதிகாரம்:\n\"வெள்ளி மால் வரை , வியன் பெரும் சேடி\nகள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு\nகருங் கயல் நெடுங்கண் காதலி தன்னொடு\nவிருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்\"\nபெரிய வெள்ளி மலையிலே,அகன்ற பெரிய வட சேடிக் கண்ணே [சேடி-வித்தியாதர நாடு] , தேன் ஒழுக மலரும் பூக்களையுடைய தோர் சோலையிடத்தே,கரிய கயல்போலும் நீண்ட கண்களையுடைய காதலியுடன் இணைந்து காமனுக்கு விருந்து படைக்குறாராம் ஒரு வீரன் என்று வர்ணிக்கிறது .\nஎது எப்படியாயினும்,நாம் தற்போது கொண்டாடும் மே தினம், மதம் மற்றும் மற்றவைகளை கடந்து ஒரு உலக தொழிலார் நாளாக ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலை வேண்டி நடத்திய போராட்டமே ஆகும்.இந்த போராட்டம் Haymarket என்ற இடத்தில் நடத்தியதின் நினைவாகவே தற்போது மே தினம் கொண்டாட்டப்படுகிறது.இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது.கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ், மே 1ஆம் தேதியைத் தொழிலாளர்களின் விடுமுறை நாளாக,ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) அறிவித்தது.தொழிலாளர்கள் சிந்திய குருதியின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியை தேர்ந்து எடுத்து அதை சின்னமாக்கினர்.\nஇந்தியாவில் முதலாவது மே தினம்,தமிழர்கள் வாழும் சென்னை மாநகரில் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்த வாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை[Madras] உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் இந்த முதலாவது தொழிலாளர் தின விழாவை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.அங்கு இரண்டு பொதுக்கூட்டங்களும் நடை பெற்றன. தொழிலாளரின் குறைகள், உரைகளின் பேச்சுப் பொரு ளாக அமைந்தன. தமிழில் முன்னரே வெளியிட்ட கட்சி அறிவிப்பின்படி தொழிலாளர�� -விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டது என அக் கூட்டங்களில் அறிவிக்கப்பட்டது. தொழிலாளரும், விவசாயி களும் கூட்டத்தில் இருந்தனர். சொற்பொழிவுகள் தாய்மொழியில் ஆற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.அது போல இலங்கையிலும் முதலாவது மே தினம் 1927 இல்,கௌரவ அலெக்ஸாண்டர் ஏக்கநாயக்க குணசிங்க [Alexander Ekanayake Gunasinha] தலைமையில் காலி முக திடலில் [ Galle Face Green] நடைபெற்றது.\nஹவாயில் (Hawaii) மே தினம்,Lei ( garland or wreath) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைத்து கொண்டாடப்படுகிறது.லேய் என்பது மலர்களாலான ஒரு மாலை அல்லது நெக்லஸ் ஆகும்.இது கிட்டத்தட்ட 46 செ.மீ. நீளம் இருக்கும்.ஜெர்மனியில் முதல் முறையாக,1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை அரசாங்க விடுமுறையாக[\"State Holiday\"] மாற்றியது\nமேலும் இன்று உலக நாடுகள் எல்லாம் பொதுவாக மே 1ஆம் திகதியை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.ஆஸ்திரேலியாவில், எல்லைக் கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கொண்டாடப்படுகிறது.பல பொதுவுடமை நாடுகளில்,மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை.அத்துடன் அங்கு, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் இது கொண்டாடப்படுகிறது.என்றாலும் நியூசிலாந்தில் [New Zealand ] தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல் டன்கன் பர்னெல் [ Samuel Duncan Parnell ] என்னும் தச்சு வேலை செய்பவர் ஆகும்.இவர் 1840ல் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மறுத்ததுடன்,மற்ற தொழில் செய்பவர்களையும் அப்படி செய்யவேண்டாம் என தூண்டிவிட்டார்.அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம்,ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.இதன் 50வது வருடத்தை,அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது.இதன் தொடர்ச்சியாக,இதன் பின் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்ட்டாடுவது அங்கு வழமையானது.மேலும் 1899ல் அரசாங்கம், 1900 ஆண்டு முதல்,இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது. இப்படியாக ஒவ்வொரு தேசமும் தமது மே தினத்தைக் கொண்டாடுகின்றன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேட���் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:78- - தமிழ் இணைய சஞ்சிகை -சித்திரை ,2017\nகண்ணதாசன் கலக்கல் -01 . . . . . . . [குரல்...\n\"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்/பகுதி: 02\"\n..திருந்தாத பெற்றோர்கள் [short movie]\n\"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்/பகுதி: 01\"\nதமிழக அரசியலை ஆளும் அர்த்தமற்ற 'திராவிடம்'\nகுருவிடம் ஒரு குறுக்கு விசாரணை\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-07\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:07\n\"குட்டி எலியில் தொந்தி பிள்ளையார்\"\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06\"B\":\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:06\nமலர்கள் போல நீயும் ...\nபைபாஸ் அ றுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06\"A\":\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:05\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவி��்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/kenya", "date_download": "2021-03-04T16:28:27Z", "digest": "sha1:SOIDCO3TOFWOT26W5M37ILZBZT3ZQT56", "length": 10667, "nlines": 107, "source_domain": "zeenews.india.com", "title": "Kenya News in Tamil, Latest Kenya news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nநாளை DMK தலைவர் MK Stalin தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nInd vs Eng, 4th Test Day 1: ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 205 all out, இந்தியா 24/1\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nபெண் அதிகாரியை முத்தமிட்ட Tamil Nadu Special DGP மீது பாலியல் குற்றச்சாட்டு\nதாஜ் மஹாலில் குண்டு: மர்ம தொலைபேசி அழைப்பால் பீதி, பதட்டம்\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nசந்தேகத்தால் மனைவியின் பெண்ணுறுப்பை பசை வைத்து ஒட்டிய கணவர்\nகள்ள தொடர்பு வைத்திருந்த மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்\nபணத்திற்காக தனது கணவரையே விற்ற கென்யா மனைவி\nகென்யா நாட்டை செர்ந்த இளம்பெண், பணத்திற்காக தனது கணவரை விற்றுள்ள விவகாரம் தற்போது பேரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது\nதொடர் உயிரிழப்பை தடுக்க ‘மலேரியா தடப்பூசி முகாம்’ அறிமுகம்\nமலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, மலாவி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது\nகேமராவில் சிக்கிய அபூர்வ கருஞ்சிறு��்தை\nஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nகபாலியை போல், விமானத்தில் உங்கள் முகம் இடம்பெற வேண்டுமா\nகபாலி படத்தினை ப்ரமோட் செய்வதற்காக, தயாரிப்பு நிறுவனம் கபாலி திரைப்பட புகைப்படத்தினை விமானத்தில் ஒட்டி விளம்பரம் செய்தது\nவயிற்றிலிருந்து 45-நிமிட போராட்டத்திற்கு பின் நீக்கப்பட்ட டூத்-ப்ரஷ்\nகென்யாவில் ஒருவர் பல் துலக்கும் போது டூத்-ப்ரஷை விழுங்கி வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது...\nஉலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமான சுடான் உயிரிழந்தது\nமிகவும் அரிய வகையைச் சேர்ந்த, உலகின் கடைசி ஆண் காண்டாமிருகமான சுடான் கடந்த 19-ம் தேதி (திங்கள்கிழமை) உயிரிழந்தது.\nகென்யாவில், 3 இந்தியர் உள்பட 10 பெண்கள் மீட்பு - சுஷ்மா ஸ்வராஜ்\nகென்யாவிலிருந்து 3 இந்திய மற்றும் 7 நேபாள பெண்கள் மீட்கப்ட்டுள்ளனர் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nகென்யா வன்முறை 8 பேர் பலி; பலர் காயம்\nகென்யாவில் மறுதேர்தல் நடந்ததை எதிர்த்து ஏற்பட்ட வன்முறை தொடர்கிறது. இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி கென்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, மறுதேர்தல் நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் கூறியதையடுத்து, நேற்று முன்தினம் மறுதேர்தல் நடந்தது. ஆனால் எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது.\nகென்யா உரிமைக் குழு: போராட்டத்தில் 37 பேர் பலி\nகென்யாவில் நடந்த சர்ச்சைக்குரிய தேசிய தேர்தலின் பின்னர், கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nMaster Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்\nBSNL இன் ரூ .249 சிறப்பு சலுகை, 2 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nசுமார் 6 கோடி EPFO சந்தாதாரர்களுக்கு பெரிய அதிர்ச்சி; மார்ச் 4 முதல் புதிய விதி.\nஅரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி\nபெண் அதிகாரியை முத்தமிட்ட Tamil Nadu Special DGP மீது பாலியல் குற்றச்சாட்டு\nLPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ\nGold rates today: இன்றும் குறைந்தன தங்கம் வெள்ளி விலைகள், உங்கள் ஊரின் விலை நிலவரம் இதோ\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆற��� தொகுதிகளை ஒதுக்கியது திமுக\n மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு மம்மிகளை எப்படி பதப்படுத்துவது என்ற ரகசியம் அவிழ்ந்தது…\nகல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் நிலப்பதிவு தடையை நீக்க வேண்டும் - PMK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:04:39Z", "digest": "sha1:EFXD5GG3WXUKDFLO2YTXULKRFXUZR3BK", "length": 6813, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "பாடும் |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா-கண்ணா கண்ணனை போற்றி யேசுதாஸ் பாடும் பக்தி பாடல் காணொளி (வீடியோ) ஆடாது அசங்காது ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅசங்காது, அசைந்தாடுதே, அசைந்து, அணி, ஆடாது, ஆதலினால், இறகு, கண்ணா, கோகுலம், சிறு, நீ, பக்தி பாடல், பாடும், மாதவனே, மாமயில், யாதவனே, யேசுதாஸ், வந்தான், வா\nஜெய கோவிந்தா ஹரி கோவிந்தா\nஜெய கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஜெய கோவிந்தா - பெருமாள் புகழ் பாடும் பாடல் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,3,11, —\t—\tகோவிந்தா ஜெய, ஜெய கோவிந்தா, பாடல், பாடும், புகழ், பெருமாள், ஹரி, ஹரி கோவிந்தா\nகுழந்தை பாடும் பாடல் ஓம் நமோ நாராயண\nகுழந்தையால் பாடப் படும் இனிய பாடல் ஓம் நமோ நாராயண ...[Read More…]\nJanuary,1,11, —\t—\tஇனிய, ஓம் நமோ நாராயண, குழந்தை, குழந்தையால், படும், பாடப், பாடல், பாடும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஜெய கோவிந்தா ஹரி கோவிந்தா\nகுழந்தை பாடும் பாடல் ஓம் நமோ நாராயண\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-03-04T15:51:12Z", "digest": "sha1:ZF35RO2KZFELBX44YW4JVSK3RRIDE34K", "length": 4303, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "கல்லடியில் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் . |", "raw_content": "\nகல்லடியில் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் .\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின நிகழ்வுகள் இன்று காலை கல்லடியில் சிறப்பாக நடைபெற்றது.\nஇன்று காலை 9.00மணியளவில் கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாகவிருந்து மாபெரும் மேதின பேரணி நடைபெற்றது.\nஇந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.\nதுடைகளை தாண்டி விடைகளை காண்போம் என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த மேதின ஊர்வலம் கல்லடி,உப்போடை துளசி மண்டபம் வரை நடைபெற்றது.\nஆங்கு மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இந்த மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-03-04T15:34:08Z", "digest": "sha1:L3DEI6RRNM3753LSR5LUFSLM7VGFXMBE", "length": 6354, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "‘மூன்று பெற்றோர் குழந்தைகளை’ உருவாக்கும் சட்டமூலத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகாரம் |", "raw_content": "\n‘மூன்று பெற்றோர் குழந்தைகளை’ உருவாக்கும் சட்டமூலத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகாரம்\nஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரின் மரபணுக்களில் இருந்து குழந்தைகளை உருவாக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் மிட்டோக்கோன்ட்ரியா (இழைமணி) மாற்று தொழில் நுட்ப முறையில் தாயில் இருந்து குழந்தைக்கு மரபணு நோய்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தக்கூடியதாக இருக்கும்.\nஇதன் மூலம் பிரித்தானியா மூவரில் இருந்து குழந்தைகளை உருவாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நாடு என்ற பெருமையைப் பெருகிறது. பிரித்தானிய மக்கள பிரதிநிதிகள் சபையில் இன்று இடம் பெற்ற வாக்கெடுப்பில், 382 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாகவும் 128 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.\nவிவாதத்தின் போது, அமைச்சர்கள் மிட்டோக்கோன்ட்ரியா மாற்று தொழில் நுட்பம் குடும்பங்களுக்கு, “ஒரு இருண்ட சுரங்கப்பாதை முடிவில் ஒளி” என்று வர்ணித்தனர்.\nஇங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் டேம் சாலி டேவிஸ், இச்சட்ட மூலம் , அறிவியல் முன்னேற்றத்தின் முன்னோடியாக இங்கிலாந்து விளங்குவதாகக் கூறினார்.\nஆதரவாளர்கள் இச்சட்டமானது “முற்போக்கான மருத்துவத்துக்கான ஒரு நல்ல செய்தி” என்று கூறினார்கள். அதேவேளை, விமர்சகர்கள் இத் தொழில் நுட்பம் பல நெறிமுறை மற்றும் பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது என்றும் இதற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறினார்கள்.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/cancer-cure-made-simple/", "date_download": "2021-03-04T15:29:33Z", "digest": "sha1:ZGTKFM6VMN5PULFHLBRXFVEHI45H4MW7", "length": 7526, "nlines": 87, "source_domain": "organics.trust.co.in", "title": "Cancer Cure made Simple – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nபிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் பலன்களும்.\nபிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.\nபிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.\nமன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.\nபிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.\nபிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.\nபிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.\nபிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பு கொண்ட சிற்றுண்டிகளை மிக எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்��ுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/meets/", "date_download": "2021-03-04T15:17:28Z", "digest": "sha1:DDLB33CADSMW663DZDD7BH3AYBJ275RB", "length": 112395, "nlines": 1112, "source_domain": "snapjudge.blog", "title": "Meets | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nPosted on ஜூலை 6, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதலில் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள்:\n1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண\n2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.\n3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.\n4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.\n6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம் எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம் அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்\n7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இட��யிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது\nஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ\n8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:\nசுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்\nசுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்\nஅன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :\nஅ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது\nஅம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது\nபாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை.\nநாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.\nஎஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை\nசாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.\nஇந்நிலவு | எழுத்தாளர் ஜெயமோகன்\nஇன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு | எழுத்தாளர் செயமோகன்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, ஆசான், இணையம், உரையாடல், எழுத்தாளர்கள், கிருஷ்ணன், சந்திப்பு, ஜெமோ, ஜெயமோகன், பேச்சு, மகாபாரதம், மஹாபாரதம், வலை, வெண்முரசு, guru, JeMo, JM, Mahabharadham, Mahabharat, Mahabharatham, Meetings, Meets, Tamils, Videos, Writers, Youtube, Zoom\nPosted on ஜூலை 19, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 22, 2012 | 2 பின்னூட்டங்கள்\nபெட்னா அமைப்பு குறித்த தகவல்களின் தொகுப்பு.\nஎந்த இடங்களில் இதுவரை விழா நடத்தி இருக்கிறார்கள்\nடிசி தமிழ் மன்ற கூட்டமா\nவட அமெரிக்கா என்று சொன்னாலும், எந்த சந்திப்புமே மேற்கு கடற்கரை மாநிலங்களான கலிஃபோர்னியா, வாஷிங்டன், லாஸ் வேகாஸ் போன்ற இடங்களில் நடக்கவில்லை. இத்தனைக்கும், பே ஏரியாவிலும், சியாட்டிலிலும் எக்கச்சக்க தமிழர்கள்.\nஒவ்வொரு விழாவிலும் மணப்பொருத்தம், குழந்தைகளுக்கான மாயாஜால நிகழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கான முதலீடு கொடுக்கும் சந்திப்புகள் போன்றவை இடம் பிடிக்கும்.\nஃபெட்னாவின் வலையகத்தில் உள்ள தகவலின் படி இதுவரை 170 முக்கிய விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்.\nஇதில் இரண்டு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஒரு விழுக்காடு இலக்கியவாதிகள் என்றால் 25 சதவிகிதம் நடிக, நடிகையருக்கு சென்றிருக்கிறது.\nமுதல் அறிவிப்பில் தவறாமல் முன்னணி சினிமா நாயக, நாயகிகள் இருப்பார்கள். இந்த வருட ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பட்டியலில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா போன்றோர் வருவதாக சொல்லி இருந்தார்கள். தூண்டிலில் மீன் மாட்டிய பிறகு, அதாவது, நிறைய பேர் பதிவு செய்த பிறகு இவர்கள் பெயர் நீக்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால், நடிகர் தனுஷ் வரவில்லை. உடல் நலக் குறைவினால் இளைய தளபதி விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்று ஏமாற்றுவது சகஜம்.\nவருடாவருடம் கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய் வரவு.\nஇதில் ஏறக்குறைய பத்து லட்ச ரூபாய், விழாச்செலவு.\nநிகர லாபம் – ஒர�� கோடி\nஆண்டுதோறும் பத்து சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nபத்து பேருக்கு ஆகும் விமானச் செலவு – ஐந்து லட்சம்.\nஇவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் வீடுகளில் விருந்தாளிகளாக தங்குகின்றனர். எனவே சாப்பாடு செலவும், விடுதி அறைக்கான கட்டணங்களும் பெரும்பாலும் எதுவும் சுமையாக இருக்காது.\nஎனினும், கொஞ்சம் பரிசு பொருட்கள் வாங்கித் தருவது, சுற்றுலா கூட்டி செல்வது, உபசரிப்பது – ஆகியவை ஐந்து லட்சம் என வைத்துக் கொள்ளலாம்.\nஅதன் பின், விழா செலவு – இந்தத் தொகை வருமான வரியை FeTNA சமர்ப்பிக்கும்போது கணக்கு காட்டப் படுகிறது.\nநடிகர் எம் என் ராஜம்\nநடிகர் எஸ் வி சேகர்\nநடிகர் ஒய் ஜி மகேந்திரா\nசென்னை சங்கமம் ஜெக்த் காஸ்பர்\nதிராவிடர் கழகம் கி வீரமணி\nதிமுக மு க ஸ்டாலின்\nவேலூர் பொறியியல் கல்லூரி ஜி விஸ்வநாதன்\nபாடகர் ஏ எம் ராஜா\nபாடகர் எஸ் பி பி\nபாடகர் டி எம் சௌந்தரராஜன்\n1. கல்வெட்டு: பலூன் மாமா – கடுப்பைக் கிளப்பும் – FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்\n2. Thekkikattan|தெகா: தமிழ் பெரும் விழா – தாமரை – வைரமுத்து: Fetna 2009 – II\n4. உங்க சாதி என்ன\n5. அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா\n7. பெட்னா தளம் – 2012 – மேஜிக் ஷோ இன்ன பிற நிகழ்வுகள்\n8. பழனி சுந்தரம், தமிழ் ஈழம், பண சுருட்டல் பிரச்சினைகள்:\nகுறிச்சொல்லிடப்பட்டது America, ஃபெட்னா, அமெரிக்கா, அரங்கு, இடம், இனம், சாதி, ஜாதி, டிவி, தொலைக்காட்சி, நடிகர், நடிகை, நட்சத்திரம், பெட்நா, பெட்னா, பேச்சாளர், மணமகள், மலர், மேடை, மொழி, விண்மீன், விருந்தினர், விழா, Balancesheets, East Coast Thamils, Federation of Tamils, FETNA, Finances, Income, IT, Meets, Sri Lanka, Tamil National Alliance, Tamil Sangam, Tax, United States, USA\nPosted on ஜூன் 5, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே\n4. அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி\n5. கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”\n6. நேர்காணல்: கண்ணாடியைப் பார்ப்போம்: அ. முத்துலிங்கம் – காலச்சுவடு\nஎர்டாக் கோக்னர்: நான் மொழிபெயர்க்கப் புறப்பட்டபோது சன்மானத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் சன்மானம் இல்லாமல் உலகில் ���ருவர் எப்படி வாழ முடியும்\nஜி. குப்புசாமி: ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரிய னோடு பக்கத்தில் உட்கார்ந்து வரிவரியாக விவாதித்தே மொழிபெயர்ப்பை முழுமையாக்க வேண்டும். தமிழில் இதற்கான வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு யார் இருக்கிறார்கள்\nபுகழ்பெற்ற மகாபாரதக் கதையைக் கேட்டிருப்பீர்கள். யுதிஷ்டிரரின் ஆட்சியில் இருவருக்குள் சண்டை. நீதி கேட்டு வருகிறார்கள்.\nஒருவன் நிலம் வாங்கியவன். இன்னொருவன் அதை விற்றவன். பூமிக்கடியில் புதையல் கிடைத்திருக்கிறது. தற்போதைய சொந்தக்காரன் அவை எனக்கே சொந்தம் என்கிறான். வீட்டை கொடுத்துவிட்டவனோ, ‘அது என்னுடைய மூதாதருடையது. பூர்வீக சொத்து. எனக்கே உரிமை’ என்று நியாயம் சொல்கிறான்.\nபக்கத்தில் இருக்கும் பீமனிடம் உதவி கோருகிறார் தருமர்.\nபீமனுக்கு deja vu. ”நேற்று இதே வழக்கு என்னிடம் வந்தது அண்ணா. ஆனால், வேறு விதமாக அல்லவா இருந்தது நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்கள் நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்கள். இன்று எப்படி… இப்படி. இன்று எப்படி… இப்படி\nதருமர் சொல்கிறார். “நேற்றோடு துவாபர யுகம் முடிந்தது. இன்றில் இருந்து கலியுகம் ஆரம்பித்தது.”\nஅ முத்துலிங்கம் துவாபர யுகத்தை சார்ந்தவரோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. கலியுக தமிழ் இலக்கிய களத்தில் வித்தியாசமானவர். ஆர்ப்பாட்டமான கருத்து, அதிர வைக்கும் பின்னணி இசை, பன்ச் டயலாக் எல்லாம் போடாத எழுத்தாளர்.\nமுத்துலிங்கத்தோடு என்ன பிரச்சினை என்றால் உங்கள் சங்கோஜங்களைப் போக்க��� உங்கள் பிரச்சினைகளை உங்களின் சுக துக்கங்களை பகிரவைத்து ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சாதாரணமாக லெக்சர் கேக்கப் போகும் வர்க்கத்தை சேர்ந்தவன் நான். கதா காலட்சேபம் போல் வாய்ப்பாட்டு கச்சேரி போல் ஸ்டாண்டப் காமெடி போல் பிறர் பேச, நான் வாய் பார்ப்பேன்.\nஆனால், முத்துலிங்கத்திடம் அந்த பாட்சா பலித்ததே இல்லை. கேள்விகளை தயார் செய்தாலும் சரி. விவகாரமான விஷயங்களை உருட்டினாலும் சரி. நம்முடைய கருத்தை வெளிக்கொணர்ந்து நம் பார்வையின் சார்பு நிலைகளை விளக்க வைத்து உற்சாகமூட்டுபவர்.\nகாலச்சுவடு வெளியீடாக வந்துள்ள சீனாவின் சங்க இலக்கியத்தை நேரடியாக தமிழில் பயணி மொழிபெயர்த்துள்ள – கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை புத்தகத்தை சிலாகித்து பகிர்ந்தார்.\nசம்பந்தமில்லாமலோ சைல்டிஷாகவோ I Saw a Peacock with a Fiery Tail நினைவுக்கு வந்தது.\nமுழுக்க முழுக்க கிண்டிலுக்கு மாறி விட்டார். ஆச்சரியமாக இருந்தது. தவணை அட்டை இலகுவான பிறகும் டாலர் தாளை நீட்டுபவனாக, நான் இன்னும் அச்சுத்தாள் புத்தகங்களை விட்டு விடாததை சொன்னேன். ரூபாய் நோட்டில் குறிப்பு எழுதுவது போல் கிண்டிலில் கிறுக்க முடியாததுதான் வருத்தம் என்கிறார்.\nவேல்முருகனின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது. 105 ஆண்டுகளுக்கு இரு முறை நிகழும் வெள்ளி கோள் நகர்வு1631, 1639, 1761, 1769, 1874, 1882 and 2004ஆம் ஆண்டுகளில் தசை மாறியது என்பது போல் இன்னின்னார் என்னென்ன எப்பப்ப சொன்னார்கள் என்று விவரங்களும் விஷயங்களும் தூவ பொங்கல் மசாலாவும் மணக்க மாலை இனிதே நிறைவடைந்தது.\nஅடுத்த தடவை சூரியனின் முகத்தை வெள்ளி கடக்கும் ஆண்டு 2117. அப்பொழுது தமிழ் படைப்பிலக்கிய சூழலும் வலைப்பதிவின் வீச்சும் சூரியனாக இருக்குமா வெள்ளியாக இருக்குமா என்னும் கேள்விக்கு விடை தராமல் விடைபெற்றோம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, சந்திப்பு, புனைவு, முத்துலிங்கம், வருகை, வாசகர், Discussions, Forums, India, Meets, Muthulingam, Tamil, Tamil language, Tamil Nadu, United States\nPosted on ஜூன் 4, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 21, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூலை 23, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஅரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.\nமுழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்\nஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:\nஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்\nஜெயமோகனின் தொராண்டோ வருகை « வெங்கட் (24 Oct 2001)\nஜெயமோகனை சந்தித்த கதை :: இயக்குநர் சீமான் நகைச்சுவை\nPosted on ஜூலை 21, 2009 | 3 பின்னூட்டங்கள்\nPosted on ஜூலை 17, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)\nஎழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.\nஇன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).\nகாலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..\nஅடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).\nபி���்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.\nமரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),\nஎதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)\nகுழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).\nஇறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.\nதொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.\nஅவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.\nஅப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.\n“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”\nஎனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.\n(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)\nநான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.\nஅதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.\nஇக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.\nசென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).\nஅவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –\nபோன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.\nஎந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.\nகிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.\nPosted on ஜூலை 17, 2009 | 5 பின்னூட்டங்கள்\n5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா\n6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit\n8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.\n10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n#சொல்வனம் என்றால் இசை; நாதம்; சங்கீதம். தியாகராஜா முதல் இளையராஜா வரை எல்லோரைக் குறித்தும் உருகியும் உணர்ந்தும் கறா… twitter.com/i/web/status/1… 2 days ago\nசமகால சிறுகதைகளின் பரிணாமம்: சுநீல் கிருஷ்ணன் #shorts விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஈரோடு சிறுகதை முகா… twitter.com/i/web/status/1… 1 week ago\n #solvanam இதழின் வங்காள மலர் . உங்கள��� படைப்புகளை அனுப்புங்கள். ஒரே இதழாக வெளியிட்டால் கவனம் சி… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Beatcoin-cantai-toppi.html", "date_download": "2021-03-04T15:54:01Z", "digest": "sha1:7YP2TUG64R5GN57665MGBHFVRFKVPAPD", "length": 9522, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Beatcoin சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBeatcoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Beatcoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBeatcoin இன் இன்றைய சந்தை மூலதனம் 37 917 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nBeatcoin இன்று டாலர்களில் மூலதனம். வழங்கப்பட்ட அனைத்து Beatcoin கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Beatcoin மூலதனத்தை நீங்கள் காணலாம். அனைவரின் மதிப்பு Beatcoin கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Beatcoin சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nஇன்று Beatcoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nBeatcoin வர்த்தக அளவு இன்று - 0 அமெரிக்க டாலர்கள். Beatcoin பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Beatcoin பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Beatcoin இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Beatcoin சந்தை தொப்பி உயர்கிறது.\nBeatcoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nBeatcoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், Beatcoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% ஆண்டுக்கு - Beatcoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். இன்று, Beatcoin மூலதனம் 37 917 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBeatcoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Beatcoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBeatcoin தொகுதி வரலாறு தரவு\nBeatcoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Beatcoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ��ேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n04/08/2018 Beatcoin மூலதனம் 37 917 US டாலர்களுக்கு சமம். 03/08/2018 Beatcoin மூலதனம் 37 917 US டாலர்களுக்கு சமம். Beatcoin மூலதனம் 37 917 02/08/2018 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Beatcoin 01/08/2018 இல் மூலதனம் 37 917 US டாலர்கள்.\nBeatcoin இன் சந்தை மூலதனம் 37 917 அமெரிக்க டாலர்கள் 31/07/2018. Beatcoin 30/07/2018 இல் மூலதனம் 37 917 US டாலர்கள். 29/07/2018 Beatcoin மூலதனம் 37 917 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:24:45Z", "digest": "sha1:Z4QHX7RIVOSUB3IJF37J2S3TOXQDPIGC", "length": 12903, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சோடியம் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிம சோடியம் உப்புகள்‎ (18 பக்.)\n► கரிமசோடியம் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► சோடியம் கனிமங்கள்‎ (26 பக்.)\n\"சோடியம் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 103 பக்கங்களில் பின்வரும் 103 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-04T17:26:16Z", "digest": "sha1:QISP4QQCOHR5S2QD5PBBWMFRZVRXEY45", "length": 5245, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28128-samantha-response-to-naga-chaitanya-s-serious-pic.html", "date_download": "2021-03-04T15:53:39Z", "digest": "sha1:T6BNGVSZ6YYXVRGMHJ6GMG4VFFVHJUL6", "length": 13784, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி.. - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி..\nஇந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி..\nநடிகை சமந்தா தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நீ தானே என் பொன் வசந்தம், நான் ஈ. கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே நேரம் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இரு மொழியிலும் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகும் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாராவும் இப்படத்தில் நடிக்கிறார்.\nகொரோனா ஊரடங்கில் 8 மாதமாக வீட்டில் இருந்த சமந்தா மாடித் தோட்டம் அமைப்பது. யோகா மற்றும் பேஷன் டிசைனிங் கற்பது எனப் பொழுதைக் கழித்தார். தினமும் யோகா பயிற்சி செய்யும் சமந்தா உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார். மேலும் பேஷன் டிசைனிங் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தியும் வருகிறார். இதற்கிடையில் தி பேமலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நெகடிவ் வேடம் ஏற்று நடித்து வருகிறார். இது இந்தி வெப் சீரிஸ். இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை ஏற்க மறுத்து விடுகிறார் சமந்தா.\nஆனால் இந்தி ரசிகர்களிடம் தனது நடிப்பு சென்று சேர வேண்டும் என்று எண்ணுகிறார். அதனால் தான் இந்தி வெப் சீரிஸில் அவர் நடிக்கிறாராம். அவரது இந்த புதுபாலிசி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த மாதம் இந்த வெப் சீரிஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.சமீபத்தில் சமந்தா மும்பை சென்றார். அங்கிருந்தபடி வெப் சீரிஸ் பற்றி பிரபலப்படுத்தி வருகிறார். கணவர் நாக சைதன்யாவை கலாய்ப்பதில் முதல் ஆளாக இருப்பவர் சமந்தா. அதை சைதன்யா சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் தமாஷாகவே எடுத்துக் கொள்கிறார்.\nஇது இருவருக்கும் உள்ள புரிதல் என்பதால் இதுபோன்ற சமயங்களில் இருவருக்கும் சண்டை சச்சரவு எதுவும் வருவதில்லை. சமீபத்தில் நாக சைதன்யாவின் புகைப்படம் வெளியானது. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் எங்கோ பார்த்த படி மேஜை மீது அமர்ந்திருக்கும் அந்த புகைப் படம் சமந்தாவின் கவனத்தைக் கவர்ந்தது. அதைப் பார்த்து சமந்தா கமெண்ட் பகிர்ந்தார். அதில், என்னைப்பற்றியா யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கலாய்தார். ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கும் நாக சைதன்யாவை சமந்தா இப்படி கலாய்த்தது ரசிகர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது.\nYou'r reading இந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி.. Originally posted on The Subeditor Tamil\nகடவுளை இழிவுபடுத்திய நடிகரை கைது செய்.. மீண்டும் சிக்கலில் சிக்கிய ஹீரோ..\nகமல்ஹாசனுக்கு மீண்டும் காலில் அறுவை சிகிச்சை.. பிரச்சாரம் முடித்து மருத்துவ ஓய்வு..\nஹன்ஷிகாவின் இரண்டாவது ஆல்பம் “மசா” \nகாடுகள் அழிப்பதால் கொரோனா வருகிறது.. இயக்குனர் பரபரப்பு பேச்சு..\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nபாகுபலி நடிகை தொடங்கிய நடிப்பு கல்விக்கூடம்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nமணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/akurana-news/need-sathosa-for-akurana/", "date_download": "2021-03-04T14:41:55Z", "digest": "sha1:IHEKFWGBNSRCZNJ233TNFIE5BXZBY3BX", "length": 4775, "nlines": 97, "source_domain": "www.akuranatoday.com", "title": "அக்குறணைக்கு லங்கா சதொச அவசியம் - Akurana Today", "raw_content": "\nஅக்குறணைக்கு லங்கா சதொச அவசியம்\nஅக்குறணையில் ச.தொ.ச இல்லை, மக்கள் அவதி..\nஅக்குறணை மக்கள் அவசர கால நிலைகளின் போது பொருட்கள் வாங்குவதில் பெரும் சிரமத்தையும், விலைகளை கூட்டி விற்பதையும் தாங்கிக் கொள்கின்றனர்.\nநாளுக்கு நாள் பொருட்களை வியாபாரிகள் விலைகளை அதிகரித்து விற்கின்றனர். தற்போது வெங்காயத்தை தங்கம் போன்ற விலையில் விற்கின்றனர்.\nஅக்குறணை பொதுச்சந்தை கட்டிடத்தில் ச.தொ.ச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஏன் அக்குறணை பிரதேச சபையும் அதன் தலைவரும் முன் வராது உள்ளனர்\nமுதலாளிமார்கள் மட்டும் வாழ்வதற்கும், ஏழை எளிய மக்கள் அவசர நிலைமைகளின் போது திண்டாடுவதற்கும் தானா\nஅவசர நிலையின் போது நாடெங்கும் கைகொடுக்கும் சதொச விற்பனை நிலையம் எங்கள் ஊருக்கும் தேவை\n“ஊருக்கொரு பிரதேச சபை” ஆரம்ப நிகழ்ச்சி\nஅக்குறணை – “மக்கள்‌ மயமான, ஊருக்கு ஒரு பிரதேசசபை” ௮றிமுகமாகிறது\nஅக்குறணை வெள்ளத்தின் (2021) பின் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானதொரு காலம் – அப்துல் ஹலீம்\nநாளை (28) அக்குறணையில் இயந்திரனியல் உபகரண கழிவுகளை சேகரிக்கும் நேரம்\n20 ஆவது திருத்தத்தின் மூலம் தனது பிரதமரின் அதிகாரங்களை பறித்துள்ள ஜனாதிபதி – மரிக்கார்\nசாதாரணதர பரீட்சைக்கான திகதி மீள் பரிசீலனை செய்யப்படலாம் – கல்வி அமைச்சர்\nஇலங்கை Covid-19 நோயாளிகள் விபரம். Update LIVE\nஇஸ்ரேல் – UAE வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவை ஆரம்பம்\nசாரி அணிய மறுத்த, ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\n2019 O/L மாணவர்களுக்கான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9361.html", "date_download": "2021-03-04T16:29:52Z", "digest": "sha1:XQLDHHJI3OCFIWNPREUADXCOSQNZN52G", "length": 6338, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "காஸ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் நெருக்குதல்! – DanTV", "raw_content": "\nகாஸ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் நெருக்குதல்\nஜம்மு-காஸ்மீர் தொடர்பில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவைக் கண்டித்து, இந்தியாவுடனான த��தரக மற்றும் வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.\nஜம்மு-காஸ்மீர் தொடர்பில் இந்திய மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில், நேற்று இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தின் போதே இந்தியாவுடனான உறவினை முறித்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, பாகிஸ்தான் தூதரை இந்தியாவில் இருந்து திரும்பப்பெறுவதுடன், பாகிஸ்தானில் தங்கியுள்ள இந்திய தூதுவரையும் உடனடியாக இந்தியா திரும்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஜம்மு-காஸ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு இரத்துச் செய்ததோடு, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஸ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.\nஇந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.\nஅத்தோடு, காஸ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என்ற பகிரங்க எச்சரிக்கையையும் விடுத்திருந்தது.\nஇந்நிலையிலேயே தற்போது இந்தியாவுடனான வர்த்தக,தூதர உறவை முறித்துக்கொள்ளும் முடிவை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nஇதனால் இரு நாடுகளுக்குமிடையில் போர்ப்பதற்றம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)\nஈரான் மீது, இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு\nதமிழ் மொழி தொடர்பில் பாரதப் பிரதமர் மோடி கவலை\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அறிக்கை\nமனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47316&ncat=2", "date_download": "2021-03-04T15:05:58Z", "digest": "sha1:P4XZJC37CD4SLR4EJEH5CC7OJWOU4PHB", "length": 25538, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி மார்ச் 04,2021\nதிமுக கூட்டணியில் விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு மார்ச் 04,2021\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி மார்ச் 04,2021\nதினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார் மார்ச் 04,2021\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில், நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன், மனைவி மற்றும் பெற்றோர் சோகமாக காணப்பட்டனர்.\nபடுக்கையில் கிடந்த, அவனுடைய நான்கு வயது குழந்தைக்கு, குடும்ப மருத்துவர் சிகிச்சையளித்து, நண்பனை தனியே அழைத்து, எச்சரிப்பது போல் ஏதோ சொல்லிப் போனார்.\nஎன்னவென்று விசாரிக்க, அவன் சொன்ன சேதி, என்னை அதிர்ச்சியடைய வைத்தது.\nசரிவர பேச தெரியாத குழந்தை, அறியாமல் செய்த சிறு தவறுக்காக, அவன் மனைவி, நாள் முழுக்க, சாப்பாடு தராமல், பட்டினி கிடக்குமாறு தண்டனை கொடுத்துள்ளார்.\nஎவ்வளவு கெஞ்சியும் சாப்பிட அனுமதிக்காததால், ஒரு கட்டத்தில் குழந்தை மயங்கி விழுந்திருக்கிறது. அதன்பின், குடும்ப மருத்துவரை வரவழைத்து காப்பாற்றி இருக்கின்றனர்.\n'தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கலாம்; ஆனால், தண்டிக்க கூடாது. அதிலும் குறிப்பாக, பட்டினி போடுவது போன்ற தண்டனையை தரக்கூடாது...' என்று, அந்த மருத்துவர், நண்பனை எச்சரித்திருக்கிறார்.\nஇனியாவது, இதுபோன்று குழந்தைகளை தண்டிக்கும் பெற்றோர், திருந்துவரா\nஎன் தோழிக்கு, இரண்டு பிள்ளைகள். கணவர், தனியார் துறையில் வேலை பார்த்து வந்தார். குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருந்த நிலையில், கணவருக்கு திடீரென்று வேலை போய் விட்டது. பிள்ளைகள் இருவரும், தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். சென்னையில் வசிப்பதால், பணம் போதாமல், பல பிரச்னைகள், தோழியின் தலையில் இடியாய் விழுந்தது.\nகவலைப்பட்டால், அது நம்மை ஜெயித்து விடும். அதை விரட்டியடிப்போம் என்றெண்ணி, கணவரிடம், 'நாம் ஏன் டிபன் கடை வைக்கக் கூடாது...' எனக் கூறினாள், தோழி.\nகவுரவ பிரச்னையாக கருதி, தடுக்க பார்த்தார்.\nகணவர். ஆனாலும், விடாப்பிடியாக களத்தில் இறங்கி, வேலை பார்க்க துவங்கினாள், தோழி.\nவேறு வழியில்லாமல் கணவரும், பக்கபலமாக இருக்க, இன்றோ, மாத வருமானம், 60 ஆயிரம் ரூபாய் ஈட்டி வருகிறாள். தோழியின் பிள்ளைகள், முன்பு படித்த பள்ளியை விட, பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.\nபெண்கள், தன்னம்பிக்கையுடன் இருந்தால், எப்ப��ியும் பிழைத்துக் கொள்ளலாம்.\n- எஸ்.சித்ரா சீனிவாசன், சென்னை.\nகைப்பேசியை காப்பாற்றிய, அழைப்பு மணி\nகணவர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மதியத்திற்கு மேல், வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்து கொண்டிருந்தான், பழுது பார்ப்பவன்.\nசமையல் அறையில் பணி முடித்து நான் வந்ததும், பழுது பார்த்து விட்டதாக, என்னிடம் கூலியை வாங்க வந்தபோது, அவன் பையிலிருந்து கைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பு, என் கைப்பேசி ஒலியை ஒத்திருந்ததால், சந்தேகத்துடன், அவன் பையை ஆராய்தேன்; 'திரு திரு'வென்று விழித்தான்.\nஅவன் பையிலிருந்த என் கைப்பேசியை மீட்டேன்; என் கணவர், அழைப்பு விடுத்திருந்தார்.\nஎனவே, வீட்டில் தனியாக இருக்கும்போது, வெளியாட்களை தவிர்க்க வேண்டும். அவசர தேவைக்காக அழைத்திருந்தால், இதர பணிகளை ஒதுக்கி, பணி முடியும் வரை, அந்த இடத்தை விட்டு நகராமல் கவனிக்க வேண்டும் என்ற படிப்பினையை, இச்சம்பவம் மூலம் தெரிந்து கொண்டேன்.\n- மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபருவநிலை மாற்றம், 80 நாடுகளில் மாணவர்கள், 'ஸ்டிரைக்\nஜில்... ஜில்... சம்மர் டிப்ஸ்\nஏவி.எம்., சகாப்தம் - 20\nஒரு முகம், ஆறு கை முருகன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n1. குழந்தைக்கு சூடு வைக்கும் குரூர தாய்மார்களும் இருக்கிறார்கள்.. 2 . நாலுபேருக்கு சாப்பாடு போட்டால் வருமானமும் வரும், நமக்கும் சோறு கிடைக்கும்.. 3, வீட்டில் ஆண்கள் இல்லாதபோது முன்பின் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்தை விளைவிக்கும் .. எங்கள் வீட்டில் நான் ஊருக்கு போகும்போதுதான் பெரும்பாலான ரிப்பேர் வேலை நடக்கும் ..மிக அவசரம் என்றால் நண்பர்கள் உதவுகின்றனர்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nதான் பெற்ற குழந்தையை பட்டினி போடும் அளவுக்கா ஒரு பெண்ணால் கொடுமை செய்யமுடியும்\nஇது அமெரிக்காவிலும் நடந்துள்ளது. பெற்றோர்கள் இருவரும் இருபத்து வருஷ சிறைவாசம் செய்வார்கள். விரும்பாமல் பெற்றுக்கொள்ளும், தகுதி இல்லாத தாய்கள் இதைசெய்வார்கள். இது ஒருவித மன வியாதி....\n@மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை, உங்கள் கடிதம் ஆச்சிரியமாக உள்ளது, அதுவும் சென்னையில் இருந்துகொண்டு, நாளும் தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வெளியாகும்போது, வெளியாளை வீட்டில் வேலை செய்ய சொல்லிவிட்டு நீங்கள் சமையல் அறையில் புகுந்துகொண்டது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/02/24064041/27th-is-the-working-day-for-all-government-offices.vpf", "date_download": "2021-03-04T15:47:09Z", "digest": "sha1:HJH3LGJVMQWN6T53TSJQMVPGQKBKWVU5", "length": 12192, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "27th is the working day for all government offices as the assembly is functioning || சட்டசபை இயங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ந் தேதி வேலை நாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை இயங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ந் தேதி வேலை நாள்\nசட்டசபை இயங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இதுக்குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழக சட்டசபையில் 27-ந் தேதி (சனிக்கிழமை) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளன.\nஅன்று சட்டசபையின் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்ளுக்கும் 27-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.\n1. சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்\nதமிழக சட்டசபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.\n2. கடைசி கூட்டத்தொடர்: சட்டசபையில் 23-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு\nதமிழக சட்டசபையில், வரும் 23-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படுவதால், இதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.\n3. சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: 24-ந்தேதி முதல் அ.தி.மு.க.வில் விருப்பமனு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீ���்செல்வம் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் தொண்டர்களிடம் இருந்து வரும் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்து விருப்பமனுக்கள் வாங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.\n4. சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பிக்கலாம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\n5. தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை\nதமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று ஆலோசனை நடத்தினார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு\n2. இடைக்கால பட்ஜெட் 2021; பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்வு\n3. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம்\n4. தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை\n5. அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து கொலை - பழிக்குப் பழியாக நடந்ததா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/244717", "date_download": "2021-03-04T15:15:04Z", "digest": "sha1:NNCHFLPQ5XF2NMPJ6CKDLNWGJVPCNZPO", "length": 23843, "nlines": 340, "source_domain": "www.jvpnews.com", "title": "மீண்டும் இருண்டயுகம் வேணுமா? சிந்திப்பீர் வாக்களிப்பீர் - இலங்கை தமிழரசுக்கட்ச��� - JVP News", "raw_content": "\nகிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம் மூன்று பிள்ளைகளுடன் தாயின் கொடூர செயல்\nகிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய தகவல்கள்\nகுழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவர் கைது\nஇலங்கை அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பால் ஆச்சரியத்தில் இந்தியா\nவெளிநாட்டில் கணவர்... பணத்துக்காக 9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய யாழ்.பெண் கடும் சர்ச்சையை கிளப்பிய அதிர்ச்சி காட்சி\nநடிகர் விமலின் மனைவி என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா\nநடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nதனது பேத்தியுடன் இளையராஜா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுவிஸ், பிரான்ஸ், மட்டு ஏறாவூர், London\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம், பதுளை, Las Vegas\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n சிந்திப்பீர் வாக்களிப்பீர் - இலங்கை தமிழரசுக்கட்சி\nஇன்று கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி கதைப்பவர்கள் இதற்கு முன் அவர்களது குடும்பம் ஆட்சி செய்த 10 வருடத்தில் என்ன செய்தவர்கள் என்று சித்தித்தீர்களா ஏன் அந்த நேரத்தில் இப்ப கூறுவதை செய்யவில்லை என திருகோண்மலை இலங்கை தமிழரசுக்கட்சி கூறியுள்ளது.\n1.சம்பூர் மக்களை அகதிகளாக்கி அவர்களது சொந்த நிலத்தை கடற்படை பயிற்சி முகாமாகவும் அனல் மின் நிலைத்திற்கும் வழங்கியதை மக்கள் மறக்கவில்லை.\n2. இளைஞர்களை தேடி தேடி பிடித்து 4 ம் மாடிக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் செய்த கொடுமைகளையும் மக்கள் மறக்கவில்லை.\n3. எமது இளைஞர்களின் சுதந்திர வாழ்வை கேள்விக்குட்படுத்தி வேற்று நாட்டு மக்கள் போல் நடத்தியதை எமது மக்கள் மறக்கவில்லை.\n4.எமது தமிழர்களின் காணிகளை பாதுகாப்புக்கென்ற பெயரில் அரசவர்த்தமானி அறிவித்தல் மூலம் 0 zone ஆக்கி பறிப்பதற்காக திட்டமிட்டு செயற்பட்டதை மறக்கவில்லை.\n5.எமது ஊடகவியலாளர்கள் சுகிர்தராஜன், நிமலராஜன், தராகி சிவராம், நடராசன் போன்றவர்களை உயிரோடு இல்லாமல் ஆக்கியதை மறக்கவில்லை.\n6. கப்பத்திற்காகவும் தனிப்பட்ட விரோதங்களுக்காகவும் கடத்திச்செல்லப்பட்ட பிஞ்சு மாணவிகள் யூட்வர்ஷா, சதிஸ்குமார் தினுஷிகா, அப்பாவி இளைஞன் பிரஷாத் போன்றவர்களை கொடுமை செய்து பூமியில் வாழவிடாமல் செய்த கொலைகளை நடந்த கொடுமைகளை மறக்கவில்லை அந்த படுபயங்கர யுகம் வேண்டாம்.\n7.எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், அரியநாயகம் சந்திரநேரு, மற்றும் விக்கேனஸ்வரன் அண்ணன் ஆகியோர் படு கொலை செய்யப்பட்ட யுகத்தை மறக்கவுமில்லை விரும்பவுமில்லை.\n8. மக்களின் வயிற்றலடித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கூட்டி விற்று கொள்ளையடித்ததை மறக்கமுடியவில்லை. உதாரணம் கேஸ் அன்று2590/- விற்றீர்கள் நல்லாட்சில் இன்று 1600/- தான் உண்மையான விலை பெற்றோல் அன்று 169/- இன்று 139/- தான் உண்மை விலை.\n9. தமிழர்களுக்கெதிராக தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் எனும் பயங்கரவாதிக்கு சம்பளம் கொடுத்து வளரத்து இன்று உங்கள் அரசியல் இலாபத்திற்காக மக்களை அழித்ததை மறக்கவில்லை மண்ணிக்கவும் மாட்டோம்.\n10.திருக்கோணேஸ்வர புனித பூமியில் சிங்கள காடையர்களை கடைபோட்டு குடியேற்றி அசுத்தப்படுத்தியதை மறக்க மாட்டோம்.\n11.கன்னியாவை பட்டனமும் சூழலும் பிரதேச சபையிடமிருந்து பறித்து தொல்லியல் துறையிடம் கொடுத்து சிங்கள மயமாக்கியதை மறக்க மாட்டோம்\n12. உங்கள் ஊரின் சகல வீதிகளையும் கார்பெற் வீதிகளாக மாற்றியதையும் தமிழர்கள் வாழும் இடங்களிலுள்ள வீதிகளை சேறும் சகதிகளாக விட்டுவைத்ததை மறக்கவில்லை.\nஇப்படியான உங்களுக்கு எமது நாட்டு மக்கள் வாக்களித்தால் நாளை உங்கள் அரசியல் இருப்புக்காக எங்களை தங்கள் செருப்பாக நினைத்து மொத்தமாக அழிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் என கேள்வி எழுபியுள்ள திருகோணமலை இலங்கை தமிழரசு கட்சி\nதற்போது இருக்கின்றவர்களில் வெல்லக்கூடிய வேட்பாளர்களில் எமது தமிழ் மக்களை பாதுகாக்க கூடியவராக தெரியும் சஜித் பிரேமதாசாவுக்கு கட்டாயம் 100% நாம் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஒருவேளை சஜித்திற்கு வாக்களிக்காது விட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்குல��� நாம் தள்ளப்படுவோம் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.\n1) தமிழர்களின் பொருளாதாரம் நசுக்கப்படும்\n2) நமது இளைஞர்கள் குழந்தைகள் கப்பத்திற்காக காணமல் ஆக்கப்படலாம்.\n5) மெது மெதுவாக நாட்டைவிட்டு வெளியேற்ற நிர்ப்பந்திக்கப்படுவோம்.\n6) தமிழரின் காணிகள் அபிவிருத்தி என்ற பெயரில் வர்த்தமானி மூலம் பறிக்கப்படும்.\n7) தமிழர்கள் வாழ்ந்த தடமும் வரலாறும் அழிக்கப்படும்.\n8) கோயில்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் மூலம் சுவீகரிக்கப்படும்.\nஇதைதடுக்க ஒரே வழி அவர்களுக்கெதிராக வெற்றிபெறக்கூடிய வேற்பாளரான சஜித் பிரேமதாசவிக்கு கட்டாயம் வாக்களித்தே ஆகவேண்டும் என்றும், இதுகாலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ள இலங்கை தமிழரசு கட்சி மக்களின் நிம்மதியான இருப்பே எமது விருப்பு என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/08/22225803/1635947/Kutra-Sarithiram.vpf", "date_download": "2021-03-04T15:49:29Z", "digest": "sha1:MPBC55AGC4UXTFQNTGOX74W6M3JO4ZHL", "length": 4600, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(22.08.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sattaperavayil%20Indru/2020/03/16230119/1172436/TN-Assembly-today.vpf", "date_download": "2021-03-04T15:29:18Z", "digest": "sha1:YZMHUACJHVXA2C45QV55LYRF3E3RNQIN", "length": 4007, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(16.03.2020) - சட்டப்பேரவையில் இன்று", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(16.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(16.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(20.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(20.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(13.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(13.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(12.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(12.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(11.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(11.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/surya-strongly-condemns-neet-exam-13092020/", "date_download": "2021-03-04T15:21:48Z", "digest": "sha1:P23KXKMC46R3OCG7IG24MEQNHWVX2QZU", "length": 12830, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுத்த சூர்யா ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுத்த சூர்யா \nநீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுத்த சூர்யா \nசூர்யா குடும்பத்திற்கு தற்போது போதாத காலம் போலிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாகாமல் இருக்கிறது. ���துமட்டுமில்லாமல் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் தகராறு, மீரா மிதுன் சூர்யாவை திட்டி பேசிய வீடியோ என பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் சூர்யா.\nஇந்தநிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மூன்று மாண, மாணவிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நீட்‌ தேர்வு’ பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு ‘வாழ்த்து’ சொல்வதற்குப் பதிலாக ‘ஆறுதல்‌’ சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை” என்று உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nPrevious மல்லிகை பூ வாசம் வீச இளமை ததும்ப ததும்ப அதுல்யாவின் Latest புகைப்படங்கள் \nNext Transparent உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் – அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nடாப்ஸ் மட்டும் அணிந்து பசங்களை வசியம் செய்யும் நியூஸ் Anchor / நடிகை திவ்யா துரைசாமி \n“இராட்சத பலூன்” – சட்டையை கழட்டி படுகவர்ச்சியாக Structure-ஐ காட்டும் தர்ஷா குப்தா\n“என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” – வெளியானது நெஞ்சம் மறப்பதில்லை செம ரகளையான பாடல்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“நீ தமிழன் தான்யா” – விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டிரெய்லர் வெளியானது\n“பாஞ்சி வந்து பார்க்க வைக்கும் செம்ம ஹாட் யாஞ்சி” – ஸ்லீவ்லெஸ் பனியனில் அது தெரிய போஸ் கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் \n“என்னா ஷேப்பு…எனக்கு மட்டும்தான் அந்த இடம் அப்படம்மா தெரியுதா ” – நிவேதா பெத்துராஜின் செம்ம ஜில் புகைப்படங்கள் \n“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு” – படுக்கையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி – அலறவிட்ட பாவனா \n“செம ஹாட்” – விதவிதமான ஆடைகளில் கும்தாவாக போஸ் கொடுத்த வேதிகா\nதளபதி65 அப்டேட்: என்னது பூஜா ஹெக்டேவுக்கு இத்தன கோடி சம்பளமா\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nQuick Shareதமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்…\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீ���்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2வது கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளது. ஏப்ரல்…\nயோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…\nQuick Shareதிருப்பூர் : அழிந்து வரும் யோகக் கலையில் புதிய ஆசனங்களை நிகழ்த்திக் காட்டி உலக சாதனை படைத்த திருப்பூர்…\nஇளைஞரணிக்கு 60 சீட்- உதயநிதி : நெருக்கடியில் மூத்த தலைவர்கள்\nQuick Share2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து திமுகவின் கூட்டணியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்,…\nஇன்று 3 மாவட்டங்களில் NO கொரோனா ; தமிழகத்தில் 482 பேருக்கு தொற்று உறுதி..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-03-04T15:14:33Z", "digest": "sha1:DWTO7LJ6F4EBPMGGJHKAS7OPCRCCWPK6", "length": 7846, "nlines": 125, "source_domain": "www.updatenews360.com", "title": "தள்ளுவண்டி பரிசு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆந்திர முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி பரிசு..\nஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி, சாலையோரம் உள்ள வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை எம்எல்ஏ பரிசாக வழங்கினார். ஆந்திர மாநில…\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nதமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்…\nஇனி அ��ைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nசட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2வது கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம்…\nயோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…\nதிருப்பூர் : அழிந்து வரும் யோகக் கலையில் புதிய ஆசனங்களை நிகழ்த்திக் காட்டி உலக சாதனை படைத்த திருப்பூர் மாணவன்…\nஇளைஞரணிக்கு 60 சீட்- உதயநிதி : நெருக்கடியில் மூத்த தலைவர்கள்\n2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து திமுகவின் கூட்டணியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார், உதயநிதி….\nஇன்று 3 மாவட்டங்களில் NO கொரோனா ; தமிழகத்தில் 482 பேருக்கு தொற்று உறுதி..\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-04T14:48:10Z", "digest": "sha1:UQ4B32IILF322QRCDWSEUHROAZ5EBJEG", "length": 17245, "nlines": 102, "source_domain": "tamilcinemareporter.com", "title": "முத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: ‘வேட்டை நாய்’ பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்! – Tamil Cinema Reporter", "raw_content": "\nமுத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: ‘வேட்டை நாய்’ பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்\nசுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார்.\nகணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சு��்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சந்திரபபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, விடியல் ராஜு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் பவித்ரன் நடிகர்கள் ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட் ,சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாகுவார் தங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,\n“ஆர்.கே.சுரேஷைப் பார்க்கும்போது அவர் இன்னொரு ரஜினிகாந்த் போல வரப்போகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்திடம், பைரவி படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்கத் தயாராக் இருக்கிறேன். நிச்சயம் ரஜினி போல பெரிய ஹீரோவாகி விடுவார் என்பது நிச்சயம். படத்தின் கதாநாயகி சுபிக்சா அழகாக இருக்கிறார் சென்னையிலேயே இப்படி ஒரு அன்னக்கிளியை வைத்துக்கொண்டு வெளியூர்களில் ஏன் அலைய வேண்டும்\nஇயக்குநர் பவித்ரன் பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் மிக வித்தியாசமாக இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராம்கி இருவரையும் இந்தப்படத்தில் பார்க்கும்போது, அருண்பாண்டியன், ராம்கி இருவரும் நடித்த, ‘இணைந்த கைகள்’ பட காம்பினேஷனைப் பார்த்தது போல இருக்கிறது.. விஜயகாந்த் ஆரம்பக் காலகட்டப் படங்களில் இருந்ததைப் போல ஆர்கே சுரேஷ் அவரை ஞாபகப்படுத்துகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப்படத்தின் மூலம் ராம்கி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது தொடர வேண்டும்.. இன்று தயாரிப்பாளர்கள் பலரும் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் படம் எடுக்கிறார்கள். இதனால் இங்கே பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. நம் தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டில் படம் எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உதவியுடன் மிகப்பெரிய இடத்தை வாங்கி, ராமோஜிராவ் பிலிம் சிட்டி போல இங்கேயும் மிகப்பெரிய ஸ்டுடியோவை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.\nகதாநாயகி சுப���க்சா பேசும்போது, ‘இந்த கதாபாத்திரத்திற்காக பல நடிகைகளை ஆடிஷன் வைத்து பார்த்துவிட்டு இறுதியாகத்தான் என்னிடம் வந்தார்கள். கோலிசோடா 2 படத்திற்கு பிறகு இந்தப படம் எனக்கு நம்பிக்கை தரும் படமாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் பல கட்ட போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறது” என்றார் .\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி பேசும்போது,\n“ரஜினி சாருக்கு அடுத்தபடியாக ராம்கிக்குத்தான் வெள்ளை தாடி அழகாகப் பொருந்தி இருக்கிறது அதேபோல ‘கலையுலக மார்கண்டேயன்’ என சிவகுமாரை சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக அது என்றும் இளமையாகவே இருக்கும் ராம்கிக்குத்தான் பொருந்தும்.” என்றார்.\nஇசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் பேசும்போது,\n“எப்படி தனுசுக்கு ஒரு அனிருத்தோ, அதுபோல ஆர்கே சுரேஷுக்கு நான் இருப்பேன்” என்றார்.\nநடன இயக்குநர் காதல் கந்தாஸ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நான் நடனம் அமைத்தேன். மற்ற இரண்டு பாடல்களையும் இயக்குநர் ஜெய்சங்கரே எடுத்து விட்டார். நாயகன் ஆர்.கே.சுரேஷ் என்னிடம், நடிகர் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்ஸ் போல எனக்கும் வேண்டும் என்று கேட்டு வாங்கி அதேபோல ஆடியும் அசத்தியுள்ளார்” என்றார்.\n“இந்தப்படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் கிட்டத்தட்ட இன்னொரு பாரதிராஜா போல.. நான் நூறு படங்களில் நடித்துள்ளேன் எனச் சொன்னால் கூட, பரவாயில்லை சார் இன்னொரு டேக் போகலாம் என்பார். அவர் மனதில் வைத்திருந்த கதாபாத்திரத்தில் தனக்கு வேண்டிய மாதிரி என்னை மாற்றிக்கொண்டார். டப்பிங் பேசும்போதுதான் அந்த ஆச்சர்யத்தை நான் உணர்ந்தேன். கேமராமேன் முனீஸ் ஈஸ்வரன் என்னுடன் இணைந்து கிட்டத்தட்ட 2௦ டாக்குமென்ட்ரி படங்களுக்கு இணைந்து பணியாற்றியுள்ளார். ஆர்.கே.சுரேஷ் எந்த வேலையைக் கொடுத்தாலும் பொறுப்பாக செய்வார். ஒரு நடிகருக்கு இந்த பொறுப்பு ரொம்பவே முக்கியம். இதுவரை 100 படங்களில் நடித்துள்ளேன் ஆனால் ஒரு படத்தில் கூட, லிப்லாக் கிஸ் கொடுத்ததே இல்லை. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு மட்டும் வைத்துவிட்டு, எனக்கு இயக்குநர் ஓரவஞ்சனை செய்து விட்டார்” என்றார் ஏக்கமாக.\nதயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி பேசும்போது,\n“ஜல்லிக்கட்டு காளையையும் வேட்டை நாயையும் வளர்ப்பது நம் தமிழர்களின் பாரம்பரியம்.. இந்தப்படத்தில் ராம்கி ஜல்லிக்கட்டு காளையையும் ஆர்.கே.சுரேஷ் வேட்டை நாயையும் பிரதிபலிக்கிறார்கள்” என்றார்.\nநாயகன் ஆர்கே சுரேஷ் பேசும்போது,\n“இந்தப்படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் படாத கஷ்டமே கிடையாது. இயக்குநர் பாலாவுக்கு அடுத்து என்னை செதுக்கியதில் இயக்குநர் ஜெய்சங்கருக்குத்தான் பங்கு உண்டு. இந்தப்படத்திற்கு வேட்டை நாய் என பைரவரின் பெயரை டைட்டிலாக வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்பட்டது.’ புதியபாதை’ படத்தில் வருவது போலத்தான் இந்த படத்தில் என் கதாபாத்திரமும். ராம்கி தற்போது திரையுலகில் பட்டும் படாமல் நடித்துவருகிறார். இந்தப்படத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பது உறுதி.\nபடங்களில் முத்தக் காட்சியில் நடிக்கவேண்டுமென்றால் முன்கூட்டியே என் மனைவியின் அனுமதியைப் பெற்றுவிடுவேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் முத்தக் காட்சியைப் பார்க்கும்போது எதுவும் வித்தியாசமாக, விரசமாகத் தெரியாது. படம் பார்க்கும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களை அதற்குள் பொருத்திக்கொள்வார்கள். தியேட்டர்களோ, ஓடிடி தளங்களோ எதுவானாலும் பெரிய படங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சிறிய படங்களுக்கும் கொடுக்க வேண்டும்.. சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது” என்றார்\nPrevious Post: மறுபிரவேசம் செய்யும் ‘தூத்துக்குடி’ கார்த்திகா\nNext Post: சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12 வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/55-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=b413442d7c36ab4283ae7a3b60d8a23b", "date_download": "2021-03-04T14:47:52Z", "digest": "sha1:RA7M2WDM6ZTRQVT4ICAQYZ7RTA7FQ2BY", "length": 12013, "nlines": 430, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழும் இணையமும்", "raw_content": "\nSticky: தமிழ் கணினிக் கலைச் சொற்கள்\nSticky: தமிழ், இலக்கண சந்தேகம்.\nSticky: ளகர ழகர வேறுபாடுகள்\nSticky: இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்\n63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் வீடியோ ஒளி சித்திர வீடியோ\nபுதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nதமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nதமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nதமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி\nஒரு செய்யுளும் அதனை ���ுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்\nகுரோமில் புதிய அகராதி நீட்சி\nதமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா\n.. நல்ல தமிழ் எழுத.\nகணினி யுகத்தில் எழுத்துச் சிக்கனம்\nகுமுதம் ..விகடன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள்-இணையம்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/12/25/202646/", "date_download": "2021-03-04T16:28:29Z", "digest": "sha1:F6OKKCTZMDZS6GZPFBLKFBNLZWZGEF6M", "length": 14206, "nlines": 94, "source_domain": "dailysri.com", "title": "2021இன் ஆரம்பத்திலேயே முடிவுகட்டப்படும் - ஜனாதிபதி கோட்டாபய உறுதி - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 4, 2021 ] யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்2021இன் ஆரம்பத்திலேயே முடிவுகட்டப்படும் – ஜனாதிபதி கோட்டாபய உறுதி\n2021இன் ஆரம்பத்திலேயே முடிவுகட்டப்படும் – ஜனாதிபதி கோட்டாபய உறுதி\nநல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது.\nஎனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டார்.\nஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nகொரோனாவை ஒழிப்பதில் நாம் நியமித்த கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.\nமுழு நாட்டையும் முடக்காமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் கொரோனா பரவும் இடங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்தித் தொற்றுப் பரவலைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர்.\nஇதற்கு ஒத்துழைத்துவரும் மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளும், பாராட்டுக்களும் எப்போதும் இருக்கும்.\nபிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் உருவெடுத்துள்ளது. அது இலங்கையிலும் பரவக்கூடாது என்பதற்காகவே அந்த நாட்டிலிருந்து இங்கு பயணிகள் வருவதை இன்று முதல் தற்காலிமாகத் தடை செய்துள்ளோம்.\nஇதேவேளை, வெளிநாடுகளிலிருந்து கொரோனாத் தடுப்புக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே, 2021இன் ஆரம்பத்திலேயே இலங்கையில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇதனிடையே எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வை முன்னிலைப்படுத்தி இங்கு எதிர்க்கட்சியினர் தமது சுயலாப அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது.\nஎனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம். எதிர்க்கட்சியினரின் ஜெனிவாப் பரப்புரைகள் தொடர்பில் நாம் எவரும் அலட்டிக் கொள்ளக்கூடாது என்றார்.\nகாலியில் 5 நாட்களுக்கு பின்னர்குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில்ஜனாஸா இன்று தகனம்\nபிரித்தானியாவை அடுத்து முதன்முறையாக ஆசிய நாட்டில் பதிவானது புதிய கொரோனா வைரஸ்\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்\nகிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் – 03 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nயாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nயாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கை��ளித்தது முன்னணி March 4, 2021\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் March 4, 2021\nகொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு March 4, 2021\nவெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால் March 4, 2021\nகோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை March 4, 2021\nஇலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி March 4, 2021\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும்- இலங்கை வேண்டுகோள் March 4, 2021\nசட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் March 4, 2021\nஒன்று திரளுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு March 4, 2021\nஇரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல் March 4, 2021\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு March 4, 2021\nகருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை மாவட்டம் அறிவிப்பு March 4, 2021\nஇரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்\nபண்டாரவளை தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று March 4, 2021\nவெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் March 4, 2021\nயாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள் March 4, 2021\nபேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு March 4, 2021\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு March 4, 2021\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ் March 4, 2021\nயாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் …. March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/83957/articles/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:54:42Z", "digest": "sha1:ESHMW7ABRRRJUDVCOXITBFGULUV65XW5", "length": 42264, "nlines": 151, "source_domain": "may17iyakkam.com", "title": "திலீபனுடன் நான்காம் நாள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் க���ரல்\nமே 17 இயக்கக் குரல்\n- in ஈழ விடுதலை, கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்\nகடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர்க்கூட அருந்தாது இருந்தேன் மானசீகமாக திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான் அதனால்தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே என்ற வேதனைதான் என் வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஒன்றும் இல்லை\nகடந்த மூன்று நாட்களாக ஒன்றும் நான் உண்ணாமல் அருந்தாமல் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும்கூட மனத்துடன் அதைச் சமாளித்துக் கொண்டேன். நான்காம் நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவற்ச்சியாக இருந்தது ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப் பற்றிக் கூறாமல் இருந்தேன் இரண்டு மூன்று முறை ராஜனும் நவீனனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்\nராஜன், மாத்தயா அண்ணையிடம் இன்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை மாத்தையா அண்ணை என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்து பேசியதிலிருந்து அறிந்து கொண்டேன். என்னை வீணாகப் பட்டினி இருக்கவேண்டாம் என்று மாத்தையா வேண்டிக்கொண்டார். திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தையா விடம் கூறிய போது என்னால் தாங்கமுடியவில்லை, விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சோக சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ஒன்றுக்குமே நான் அழுததில்லை. இன்று.. மாத்தையா என்னை அதன் பின் வற்புறுத்தவில்லை\nஆனால், அன்று காலை 10.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னதாக மாத்தையா என்னிடம் கூறிய போது, என் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. தலைவர் மிகவும் கண்டிப்பானவர். என்ன சொல்லப் போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டேன். தலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.\nஇருங்க வாஞ்சி அண்ணா என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது. ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று. ஒரு கணம் சிந்தித்தேன். இல்லை \nஎன் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான் துறு , துறுவென்று பார்க்கும் போது அதே க���்கள், வட்ட முகம், கூரிய அழகான பெரிய மூக்கு அளவாக – அழகாக நறுக்கிவிடப்பட்ட நீண்ட மீசை.\nநீங்க படிச்சவர். வயதில் மூத்தவர் நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது நீங்கள் அவரைப் பார்க்கவேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் திலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைக்கிறீர்கள் நீங்கள் அவரைப் பார்க்கவேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் திலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைக்கிறீர்கள் திலீபன் என் பிள்ளையைப் போன்றவன் நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதை செய்திருக்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன் ஒவ்வொருவராக இந்த போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத் தர முயற்சிக்கிறேன். அது மட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்க வேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்”\nஎன்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்த கிளாசை என்னிடம் நீட்டினார். எவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக்கூற முடியவில்லை. மடமடவென்று வாங்கிக் குடித்தேன்\nதலைவர் பிரபாகரன் கண்டிப்பானவர் என்பது தெரியும் ஆனால் அவரின் அன்பான வார்த்தைகள் எமது வாயைத் தானாகவே அடைக்கச் செய்துவிடும் என்பது எனக்கு இன்றுதான் புரிந்தது.\nதிலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது… லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தது. ஏன் இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்திளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்த�� கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட பலநாட்டுப் பத்திரிகைகள் திலீபனின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகத் தலைப்புச் செய்திகளை போட்டிருப்பதாக எமது தகவல் தொடர்பு அறிக்கைகள் கூறுகின்றன. இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது… பயற்றங்காய் போல் வாடி வதங்கி கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம் பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு :\nவிளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள் எனக்கு விடை தாருங்கள் ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 வது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், எனது அவயங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழ முடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள் அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறுபேர் சாவதால் எந்தவித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்\nநேற்று இரவு முழுவதும் அவர் ஆழ்ந்து தூங்கினார். இன்று காலை ஒன்பது மணி ஆகியும் தூக்கத்தைவிட்டு அவர் எழுந்திருக்கவில்லை. இளைஞர்களான நவீனன்கள் இருவரும் அவரின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அமர்ந்திருந்து விசிறியால் ஆள்மாறி ஆள் வீசிக் கொண்டிருந்தார்கள். நேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன். சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன. அவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பு மெதுவாகப் பரிசோதித்துக் கொண்டே சுவாசத்தையும் எண்ணுகிறேன். நாடித்துடிப்பு 120 சுவாசத் து��ிப்பு 24 ஆம் சாதரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிகொண்டிருக்கிறது நாடித்துடிப்பு… (நாடித்துடிப்பு சாதாரணம் 72-80 சுவாசம் 16-22) நான்கு நாட்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவ நிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது.\nஅதனால்தான் இருதயமும், சுவாசமும் பலமாக வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றன. இதைவிட இரண்டு நாட்களாகச் சிறுநீர் கழிக்கவில்லை. தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்குச் சிறுநீர் கழியாமல் இருக்குமானால் சிறுநீரகத்தளர்ச்சி (ஒண்க்ங்யஹ் ஊஹண்ப்ன்ழ்ங்)ஏற்படலாம். “கிட்னி பெயிலியர்” ஏற்படுமானால் அது இதயத்தில் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இறப்பை உண்டு பண்ணலாம். எனக்குத் தெரிந்தவரை வழக்கமாக நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சிகளினால் திலீபனின் உயிர் பறிக்கப்படக்கூடிய வாய்ப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.\nநல்லூர்க் கந்தனிடம் முறையிட்ட நான், நாச்சிமார் கோயில் அம்மனிடமும் வேண்டுகிறேன். தாயே என் பிள்ளையொன்று உணவில்லாமல் செத்துக்கொண்டிருக்கிறது அதை நீதானம்மா கடைசி வரையும் காப்பாற்ற வேண்டும்.. நீண்ட நாட்களுக்குபின் திலீபனுக்காக மக்களுடன் சேர்ந்து நானும் இப்படி வேண்டிக்கொள்கிறேன். வெகு நேரத்தின் பின் கண் விழிந்த திலீபன், எழும்புவதற்குச் சக்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார். மைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திலீபனைப் பார்ப்பதற்காக அணியணியாக மேடைக்கு முன்புறம் மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்….\nஒருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இல்லை.\nசில தாய்மார் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்க முடியாமல் விம்மி விம்மி அழுகின்றனர். கிறிஸ்தவப் பாதிரியாரும், பல வருடங்கள் சிறீலங்காச் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும் 1983 யூலையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள், சிங்கள இனவாதப்பூதங்களால் கொல்லப்பட்ட சமயம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவருமாகிய பிதா சிங்கராயர் அவர்கள் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார். ஒரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்களை பற்றி அவர் அன்போடு வருடினார். உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம் திறந்து வெகு நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார் திலீபனின் பிடிவாதத்தையும் திடமானத்தையும் நன்கு அறிந்தவர் அந்தத் துறவி அப்படியிருந்தும் திலீபன் படுத்திருக்கும் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் விசும்பினார். கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார்.\nபாதர் சிங்கராயர் மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி அதையே அவரின் வேண்டுகோளுக்குப் பதிலாக்கிவிட்டு மௌனமாகினார் – திலீபன்.\nபாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் ‘பரா’வும் மேடைக்கு வந்தனர். எந்த இயக்கத்தவர்களானாலும் அவர்களுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். அவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும் படி வற்புறுத்தினர் ஆனால் அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.\nசெல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக சாகும் வரையிலான உண்ணாநோன்பினை ஆரம்பித்தனர். அத்துடன் வல்வெட்டித்துறையில் 5 தமிழர்கள் ஏற்கனவே உண்ணாவிரதம்\nஆரம்பித்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ\nஇந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலுமே கிடைக்கவில்லை என்று அவர் திலீபனிடம் கூறினார். அவருடன் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. யோகியும் வந்திருந்தார். திலீபனின் பொறுப்புக்களையெல்லாம் தன் தலைமீது சுமந்துகொண்டிருப்பவர் யோகி சில நாட்களுக்கு முன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும், சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் கண்டித்து ஒரு நாள் அடையாள மறியல் போராட்டம் சகல இராணுவ முகாம்களிலும் பொது மக்களால் நடத்தப்பட்டபோது யாழ் கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என் நினைவுக்��ு வருகிறது.\nஇந்த யாழ்ப்பாணக் கோட்டையிலே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்தது… அந்தக் கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர்… போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும், ஒல்லாந்தரிடமிருந்து, ஆங்கிலேயரும் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கிலேயரிடமிருந்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். இந்தக் கோட்டையிலே மீண்டும் தமிழ்க்கொடி.. அதாவது, புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்தத் தமிழ் கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்ப்பணித்து கொண்டு வருகிறோம். அதில் என்பங்கு எப்போது… என்பதுதான் எமது கேள்வியாக இருக்கவேண்டுமே தவிர, பதவிகள் எமக்குப் பெரியதல்ல… பதவிகளைத் தேடிச் செல்பவர்கள் புலிகள் அல்ல… என்பதுதான் எமது கேள்வியாக இருக்கவேண்டுமே தவிர, பதவிகள் எமக்குப் பெரியதல்ல… பதவிகளைத் தேடிச் செல்பவர்கள் புலிகள் அல்ல அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள் அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்… அந்தத் தீர்க்கதரிசனப் பேச்சுக்கு உயிர்வடிவம் கொடுப்பதற்காகத்தான் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்… அந்தத் தீர்க்கதரிசனப் பேச்சுக்கு உயிர்வடிவம் கொடுப்பதற்காகத்தான் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் திலீபன் ஒரு சிறப்பான சதுரங்க வீரன், தனது பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளை இதற்காக அவர் வென்றுள்ளார்.\nஒருமுறை யாழ் மாவட்டத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.. ஆகவே அரசியலில் எந்தக் காயை எப்படி, எந்த நேரத்தில், நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதானப் படையினரின் கண்களைத் திறப்பதற்கு இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து முற்றிலும் பொருத்தமானதே.. இந்தியா உளப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால், நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது. அன்றிரவு திலீபனுக்கு தெரியாமல் அவரது ரத்த அழுத்தத்தைப் பதிவு செய்துவிட்டேன் அது 100/65 நாடித்துடிப்பு 114 சுவாசம் 25\nஇந்தியா என்ன செய்யப்போகிறது எனக்கு ஒன்றும் புரியவில்லை வெள்ளையனே வெளியேறு என்று ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்காக போராட்டம் நடத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ஆனால், திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்றுகூடக் கேட்கவில்லையே\nஇவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 27, 28\nதமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்\nசமூக நீதி காக்கும் இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு பிரச்சாரம்\nஉழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் விரட்டும் அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nதமிழ���ன உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இடஒதுக்கீடு இணைய வழி இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கருத்துரிமை கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை பிரச்சாரம் புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பெண் உரிமைகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-03-04T15:37:36Z", "digest": "sha1:Q6KW4YVY4VK2TP3IWUT3G4C3GA3GTFKZ", "length": 13858, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "அரசியல் வாதிகளின் செல்வாக்கால் வேலை பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள��� மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஅரசியல் வாதிகளின் செல்வாக்கால் வேலை பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nகடந்த வருடம் வழங்கப்பட்ட செயல் திட்ட உதவியாளர்கள் நியமனம் தற்காலிகமாக கடந்த வருடமே நிறுத்தி வைக்கப்பட்டது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது.\nநல்லாட்வி அரசாங்கத்தினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காப்பாற்றியமை யு.என்.பி அரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குக்காக வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து கூட்டமைப்பு மற்றும் அன்றைய அரசின் எம்.பி மார் ஊடாக அவர்களின் செல்வாக்கில் வேலைக்காக அமர்த்தப்பட்டவர்கள் கோத்தபாய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற காரணத்தினால் குறித்த நியமனம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் தேர்தல் முடிவடைந்து பல மாதங்களாகியும் அவர்களுக்கான நியமனம் மீண்டும் வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் அனைவரும் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.\nPrevious Postசர்வதேச நீதி விசாரணையே வேண்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nNext Postபேரினவாத சக்திகள் தமிழ் முகம்களில் வலம் வந்து வாக்குகேட்கின்றார்கள்- எஸ்.தவாபாலன்\nஅம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா\nவவுனியாவில் 54 பேருக்கு கொரோனா\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் ஒன்பத��ம் நாள் தியாக வேள்வி.\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nசிறீலங்காவுக்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம்\nஅமேரிக்கா சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்\n2 வது நாளாக மட்டக்களப்பில் போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/nagercoil-a-45-yr-old-womanrelationship-college-student.html", "date_download": "2021-03-04T16:01:31Z", "digest": "sha1:ETT5ASBJPYC4QXSBZJMYA6GM2O3UT4TZ", "length": 11086, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Nagercoil A 45-yr old womanrelationship college student | Tamil Nadu News", "raw_content": "\n'விடிய விடிய வீடியோ கால் பண்ணி லவ்ஸ்...' 'ரெண்டு பேருக்கும் 24 வயசு வித்தியாசம்...' 'ஒரே நாள்ல 2 பேரும் எஸ்கேப்...' - அப்புறம் தான் விசயமே தெரிஞ்சுருக்கு...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி செய்த குடும்பத்தில் இருக்கும் கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண்மணி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் காந்தி காலனியை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் பெயிண்டிங் வேலை செய்யும் இவரின் கணவருக்கும் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மகளும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.\nகணவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத அந்த பெண்மணி அக்கம் பக்கத்தினர் பலரது உதவியை நாடி குடும்பத்���ை நடத்தி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தார் இவர்களுக்கு பல உதவிகளை செய்து ஒரு குடும்ப உறுப்பினர் போலவே மாறியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உதவி செய்து வந்த வீட்டில் இருந்த 21 வயது கல்லூரி படிக்கும் இளைஞரை காணவில்லை. அதே நேரம் இந்த 45 வயது பெண்ணையும் காணவில்லை.\nஊர் மக்களும் குடும்பத்தாரின் தேடுதலில் அந்த கல்லூரி இளைஞரும், 45 வயது பெண்மணியும் தனித்தனி ஆட்டோவில் காந்தி காலணியில் இருந்து ஆசாரிப்பள்ளம் பஸ் நிறுத்ததுக்கு வந்ததும், அங்கிருந்து 2 பேரும் மினி பஸ்சில் நாகர்கோவிலுக்கு சென்று எஸ்கேப் ஆகி உள்ளது தெரியவந்தது.\nஇதுகுறித்து கல்லூரி மாணவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததின் பெயரில், தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் மாணவனுக்கும், அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் நடந்து வந்தது தெரியவந்தது.\nமேலும், 45 வயது பெண் இரவு நேரம் வந்துவிட்டால், தனது மகள், மகனை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கும், கணவரை இன்னொரு உறவினர் வீட்டிற்கும் கட்டாயப்படுத்தி அனுப்பியபின், தன் கள்ளக்காதலான கல்லூரி மாணவனுடன் வீடியோ காலில் விடிய விடிய பேசுவார்களாம். இதை அறிந்த பெண்ணின் மகள் கண்டித்து உள்ளதாகவும், மகளை சமாதான படுத்திவிட்டு, மீண்டும் தாய் கள்ளக்காதலை தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன\nஉதவி உபத்திரவமாக மாறிய இந்த சம்பவம் காந்தி காலனியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\n'நீங்க ஜெயிச்சது ரியல் டீம் கெடையாது...' 'பி டீமை தான் ஜெயிச்சிருக்கீங்க...' 'இந்தியாவை கிண்டல் செய்த கிரிக்கெட் வீரர்...' - இதையே ஒரு வேலையா வச்சுருக்காரே...\nVIDEO: இது எப்படி ‘நாட் அவுட்’ ஆகும்.. கோபமாக அம்பயரிடம் போன கோலி.. சர்ச்சையை கிளப்பிய ‘Umpire's Call’\n\"என்னய்யா, 'மேட்ச்' நடுவுல தமிழ் எல்லாம் பேசுறீங்க...\" மைக்கில் பதிவான 'ஆடியோ'... பேசுனது 'அஸ்வின்' இல்ல.. அது யாருங்கிறது தான் 'ஹைலைட்டே'... வைரல் 'வீடியோ'\n\"'அமெரிக்கா'ல 'ஐ.டி' வேலை... கை நிறைய 'சம்பளம்'ன்னு வாழ்ந்தவங்க.. அத எல்லாம் உதறிட்டு... இனி இதான் நம்ம 'பாதை'ன்னு ஊருக்கே வந்துட்டாங்க... குவியும் 'பாராட்டு'\n.. புகழ்ந்து தள்ளிய கோலி.. அவர் இப்படி சொன்னதுக்கு ‘காரணம்’ இதுதான்..\n‘இந்த கல்லை வீட்டுல வச்சா நல்லது நடக்கும்’.. புகழ்பெற்ற ‘���லை’ கற்களை ஆன்லைனில் விற்ற நபர்.. சென்னை வந்து கைது செய்த உத்தரபிரதேச போலீஸ்..\nஒரே வீட்டில்... ஒரே தம்பதியாக... ஒரு முக்கோண காதல்.. 'இவங்களோட அடுத்த ஆசை 'இது' தான்'.. 'இவங்களோட அடுத்த ஆசை 'இது' தான்'.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்\n‘பைடன் வெற்றிக்கு’... 'இன்னும் வாழ்த்து சொல்லாத சீனா’... ‘அப்ப ட்ரம்ப் சொன்னது எல்லாம் பொய்யா’... ‘வெளியான பரபரப்பு தகவல்’...\n'சீனாவுக்கு' எப்படி 'அமெரிக்கா' பதிலடி 'கொடுக்கும்...' 'கேள்விக்கு' அதிரடி பதிலளித்த 'ட்ரம்ப்...' 'சீன நிறுவனங்களுக்கு விரைவில் செக்...'\n'மருமகனின் அண்ணனை மணந்த மாமியார்'.. 'கள்ளக்காதலுக்காக விவாகரத்து செய்யப்பட்ட கணவர்'.. 'கள்ளக்காதலுக்காக விவாகரத்து செய்யப்பட்ட கணவர்\n‘எங்க திருமணம் நடந்ததுக்கே.. பப்ஜிதான் காரணம்’.. உருகும் ஜோடிகள்..வைரல் ஸ்டோரிகள்\n'அம்மாவுக்கு இப்படியும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..ஏனென்றால்'.. வைரலாகும் மகனின் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/special-article/28160-seoul-court-has-sentenced-samsung-vice-president-lee-to-2-1-2-years-in-prison-for-bribing-the-president.html", "date_download": "2021-03-04T14:51:33Z", "digest": "sha1:KY5QJQHZDO6O25DIGOH2AYWKNEUHZ4IL", "length": 11862, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சாம்சங் துணைத் தலைவர் லீ-க்கு 2 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சியோல் ஐகோர்ட்.! - The Subeditor Tamil", "raw_content": "\nஅதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சாம்சங் துணைத் தலைவர் லீ-க்கு 2 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சியோல் ஐகோர்ட்.\nஅதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சாம்சங் துணைத் தலைவர் லீ-க்கு 2 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சியோல் ஐகோர்ட்.\nசியோல்: சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இரு இணை நிறுவனங்களை ஒன்றிணைக்க தென் கொரிய அரசின் அதிகாரபூர்வ ஆதரவை பெறுவதற்காக அதிபர் பார்க் கியுன்-ஹேயின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய் லீ நன்கொடைகள் வழங்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.\nநன்கொடைகள் அதிபர் பார்க் கியுனுக்கு வழங்கப்படும் லஞ்சமாக சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட விசாரணையின்போது, ஜே ஒய். லீ இதற்கு மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், ���ுற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் சிக்கியதையடுத்து, சாம்சங் குழுமத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஜே ஒய் லீ உள்ளிட்ட 4 முக்கிய தலைவர்கள் மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ஜே ஒய் லீ சிறையில் அடைக்கப்பட்டார்.\nசில மாத சிறையில் இருந்த நிலையில், தண்டனை குறைக்கப்பட்டு மேல்முறையீட்டில் தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம், சியோல் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றிய நிலையில், தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nYou'r reading அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சாம்சங் துணைத் தலைவர் லீ-க்கு 2 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சியோல் ஐகோர்ட்.\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்களை இடிக்க எம்.பி. தடை\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\nகூகுள் குரோமில் சேவ் செய்து வைத்த பாஸ்வேர்டுகளை பார்க்க முடியுமா\nபில் கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா\nஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..\nவள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடு\n70 வயது முதியவருக்கு குவியும் பாராட்டு..\nகணினி பயிற்றுவிப்பாளர் தேர்வு, விசாரிக்க ஆணையம் அமைக்க பரிந்துரை\nகோவை முகாமில் யானைகள் சித்திரவதை..\nகடலூரை அதிரவைத்த இரவு ரவுடி தலை துண்டித்து கொலை இன்னொரு ரவுடி என்கவுண்டர் என்ன நடந்தது\nபெற்றோர் உள்பட 7 உறவினர்கள் கோடாலியால் வெட்டிக் கொலை... இந்தியாவில் முதன்முதலாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை\nதேமுதிக: தேயுமா அல்லது தேறுமா\nகடைசி நேரத்தில் கலங்கும் காங்கிரஸ் புதுச்சேரியை குழப்பும் புதுவித பாலிடி(ரி)க்ஸ்\nதமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் போல கேரளாவில் பினராயி விஜயனும் சாதிப்பாரா\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்���ும் கோவை..\nசுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்\nதேமுதிக இல்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு\nஹெச். ராஜா மீதான வழக்கு : நீதிமன்றம் புதிய உத்தரவு\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsn.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-03-04T16:15:34Z", "digest": "sha1:TSSS2WW23NB7VBDQOYJCKESLHHC32XLD", "length": 3734, "nlines": 55, "source_domain": "tamilsn.com", "title": "முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு! | Tamil Students’ Network", "raw_content": "\nநுழைய அல்லது பதிவு செய்ய\nமுஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nபள்ளிவாசல்களை மையமாக கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமுஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபையின் பணிப்பாளர் ஏ.பி.அம் அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபள்ளிவாசல்களை அடிப்படையாக கொண்டு, இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையிலேயே, அவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் எனவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் ஏ.பி.அம் அஷ்ரப் வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3226", "date_download": "2021-03-04T15:56:05Z", "digest": "sha1:3OTSHC5L3UXBXW4VU2UOJR5QW4VRZLFB", "length": 6048, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Subramanian Swamy", "raw_content": "\nகலைஞர் செய்த தவறும், ஜெயலலிதாவின் நாடகமும் - சுப்ரமணியன் ஸ்வாமி சிறப்பு பேட்டி\nஇந்திய பகுதியில் குடியிருப்பை ஏற்படுத்திய சீனா - பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்\nஇராமன் - இராவணன் நாடுகள் ஒப்பீட்டை ட்வீட் செய்த சுப்ரமணிய சுவாமி\nசுப்பிரமணியசாமி மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து- நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை\n\"இனி இவர்கள் இருவருக்கும் தான் அரசியல் போட்டி\" - சுப்பிரமணியன் ஸ்வாமி கணிப்பு...\nதவறான புள்ளிவிவரங்கள்... சுப்ரமணியன் ஸ்வாமிக்கு மத்திய அமைச்சர் பதிலடி...\nபொருளாதார வீழ்ச்சியும் கடவுளின் சாபமா -நிர்மலா மீது சாமி அட்டாக் \nபொருளாதார வளர்ச்சி ‘மைனஸ் 6 முதல் 9 சதவீதம்’ வரை சரிய வாய்ப்பு - சுப்பிரமணியன் சாமி கணிப்பு...\n\"இதனைச் செய்யாவிட்டால் தற்கொலைக்குச் சமம்\" - சீனாவுடனான மோதல் குறித்து சுப்ரமணியன் சுவாமி...\n\"இது தேசவிரோத செயல்\"... மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொந்தளித்த சுப்ரமணியன் ஸ்வாமி...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3424", "date_download": "2021-03-04T16:45:34Z", "digest": "sha1:TC7QUS4WBJLYELVNMUDFKFSSMRGM4D4K", "length": 5555, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Viluppuram", "raw_content": "\nகல்லூரி மாணவருக்காக மனைவி செய்த கொடூரச் செயல் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்\n3 லட்சம் அபராதம்; 7 ஆண்டுகள் சிறை - இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nநூதன முறையில் பெண்ணை ஏமாற்றி, தங்க நகையை பறித்த மர்ம மனிதன்...\nதொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு ஜாமினில் வெளிவந்த நபர்.. குண்டர் சட்டத்தில் கைது..\nபெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த 3 பேரை மடக்கிப் பிடித்த போலீஸ்..\nஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கக் கோரிய மனு; பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு\n - பொன்னாடை போர்த்திப் பாராட்டிய எஸ்.பி\n‘ஆபரேஷன் ஸ்மைல்...' - அதிரடியாக மீட்கப்பட்ட குழந்தைகள்\nமனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை\nபாமக பிரமுகரை கொலை செய்த கொலையாளி கைது...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/mk-alagiri-who-came-to-the-field/", "date_download": "2021-03-04T15:21:20Z", "digest": "sha1:E7I72JN5O5WLJLKFHKS7YP6ZJK4BAQED", "length": 16081, "nlines": 126, "source_domain": "www.news4tamil.com", "title": "அழகிரி போட்ட அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஅழகிரி போட்ட அதிரடி திட்டம்\nகலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது போன்ற ஒரு தவறை இந்த முறை செய்து விடக்கூடாது மதுரையில் கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்ற முடிவிற்கு வந்து இருக்கின்றார் மு.க. அழகிரி\nநாடாளுமன்றத் தேர்தலில் ஒதுங்கியிருந்த அழகிரி சட்டசபைத் தேர்தலில் நிச்சயமாக அப்படி இருக்க மாட்டார் என்று ஊடகங்கள் சில மாதங்களாகவே கூறிவருகின்றன அதனை உறுதிப்படுத்தும் விதமாக சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய பங்கு நிச்சயமாக இருக்கும் என்று தெரிவித்து அதிரடி அரசியலை தொடங்கியிருக்கிறார் மு.க. அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி அதன்பின்பு திமுகவில் இணைவதற்காக அவர் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.\nகருணாநிதி மறைவுக்குப் பின்னர் மூத்த மகனாக அழகிரி செய்ய வேண்டிய கடமைகளை கூட அவரால் செய்ய இயலவில்லை கலைஞருடைய மறைவிற்கு பின்னராவது கட்சியில் தனக்கான முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் அழகிரி ஆனால் ஸ்டாலின் அழகிரி மீண்டும் கட்சிக்குள் அனுமதிப்பது ஆபத்து என நினைத்து அந்த விஷயத்தில் மிகவும் உஷாராகவே இருந்துவந்தார் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி அழகிரி தன்னுடைய பலத்தை காட்டுவதற்கு முயற்சி செய்தார் ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடவில்லை.\nஅதன் பின்னர் அரசியல் பக்கமே வரவில்லை என்றுதான் கூறவேண்டும் ஆனால் அப்போது அழகிரி பதுங்கியது சட்டசபை தேர்தலின்போது வாழ்வதற்காக தான் என்பது இப்போது தெரியவந்திருக்கின்றது ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆகி விடக்கூடாது என்பதுதான் அழகிரி உடைய திட்டம் என்று தெரிவிக்கிறார்கள் அதேபோல திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் இப்போது அழகிரியை பின்னாலிருந்து இயக்குவதாகவும் தெரிவிக்கின்றார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலில் பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் அழகிரியை சந்தித்து பேசி இருக்கின்றார்.\nஅழகிரியை பாஜகவில் இணையுமாறு அந்த முக்கிய புள்ளி ஆனால் அதை மீறி ஒரு சிலர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறேன் ஆனால் இப்போது அப்படி விருப்பம் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார் அதேநேரம் அரசியலிலிருந்து விலகும் mமுடிவிலும் நான் இல்லை என்றும் தெரிவித்து இருக்கின்றார் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்து ஸ்டாலினை முதல்வராகாமல் தடுப்பது தான் தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்திருக்கின்றார்.\nஅதன் அடிப்படையில்தான் இப்போது பாஜக பின்னால் இருந்து திமுகவிற்கு எதிராக தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்க அழகிரி திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள் அடுத்த மாதம் அழகிரியின் பிறந்தநாள் வருகின்றது அந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உதயநிதி சம்பந்தமாக பல புகார்களை தெரிவித்து தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அழகிரி திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள் அதேபோல அன்றைய தினம் தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து தென் மாவட்டங்களில் தற்போது தான் தான் ராஜா என்பதை காட்டவும் அழகிரி தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.\nஅதோடு தென்மாவட்டங்களின் திமுகவின் கட்டமைப்பு அழகிரிக்கு மிக நன்றாகத் தெரியும் எனவே அங்கே தற்போது திமுகவில் பொறுப்பில் இருப்பவர்கள் தொடங்கி வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இருப்பவர்கள் வரை அனைவருமே ஒரு நேரத்தில் அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர்கள்தான் ஆகவே அவர்களுடைய வரவு-செலவு போன்றவற்றில் ஆரம்பித்து அவர்கள் எங்கே அவர்கள் எங்கே போவார்கள் என்று அனைத்தும் அழகிரிக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார்கள் இவற்றையெல்லாம் வைத்து தென் மாவட்டங்களில் திமுகவிற்கு குடைச்சல் கொடுத்து அதிமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம் என்று சொல்கிறார்கள் ஆனால் இதனை ஸ்டாலின் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கின்றது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nவாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு இதை செய்தால் போதும்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nவிவசாயிகளின் புதிய வகை போராட்டம் இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/seeman-shouting-for-ayodhya-judgement-14125", "date_download": "2021-03-04T14:40:51Z", "digest": "sha1:LPNBHVUEHFFFUJSFPJOVEYD6TVGNR7YV", "length": 11109, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "அயோத்தி தீர்ப்புக்கு கொந்தளிக்கும் சீமான்! ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nஅயோத்தி தீர்ப்புக்கு கொந்தளிக்கும் சீமான் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல\nஉச்சமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று, தீர்ப்பு குறித்து மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார்.\nஅயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்புப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க முடியுமே ஒழிய, நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல எனக் கூறியிருக்கிற உச்ச நீதிமன்றம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அடிப்படையிலேயே இத்தகையத் தீர்ப்பை வழங்கியிருப்பது பெருத்த உள்முரண்பாடாகும்.\nபாபர் மசூதி இடிப்பை ஒரு மதத்தவரின் இறையியலுக்கு எதிரான ஒரு வன்முறை வெறிச்செயல் எனச் சுருக்க முடியாது. பன்முகத்தன்மையும், சமத்துவமும் கொண்டு வாழும் இந்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டக் கோரத்தாக்குதலாகும்.\nஅச்செயலைச் செய்திட்டவர்களை மதவிரோதிகள் என்பதைவிட தேசத்துரோகிகள் என்பதே சரியானது பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சட்டவிரோதமென ஏற்றிருக்கிற உச்ச நீதிமன்றம், அச்செயலை செய்திட்டக் கொடுங்கோலர்களுக்குத் தண்டனையோ, கண்டனமோ தெரிவிக்காதது ஒருபோதும் ஏற்புடைதன்று\nஇவ்விவகாரத்தில், இசுலாமியர்கள் மாற்று இடம் கேட்டுப் போராடவில்லை; அவ்விடம் தங்களுக்கே உரித்தானது எனும் தார்மீக உரிமையின் அடிப்படையிலே சட்டரீதியாகவும், சனநாயகரீதியாகவும் போராடினார்கள். அதனை மறுதலித்ததுவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்களை நிறைவு செய்ய முற்படுவது எவ்வகை நியாயம்\nபோதிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லையென வக்பு வாரியத்திற்கு நிலத்தை மறுத்த நீதியரசர்கள், எந்த ஆதாரத்தின் அடிப்படையில், எவ்விதத் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கினார்கள் என்பது விளங்கவில்லை.\nநம்பிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பென்றால், பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையைக் காரணமாகக் காட்டி வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்காத உச்ச நீதிமன்றம், அதே நம்பிக்கை இசுலாமிய மக்களுக்கும் இருக்கிறபோது எவருக்கும் நிலத்தை வழங்காது இருவருக்கும் மாற்று இடம் வழங்கிதானே இருக்க வேண்டும்.\nஅவ்வாறு செய்திருந்தால்கூட குறைந்தபட்ச நியாயம் இருந்திருக்கும். ஆனால், அதனை செய்யாதுவிட்டு ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெறுமனே தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல தீர்ப்புகள் மாறுபடலாம். ஆனால், நீதி ஒருபோதும் மாறாது. அந்நீதியின் பக்கம் நாம் தமிழர் கட்சி இறுதிவரை நிற்கும் என இத்தருணத்தில் பேரறிவிப்பு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Telugu-speaking-Nedunalwadi", "date_download": "2021-03-04T16:14:12Z", "digest": "sha1:NEIXFVWOLKFVTB7EQFH4R7JUO63RJSVE", "length": 15193, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "தெலுங்கு பேசும் நெடுநல்வாடை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கி��து.\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த...\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த...\nமிகப்பெரும் ஹிட்டடித்த, நடிகை ஹன்ஷிகா மோத்வானியின்...\nநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ்...\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. தமிழ் இலக்கியத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து மிக அற்புதமான கதையை எழுதி, வெகு சிறப்பான அழகியலோடு படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். படத்தின் சிறப்பம்சங்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது. 2019-ல் சிறந்த படம் என பலரும் தங்கள் விரல்களாலும் குரல்களாலும் நெடுநல்வாடையைப் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தார்கள். இப்படி எல்லோராலும் பேசப்பட்ட இப்படம் தற்போது தெலுங்கு பேசியிருக்கிறது. தெலுங்கில் நல்ல சினிமாவை விரும்பி வரவேற்கும் சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் நெடுநல்வாடை படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி, மிகச்சிறப்பான முறையில் டப்பிங் உள்ளிட்ட பல்வேறு டெக்னிக்கல் பணிகளை கோர்த்து பொங்கல் வெளியீடாக டிஜிட்டல் தளத்தில் வெளியீட்டிருக்கிறார்கள். வெளியான சில மணி நேரங்களில் படம் பற்றி மிக பாசிட்டிவான கமெண்ட்ஸ் வரத்துவங்கி இருக்கிறது. கலையும் உணர்வுகளும் மொழிக்கு அப்பாற்பட்டது என்பதை நெடுநல்வாடை படமும் உறுதி செய்திருக்கிறத��. தெலுங்கில் இப்படம் மொழிமாற்றம் செய்து வெளியானது குறித்து மகிழ்ச்சியோடு இயக்குநர் செல்வகண்ணன் கூறியதாவது, \"ஒரு நல்ல படைப்புக்காக நாம் சிலவற்றை தியாகம் செய்யும் போது அந்தப்படைப்பு நிச்சயம் நமக்கான அங்கீகாரத்தைத் தந்தே..தீரும். நாம் சிந்திக்கும் ஒன்று, நாம் உணர்ந்த வலி, சோகம், சுகம், கண்ணீர், துரோகம், அவமானம் இவையெல்லாம் உலகில் எங்கங்கோ இருப்பவர்களுக்கும் கனெக்ட் ஆகிறதென்றால் அந்தப்படைப்பு கனமானது என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். அந்த நம்பிக்கைக்குச் சான்றாக இப்படத்தின் தெலுங்கு வெர்சனைப் பார்த்துவிட்டு பாராட்டுபவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது. இந்த நேரத்தில் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் தயாரிப்பாளர்கள்& நண்பர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்றார்.\nபட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nகாலா பட விவகாரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவசர...\nகாலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே...\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\nநெஞ்சில் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/43455", "date_download": "2021-03-04T15:49:10Z", "digest": "sha1:U36CJOWE2DNTZQJ2P52LAMALBFA6X4OT", "length": 6743, "nlines": 49, "source_domain": "www.maraivu.com", "title": "திரு வினாசித்தம்பி இரகுநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு வினாசித்தம்பி இரகுநாதன் – மரண அறிவித்தல்\nதிரு வினாசித்தம்பி இரகுநாதன் – மரண அறிவித்தல்\n2 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,333\nவவுனியா ஓமந்தை கொந்தைக்காரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி இரகுநாதன் அவர்கள் 01-01-2021 வெள்ளிகிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, வசந்தகுமாரி(பிரான்ஸ்), விஷ்ணுமூர்த்தி(கனடா), விஜயகுமாரி(அவுஸ்ரேலியா), கிருஷ்ணமூர்த்தி(அவுஸ்ரேலியா), குகமூர்த்தி(ஜேர்மனி), செந்தல்மூர்த்தி(பிரான்ஸ்), ராஜகுமாரி(ஜேர்மனி), சயந்தன்(கனடா) அன்புத் தந்தையும்,\nஇரத்தினசிங்கம், காலஞ்சென்ற சிவதாஸ், கிருஷ்ணப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பிறைசூடி, சிவபாலன் மற்றும் சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மனோன்மணி, மங்கலேஸ்வரி, இன்பவதி, காலஞ்சென்ற அற்புதராணி, பத்மாவதி, காலஞ்சென்ற தவபாலன் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி, சிவயோகரா, காலஞ்சென்ற சிவயோகேஸ்வரராசா, சிவசோதி, சிவசூரியகுமார், சிவநாதன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுதன், அருளினியா, ஜெயராசா, சஞ்ஜிதா, பவித்திரா, சனா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ரக்சிகா, லோவிஷா, ஜெவின், அதிஸ்ரா, சர்வின், இலக்குமி, இசை, இயல், அஸ்வினி, வேணுகாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல்: விஜி(மகள் – அவுஸ்திரேலியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-04T14:52:55Z", "digest": "sha1:JFMI6VT2U252RPNPLCX5BKUSB6KG3PVI", "length": 5953, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "மலையக மக்கள் இ.தொ.காவுடன் இணைந்து செயற்பட வேண்டும் : ஆறுமுகன் தொண்டமான் |", "raw_content": "\nமலையக மக்கள் இ.தொ.காவுடன் இணைந்து செயற்பட வேண்டும் : ஆறுமுகன் தொண்டமான்\nமலையக சமூகத்தினர் பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வேண்டுமென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கொட்டகலை, ஊடக காரியாலயத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த காலப்பகுதிகளில் மக்களின் உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, அரசதுறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக மக்களுக்கு பெ��்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதுதவிர, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் தமது கட்சியினால் பெருமளவு சேவையாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் அமைச்சராக இருந்தபோதே வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மீரியபெத்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே, மலையக சமூகத்தினர் பொதுத் தேர்தலின்போது தங்களின் எதிர்காலம் கருதி ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-03-04T16:35:44Z", "digest": "sha1:YQYXF36A3NYNQGBSRG26UDFWW6WHGZ3B", "length": 11477, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "காலக்கண்ணாடியில் சட்டவாளர் சுகாஸ்!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகாலக்கண்ணாடியில் சட்டவாளர் சுகாஸ் அவர்களின் கருத்துக்கள்\nசமகால அரசில் நிலவரம் தொடர்பாக சட்டவாளர் சுகாஸ் அவர்கள் தமிழ் முரசத்தின் காலக்கண்ணாடி நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு ஆ��்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nPrevious Postவடக்கில் புதிதாக புலிவேட்டை-அதிகளவில் படையினர் குவிப்பு\nNext Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய திரு. சுமந்திரன் ஏன் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஇரண்டாவது நாளாக தொடர்கின்ற மீனவர்களின் போராட்டம்\nகார்த்திகை விளக்கீட்டை தடுத்து இந்துமதத்தை அரசு அவமதித்துள்ளது -தமிழ் கட்சிகள் கண்டனம்\nவேலியில் போன ஓணானை மடியில் வைத்துள்ளோம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nசிறீலங்காவுக்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம்\nஅமேரிக்கா சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்\n2 வது நாளாக மட்டக்களப்பில் போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/522", "date_download": "2021-03-04T15:36:55Z", "digest": "sha1:A4QBDQ2VUMM53D6CE4MD34HPUHJCLB3D", "length": 9699, "nlines": 92, "source_domain": "tamilfirst.com", "title": "ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரில் நஞ்சு; ஜேர்மனியில் சிகிச்சை | Tamil First", "raw_content": "\nHome Featured | சிறப்பு ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரில் நஞ்சு; ஜேர்மனியில் சிகிச்சை\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரில் நஞ்சு; ஜேர்மனியில் சிகிச்சை\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஹோட்டலில், அவர் குடித்த தண்ணீரில் நஞ்சு கலந்து கொடு���்கப்பட்டதாக அவரின் உதவியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராகப் போராடி வரும் அலெக்ஸி நவால்னி திடீரென உடல் நலமிழந்ந்தார். சிகிச்சைக்காக அவர் ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரின் உடலில் நஞ்சு கலந்திருப்பது தெரிய வந்தது.\nஇது தொடர்பில் அவரின் உதவியாளர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலின்படி,”ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் தலைவர் அலெக்ஸி நவால்னி விமானப் பயணத்திற்கு முன்னர் டோம்ஸ்க் நகரில் தங்கியிருந்தார். அவர் தங்கிய ஹோட்டலிலேயே அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது. அவரது அறையில் இருந்த தண்ணீர் போத்தலில் நொவிசோக் நச்சுப் பொருள் படிந்திருந்தது. இதன்மூலம், அவர் விமான நிலையத்துக்கு வரமுன்னரே அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதுதெரிய வந்தது” என்றுள்ளது.\n நாமலே தீர்மானிக்க வேண்டும் என்கின்றார் மனோ\nNext articleஇராணுவத்தை விமர்சிக்கும் ஆளும் கட்சியினருக்கு சிறை; பாகிஸ்தானில் புதிய சட்டம் அறிமுகம்\nபல்கலை நினைவுத்தூபி சட்டவிரோதம்; பல்வேறு அழுத்தங்களால் உடைத்தோம் – துணை வேந்தர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி யாழ்.பல்கலையில் இடித்தழிப்பு இருட்டியதும் வளாகத்தையே மூடிவிட்டு அடாவடி\nகொரோனாவால் மூவர் மரணம் – உயிரிழப்பு 222 ஆக அதிகரிப்பு\nயாழ். மருத்துவபீட மாணவனுக்கு தொற்று – 10 பேர் தனிமையில்; உணவகம் முடக்கப்பட்டது\nஅமித் ஷாவின் சென்னை வருகை ரத்து\nயாழ். ஆரியகுளம் பகுதியில் சைவ உணவகம் முடக்கம்\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் ���தனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/09/14140719/1261372/Masala-Idli.vpf", "date_download": "2021-03-04T16:14:39Z", "digest": "sha1:NKZHEW5FMUWAQU544BTAPUXFS56GLXF5", "length": 6970, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Masala Idli", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாலைநேர டிபன் மசாலா மினி இட்லி\nபதிவு: செப்டம்பர் 14, 2019 14:07\nகாலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலையில் வித்தியாசமான சுவை கொண்ட மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமினி இட்லி - 6 (ஆறவைத்து)\nபெரிய வெங்காயம் - 1\nமிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லி தழை - தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.\nஅடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.\nஅடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.\nஇதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nபின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.\n���ட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.\nசுவையான மசாலா மினி இட்லி தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவாழைக்காயில் சூப்பரான சைடிஷ் செய்யலாமா\nமாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க\n10 நிமிடத்தில் பாதாம் கீர் செய்யலாம் வாங்க\nவீட்டிலேயே செய்யலாம் டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%9A.%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2021-03-04T15:43:14Z", "digest": "sha1:EK5TOQGH772EVDGUTWT4PUNAKPCMGUT2", "length": 30155, "nlines": 426, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sa.Na. Kannan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ச.ந. கண்ணன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை.\nஅதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇடி அமின் - Idi Amin\nஇடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அ���ர் மீது சுமத்தப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன.\nமொத்தம் ஏழு கண்டங்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா. ஒவ்வொரு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கண்டங்கள்,பூமி,ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,அண்டார்டிகா\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nவசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.\nகடலின் அடியாழத்தில் மறைந்து கிடக்கும் சுறாமீன்கள். எப்போதோ தொலைந்து போன டைனோசார்கள். பிரபஞ்சத்திலேயே இல்லாத விண்வெளி ஜந்துகள். ஸ்பீல்பெர்க்கின் டாப் நட்சத்திரங்கள் இவர்கள்தாம். இவர்களை வைத்துத்தான் உச்சத்தைத் தொட்டார் அவர்.\nபொறுமையாக, சாதுரியமாக, ஒவ்வொரு படியாக, பார்த்துப் பார்த்து முன்னேறியவர் அவர். [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். நீ சாமானியன், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே நான் வேறு ஜாதி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅவ்வளவாகப் பேசப்படாத டிவி தொடர் அது. ஆனால், மின்னல் கீற்று போல ஒரு சில எபிஸோட்களில் மட்டும் தோன்றி மறைந்த அந்த நட்சத்திரத்தை மட்டும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனது அமெரிக்கா. எத்தனை வேகம்\nப்ரூஸ் லீயின் திரையுலகப் பிரவேசம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal\nவியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆன்ந்த விகடன் இதழில் - நாணயம் பக��தியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.\n'புரபஷனல்கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக் காரர்' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என். டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை.. இப்படியெல்லாம் இப்படி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nபொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சினிமாவின் வரலாறு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சினிமா எப்படி இயங்குகிறது\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஜாக்கி சான் - Jackie Chan\nஆசியாவின் நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ. உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள். பல் முளைக்காத குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல். எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம் ரப்பர் போல் வளைந்து நெளிந்து அவர் திரையில் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nG. கோபி கண்ணன் - - (1)\nR. செல்வராஜ் கண்ணன் - - (3)\nஅகிலன் கண்ணன் - - (1)\nஅகிலா கண்ணன் - - (3)\nஅண்ணா கண்ணன் - - (2)\nஅரிமா இளங்கண்ணன் - - (1)\nஇளங்கண்ணன் - - (1)\nஎஸ். கண்ணன் - - (2)\nஎஸ். கண்ணன் கோபாலன் - - (2)\nஎஸ்.கண்ணன் - - (1)\nஓ. கண்ணன் ஆசான் - - (1)\nகண்ணன் மகேஷ் - - (2)\nகமலக்கண்ணன் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகு. கண்ணன் - - (1)\nகு.கண்ணன் - - (2)\nகுவளைக் கண்ணன் - - (1)\nகுவளைக்கண்ணன் - - (1)\nகோ. கண்ணன் - - (1)\nகோகுலக்கண்ணன் - - (4)\nகோதை சிவக்கண்ணன் - - (11)\nச.த. கண்ணன் - - (1)\nசாவித்திரி கண்ணன் - - (1)\nசாவித்திரிகண்ணன் - - (2)\nசி. கண்ணன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுரேஷ் கண்ணன் - - (3)\nசெ. கண்ணன் - - (2)\nசெல்லம்மாள் கண்ணன் - - (1)\nசேரன், ரா. கண்ணன் - - (1)\nடாக்டர் எஸ். கண்ணன் - - (2)\nடாக்டர்.எஸ். கண்ணன் - - (2)\nடாக்டர்.கு. கண்ணன் - - (1)\nடாக்டர்.கே. ஆனந்தகண்ணன் - - (1)\nடி. கண்ணன் - - (1)\nத. கண்ணன் - - (3)\nத.கண்ணன் - - (3)\nதமிழ் இனியன், பரமக்குடி ச. கண்ணன் - - (1)\nதி. முத்து கண்ணன் - - (1)\nதி.முத்து . கண்ணன் - - (2)\nதேனி கண்ணன் - - (2)\nதேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் - - (2)\nதோ. கமலக்கண்ணன் - - (1)\nநா. கண்ணன் - - (2)\nநாரண துரைக்கண்ணன் - - (3)\nநாரண. துரைக்கண்ணன் - - (1)\nநீலா கண்ணன் - - (1)\nநெல்லை கண்ணன் - - (3)\nப. கமலக்கண்ணன் - - (1)\nபம்பாய் ஜெயக்கண்ணன் - - (1)\nபரமக்குடி ச. கண்ணன் - - (1)\nபா. கமலக்கண்ணன் - - (10)\nபாண்டியக்கண்ணன் - - (2)\nப்ரீத்தா ராஜா கண்ணன் - - (1)\nமுத்துக்கண்ணன் - - (1)\nமுனைவர் இரா.வ. கமலக்கண்ணன் - - (1)\nமுனைவர்.கு. கண்ணன் - - (1)\nரா. கண்ணன் மகேஷ் - - (1)\nவாசு கண்ணன் - - (1)\nவால்ட்டர் பெஞ்சமின், வி. நடராஜ், எம். கண்ணன் - - (1)\nவேட்டை S. கண்ணன் - - (1)\nவேட்டை எஸ். கண்ணன் - - (2)\nவேட்டை.எஸ். கண்ணன் - - (1)\nவேல் கண்ணன் - - (1)\nவேல்கண்ணன் - - (1)\nஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா - - (5)\nஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபரம்பரை, Saneeswara, கிட்கிந்தா காண்டம், Hp, பயாஸ்கோப், சுகமானது, oru malar, பொற்கால, இலக்கியம், அழகி, பேசாத பேச்செ, அறிவு மணி, பொன் செந்தில்குமார், அனுபவ வாஸ்து, Jaico\nநவீன அசைவ உணவு வகைகள் -\nஇராமாயணக் குட்டிக் கதைகள் பாகம் 4 -\nதொல்காப்பியம் காட்டும் சமுதாயம் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர். ஜாகீர் உசேன் -\nதிருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal\nஅன்னை (நோபல் பரிசு நாவல் - கிரேசியா டெலடா) - Annai\nவணங்கவேண்டிய திருத்தலங்களும் பலன்களும் -\nகாலவெளிக் காடு பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள் - Kaalavelik Kaadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/16-oct-2015", "date_download": "2021-03-04T17:03:42Z", "digest": "sha1:K7Y4R3HEBNRVM44YONVIUANK2E27UK5T", "length": 9688, "nlines": 274, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன்- Issue date - 16-October-2015", "raw_content": "\nஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்\nஇதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்\nகுளிர்ச்சி தரும் கோவை இலை\nசருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0\nஜிம்முக்கு போகலாம் ஃபிட்டா இருக்கலாம்\nநாட்டு மருந்துக் கடை - 17\nஉடலினை உறுதி செய் - 2\nவீட்டு சாப்பாடு - 19\nஇன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2\nஉணவின்றி அமையாது உலகு - 2\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகாக்க...காக்க ஜிம் @ ஆபீஸ்\nஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்\nஇதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்\nகுளிர்ச்சி தரும் கோவை இலை\nசருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி\nஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்\nஇதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்\nகுளிர்ச்சி தரும் கோவை இலை\nசருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0\nஜிம்முக்கு போகலாம் ஃபிட்டா இருக்கலாம்\nநாட்டு மருந்துக் கடை - 17\nஉடலினை உறுதி செய் - 2\nவீட்டு சாப்பாடு - 19\nஇன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2\nஉணவின்றி அமையாது உலகு - 2\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகாக்க...காக்க ஜிம் @ ஆபீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/212-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?sortby=views&sortdirection=desc", "date_download": "2021-03-04T14:53:03Z", "digest": "sha1:TPRMDZM2JZPVSWY3RLEXWWU23NAEATSR", "length": 11119, "nlines": 281, "source_domain": "yarl.com", "title": "சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nமுகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்\nசமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஇப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.\nமுக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.\nஇலங்கை அரசியல் மீம்ஸ் 1 2 3\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\n‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’\nஆப்பிரிக்கா நாட்டில் இருந்து, \"மெத்தைக்குள்\" மறைந்து ஸ்பெயின் நாட்டுக்கு வந்த இரு ஏதிலிகள் பிடிபட்டனர்.\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது\nயாழில்... சீரடி பாபாவிற்கு, \"பியர்\" படையலிட்ட பக்தர்.\nமுஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்.\nயாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்தது ஏன்\n - புனைவுச் செய்திகளை தவிருங்கள்\nபனை மரத்தில்.. 34 வகையானவை இருக்கின்றன.\nதோழர் பாலன் பதிவுகள் 1 2\nசதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை \n•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்\nகுடி குடியை கூட்டும் .... 1 2\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nபெற்றோரின் கவனத்திற்கு... குழந்தை வளர்ப்பு.\nஅம்மாவின் 2 து திருமணம்\nதேசியத் தலைவரின் படத்துடன், உயிரை விட்ட விளையாட்டு வீரர்\nசமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த தலைவனுக்கான பிறந்த நாள் வாழ்த்துகள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்\nஉத்தியோகம்: லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார்\n\"இரணைமடு நீர்மட்டம் 39 அடியாக அதிகரிக்கும் வரையில் ஏன் வான்கதவுகள் திறக்கப்படவில்லை\"\nசமூகவலை உலகம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.way2tnpsc.com/tamilnadu/announcement-2711.html", "date_download": "2021-03-04T15:13:31Z", "digest": "sha1:EISIYJBOUZE4QTOCMJRCARQ2GHOP7IVS", "length": 10277, "nlines": 169, "source_domain": "www.way2tnpsc.com", "title": "Thoothukudi Adi Dravidar Welfare Department Recruitment 2020 for 14 Cook Posts | Apply online", "raw_content": "\nகீழே உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை TamilNadu Government வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணியிட விவரம், கால��யிட எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேர்வு செய்யும் முறை, சம்பளம், அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம் போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மற்றும் தகுதியுடையவர்கள் 26-Mar-20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nபணியிட எண்ணிக்கை :14பணியிட விவரம் :1.Cook - 14 Postsகல்வித் தகுதி :- விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\n- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\n- சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\n- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.\n- தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்வயது வரம்பு :18 to 32 Yearsசம்பளம் :1. Cook Rs.157000 - 50000/-விண்ணப்பிக்கும் முறை :BY POSTவிண்ணப்பிக்கும் வழிமுறைகள் :1.Go to 'APPLICATION FORM' Link given Below\nஅதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம்\n- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\n- சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\n- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/12/01/1356476/", "date_download": "2021-03-04T14:44:25Z", "digest": "sha1:IIUT4BKLR2C27GMD6HP4T4DPJ2RTBKMW", "length": 9877, "nlines": 85, "source_domain": "dailysri.com", "title": "13 வயது பாடசாலை மாணவியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 4, 2021 ] யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்13 வயது பாடசாலை மாணவியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்\n13 வயது பாடசாலை மாணவியை காணவில்லை – ���ண்டுபிடிக்க உதவுங்கள்\nஇரத்னபுர தெனியாயயைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவியை காணவில்லை என பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.\nகுறித்த பாடசாலை மாணவி நேற்று முதல்(29) காணவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் காணாமல்போன மாணவி தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்கள் கீழ் உள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு 0767284892 கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகாத்திகை விளக்கு கொழுத்துவது குற்றமா பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி அதிரடி\nமஹர சிறை மோதல் சம்பவத்தில் 107 பேர் காயம்\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்\nகிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் – 03 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nயாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nயாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி March 4, 2021\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் March 4, 2021\nகொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு March 4, 2021\nவெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால் March 4, 2021\nகோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை March 4, 2021\nஇலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி March 4, 2021\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும்- இலங்கை வேண்டுகோள் March 4, 2021\nசட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் March 4, 2021\nஒன்று திரளுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு March 4, 2021\nஇரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல் March 4, 2021\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு March 4, 2021\nகருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை ��ாவட்டம் அறிவிப்பு March 4, 2021\nஇரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்\nபண்டாரவளை தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று March 4, 2021\nவெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் March 4, 2021\nயாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள் March 4, 2021\nபேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு March 4, 2021\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு March 4, 2021\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ் March 4, 2021\nயாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் …. March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/12/23/3036/", "date_download": "2021-03-04T16:22:04Z", "digest": "sha1:NOXIVRAP272CJP3WF5YCNBM2CCR5FNGB", "length": 10572, "nlines": 86, "source_domain": "dailysri.com", "title": "பிரித்தானியாவால் இலங்கைக்கு பேராபத்து? வெளிவந்த புதிய தகவல் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 4, 2021 ] யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்பிரித்தானியாவால் இலங்கைக்கு பேராபத்து\nDecember 23, 2020 Thanu இலங்கை செய்திகள், உலகச்செய்திகள் 0\nபிரித்தானியாவில் பரவி வரும் கோவிட் வைரஸின் புதிய திரிபு இலங்கையிலும் பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் என்று தொற்றுநோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.\nபுதிய வைரஸ் முந்தைய வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.\nபிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களின் வருகையுடன், வைரஸ் நாட்டிற்குள் நு���ைந்தால் கோவிட்டின் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.\nஎனவே, புதிய வைரஸ் நாட்டிற்குள் வராமல் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறினார்.\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்\nகிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் – 03 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nயாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nயாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி March 4, 2021\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் March 4, 2021\nகொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு March 4, 2021\nவெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால் March 4, 2021\nகோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை March 4, 2021\nஇலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி March 4, 2021\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும்- இலங்கை வேண்டுகோள் March 4, 2021\nசட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் March 4, 2021\nஒன்று திரளுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு March 4, 2021\nஇரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல் March 4, 2021\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு March 4, 2021\nகருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை மாவட்டம் அறிவிப்பு March 4, 2021\nஇரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்\nபண்டாரவளை தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று March 4, 2021\nவெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் March 4, 2021\nயாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்���ுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள் March 4, 2021\nபேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு March 4, 2021\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு March 4, 2021\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ் March 4, 2021\nயாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் …. March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/medical-examination-center/", "date_download": "2021-03-04T16:39:28Z", "digest": "sha1:6KYPCCMRJJNE2OJHQPCT3ZLJYOAJO4QY", "length": 2744, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Medical examination center Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\n கடவுளைச் சந்திப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை.\nடெல்லியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை...\n#West Bengal:மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 18 பழ வெடிகுண்டுகள் பறிமுதல்\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\nகொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி… உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/krishnasubramanian/", "date_download": "2021-03-04T16:24:36Z", "digest": "sha1:JZYLQ5FDI5XLDVMDDYM2YGC4HTUYU6IU", "length": 78991, "nlines": 221, "source_domain": "solvanam.com", "title": "கிருஷ்ணன் சுப்ரமணியன் – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇராஜ ராஜேந்திர சோழர்இராஜேந்திர சோழன்கிருஷ்ணன் சுப்ரமணியன்குந்தவைபரவை நாச்சியார்பரவைபுரம் ஈசன் ஆலயம்வீதிவிடங்கர் ஆலயம்\nகிருஷ்ணன் சுப்ரமணியன் நவம்பர் 8, 2020 1 Comment\nபனங்காடுகள் நிறைந்த அந்த இடத்தின் ஒரு பகுதியில் சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற பனங்காட்டேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் பாடல் பெற்று புகழ் கொண்டு விளங்கிய அந்தத் தலத்தின் தற்போதைய நிலை கண்டு ராஜேந்திரன் இதயம் கலங்கியது. கோவிலைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டான். தவிர அந்தப் பணிய�� தன்னுடைய அணுக்கியான பரவையே முன்னின்று நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான். பனங்காட்டேஸ்வரரான ஈசன் ‘பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்’ என்ற பெயராலும் அந்த ஊர் பரவை புரம் என்ற பெயராலும் அழைக்கப்படட்டும் என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.\nஇந்தியாவின் பண்டை நீதி முறைகல்வெட்டுகள்கிருஷ்ணன் சுப்ரமணியன்பண்டை வரலாறு\nஇந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஆகஸ்ட் 22, 2020 1 Comment\nதமிழகத்தின் கிராம சபைகளைக் குறிக்கும் ஆகப் பழைய கல்வெட்டான பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் மானூர் அம்பலவாண சுவாமி கோவில் கல்வெட்டு (பொயு 898),\n‘மக்கள் சபையில் மன்றாடுகிறது ஒரு தர்மம் உட்பட மந்திரப் ப்ராம்மணம் வல்லார் சுவ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங்கினுக்கு ஒருத்தரே சபையில் மன்றாடுவதாகவும்’\nஎன்று அந்தக் கிராமத்தின் நீதி சபையின் உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயம் செய்கிறது. அதாவது உறுப்பினராகக் கோருவோர் தர்ம சாஸ்திரங்களின் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.\nகிருஷ்ணன் சுப்ரமணியன்ஜூலி ஷெடிவிதாய் மொழியும் குழந்தைகளும்Julie Sedivy\nமனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி\nகிருஷ்ணன் சுப்ரமணியன் அக்டோபர் 2, 2019 No Comments\nஒலியின் விதத்தை அடிப்படையாகக் கொண்ட மாண்டரின் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு மூளையின் இடதுபுறம் அதிகமாக வேலை செய்யுமாம். ஒலி வேறுபாட்டில்லாத ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்கிறதாம், ஏனெனில் இத்தகைய மொழிகளில் வார்த்தைகளின் வேறுபாடு உச்சரிப்பைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை.\nகிருஷ்ணன் சுப்ரமணியன் டிசம்பர் 4, 2017 No Comments\nதென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.\nதெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால் தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.\nபல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன:\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு\nகிருஷ்ணன் சுப்ரமணியன் மே 14, 2017 4 Comments\nதமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.\nமுதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.\nகிருஷ்ணன் சுப்ரமணியன் அக்டோபர் 30, 2016 2 Comments\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும் சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர���ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியை தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி\n‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் …\nகிருஷ்ணன் சுப்ரமணியன் அக்டோபர் 16, 2016 1 Comment\nமேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப் வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக இம்மக்கள் குடியேறுகின்றனர். பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும்…\nபிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூலை 17, 2016 No Comments\nபிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்றும், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுத���ரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன\nபிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூலை 1, 2016 2 Comments\nஇப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பிரதமர் டேவிட் காமரன்தான், பிரிட்டன் வெளியேறுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது ஒரு நகைமுரண். பிரிட்டனின் பிரதான கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வந்த வலதுசாரிகளான யூகேஐபி (UK Independence Party) கட்சி உள்ளூர் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வந்தது. யூகேஐபி, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த கட்சி. இது ஒருபுறமிருக்க 2013ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், பிரிட்டன் பொதுத்தேர்தலில் காமரனின் கன்சர்வேட்டிவ் கட்சியை விட, தொழிற்கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமது கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்ந்த டேவிட் காமரன், ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்தார்.\nகிருஷ்ணன் சுப்ரமணியன் மே 30, 2016 1 Comment\nஒலி, வடிவமும் உருவமும் இல்லாதது என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிர்வுகளால் ஆன, காதால் மட்டும் கேட்டுணரப்படும் புலனான ஒலியில் ஒரு குறிப்பிட்ட வீச்சுக்கு அப்பாற்பட்ட அதிர்வெண்கள் சாதாரண மனிதப்புலன்களுக்கு எட்டாதது என்பதும் அறிவியல் உண்மைகளில் ஒன்று. கேளா ஒலி என்று அறியப்படும் இந்த வகை ஒலி அதிர்வுகள் சில உயிரினங்களால் உணரக்கூடியது என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேட்கக்கூடிய, அதன் அதிர்வுகள் மூலம் உணரக்கூடிய ஒலியை சில வடிவங்களாகக் காணவும் செய்யலாம் என்பது உலக அறிவியல் வரலாற்றின் அண்மைக்காலத்திய ஆராய்ச்சிகளின் முடிவு.\nஆடி அடங்கும் எல் நீன்யோ\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஏப்ரல் 3, 2016 1 Comment\nகிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக உலக வானிலையையும், அதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்த எல்-நீன்யோவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெரும்பாலான வானிலையாளர்களின் கருத்துப்படி, இவ் வருட மத்தியில், அதாவத�� இந்திய வருடக்கணக்கில் ஆடி மாதம், அது சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது.\nஇதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டுவது பின்வரும் காரணிகளைத்தான்…\nந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போட்டு, சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தது. இதுபோல உலகத்தில் பல பகுதிகளில் அதீத மழைப்பொழிவு, மற்ற சில பகுதிகளில் வறட்சி என்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது எல்-நீன்யோ. இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையை உருவாக்கியது…\nஏற்கனவே உயர்ந்து வரும் உலக வெப்பநிலையோடு எல் நீன்யோவின் விளைவுகளும் சேர்ந்துகொண்டதால், கடந்த ஒரு வருடங்களாக பல மாதங்கள் சராசரியை விட அதிக…\nஎல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்\nகிருஷ்ணன் சுப்ரமணியன் அக்டோபர் 31, 2015 3 Comments\nதென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூன் 29, 2015 No Comments\nபெருங்கடல்களை நாம் பல்வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையெல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவையே. அதனால், பெருங்கடல்களில் ஓரிடத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றோரிடத்தில் அது தொடர்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் எல்-நினோ. இந்தோனேசியாவைக் கிழக்கெல்லையாகவும் தென்னமெரிக்காவை மேற்கெல்லையாகவும் கொண்டு பரந்து விரிந்திருக்கும் பசிபிக் கடலின் வெ��்பம் ஒவ்வோரு இடத்திலும் வேறுபட்டு இருக்கும்.\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேர���ல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் ��ெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக���டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/astro/page/5/", "date_download": "2021-03-04T15:01:49Z", "digest": "sha1:GNW6PJIY4WMIRQMCUEVPKENVEHECWNWY", "length": 5611, "nlines": 117, "source_domain": "swasthiktv.com", "title": "astro Archives - Page 5 of 6 - SwasthikTv", "raw_content": "\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பரிகாரம்\nசெவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்\nதோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்\nபைரவரை எந்த நேரத்தில் வழிபட்டால் பிரச்சனைகள் தீரும்\n பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பூஜையை 48 நாட்கள் செய்தாலே...\nநம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், தும்பிக்கை பலத்தோடு விரைவில் கடனை அடைத்து விடுவீர்கள்\nசந்திராஷ்டம நாட்களில் 12 ராசிகளுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்\nஅனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் சிறந்த பரிகார ஸ்தலம்\nஇந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில்...\nஒரே காட்சியில் இவரை தரிசிக்க முடியாது. தென்னிந்தியாவின் வைகுண்டம் இது\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nகுரு பகவானுக்குரிய ஸ்லோகம் சொல்லும் போது இதை மறக்காதீங்க…\nஇன்றைய ராசிப்பலன் – 04.03.2021\nகாசியில் திதி கொடுப்பது எப்படி \nஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா\nஅர்த்தமுள்ள இந்துமதம் – பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/12/blog-post.html", "date_download": "2021-03-04T16:12:11Z", "digest": "sha1:X5RZVKHU535SGBAVZNRLNZHKC35USZIE", "length": 18671, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header உதயநிதி ஸ்டாலின் - சபரீசன் ஈகோ யுத்தம்... ஸ்டாலின் குடும்பத்திற்குள் சடுகுடு..! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS உதயநிதி ஸ்டாலின் - சபரீசன் ஈகோ யுத்தம்... ஸ்டாலின் குடும்பத்திற்குள் சடுகுடு..\nஉதயநிதி ஸ்டாலின் - சபரீசன் ஈகோ யுத்தம்... ஸ்டாலின் குடும்பத்திற்குள் சடுகுடு..\nமு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக கருதப்பட்ட அவரது மருமகன் சபரீசனுக்கும், மகன் உதயநிதிக்கும் எழுந்த ஈகோ மோதலால் ஓ.எம்.ஜி நிர்வாகி சுனில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nகடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.எம்.ஜி. எனும் அரசியல் கன்சல்டன்ஸி நிறுவனத்தை தங்களுக்காக பணியில் அமர்த்தினார் மு.க.ஸ்டாலின். அவர்கள் போட்டுக் கொடுத்த திட்டம்தான், ஸ்டாலின் டீ ஷர்ட் மற்றும் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு நடந்த 'நமக்கு நாமே' பயணம். ஓ.எம்.ஜி.யின் வழிகாட்டுதலின் படி மட்டுமே அந்த தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின்.\nஇந்த ஓ.எம்.ஜி. டீமின் நிர்வாகி சுனிலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நகமும் சதையுமாக இருப்பவர்கள். சுனிலின் வழிகாட்டுதல் படியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது மட்டுமில்லாமல், ராமதாஸ் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தபோது 'வெட்கமில்லையா' என ஸ்டாலினை வைத்து கேட்க வைத்தார். இந்த அதிரடிகளும், ஸ்கெட்ச்களும் இணைந்து அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இதனால் சுனிலை ஸ்டாலின் கொண்டாடினார்.\nஅடுத்து வந்த வேலூர் லோக்சபா தேர்தலையும் சுனிலின் ஸ்கெட்ச் படியே தி.மு.க. சந்தித்தது. ஆனால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே ஜெயித்தனர். 'செல்வாக்கு சரிவுக்கு என்ன காரணம்' என்று ஸ்டாலின் கேட்டபோது, 'வேட்பாளர் தேர்வு தப்பு. துரைமுருகன் மகனுக்கு பதிலாக வேறு நபர் நின்றிருந்தால் பெரியளவிலான வித்தியாசத்தில்தான் ஜெயித்திருப்போம். துரைமுருகனும், அவர் மகன் கதிர் ஆனந்தும் தொகுதியில் பெரிய அளவில் நல்ல பெயரை சம்பாதிக்கவில்லை.' என்று ஓ.எம்.ஜி. டீம் கருத்து சொல்லியது. இதனால் சுனில் மீது துரைமுருகனுக்கு கடும் கோபம். ஓ.எம்.ஜி. டீமின் சுனில் மீது ஏக அதிருப்தியானார் துரைமுருகன்.\nஇதேபோல் எதிர்வரும் சட்டசபை தேர்தலை மையமாக வைத்து தி.மு.க.வின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் சில காய்நகர்த்தல்களை செய்ய துவங்கினர். இவற்றை ரகசியமாக ஸ்மெல் செய்து ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்தார் சுனில். இதனால் தமிழக முழுக்க பல நிர்வாகிகளின் கோபத்துக்கு ஆளானார். அடுத்து நடந்ததுதான் கிளைமேக்ஸ். அதாவது உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்த ஸ்டாலின், அவருக்கு இளைஞரணியின் தலைமை பதவியை கொடுக்க முடிவெடுத்தார்.\nஆனால் சுனில் அதை தடுத்து, 'கட்சிக்குள் கொண்டு வந்தது சரி. நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு அனுப்பியதும் சரி. ஆனால், பதவி எதுவும் இப்போது தர வேண்டாம். அது நெகடீவ் அலையை உருவாக்கும்\n' என யோசித்தார். இந்த விஷயம் ஸ்டாலினின் குடும்பத்தினரின் காதுகளுக்குப் போனது. 'உதயநிதி கட்சிக்குள் வந்து, பதவியில் அமர வேண்டும். அவரது ஜாதகம்தான் அவரது அப்பாவை உயர்த்திவிடும்' என்று ஜோஸியர் ஒருவர் சொல்லியிருந்ததை தொடர்ந்து, உதய்க்கு இளைஞரணியில் பட்டாபிஷேகம் நடத்த துடித்துக் கொண்டிருந்த குடும்பமோ, சுனில் வார்த்தைகளை கேட்டு கொதித்துப் போனது. ஸ்டாலினுக்கு முழு நெருக்கடி கொடுத்து, உதயை பதவியிலமர்த்த வைத்தனர்.\nஸ்டாலினின் குடும்பத்தினரின் கோப பார்வையில் சுனில் விழுந்ததை அறிந்த கழக நிர்வாகிகள், ஓ.எம்.ஜி. டீம் மற்றும் சுனில் பற்றி பல புகார்களை தலைமைக்கு தட்டிவிட்டனர். விளைவு, சுனிலுக்கு கட்சிக்குள் நெருக்கடி எழுந்தது. கருணாநிதிக்கு அவரது மருமகன் முரசொலி மாறன் மனசாட்சியாக செயல்பட்டதைப்போல மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாய் அனைத்தையும் பார்த்து வந்தவர் அவரது மருமகன் சபரீசன். உதயநிதி தனி ஆளாக கட்சியில் கோலோச்சுவதை பொறுக்காமல் சுனில் மூலம் உதய்க்கு எதிரான கருத்துக்களை சபரீசன் சொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப���பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/189583?ref=home-section-lankasrinews", "date_download": "2021-03-04T16:04:22Z", "digest": "sha1:I6VBGCNWZXP3YBI6NNDKY5K26RLABKOT", "length": 7198, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "3வது திருமண நாள், கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பாவனா- கியூட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதனது பேத்தியுடன் இளையராஜா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nதல அஜித் படத்தில் நடிக்க வர மாட்டேன்.. நடிகை நயன்தாராவின் அதிரடியான முடிவு..\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nஅரசியலில் இருந்து சசிகலா அதிரடியாக விலக இதுதான் காரணமா\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\nசித்ரா புகைப்படத���திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nதிருமணமாகி 10 வருடம், குழந்தை குறித்து கேட்ட ரசிகர்- புகைப்படத்துடன் தொகுப்பாளினி கூறிய பதில்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\n3வது திருமண நாள், கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பாவனா- கியூட் புகைப்படங்கள்\nநடிகை பாவனா மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் தமிழில் களமிறங்கிய அவர் சில படங்களே நடித்தார்.\nஅதன்பின் அவர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா இல்லை பட வாய்ப்புகள் வரவில்லையா என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் அவர் நடிக்கவில்லை.\nசில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் சிக்கிய பாவனா பின் அதில் இருந்து மீண்டு தனது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகிறார்.\nஇன்று அவருக்கு 3வது வருட திருமண நாள், எனவே கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3822", "date_download": "2021-03-04T16:12:39Z", "digest": "sha1:WYROZGH5LP7HJN5KTUFFSQ7YHAZWEJHZ", "length": 5440, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Gujarat", "raw_content": "\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்... முக்கியக் குற்றவாளி கைது\nமேடையில் மயங்கி விழுந்த முதலமைச்சர் - கரோனா தொற்று உறுதி\nஎந்தவொரு சூழ்நிலையிலும் நீதித்துறை கடமையை செய்கிறது - பிரதமர் மோடி உரை\nபிரதமரின் சகோதரர் மகளுக்கு சீட்... மறுத்த குஜராத் பாஜக\n கூடவே கூடாது... பழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு...\nகோடிகளில் ஊழல்... சர்ச்சையில் ஒற்ற��மையின் சிலை...\nசென்னை: கரோனா பாதித்த பாஜக எம்.பி உயிரிழப்பு... பிரதமர் இரங்கல்...\nகரோனா சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களுக்கு தலா 10 கோடி கொடுத்த பாஜக..\nநீர் விமானத்தில் பறந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2021-03-04T15:39:16Z", "digest": "sha1:7VVVZC25XNN5YS6ACY5BW5RBFTVTIC3V", "length": 23371, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ponneelan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பொன்னீலன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati\nஇன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை - உயிர்க்கும் ஒருமைப்பாட்டை - ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்களை ஆதரிப்பது முதற் கடமை. மதம் வற்புறுத்திய தலையாய கடமை. எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார். ஆதலால் மனிதநேயமும், மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇத்தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு சிறுகதைகளும் பண்பட்ட சிந்தனையிலிருந்து முகழ்த்தவை. வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள். இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. இப்பன்னிரு சிறுகதைகளும் யதார்த்த வாத்த்தின் கூர்மையான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukal\nநல்லவை பயில்தலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லலும் நல்லதொரு சமூகத் தொண்டாகும்.\nஅந்த வகையில்,தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும், சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர்.\nதமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள தோழர் பொன்னீலன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை மையமாகவும், அவ��்களது கடலோர வாழ்வை நிலைக்களமாகவும் அமைத்துத் தேடல் எனும் இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. தாசன், மிக்கேல், சில்வருசு, ஜோசப் ஆகிய வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் கதையை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன.\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதென்குமரி வட்டார வழக்கிலிருக்கும் பழமொழிகள் விடு கதைகள் பாடல்கள் கதைகள் விளையாட்டுகள் போன்றவற்றை நிறப்படுத்தி தந்திருப்பதோடு பல வட்டாரத்தின் சிறப்பு சொற்களும் அணிவகுத்து நிற்கிறது. மக்களின் அணிகலன்கள் வட்டாரம் சார்ந்த நிலம் பயிர் கல்வியும்கூட தொகுக்கப் பட்டிருப்பது நூலிற்கு [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Thavathiru Kundrakudi Adigalaar Tamilagathin Aanmeega Valikaati\nஅடிகளாரின் பொதுவாழ்க்கையையும், அவரின் பல தரப்பட்ட முயற்சிகளையும், நோக்கங்களையும், இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபாரதிதாசனின் கவிதை உலகம் என்ற இந்நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாரதிதாசன் நினைவு நூற்றாண்டுக் கருத்தங்கத்தில் இடம் பெற்ற இக்கட்டுரைகள் பேரறிஞர் பெருமக்களால் ஆக்கப்பட்டவை. பாரதிதாசன் பாவேந்தர்தான் என்பதும் புரட்சிக்கவிதான் என்பதும் இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலமும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nமீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை மையமாகவும், அவர்களது கடலோர வாழ்வை நிலைக் களமாகவும் அமைத்துத் தேடல் எனும் இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. தாசன், மிக்கேல், சில்வருசு, ஜோசப் ஆகிய வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் கதையை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nதொ.மு.சி. ரகுநாதன், பொன்னீலன் - - (1)\nபொன்னீலன் (தொ) - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழன்பன் கவிதைகள், பிரபஞ்சமும் டாக்டர், தமிழ் கற்பி, Maanthireega, Mozhi aaivu, பச்சை தேவதை, பிள்ள, Oochigal, ஃபெங்சு, ஜேம்ஸ் வாட், kalgi, வாரணம், chokkan, வாழ்க்கை வரலாறு , அவளும் அவனும்\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் -\nதிருவாசகம் மூலமும் உரையும் -\nநகரும் நாவல் மரமும் தவளை நண்பனும் -\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல் -\nவேலின் வெற்றி - Veelin Vettri\nஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen\nகோவில் மிருகம் - Kovil Mirugam\nஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு -\nபூமா ஸ்பேசுக்கு போகலாம் வரிய்யா -\nசுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை -\nமாணவர்களுக்கான பொது அறிவு உலகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/nalini-jameela.htm", "date_download": "2021-03-04T16:11:34Z", "digest": "sha1:KRWTBGFBRTR5ELAUPIKSWSZIR46AYBJH", "length": 6172, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "நளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை) - ., Buy tamil book Nalini Jameela online, . Books, வரலாறு", "raw_content": "\nநளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை)\nநளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை)\nநளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை)\nபாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியம் எழுத்தாள��ுமாக வாழும் நளினி ஜமீனாவின் கதை இந்நூல்.குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களை சென்றடைந்த தேசமெங்கும் அறிவுத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.\nநளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை) - Product Reviews\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் (இரண்டாம் தொகுதி)\nகிருஷ்ணன் நம்பி (நினைவோடை - சுந்தர ராமசாமி)\nஇந்திய சரித்திரக் களஞ்சியம் (8 - தொகுதிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/viral-post-claiming-14-hr-break-will-kill-covid-19-is-not-true/", "date_download": "2021-03-04T16:05:40Z", "digest": "sha1:UC7U3MDBDLXDOOS7AWSXPZ4TEBXEQE54", "length": 15918, "nlines": 82, "source_domain": "www.vishvasnews.com", "title": "உண்மை சரிபார்ப்பு: சமூக இடைவெளி அவசியமானது; ஆனால் 14-மணிநேர இடைவெளியானது கோவிட்-19 வைரஸைக் கொல்லும் என்று கூறும் வைரலான பதிவு பொய்யானது - Vishvas News", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: சமூக இடைவெளி அவசியமானது; ஆனால் 14-மணிநேர இடைவெளியானது கோவிட்-19 வைரஸைக் கொல்லும் என்று கூறும் வைரலான பதிவு பொய்யானது\n2020 மார்ச் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, 2020 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு தழுவிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஜனதா ஊரடங்கு உத்தரவை’ அறிவித்தார். ஜனதா ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட உடனேயே, ஜனதா ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னால் உள்ள கருத்தையும் நியாயத்தையும் விவரிக்கும் பல்வேறு பதிவுகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிந்தன. கொரோனா வைரஸின் ஆயுள் காலம் 8 – 12 மணி நேரம், ஜனதா ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் என்று கூறப்பட்ட ஒரு பதிவானது சமூக ஊடகங்களில் வைரலானது. 12 மணிநேரத்திற்கு வைரஸ் மனித உடலை அண்டாது, இது வைரஸைக் கொல்லும் என்றும் கூறுப்படுகிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது.\nபஹல்தன்யா.16 என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட வைரலான பதிவு பின்வருமாறு: “ஜனதா ஊடரங்கு உத்தரவிற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால்…ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் காலம் 8 – 12 மணிநேரம் மற்றும் ஜனதா ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் என்பதனால்…. 12மணிநேரத்திற்கு வைரஸ் மனித உடலை அண்டாது, இதனால் வைரஸ் கொல்லப்படும்.” கா���்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவை இங்கே பார்க்கலாம்.\nவிசாரணையின் போது, விஸ்வாஸ் நியூஸ்க்கு தி நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ் நடத்திய ஒரு ஆராய்ச்சி கிடைத்தது. ஆய்வின்படி, வைரஸ் இருக்கும் மேற்பரப்பைப் பொறுத்து, அது ஒரு சில மணிநேரம் அல்லது 2-3 நாட்களுக்கு உயிர் வாழலாம். மனிதர்களுடைய மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாயிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் காணப்பட்டதைப் போன்ற சூழலை உருவாக்கி, தெளிப்பானின் உதவியுடன் காற்றில் வைரஸை தெளித்து அவர்கள் இந்த ஆய்வை நடத்தினர். காற்றில் குறைந்தது 3 மணிநேரத்திற்குப் பிறகும், தாமிரத்தின் மீது 4 மணிநேரம் வரையிலும், அட்டைப் பெட்டியின் மீது 24 மணிநேரம் வரையிலும் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலின் மீது 2-3 நாட்கள் வரையிலும் இதைக் கண்டறியலாம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.\nஆய்வின்படி, கொரோனா வைரஸ் காற்று வழியாகவும் பரவலாம்.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO)படி, “கோவிட்-19 வைரஸை உண்டாக்கும் வைரஸ் பொருட்களின் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என்று உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயல்படுவதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் பற்றிய ஆரம்ப தகவல்கள் உட்பட) பொருட்கள் மீது சில மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் வரை தொடர்ந்து வாழலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது வெவ்வேறு நிலைகளின் (எ.கா. மேற்பரப்பின் வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்) அடிப்படையில் மாறுபடலாம்.\nஒரு பொருளின் மேற்பரப்பானது நோய்த் தொற்றினால் பாதிக்கப்படலாம் என்று நீங்கள் கருதினால், வைரஸைக் கொல்லவும் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும் சாதாரண கிருமிநாசினியை பயன்படுத்தி அதை சுத்தம் செய்யுங்கள். ஆல்கஹால் சார்ந்த கை கழுவும் திரவத்தைக் கொண்டு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.”\n2020 மார்ச் 22 அன்று நடக்கும் ஜனதா ஊரடங்கு உத்தரவு மக்களுக்கு இடையிலான தொடர்பைக் குறைக்கும், இது நோய் சமூகத்தில் பரவுவதைத் தவிர்க்க ஓரளவிற்கு உதவும்.\nஇந்த வைரலான கூற்று தொடர்பாக விஸ்வாஸ் நியூஸ் இந்திரபிரஸ்தா அப்பல்லோவில் பணிபுரியும் டாக்டர் சுதீப் கண்ணா���ுடன் பேசியது. அவர் கூறியதாவது: “ஒரு பொருளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிர்வாழ்வது பற்றி தெரியவில்லை. இந்த வைரஸ் 8-12 மணிநேரத்தில் இறந்துவிடும் என்று சொல்வது தவறானது.”\nWHO அதிகாரியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பொருட்களின் மீது சில மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் வரை உயிர்வாழும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது வெவ்வேறு நிலைகளில் மாறுபடலாம்.\n“கைகளை அடிக்கடி கழுவுவதன் அவசியத்தை நீங்கள் வலியுறுத்த வேண்டும், மேலும் கொரோனா வைரஸிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று யுனிசெஃபின் சுகாதார நிபுணர் டாக்டர் கனுப்ரியா சின்கால் கூறினார் .\nनिष्कर्ष: சமூக இடைவெளி அவசியமானது; ஆனால் 14-மணிநேர இடைவெளியானது கோவிட்-19 வைரஸைக் கொல்லும் என்று கூறும் வைரலான பதிவு பொய்யானது\nClaim Review : ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் காலம் 8 - 12 மணிநேரம் மற்றும் ஜனதா ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் என்பதனால்…. 12 மணிநேரத்திற்கு வைரஸ் மனித உடலை அண்டாது, இதனால் வைரஸ் கொல்லப்படும்\nஉண்மை சரிபார்ப்பு: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடதுசாரிகளின் பேரணி குறித்து BBC செய்தி வெளியிடவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: பழைய மேற்கு வங்காள பேரணியின் புகைப்படம், சமீபத்திய பேரணியின் புகைப்படமென பகிரப்படுகிறது\nஉண்மை சரிபார்ப்பு: குஜராத் முதல்வரின் இந்த வைரல் காணொலி தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: நிதா அம்பானி ராமர் கோயில் சிலைகளுக்கு தங்க கிரீடங்களை நன்கொடையாக அளித்தார் என்ற கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: டூத்பேஸ்ட்டில் வண்ணக் குறியீடுகள் அதன் உட்பொருட்களை குறி்ப்பதாக கூறும் இந்த பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: மு.க. ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக VK சசிகலா ட்வீட் செய்யவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர்ப்பலகை இந்தியில் மாற்றப்படவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: 2021ஆண்டின் பிப்ரவரி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறும் இந்த பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: பீகாரின் பழைய புகைப்படம் டெல்லி ரிங்கு சர்மா கொலை என தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: இந்தியன் ஆயில் அதானிக்கு விற்கப்படவில்லை\nஅரசியல் 128 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 30 வைரல் 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/129-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?s=b413442d7c36ab4283ae7a3b60d8a23b", "date_download": "2021-03-04T15:16:07Z", "digest": "sha1:EC673KHZ4GFWYKWNZHCBW5SOXIFWKSEH", "length": 10705, "nlines": 375, "source_domain": "www.tamilmantram.com", "title": "லினக்ஸ்", "raw_content": "\nஉபுண்டு 10.04 பொத்தகம் பதிவிறக்கம்\nஉபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா\nஉபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்\nஉபுண்டு desktop FTP Sever செய்வது எப்படி\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nஉபுண்டு 9.10 - பாதுகாப்பான கோப்புறைகளை உருவாக்க\nஓப்பன் ஆபிஸ் - உதவி தேவை\nவிண்டோஸ் மென்பொருட்களுக்கு இணையான இலவச லினக்ஸ் மென்பொருட்கள்\nஉபுண்டு 10.04 வி.எல்.சி பிளேயர் குறித்து...\nஉபுண்டு 10.04 ஐ நிறுவிய பின்னர்....\nஉபுண்டு 9.10 இல் இணைய இணைப்பு எப்படி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-04-04-06-22-47/46-105762", "date_download": "2021-03-04T16:08:24Z", "digest": "sha1:D4AOWYOUQSSN5KISOQYQYXAR66LN624E", "length": 8980, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நேபாள தூதுக்குழு கிளிநொச்சியில்... TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் நேபாள தூதுக்குழு கிளிநொச்சியில்...\nநேபாள நாட்டின் சமாதான மீள்குடியேற்ற அமைச்சின் தூதுக்குழுவொன்று கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (3) விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.\nஇந்தக் கலந்துரையாடல் கிளிநொச்சி ��ாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கால நிலைமைகள் மற்றும் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தன்னிடம் கேட்டறிந்து கொண்டதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.\nஇக்குழுவில் பினொட் கே.சி. பாஸுடேல், ரீஹம் லக்ஷ;மி டட்டா, ஹலுனி கோபால்ராஜ்ரிமில்சினா கங்கா, பஹதூர் ஹரீல் , ரமேஸ் டஹால் , ரகுநாததப்பா , சபனாகுமாரி பத்திராய் ஆகியோரே அடங்குகின்றனர்.\nஇந்த குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேலதிக மாவட்;டச் செயலர் ரூபினி வரதலிங்கத்தினையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:53:04Z", "digest": "sha1:RV6YAOR4QEKETOVL5KZVN2TQ56WHNQQA", "length": 5009, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளும் குறில் எழுத்துகள் அல்லது குற்ற��ழுத்துகள் என வழங்கப்படுகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2018, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30077&ncat=1360", "date_download": "2021-03-04T16:37:56Z", "digest": "sha1:3HPYV6D2FCRWB4DBC2M32YG2SF3GE5OZ", "length": 16826, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸிகா வைரஸ் தடுப்பு மருந்து | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஸிகா வைரஸ் தடுப்பு மருந்து\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி மார்ச் 04,2021\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி மார்ச் 04,2021\nதிமுக கூட்டணியில் விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு மார்ச் 04,2021\nதினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார் மார்ச் 04,2021\nநியூயார்க் : இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளில் ஸிகா வைரஸ் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபட மொழி பழ மொழி\nஇந்த வார முக்கிய தினங்கள்\nஇப்படி ஒரு நாடு இருக்கா...\nஆர்ட் ரூம் - எல்லோருக்கும் பிடித்த பூச்சி\n'ஆப்பிள்' என்றால் ஆப்பிள் இல்லை\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2020/11/22/dmk-treasurer-tr-baalu-mp-retaliates-bjp-leader-amit-shah", "date_download": "2021-03-04T16:16:21Z", "digest": "sha1:XMMRBIRC5ZN7VNAO42GOYLQFZONY2YA6", "length": 23008, "nlines": 79, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Treasurer TR Baalu MP retaliates BJP leader Amit shah", "raw_content": "\n“தி.மு.கவின் சாதனைகள் இதோ.. பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன”- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி\nமத்திய பா.ஜ.க அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு, மத துவேஷம் உருவா���்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்து வருகிறது.\nமத்திய அரசில் இருந்தபோது தி.மு.க தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன எனக் கேள்வி எழுப்பிய அமித்ஷாவுக்கு தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :\n“மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன என்று நேற்றைய தினம் அ.தி.மு.கவின் கூட்டணி அறிவிப்பைக் கேட்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டிருக்கிறார். அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால், நேருக்கு நேர் மேடை அமைத்து, அமித்ஷா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச தி.மு.கவால் முடியும்.\nஆனாலும், அந்தக் காலக்கட்டத்தில் குஜராத்தில் அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தி.மு.கவின் சாதனைகள் தெரியாது என்பதால் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nசமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழகத்தில் இருந்து சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கை ஆதரித்த போது 'பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியிருக்கிறோம்.\nதமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றம் அமைத்திருக்கிறோம்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்யிடம் 'காமராஜருக்கு நினைவு மண்டபம், 'காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம்' ஆகியவற்றை அமைத்து, 'சேலம் உருக்காலை தனியார்மயமாவதை' தடுத்து நிறுத்தியிருக்கிறோம்'.\nபிரதமர் மன்மோகன்சிங்கை ஆதரித்த போது, 'சிறுபான்மையினர் மீது அடக்குமுறை காட்டும் பொடா சட்டத்தை ரத்து செய்திருக்கிறோம். சென்வாட் வரி ரத்து செய்திருக்கிறோம்.\nகாவிரி இறுதித் தீர்ப்பை பெற்றது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது, காமராஜர் - எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது, 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,276 கி.மீ. நெடுஞ்��ாலைகள் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலைகளாகவும், மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டது, சென்னை அருகில் உள்ள ஒரகடத்தில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் தேசிய ஆட்டோமொபைல் (R and D) நிறுவனமும், இதர உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தியது, ரூ.1,553 கோடி மதிப்பீட்டில் சேலம் ரோலிங் மில் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது போன்ற பல பணிகளைச் செய்திருக்கிறோம்.\nதாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரயில்வே கோட்டம் ஏற்படுத்தியது, ரூ.120 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்தியது, ரூ.1,650 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கியது, ஏன், பா.ஜ.க முடக்கி வைத்துள்ள ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் சேதுசமுத்திரத் திட்டம் துவங்கியது எல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க பங்கேற்ற நேரத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஇவை தவிர சென்னை மாநகர மக்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கும் ரூ.908 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் திட்டம், ரூ.640 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளையும் பிராட் கேஜ் ரயில் பாதைகளாக மாற்ற ஒப்புதல், ரூ.1,828 கோடி மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைத்தல் போன்றவற்றைச் சாதித்ததோடு மட்டுமின்றி, நேற்று அடிக்கல் நாட்டினாரே மெட்ரோ ரயில் திட்டம், இப்படியொரு திட்டத்தை முதன்முதலில் சென்னைக்குக் கொண்டு வந்து, ரூபாய் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து, முக்கால்வாசிப் பணிகளை முடித்து வைத்தது தமிழ்நாட்டில் ஆட்சியிலும், மத்திய அரசில் பங்கேற்றும் இருந்த போது தி.மு.க செய்த சாதனைகள்தான்\nதமிழ்நாட்டில் ரூபாய் 1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி, சர்வதேசத் தரத்தில் தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைத்து, திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி, திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தோற்றுவித்து, ஆசியாவிலேயே முதல்முறையாகச் சென்னையில் 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் எம்பவரிங் பர்சன்ஸ் வித் மல்டிப்பிள் டிஸ்எபிலிட்டீஸ்' என்ற நிறுவனத்தை உருவாக்கி, உள்துறையின் கீழ் வரும் மத்திய அதிரடிப்படை (National Security Guard) மையம் ஒன்றைத் தமிழகத்தில் சாதித்துக் காட்டியது திமுக மத்திய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர், பழைய விவரங்கள் தெரிந்தவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.\nமூன்று வேளாண் திட்டங்களைக் கொண்டு வந்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டக் களத்தை உருவாக்கியது மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க அரசும்\nவிவசாயிகளின் கடன்களையே தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி வருகிறது பா.ஜ.க அரசு. ஆனால், ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க பங்கேற்றிருந்த போதுதான்.\nசமூகநீதி என்றாலே பா.ஜ.கவுக்கு கசக்கிறது. அந்த நிலையின்றி, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்தது தி.மு.க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்று இருந்த காலத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஆனால், மத்திய பா.ஜ.க அரசு - அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன\nசமூகநீதியை அழித்தது; இட ஒதுக்கீட்டை பாழ்படுத்தும் வகையில் செயல்படுவது; நீட் தேர்வு மசோதாவை நிராகரித்தது; ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி டெல்டாவை பாலைவனமாக்கியது; தமிழ் சொம்மொழி நிறுவனத்தை முடக்கியது; ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; உதய் திட்டம், புதிய மின்சாரத் திருத்தச் சட்டங்கள் மூலம் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி; பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள தொழில் நகரங்களை எல்லாம் வீழ்த்தியது; எந்தப் பேரிடருக்கும் நிதி கொடுக்காதது, மாநிலச் சட்டப்பேரவையின் உணர்வுகளை மதிக்காமல் எதேச்சதிகாரமாகச் செயல்படுவது, ஏன், ராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க அனுப்பிய தமிழக அரசின் தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்க மறுப்பது, என்று மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு இழைத்துள்ள அடுக்கடுக்கான துரோகங்களைப் பட்டியலிட முடியும். அதற்குத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் காத்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டுக்கு நிதியை வாரி வழங்கி விட்டதாகக் கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சர். நான் அவரிடம் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 15-வது நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தீர்த்து வைத்து விட்டீர்களா கொரோனாவுக்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் வாங்க அ.தி.மு.க அரசு கேட்ட நிதியைக் கொடுத்து விட்டீர்களா கொரோனாவுக்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் வாங்க அ.தி.மு.க அரசு கேட்ட நிதியைக் கொடுத்து விட்டீர்களா ஜி.எஸ்.டி மூலம் இதுவரை தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு ஜி.எஸ்.டி மூலம் இதுவரை தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு அதில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செலவிட்டது எத்தனை கோடி அதில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செலவிட்டது எத்தனை கோடி வட மாநிலங்களுக்கு வாரிக் கொடுத்தது எவ்வளவு கோடி வட மாநிலங்களுக்கு வாரிக் கொடுத்தது எவ்வளவு கோடி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு, ஏதோ 'பட்டாணி' கொடுப்பது போல் சில உதவிகளைச் செய்து விட்டு உள்துறை அமைச்சராக இருப்பவரே இப்படிப் பேசுவது மிகுந்த வேதனைக்குரியது. உண்மை என்னவென்றால் இன்றைக்குத் தமிழ்நாடுதான் மத்திய அரசுக்கும் வட மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறது\nஆனால், மத்திய பா.ஜ.க அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்து வருகிறது.\nஇவை தவிர தமிழகத்திற்கு நீங்கள் செய்த சாதனை என்ன உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஇவ்வாறு டி.ஆர்.பாலு அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\n“பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே தொழில் துரோகம்” - சேலம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்\nநாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப்பயண தேதி மாற்றம்-தி.மு.க அறிவிப்பு\nதி.மு.க கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் - பரபரக்கும் தேர்தல் களம்\n” : பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அராஜகம்\n\"வாங்க.. வணக்கம்.. போயிட்டுவாங்க\" : ஆட்டுமந்தை கூட்டம் போல நடந்த அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்\n“பிட்ச் கோளாறா... இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கோளாறா” - இன்றைய ஆட்டத்தில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்\nஆஸ்திரேலியாவில் சீக்கியர்களைத் தாக்கும் பா.ஜ.க ஆதரவாளர்கள் : வேளாண் சட்ட விவகாரத்தில் நாடு கடந்து மோதல்\nநாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப்பயண தேதி மாற்றம்-தி.மு.க அறிவிப்பு\n“மதவாத சக்திகளை முறியடித்து தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்” - தொல்.திருமாவளவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/aadavan-join-in-vijay-tv-for-kpy-show", "date_download": "2021-03-04T16:44:41Z", "digest": "sha1:NMRLR33YRI5MBN5AEIQWKYJURVUMQZLS", "length": 6242, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல முன்னணி தொகுப்பாளர்! அதுவும் எந்த நிகழ்ச்சியில் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nசன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல முன்னணி தொகுப்பாளர் அதுவும் எந்த நிகழ்ச்சியில் தெரியுமா\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் ஆதவன். அதனை தொடர்ந்து அவர் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மேலும் பிரபலமானார்.\nபின்னர் அவர் சன் தொலைக்காட்சியில் பல்வேறு ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் பல பிரபலங்களின் குரல்களை அப்படியே மிமிக்ரி செய்து பலகுரல் மன்னராகவும் வலம்வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மேலும் அவர் பல விருதுவிழாக்களையும் மிக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் சன் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராக விளங்கிவந்த ஆதவன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார்.\nமேலும் அவருடன் ஈரோடு மகேஷ் , மதுரைமுத்து, வனிதா, ரம்யா பாண்டியன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்\n ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி.. நடிகை பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்...\n நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ\n புடவையிலும் மாஸ் குத்தாட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்\nஅடடா.. அப்படியே கிராமத்து பெண்ணாகவே மாறிய பால்காரி VJ ரம்யா... வைரல் வீடியோ காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/new-saravana-stores-brammandamai-proudly-presents-production-no-1/", "date_download": "2021-03-04T15:41:13Z", "digest": "sha1:TTHIEMNAL3GD5FFTJM7XCK7UAEN346GH", "length": 6572, "nlines": 167, "source_domain": "www.tamilstar.com", "title": "New Saravana Stores Brammandamai proudly presents “Production No. 1” - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_75.html", "date_download": "2021-03-04T14:49:22Z", "digest": "sha1:XXQG53N64P3KIMNMDIQ3WTXCKNDMJX6C", "length": 13293, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "இம் மாதம் வெளியாகிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா‘ திரைப்படம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம் மாதம் வெளியாகிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா‘ திரைப்படம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் – மேகா\nஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி, கடந்த ஆண்டு இறுதியில் இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்றன.\nஇந்நிலையில் தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார்.\nஇத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழும் கிடைக்கப்பெற்ற நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதில், சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்���ளின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://media.tamil.best/2020/06/14062020.html", "date_download": "2021-03-04T15:46:28Z", "digest": "sha1:VJPL6XYNHTDPC6CNYCG2H7CYEB4FI4VU", "length": 2298, "nlines": 13, "source_domain": "media.tamil.best", "title": "ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : யாழ் போதனா வைத்தியசாலை 14.06.2020.(ஞாயிற்றுக்கிழமை)", "raw_content": "HomeSliderஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : யாழ் போதனா வைத்தியசாலை 14.06.2020.(ஞாயிற்றுக்கிழமை)\nஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : யாழ் போதனா வைத்தியசாலை 14.06.2020.(ஞாயிற்றுக்கிழமை)\nஇன்றைய பரிசோதனையில் வியத்தலல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇன்று 20பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.\n* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.\n* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.\n* பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.\n* மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.\n* தனிமைப்படுத்தல் மையம் விடத்தைபளை - ஒருவர். ( தொற்று உறுதிசெய்யப்பட்ட வர்)\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/11/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:38:52Z", "digest": "sha1:P363ERJ5PXAKIITDBQ3OUHZGW3P5XRNY", "length": 16746, "nlines": 310, "source_domain": "nanjilnadan.com", "title": "விளம்ப காலம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசிறு வழிப் பயணம் →\nதினமணி தீபாவளி மலர் 2013\nThis entry was posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nசிறு வழிப் பயணம் →\n1 Response to விளம்ப காலம்\nஅபாரம். நல்ல சத்தி கிடைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது. சமைக்கவும் தெரியவில்லை. விளம்பவும் தெரியவில்லை. சரியாக சாப்பிடவும் தெரியவில்லை. இதை படித்த உடன், மூன்று பிரதமன���களுடன், எரிசேரி, புளிசேரி, ஓலன், காளன், அவியல், மற்றும் சக்கரை உப்பேரியை தொட்டுக் கொண்டு நல்ல தயிர் சாதம் சாப்பிட்ட நிறைவு. இடும்பைக் கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. கிழவி சும்மாவா சொன்னா நாஞ்சில் நாடன் பல்லாண்டு வாழ்க. அவருக்கு தினமும் நல்ல சாளப்புளிமுளம் கிடைக்க முத்தாரம்மனை வேண்டுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/puducherry-cmo-narayanasamy-is-resigning-from-the-cabinet.html", "date_download": "2021-03-04T15:47:09Z", "digest": "sha1:WOIDRWBUMJIEYS3N223GVX2PRFOJF73Y", "length": 4816, "nlines": 35, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Puducherry cmo Narayanasamy is resigning from the cabinet | India News", "raw_content": "\nBREAKING: 'புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை...' கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமைச்சர்கள் மட்டுமல்லாது, எம்.எல்.ஏக்கள் மற்றும் புதுவை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் பாஜக தங்களுடைய காங். எம்.எல்.ஏக்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதற்போது மாநில சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருந்தாளி போல் திருமணப் ‘பத்திரிக்கை’ கொடுக்க வரும் கும்பல்.. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான் டார்கெட்.. பதற வைத்த சம்பவம்..\n.. வேற வழியில்ல வாங்கிற வேண்டியதுதான்.. அன்னாந்து பார்க்க வச்ச விவசாயி..\nகூலித் தொழிலாளியின் பேங்க் அக்கவுண்டில் இருந்த ரூ.1 கோடி.. ‘ஆனா இது அவருக்கே தெரியாது’\nஇங்கிலாந்தை திணற விட்ட 'அஸ்வின்'... வேற லெவலில் கொண்டாடிய 'ஐபிஎல்' அணி... அவங்க 'ட்வீட்' பண்ண 'போட்டோ' தான் இப்போ செம 'வைரல்'\n... நீ என்னோட அண்ணனா... ஒரே 'ஸ்கூல்'ல படிச்சப்போ கூட தெரியாம போச்சே...\" அதிர்ந்து போன 'இளைஞர்'... இது வேற 'லெவல்' சோதனை\n‘யுவராஜ் சிங் மீது போலீசார் FIR பதிவு’.. கடந்த வருசம் சர்ச்சையான இன்ஸ்டாகிராம் ‘சேட்டிங்’ விவகாரம்.. பரபரப்பில் கிரிக்கெட் வட்டாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/61739/", "date_download": "2021-03-04T15:20:37Z", "digest": "sha1:LT2BGQJSD3JFYS67GIU76TDM5BVD56QO", "length": 3394, "nlines": 40, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்... - FAST NEWS", "raw_content": "\nஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி\nதாஜ்மஹாலுக்கு வெடி குண்டு மிரட்டல்\nபேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்…\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டதையடுத்து பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைப்பது தொடர்பில் இன்று(04) நிறைவேற்றுக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..\nஎனினும், ஆரம்ப கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎவ்வாறாயினும் எதிர்வரும் 7 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிதன் பின்னர் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி\nவானை அதிர வைத்த வான்படை சாகசங்கள்\nபிறக்கும் குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Birdchain-cantai-toppi.html", "date_download": "2021-03-04T15:33:35Z", "digest": "sha1:PT3BR3O2WEDL5CUIG75LWUNN2V7ZWJ4Q", "length": 9834, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Birdchain சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBirdchain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Birdchain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBirdchain இன் இன்றைய சந்தை மூலதனம் 8 046 929.18 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று Birdchain இன் மூலதனம் என்ன ஒவ்வொரு நாளும், Birdchain மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Birdchain இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Birdchain இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Birdchain சந்தை தொப்பி இன்று $ 8 046 929.18.\nஇன்று Birdchain வர்த்தகத்தின் அளவு 1 285 097.76 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBirdchain வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 1 285 097.76. Birdchain பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Birdchain பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Birdchain இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Birdchain சந்தை தொ���்பி நேற்று அதிகமாக இருந்தது.\nBirdchain சந்தை தொப்பி விளக்கப்படம்\nBirdchain பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். Birdchain வாரத்திற்கு மூலதனமயமாக்கல் -6.55%. ஆண்டு முழுவதும், Birdchain மூலதனமாக்கல் 3813.27% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, Birdchain மூலதனம் 8 046 929.18 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBirdchain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Birdchain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBirdchain தொகுதி வரலாறு தரவு\nBirdchain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Birdchain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nBirdchain 20/02/2021 இல் மூலதனம் 7 846 858.95 US டாலர்களுக்கு சமம். Birdchain 19/02/2021 இல் மூலதனம் 9 757 540 US டாலர்களுக்கு சமம். 18/02/2021 Birdchain சந்தை மூலதனம் 8 610 624.21 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-03-04T17:03:11Z", "digest": "sha1:MY5Z2DMUT7H35OBWVRWV5GWQAOXWV2WB", "length": 22729, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎடப்பாடி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும். 1951ம் ஆண்டிலிருந்து இது சட்டமன்ற தொகுதியாக உள்ளது. 1957 & 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nவீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கிராமங்கள்,\nநங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஆவடத்தூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஜலகண்டாபுரம் (பேரூராட்சி)[1]\n1951 எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் காங்கிரசு 15368 33.15 எஸ். மாரிமுத்து கவுண்டர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 11280 24.33\n1967 எ. ஆறுமுகம் திமுக 36935 54.70 கே. எஸ். எஸ். கவுண்டர் காங்கிரசு 30593 45.30\n1971 எ. ஆறுமுகம் திமுக 35638 54.72 டி. நடராஜன் காங்கிரசு (ஸ்தாபன) 29485 45.28\n1977 ஐ. கணேசன் அதிமுக 31063 38.56 டி. நடராஜன் காங்கிரசு 24256 30.11\n1980 ஐ. கணேசன் அதிமுக 37978 38.93 டி. நடராஜன் சுயேச்சை 32159 32.97\n1984 கோவிந்தசாமி காங்கிரசு 68583 64.78 பி. ஆறுமுகம் திமுக 27860 26.32\n1989 * கே. பழனிசாமி அதிமுக (ஜெ) 30765 33.08 எல். பழனிசாமி திமுக 29401 31.62\n1991 கே. பழனிசாமி. அதிமுக 72379 58.24 பி. கொழந்தா கவுண்டர் பாமக 31113 25.03\n1996 ஐ. கணேசன் பாமக 49465 37.68 பி. எ. முருகேசன் திமுக 40273 30.68\n2001 ஐ. கணேசன் பாமக 74375 55.40 எ. கந்தசாமி திமுக 43564 32.45\n2006 ** வி. காவேரி பாமக 76027 -- கே. பழனிசாமி அதிமுக 69680 --\n2011 எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுக 1014586 -- மு.கார்த்திக் பாமக 69848 --\n2016 எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுக 98703 -- ந. அண்ணாதுரை பாமக 56681 --\n1977ல் ஜனதாவின் பி. ஜெயதேவன் 13544 (16.81%) & திமுகவின் எ. ஆறுமுகம் 11695 (14.52%) வாக்குகளும் பெற்றனர்.\n1980ல் காங்கிரசு சார்பில் நின்ற கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர் 17884 (18.33%) வாக்குகள் பெற்றார்.\n1989ல் காங்கிரசின் கோவிந்தசாமி 16289 (17.52%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஐ. கணேசன் 15181 (16.32%) வாக்குகள் பெற்றார்.\n1991ல் திமுகவின் எ. கந்தசாமி 20011 (16.10) வாக்குகள் பெற்றார்.\n1996ல் அதிமுகவின் கே. பழனிசாமி 37036 (28.21%) வாக்குகள் பெற்றார்.\n2001ல் சுயேச்சையான பி. கொழந்தா கவுண்டர் 8576 (6.39%) வாக்குகள் பெற்றார்.\n2006 தேமுதிகவின் எ. கே. இராஜேந்திரன் 7954 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை தி���ும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nஅம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் •\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி\nஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2020, 00:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:51:27Z", "digest": "sha1:TPNYQ7EUM76SR4ZIOLGC4PBC2CV57O3S", "length": 22062, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொனார்க் சூரியக் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கொனார்க் சூரியன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசூரியக் கோவில், கொனார்க் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில்.[1] இது கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது.\n\"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது\" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.\nஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.\nஇந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன.\nபாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.\nநரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.\nஇந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.\nகொனார்க் சூரியக் கோயிலின் அகலப் பரப்புக் காட்சி\nஇக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nகொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.\nபுவனேசுவரில் இருந்து 65 கிமீ தொலைவிலும் புரியில் இருந்து 35 கிமீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். புரி, புவனேசுவரில் தொடருந்து நிலையங்கள் உள்ளன. புவனேசுவரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.\nமார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்\nசூரியனார் கோவில், ஆடுதுறை, தமிழ்நாடு\nஅரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்\nகோனார்க் கோயில் - காணொலி\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nமொழி, பண்பாடு & வரலாறு\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு, 1097\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nசாஞ்சி தூபி எண் 2\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2021, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/189715?ref=home-section-lankasrinews", "date_download": "2021-03-04T14:56:51Z", "digest": "sha1:ZTUJIN6YBUDI2L5FSL5R2N7EEOIOE6YL", "length": 7235, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "புதிய கெட்டப்பில் வலிமை படப்பிடிப்பில் முக்கிய நட்சத்திரம், இணையத்தில் ட்ரெண்டிங் புகைப்படம்..! - Cineulagam", "raw_content": "\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-ல் Shruthi hassan பதில்\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\n12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை... கை வழுகி கீழே விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி\nஅரசியலில் இருந்து சசிகலா அதிரடியாக விலக இதுதான் காரணமா\n24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்கவிடும் புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்\nசித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nபுதிய கெட்டப்பில் வலிமை படப்பிடிப்பில் முக்கிய நட்சத்திரம், இணையத்தில் ட்ரெண்டிங் புகைப்படம்..\nதல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.\nஅந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் ���ெரிய வசூல் சாதனை படைத்தது.\nஅதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் அதிக முடியுடன் வலிமை படத்தை இயக்கி வந்தார், ஆனால் தற்போது மொட்டை அடித்து கொண்டு புதிய கெட்டப்பில் வலிமை படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/bigg-boss-3/", "date_download": "2021-03-04T15:14:31Z", "digest": "sha1:BEC77OAIUG6GZ72WTCEFYTLTUKLWTWAH", "length": 5093, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 5 – கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா\nஅர்ச்சனா வீட்டிற்கு படையெடுத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் – தீயாக பரவும் புகைப்படம்.\nபிக் பாஸ் வீட்டில் பேசியதை மூடி மறைத்த விஜய் டிவி.. லைவ் வீடியோவில் போட்டு...\nவிஜய் டிவியில் நடுவராகும் பிக்பாஸ் பிரபலம் கேபி… எந்த நிகழ்ச்சி பாருங்க\nகுடும்ப குத்துவிளக்காக மாறிய பிக் பாஸ் பிரபலம் ஷிவானி… பட்டுப்புடவையில் வெளியிட்ட புகைப்படம்\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே...\nயார் அந்த பிக்பாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை...\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட முதல் வீடியோ – என்ன பேசி...\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ...\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன்...\nஎல்லா ரூட்டும் கிளியர்.. மீண்டும் பழனிச்சாமி முதல்வராவது உறுதி – அரசியல் வல்லுநர்கள் கணிப்பு.\nஸ்ரீகாந்த் நடிப்பில் இணையத்தை மிரட்டும் மிருகா ஸ்னீக் பீக் ( வீடியோ )\nவெற்றி இயக்குனர் ஆர். கண்ணனின் அடுத்த படம், வெளியானது மாஸ் தகவல்.\nபுதுமுக நடிகர் அஜய் நடிக்கும் ” விடுபட்ட குற்றங்கள் “\nமாஸ்டர் 100-வது நாள் கொண்டாட்டத்திற்கு தயாரா இப்போதைய பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\nதர்ஷன் உடன் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்யும் லாஸ்லியா – இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/08/16221241/1615510/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-03-04T16:00:27Z", "digest": "sha1:7SUZFJYYAAOYKEF5M4EZRYKP5NUVKW32", "length": 9814, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "(16/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : யாருக்கு சாதகம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : யாருக்கு சாதகம் \nசெல்வப்பெருந்தகை-காங்கிரஸ் // சினேகன்-மக்கள் நீதி மய்யம் // லட்சுமணன்-பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ்-அதிமுக\nசெல்வப்பெருந்தகை-காங்கிரஸ் // சினேகன்-மக்கள் நீதி மய்யம் // லட்சுமணன்-பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ்-அதிமுக\nஅதிமுகவில் உச்சகட்டத்தை எட்டிய உட்கட்சிப் பூசல்\nகூட்டணி கட்டமைப்பில் பின்னடைவை ஏற்படுத்துமா\nதேர்தலில் கூட்டணி தவறில்லை என சொன்ன கமல்\n“நாங்கள் சுட்டிக்காட்டுபவரே அடுத்த முதல்வர்“\nநிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக அதிரடி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெறுமா\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(15/12/2020) ஆயுத எழுத்து : 2021-ல் திருப்பத்தை ஏற்படுத்துமா சின்னங்கள்\nசிறப்பு விருந்தினர்களாக : சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // பிரவீண் காந்த், இயக்குனர் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரங்கராஜன் ஐஏஎஸ், மநீம\nசாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை\nஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(02/03/2021) ஆயுத எழுத்து : கூட்டணி பேச்சுவார்த்தை : யாருக்கு நெருக்கடி \nசிறப்பு விருந்தினர்களாக : குமரவேல், மநீம // அஸ்வத்தாமன், பாஜக // ஜவகர��� அலி, அதிமுக // தமிழ்தாசன், திமுக // செல்வபெருந்தகை, காங்கிரஸ்\n(01/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகங்கள் : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக //வன்னியரசு, விசிக // சரவணன், திமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்// ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்....\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர்-பாஜக // சபாபதி மோகன்-திமுக // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ் // விஜயபாஸ்கர்-தேமுதிக // கோவை சத்யன்-அதிமுக\n(27/02/2021) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : முந்துவது யார் \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // பாலு, பா.ம.க // ராஜீவ்காந்தி, திமுக // செந்தில் ஆறுமுகம், மநீம வேட்பாளர் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள்\n(26/02/2021) ஆயுத எழுத்து - 39 நாளில் தேர்தல் : யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினர்களாக : பாலு (பாமக) // லக்ஷ்மணன் (பத்திரிகையாளர்) // அமுதரசன் திமுக // அருணன் (சி.பி.எம்) // கோவை சத்தியன் அதிமுக\n(25/02/2021) ஆயுத எழுத்து - சட்டமன்ற தேர்தலும்...கட்சிகளின் வியூகங்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // நாராயணன்,பாஜக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2017/09/un-muslim.html", "date_download": "2021-03-04T15:28:32Z", "digest": "sha1:6OS7GDXDDB4K6SIUH3WV65QEPRVG33KK", "length": 9519, "nlines": 60, "source_domain": "www.vivasaayi.com", "title": "மியான்மரில் பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமியான்மரில் பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு\nமியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளனர்.பவுத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஅப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.\nமியான்மரில் நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதனிடையே, ரோஹிங்யா பிரச்சனையை கையாளும்விதம் தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூ கி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nவரும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம��� தேதி வரை நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி பங்கேற்பதாக இருந்தார்.\nமியான்மர் ரோஹிங்யாக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nரோஹிங்யா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.\n''மியான்மரில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளது'' .'மூன்றில் ஒரு பங்கு ரோஹிஞ்சாக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை விட வேறு வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியுமா\nமுன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, \"இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது\" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.\nரகைன் மாகாணத்தில் \"மோசமான ராணுவ நடவடிக்கையை\" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-online-test-7th-science-lesson-8-questions-in-tamil/", "date_download": "2021-03-04T15:21:20Z", "digest": "sha1:N7Z6BO6K4B3EYUKYVPVTUIHOVDYGLAU6", "length": 126703, "nlines": 1689, "source_domain": "www.winmeen.com", "title": "மின்னோட்டவியல் Online Test 7th Science Lesson 8 Questions in Tamil - WINMEEN", "raw_content": "\n1) கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானததக் கண்டுபிடி.\nA) இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு-1899.\nB) 1899-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் நாள் முதல் அனல்மின் நிதையத்தத கல்கத்தாவின் மின் வினியயாக கழகம் யதாற்றுவித்தது.\nC) 1900-ம் ஆண்டு சசன்தனயில் யபசின் பாைத்தில் அனல் மின் நிதையம் உருவாக்கப்பட்டது.\nD) 9000-ம் வீடுகளில் 14000 மின் விளக்குகளின் சாவிதய தாமஸ் ஆல்வா எடிசன் திறந்த நகரம் நியூயார்க்.\n1899-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் முதல் அனல்மின் நிதையத்தத கல்கத்தாவின் மின் வினியயாக\n1899-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் முதல் அனல்மின் நிதையத்தத கல்கத்தாவின் மின் வினியயாக\n2) அனைத்துப் பருப்பொருள்களும் கீழ்க்கண்ட எதனால் ஆன���ு.\nஅனைத்துப் பருப்பொருள்களும் சிறிய துகள்களான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.\nஅனைத்துப் பருப்பொருள்களும் சிறிய துகள்களான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.\n3) கூற்று (A): அணுவின் மையப்பகுதியானது உட்கரு என அழைக்கப்படுகிறது.\nகூற்று (B): உட்கருவானது புரோட்டன்கள் மற்றும் எலக்ட்ரான்களை உள்ளடக்கியது.\nA) கூற்று A சரி, B தவறு\nB) கூற்று A, B இரண்டும் சரி\nC) கூற்று A தவறு, B சரி\nD) கூற்று A, B இரண்டும் தவறு\nஉட்கருவானது புரோட்டன்கள் மற்றும் நியூட்ரான்களை உள்ளடக்கியது. புரோட்டான்கள் நேர் மின்சுமை கொண்டவை, நியூட்ரான்கள் மின்சுமையற்றவை.\nஉட்கருவானது புரோட்டன்கள் மற்றும் நியூட்ரான்களை உள்ளடக்கியது. புரோட்டான்கள் நேர் மின்சுமை கொண்டவை, நியூட்ரான்கள் மின்சுமையற்றவை.\n4) உட்கருவை வட்டப்பாதையில் சுற்றும் எலக்ட்ரான்கள் கீழ்க்கண்ட எந்த மின்சுமை கொண்டது.\nD) நேர் மற்றும் எதிர் மின்சுமை கொண்டவை\nஉட்கருவைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.\nஉட்கருவைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.\n5) கூற்று (A): மின்சாரம் ஒரு வகையான ஆற்றலாகும்.\nகூற்று (B): அணுவினுள் உள்ள மின்னோட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்.\nA) கூற்று A மற்றும் B சரி\nB) கூற்று A தவறு, B சரி\nC) கூற்று A, B இரண்டும் தவறு\nD) கூற்று A சரி, B தவறு\nஅணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்\nஅணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்\n6) மின்னூட்டம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.\nA) மின்னூட்டம் கூலும் என்ற அலகினால் அளவிடப்படுகிறது.\nB) ஓரலகு கூலும் என்பது தோராயமாக 6.242×1018 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்.\nC) மின்னூட்டம் பொதுவாக “Q” என்ற எழுத்தால் குறிக்கப்படும்.\nB) A மற்றும் B மட்டும் சரி\nC) C மட்டும் சரி\nமின்னூட்டம் பொதுவாக ‘q’ என்ற எழுத்தால் குறிக்கப்படும்.\nமின்னூட்டம் பொதுவாக ‘q’ என்ற எழுத்தால் குறிக்கப்படும்.\n7) மின்னோட்ட்ம பற்றிய கூற்றுக்களில் தவறானவற்றை கண்டுபிடி.\n1) மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும்.\n2) மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில், அச்சாதனங்கள் வழியே மின்னூட்டம் பாய வ��ண்டும்.\n3) ஒரு சுற்றில் பாயும் மின்னூட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.\n4) மின்னோட்டத்தின் குறியீடு ‘I’ (ஐ) ஆகும்.\nB) 2 மற்றும் 3 தவறு\nC) 3 மட்டும் தவறு\nமின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில் அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.\nமின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில் அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.\n8) கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகை தேர்ந்தெடு.\nமின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு ஆம்பியர் ஆகும். கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில், ஓர் வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.\nமின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு ஆம்பியர் ஆகும். கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில், ஓர் வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.\nA) மின்னூட்டம் – 1. வோல்ட்\nB) மின்தடை – 2. ஓம்\nC) மின்னழுத்த வேறுபாடு – 3. கூலும்\nD) அம்மீட்டர் – 4. தொடர் இணைப்பு\nA) மின்னூட்டம் – 1. கூலும்\nB) மின்தடை – 2. ஓம்\nC) மின்னழுத்த வேறுபாடு – 3. வோல்ட்\nD) அம்மீட்டர் – 4. தொடர் இணைப்பு\nA) மின்னூட்டம் – 1. கூலும்\nB) மின்தடை – 2. ஓம்\nC) மின்னழுத்த வேறுபாடு – 3. வோல்ட்\nD) அம்மீட்டர் – 4. தொடர் இணைப்பு\n10) ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது\nஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு:\nஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு:\n11) கீழ்க்கண்டவற்றுள் மரபு மின்னோட்டத்தை குறிப்பிடுவது.\nA) நேர் மின்னோட��டங்களின் இயக்கம்\nB) எதிர் மின்னோட்டங்களின் இயக்கம்\nC) நேர் மின்னூட்டங்களின் இயக்கம்\nD) எதிர் மின்னூட்டங்களின் இயக்கம்\nநகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் என அறிவியல் அறிஞர்கள் நம்பினர். நேர் மின்னூட்டங்களின் இந்த இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nநகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் என அறிவியல் அறிஞர்கள் நம்பினர். நேர் மின்னூட்டங்களின் இந்த இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.\n12) மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எந்த திசையில் அமையும்.\nமரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் அமையும்.\nமரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் அமையும்.\n13) மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறும் ஓட்டம்.\nஎலக்ட்ரான்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எலக்ட்ரான்களின் ஓட்டம் உண்மையில் மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறுகிறது என அறியப்பட்டது. இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nஎலக்ட்ரான்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எலக்ட்ரான்களின் ஓட்டம் உண்மையில் மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறுகிறது என அறியப்பட்டது. இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.\n14) மின்னோட்டத்தை அளக்க பயன்படும் கருவி.\nமின்னோட்டமானது அம்மீட்டர் என்ற கருவியால் அளிவிடப்படுகிறது. அம்மீட்டரின் முனைகள் ‘+’ மற்றும் ‘-‘ குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கும்.\nமின்னோட்டமானது அம்மீட்டர் என்ற கருவியால் அளிவிடப்படுகிறது. அம்மீட்டரின் முனைகள் ‘+’ மற்றும் ‘-‘ குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கும்.\n15) ஒரு சுற்றில் அம்மீட்டர் ஆனது கீழ்க்கண்ட எந்த இணைப்பில் இணைக்கப் பட வேண்டும்.\nC) தொடர் மற்றும் பக்க இணைப்பு\nஒரு சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் மட்டும் இணைக்கப்பட வேண்டும். மில்லி ஆம்பியர் அல்லது மைக்ரோ ஆம்பியர் வரம்பில், மின்னோட்டங்களை அளவிட பயன்படும் கருவிகள், மில்லி அம்மீட்டர் அல்லது மைக்ரோ அம்மீட்டர்களாக குறிப்பிடப்படுகின்றன.\nஒரு சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் மட்டும் இணைக்கப்பட வேண்டும். மில்லி ஆ���்பியர் அல்லது மைக்ரோ ஆம்பியர் வரம்பில், மின்னோட்டங்களை அளவிட பயன்படும் கருவிகள், மில்லி அம்மீட்டர் அல்லது மைக்ரோ அம்மீட்டர்களாக குறிப்பிடப்படுகின்றன.\n16) ஒரு மில்லி ஆம்பியர் என்பது_____________\nA) 1 மற்றும் 2 சரி\nB) 3 மற்றும் 4 சரி\nC) 3 மட்டும் சரி\nD) 4 மட்டும் சரி\n1 மில்லி ஆம்பியர் (mA) =10-3 ஆம்பியர் அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும்.\n1 மில்லி ஆம்பியர் (mA) =10-3 ஆம்பியர் அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும்.\n17) 1 மைக்ரோ ஆம்பியர் என்பது\nA) 1 மற்றும் 3 சரி\nB) 3 மற்றும் 4 சரி\nC) 4 மட்டும் சரி\nD) 3 மட்டும் சரி\n1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர் அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்.\n1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர் அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்.\n18) ஓர் சுற்றின் வழியே 0.002 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக\nஓர் சுற்றின் வழியே 0.002 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக\nஓர் சுற்றின் வழியே 0.002 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக\n19) கீழ்க்கண்டக் கூற்றுக்களில் தவறானதை கண்டுபிடி.\nA) ஓர் மின்சுற்றில் மின்சுற்றின் வழியே மின்னூட்டங்கள் நகர ஆற்றல் தேவைப்படுவதில்லை.\nB) மின்னூட்டங்கள் எப்போதும் உயர் மின்னழுத்த புள்ளியில் இருந்து தாழ் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி பாயும்.\nC) மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும.\nD) நீர் வீழ்ச்சியில் மேல் மட்டத்தில் உள்ள நீரானது அதிக நிலையாற்றலைப் பெற்றிருக்கும்.\nஓர் மின்சுற்றில் மின்சுற்றின் வழியே மின்னூட்டங்கள் நகர ஆற்றல் தேவை.\nஓர் மின்சுற்றில் மின்சுற்றின் வழியே மின்னூட்டங்கள் நகர ஆற்றல் தேவை.\n20) ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவு.\nஇரு புள்ளிகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு என்பது ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவாகும்.\nஇரு புள்ளிகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு என்பது ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவாகும்.\n21) நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் ��ருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும் பண்புடையது எது.\nமின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.\nமின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.\n22) இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி.\nஇரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை வோல்ட்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.\nஇரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை வோல்ட்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.\n23) ஓர் மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு எது.\nஒரு மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்.\nஒரு மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்.\n24) ஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகம் எனில் அம்மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயங்கச் செய்ய தேவைப்படும் மின்னழுத்தமானது.\nD) மிகக் குறைந்த மின்னழுத்தம்\nஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகம் எனில் அம்மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயங்கச் செய்ய அதிக மின்னழுத்த வேறுபாடு தேவைப்படுகிறது. ஒரு மின் உறுப்பின் மின்தடை என்பது மின் உறுப்பிற்கு இடையே செயல்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும். மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.\nஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகம் எனில் அம்மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயங்கச் செய்ய அதிக மின்னழுத்த வேறுபாடு தேவைப்படுகிறது. ஒரு மின் உறுப்பின் மின்தடை என்பது மின் உறுப்பிற்கு இடையே செயல்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும். மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.\n25) மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் ���ின்தடையின் மதிப்பு\nமின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு அதிகம் ஆகும்.\nமின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு அதிகம் ஆகும்.\n26) கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு என்பது\nB) தன் மின் கடத்துத்திறன்\nD) A, B இரண்டும்\nகடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும்.\nகடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும்.\n28) பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பானது அப்பொருளின்\nB) தன் மின்தடை எண்\nC) A, B இரண்டும்\nபொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பானது அப்பொருளின் மின்தடை எண் எனப்படும். மின்தடை எண்ணை தன் மின் தடை எண் எனவும் குறிப்பிடுவர்.\nபொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பானது அப்பொருளின் மின்தடை எண் எனப்படும். மின்தடை எண்ணை தன் மின் தடை எண் எனவும் குறிப்பிடுவர்.\n29) மின்தடை எண்ணின் பன்னாட்டு அலகு\nபொருள்கள் மின்தடை எண் (200C)\nபொருள்கள் மின்தடை எண் (200C)\nபொருள்கள் மின்தடை எண் (200C)\n32) தாமிரக் கம்பி போன்ற ஓர் கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டம் என்பது\nதாமிரக் கம்பி போன்ற ஓர் கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். நம்மால் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை கண்டுணர முடியாது, ஆனால் ஒரு கம்பியின் வழியே பாயும் மின்னோட்டத்தை ஒரு குழாயின் வழியே பாயும் நீரோட்டத்தைப்போல் நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலும்.\nதாமிரக் கம்பி போன்ற ஓர் கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். நம்மால் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை கண்டுணர முடியாது, ஆனால் ஒரு கம்பியின் வழியே பாயும் மின்னோட்டத்தை ஒரு குழாயின் வழியே பாயும் நீரோட்டத்தைப்போல் நம்மால் ���ற்பனை செய்து பார்க்க இயலும்.\n33) மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனம்_____________\nமின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.\nமின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.\n34) பயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்களின் வகை எத்தனை.\nபயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்கள் முதன்மை மின்கலன் மற்றும் துணைமின்கலன் என இரு வகைப்படும்.\nபயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்கள் முதன்மை மின்கலன் மற்றும் துணைமின்கலன் என இரு வகைப்படும்.\n35) கீழ்க்கண்டவற்றில் முதன்மை மின்கலனை சார்ந்தது எது\nடார்ச் விளக்கில் பயன்படும் உலர் மின்கலன் முதன்மை மினகலனிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.\nடார்ச் விளக்கில் பயன்படும் உலர் மின்கலன் முதன்மை மினகலனிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.\n36) முதன்மை மின்கலன்களின் உபகரணங்களில் பொருந்தாதது.\nஇவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது\nஇவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது\n37) துணை மின்கலன்கள் கீழ்க்கண்டவற்றில் எவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.\nC) A, B இரண்டும்\nதுணை மின்கலன்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nதுணை மின்கலன்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.\n38) கீழ்க்கண்டவற்றில் துணை மின்கலனை சாராதது எது.\nA) லித்தியம் உருளை மின்கலன்\nஉலர் மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.\nஉலர் மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.\n39) முதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர்___________\nமுதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீளாவினையாகும்.\nமுதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீளாவினையாகும்.\n40) துணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர்_____________\nதுணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீள்வினையாகும்.\nதுணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீள்வினையாகும்.\n41) கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது எது.\nA) காரிய அமில சேமக்கலன்\nD) எளிய வோல்டா மின்கலன்\nஎளிய வோல்டா மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.\nஎளிய வோல்டா மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.\n42) கூற்று (A): உலர் மின்கலன் ஆனது பெரும்பாலான் மின் சாதனங்களில் பொதுவாகப் பயன்படும் வேதி மின்கலன்களின் ஓர் சாதாரண வகையாகும்.\nகூற்று (B): இது பெரிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லமுடியாத ஓர் மின்கலமாகும்.\nA) கூற்று A மற்றும் B சரி\nB) கூற்று A தவறு, B சரி\nC) கூற்று A, B இரண்டும் தவறு\nD) கூற்று A சரி, B தவறு\nகூற்று (B): இது சிரிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஓர் மின்கலமாகும்.\nகூற்று (B): இது சிரிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஓர் மின்கலமாகும்.\n43) உலர்மின்கலனை 1887-ம் ஆண்டு உருவாக்கிய யேய் சுகியோவ் எந்த நாட்டைச் சார்ந்தவர்.\n1887-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யேய் சுகியோவால் உருவாக்கப்பட்டது.\n1887-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யேய் சுகியோவால் உருவாக்கப்பட்டது.\n44) கீழ்க்கண்டவற்றில் லெக்லாஞ்சி மின்கலத்தின் எளிய வடிவ மின்கலனை தேர்ந்தெடு.\nA) லித்தியம் உருளை மின்கலன்\nஉலர்மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும். இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்துநாக மின்தகட்டை உள்ளடக்கியது.\nஉலர்மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும். இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்துநாக மின்தகட்டை உள்ளடக்கியது.\n45) கீழ்க்கண்டவற்றில் உலர் மின்கலனில் மின்பகுளியாக செயல்படுவது எது.\nஉலர் மின்கலனில் அம்மோனியம் குளோரைடு மின்பகுளியாக செயல்படுகிறது. துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்த���்படுகிறது.\nஉலர் மின்கலனில் அம்மோனியம் குளோரைடு மின்பகுளியாக செயல்படுகிறது. துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.\n46) கலனின் நடுவில் காணப்படும் தண்டானது எவ்வாறு செயல்படுகிறது.\nD) A, C இரண்டும் சரி\nகலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.\nகலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.\n47) கூற்று (A): கரைசல்களின் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும்.\nகூற்று (B): இவை மின்னூட்டத்தை கடத்தக்கூடிய திறனைப்பெற்றிருக்கும்.\nA) கூற்று A மற்றும் B சரி\nB) கூற்று A சரி, B தவறு\nC) கூற்று A, B இரண்டும் தவறு\nD) கூற்று A தவறு, B சரி\nகரைசல்களின் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும். இவை மின்னோட்டத்தை கடத்தக்கூடிய திறனைப்பெற்றிருக்கும்.\nகரைசல்களின் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும். இவை மின்னோட்டத்தை கடத்தக்கூடிய திறனைப்பெற்றிருக்கும்.\n48) கீழ்க்கண்டவற்றில் மின்கலனில் மின்முனைவாக்கியாக செயல்படுவது எது.\nA) கால்சியம் டை ஆக்ஸைடு\nB) துத்தநாகம் டை ஆக்ஸைடு\nC) மெக்னிசியம் டை ஆக்ஸைடு\nD) மாங்கனிசு டை ஆக்ஸைடு\n49) கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nA) உலர் மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படும்.\nB) உலர் மின்கலனில் உள்ள மின்பகு திரவத்தின் தன்மையானது பசைபோல் உள்ளதால் நிர்மத்தின் அளவு மிக குறைந்து காணப்படும்.\nC) மற்ற மின்கலனில்களில் மின்பகு திரவங்களானது பொதுவாக கரைசல்களாக காணப்படும்.\nD) மின்பகு திரவம் என்பது ஆனோடு மற்றும் கேதோடுடன் வேதிவினை புரியும் ஓர் திரவமாகும்.\nஉலர் மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படாது.\nஉலர் மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படாது.\n50) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு எனப்படுவது.\nசுற்றில் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை உருவாக்கவல்ல வேதிவினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்காகும்.\nசுற்றில் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை உருவாக்கவல்ல வேதிவினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்காகும்.\n51) அனைத்து மின்கல அடுக்குகளும் எத்தனை அடிப்படைப் பாகங்களை கொண்டுள்ளது.\nஅனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களை கொண்டது. ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின்பகுதிரவம்.\nஅனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களை கொண்டது. ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின்பகுதிரவம்.\n52) லூயி கால்வானி கீழ்க்கண்டவற்றில் எந்த உயிரினத்தை தன் ஆய்விற்கு பயன்படுத்தினார்.\nலூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார். தவளையின் காலை இரும்பி வெட்டி கொண்டு தொட்ட போது அதன் கால்களானது துடிக்க ஆரம்பித்தன.\nலூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார். தவளையின் காலை இரும்பி வெட்டி கொண்டு தொட்ட போது அதன் கால்களானது துடிக்க ஆரம்பித்தன.\n53) லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்த ஆண்டு.\n1780-ம் ஆண்டு இத்தாலிய நாட்டு இயற்பியலாளர் உயிரியலாளர் மற்றும் தத்துவ மேதையான லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார்.\n1780-ம் ஆண்டு இத்தாலிய நாட்டு இயற்பியலாளர் உயிரியலாளர் மற்றும் தத்துவ மேதையான லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார்.\n54) வோல்டா பற்றிய கூற்றுக்களில் தவறானதை கண்டுபிடி.\nA) வோல்டா தன் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு-1719\nB) 1800-ம் ஆண்டு முதல் மின்கலனான வால்டிக் குவியலை உருவாக்கினார்\nC) நவீன மின்கலன் கண்டுபிடிப்பிற்கு இவரே பெரிதும் காரணமாவார்.\nD) தவளையின் துலங்கலுக்கு காரணம் திரவத்தில் கரைந்துள்ள வேறுபட்ட உலோகங்களே என கருதினார்.\nவோல்டா 1791 இல் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.\nவோல்டா 1791 இல் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.\n55) மின்சாதனங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் இயங்கச் செய்யவும் நிறுத்தவும் பயன்படுவது.\nஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை பாயச் செய்யவும் நிறுத்தவும் மின்சாவியைப் பயன்படுத்தலாம், வீட்டு மின்சாதனங்களை இயங்கச் செய்யவும், நிறுத்தவும் பல்வேறு வகையான மி��்சாவிகளைப் பயன்படுத்தலாம்.\nஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை பாயச் செய்யவும் நிறுத்தவும் மின்சாவியைப் பயன்படுத்தலாம், வீட்டு மின்சாதனங்களை இயங்கச் செய்யவும், நிறுத்தவும் பல்வேறு வகையான மின்சாவிகளைப் பயன்படுத்தலாம்.\n56) கீழ்க்கண்டகூற்றில் தவறானதை கண்டுபிடி.\nகூற்று (A): மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது எதிர்மின்முனையை குறிக்கும்.\nகூற்று (B): மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடானது நேர் மின்முனையை குறிக்கும்.\nA) கூற்று A சரி B தவறு\nB) கூற்று A, B இரண்டும் தவறு\nC) கூற்று A, B இரண்டும சரி\nD) கூற்று A தவறு B சரி\nமின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது நேர் மின்முனையை குறிக்கும். மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடானது எதிர்மின் முனையை குறிக்கும்.\nமின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது நேர் மின்முனையை குறிக்கும். மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடானது எதிர்மின் முனையை குறிக்கும்.\n57) ஓர் மின்விளக்கு மற்றும் ஓர் மின்கலனை பயன்படுத்தி நாம் எத்தனை மின்சுற்றை உருவாக்கலாம்.\nD) ஒன்றுக்கூட உருவாக்க இயலாது\nஓர் மின்விளக்கு மற்றும் ஓர் மின்கலனை பயன்படுத்தி நாம் ஒரே ஒரு மின்சுற்றை மட்டும் தான் அமைக்க முடியும்.\nஓர் மின்விளக்கு மற்றும் ஓர் மின்கலனை பயன்படுத்தி நாம் ஒரே ஒரு மின்சுற்றை மட்டும் தான் அமைக்க முடியும்.\n58) நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக இயங்கும் உறுப்பு எது\nநமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்.\nநமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்.\n59) இரு மின்விளக்குகள் மின்கலன் மற்றும் சாவி ஆகியவற்றை அடுத்தடுத்து இணைக்கப்படும் சுற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.\nவிளக்கம்: இரு மின்விளக்குகள் மின்கலன் மற்றும் சாவி ஆகியவற்றை அடுத்தடுத்து இணைக்கப்படும் சுற்று தொடர் இணைப்புச்சுற்று என அழைக்கப்படுகிறது. இச்சுற்றானது மின்விளக்கு மற்றும் மின்கலன் அமைந்திருக்கும் நிலையினை குறிக்கின்றது.\nவிளக்கம்: இரு மின்விளக்குகள் மின்கலன் மற்றும் சாவி ஆகியவற்றை அடுத்தடுத்து இணைக்கப்படும் சுற்று தொடர் இணைப்புச்சுற்று என அழைக்கப்படுகிறது. இச்சுற்றானது மின்விளக்கு மற்றும் மின்கலன் அமைந்தி��ுக்கும் நிலையினை குறிக்கின்றது.\n60) தொடர் இணைப்புச்சுற்று பற்றிய கூற்றுகளில் தவறானதை கண்டுபிடி.\nA) ஒற்றை மூடிய மின் இணைப்பு கொண்டது.\nB) மின் விளக்கு குறைந்த பிரகாசத்துடன் ஒளிரும்.\nC) மின் விளக்குகள் மின் திறனை பகிர்ந்துகொள்ளும்.\nD) ஒரு மின் விளக்கு பழுதானால் மற்றவை ஒளிரும்.\nஒரு மின் விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது.\nஒரு மின் விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது.\n61) பக்க இணைப்புச்சுற்று பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டுபிடி.\nA) ஒற்றை கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு கொண்டது.\nB) மின் விளக்கு குறைந்த பிரகாசத்துடன் ஒளிர்தல்.\nC) ஒவ்வொரு மின்விளக்கும் மின் திறனைப்பெறுகின்றன.\nD) ஒரு விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகளும் பழுதாகும்.\nபல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு கொண்டது.\nமின் விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்தல்.\nஒரு விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும்.\nபல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு கொண்டது.\nமின் விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்தல்.\nஒரு விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும்.\n62) கீழ்க்கண்டவற்றுள் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பு இரண்டுக்கும் பொதுவான பண்பை தேர்ந்தெடு.\nC) ஆற்றல் மூலம் மற்றும் இணைப்பு கம்பி\n63) கூற்று (A): அனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது.\nகூற்று (B): அணுவானது மின்னோட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது.\nA) கூற்று A சரி B தவறு\nB) கூற்று A, B இரண்டும் தவறு\nC) கூற்று A, B இரண்டும சரி\nD) கூற்று A தவறு B சரி\nஅனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது. அணுவானது மின்னூட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது.\nஅனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது. அணுவானது மின்னூட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது.\n64) கீழ்க்கண்டவற்றுள் தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.\nA) கம்பி கடத்திகள் மற்றும் மின் சாதனங்கள் போன்றவற்றின் மின்னூட்டங்கள் செல்வதை மினனோட்டம் என்கிறோம்.\nB) மரபு மின்னோட்டம் நேர் முனையிலிருந்து எதிர் முனைக்கு செல்லும்.\nC) மின்னூட்டங்கள் அதிக மின்னழுத்தப் புள்ளியிலிருந்து குறைந்த மின்னழுத்த புள்ளியை நோக்கி பாயும்.\nD) மின்னோட்டம் நேர் முனையிலிருந்து எதிர் முனைக்கு செல்லும்.\nமின்னோட்டம் எதி���் முனையிலிருந்து நேர் முனைக்கு செல்லும்.\nமின்னோட்டம் எதிர் முனையிலிருந்து நேர் முனைக்கு செல்லும்.\n65) இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று.\nB) பக்க இணைப்பு மின்சுற்று\nD) தொடர் இணைப்பு மின்சுற்று\nஇரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று குறுக்கு மின்சுற்று ஆகும். வெல்டிங் செய்தல் குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.\nஇரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று குறுக்கு மின்சுற்று ஆகும். வெல்டிங் செய்தல் குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.\n66) கூற்று (A): ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.\nகூற்று (B): சில நியுட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.\nA) கூற்று A, B இரண்டும் தவறு\nB) கூற்று A சரி B தவறு\nC) கூற்று A, B இரண்டும சரி\nD) கூற்று A தவறு B சரி\nஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கும், இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில எலக்ட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.\nஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கும், இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில எலக்ட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.\n67) மின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nமின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் பொருட்களை மின்கடத்துப் பொருள்கள் மற்றும் காப்பான்கள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள் அல்லது அரிதிற் கடத்திகள் என இரு வகைப்படுத்தலாம்.\nமின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் பொருட்களை மின்கடத்துப் பொருள்கள் மற்றும் காப்பான்கள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள் அல்லது அரிதிற் கடத்திகள் என இரு வகைப்படுத்தலாம்.\n68) கூற்று (A): உலோ���த்தின் இரு முனைகளுக்கு இடையே மின்னழுத்தம் அளிக்கப்படும் போது கட்டுறா எலக்ட்ரான்கள் ஒரே திசையில் இயக்கப்படுகின்றன.\nகூற்று (B): ஓர் நற்கடத்தியானது அதிக எண்ணிக்கையிலான கட்டுறா எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.\nA) கூற்று A, B இரண்டும் தவறு\nB) கூற்று A சரி B தவறு\nC) கூற்று A, B இரண்டும சரி\nD) கூற்று A தவறு B சரி\n69) கூற்று (A): தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும்.\nகூற்று (B): கடத்திகளில் வெளிமின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னூட்டத்தின் இயக்கத்திற்கு மிக அதிக மின்தடையை கடத்திகள் அளிக்கின்றன.\nA) கூற்று A, B இரண்டும் தவறு\nB) கூற்று A, B இரண்டும சரி\nC) கூற்று A சரி B தவறு\nD) கூற்று A தவறு B சரி\nதளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும். கடத்திகளில் வெளிமின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னூட்டத்தின் இயக்கத்திற்கு மிக குறைந்த மின்தடையை கடத்திகள் அளிக்கின்றன.\nதளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும். கடத்திகளில் வெளிமின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னூட்டத்தின் இயக்கத்திற்கு மிக குறைந்த மின்தடையை கடத்திகள் அளிக்கின்றன.\n70) கூற்று (A): மின்னோட்டங்களின் ஓட்டமே மின்னூட்டம் ஆகும்.\nகூற்று (B): ஓர் நற்கடத்தியானது மிக குறைந்த மின் கடத்துதிறன் கொண்டதாக இருக்கும்.\nA) கூற்று A, B இரண்டும் தவறு\nB) கூற்று A சரி, B தவறு\nC) கூற்று A, B இரண்டும சரி\nD) கூற்று A தவறு, B சரி\nமின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துதிறன் கொண்டதாக இருக்கும்.\nமின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துதிறன் கொண்டதாக இருக்கும்.\n71) கூற்று (A): பெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.\nகூற்று (B): பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன.\nA) கூற்று A சரி, B தவறு\nB) கூற்று A, B இரண்டும் தவறு\nC) கூற்று A, B இரண்டும சரி\nD) கூற்று A தவறு, B சரி\nபெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன. பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.\nபெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன. பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.\n72) குறைந்த மின்தடையை கொண்டுள்ள உலோகம்__________\nதாமிரத்தாலான மின் கடத்திகள் மிக குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.\nதாமிரத்தாலான மின் கடத்திகள் மிக குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.\n73) கம்பி சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும் போது காந்தப்புலம் உருவாகும் விளைவு.\nவிளக்கம்: கம்பி சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும் போது காந்தப்புலம் உருவாகிறது.\nவிளக்கம்: கம்பி சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும் போது காந்தப்புலம் உருவாகிறது.\n74) சிம் கார்டுகள் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்புகள் கீழ்க்கண்ட எந்த குறைகடத்திகளால் ஆனது.\nசிம் கார்டுகள் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளானது சிலிகான் மற்றும் ஜெர்மானியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அவற்றின் மின் கடத்துத்திறன் மதிப்பானது நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமையப்பெற்றிருக்கும்.\nசிம் கார்டுகள் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளானது சிலிகான் மற்றும் ஜெர்மானியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அவற்றின் மின் கடத்துத்திறன் மதிப்பானது நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமையப்பெற்றிருக்கும்.\n75) மின்னோட்டத்தின் மூன்று மிக முக்கிய விளைவுகளில் பொருந்தாதது எது.\n76) வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது கொண்டிருக்கும் உருகுநிலை.\nD) பனிக்கட்டியின் உருகுநிலை அளவு\nவெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும்.\nவெப்பமூட்டும் சா��னங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும்.\n77) கீழ்க்கண்டவற்றுள் எது நிக்ரோமின் கலவை அல்ல.\n78) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது\nC) மூழ்கும் நீர் கொதிகலன்\nமின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன் ஆகியவை அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டவையாகும்.\nமின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன் ஆகியவை அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டவையாகும்.\n79) கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகளுல் அல்லாதது எது.\nA) பாயும் மின்னோட்டத்தின் விளைவு\nC) பாயும் மின்னூட்டத்தின் அளவு\nD) மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்\n80) மின்சாதனங்களின் மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு சாதனம்.\nமின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும். மின் உருகியானது பீங்கானால் உருவாக்கப்படுகிறது. மின் உருகியில் மின் உருகு இழையை இணைப்பதற்காக இரு மின்புள்ளிகளைக் கொண்டிருக்கும் உருகி இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.\nமின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும். மின் உருகியானது பீங்கானால் உருவாக்கப்படுகிறது. மின் உருகியில் மின் உருகு இழையை இணைப்பதற்காக இரு மின்புள்ளிகளைக் கொண்டிருக்கும் உருகி இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.\n81) மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் மின் உருகியானது பெரும்பாலும் எதனால் உருவாக்கப்பட்டிருக்கும்.\n82) மின் உருகிகளுக்கு மாற்றாக பயன்படுத்தபடுவது எது.\nD) குறு சுற்று துண்டிப்பான்\nஅதிக இடங்களில் குறு சுற்று துண்டிப்பானானது மின்உருகிகளின் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. குறு சுற்று துண்டிப்பானானது, தானாகவே மின்சுற்றை துண்டிக்கும் பண்பு கொண்டது.\nஅதிக இடங்களில் குறு சுற்று துண்டிப்பானானது மின்உருகிகளின் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. குறு சுற்று துண்டிப்பானானது, தானாகவே மின்சுற்றை துண்டிக்கும் பண்பு கொண்டது.\n83) கான்ஸ் கிறிஸ்டியன் என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கிய ஆண்டு.\nகாந்த விளைவு மின்னோட்டத்தின் மற்றொரு விளைவு ஆகும். 1819-ம் ஆண்டு கான்ஸ் கிரிஸ்டியன் என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கினார்.\nகாந்த விளைவு மின்னோட்டத்தின் மற்றொரு விளைவு ஆகும். 1819-ம் ஆண்டு கான்ஸ் கிரிஸ்டியன் என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கினார்.\n84) மருத்துவமனைகளில் கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்புத் துகள்களை நீக்கப் பயன்படுவது.\nமருத்துவமனைகளில் கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்புத் துகள்களை நீக்கப் பயன்படுவது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்சார மணி, பளு தூக்கி மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு சாதனங்களில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.\nமருத்துவமனைகளில் கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்புத் துகள்களை நீக்கப் பயன்படுவது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்சார மணி, பளு தூக்கி மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு சாதனங்களில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.\n85) தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் இணைக்கப் பட்டிருப்பது.\n86) தாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதில் கீழ்க்கண்ட எந்த நோயால் பாதிக்கப்பட்டார்.\nதாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதிலேயே ஸ்கார்லட் என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு வயதில்தான் அமெரிக்காவில் உள்ள போர்ட் ஹீரன் பள்ளிக்குச் சென்றார்.\nதாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதிலேயே ஸ்கார்லட் என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு வயதில்தான் அமெரிக்காவில் உள்ள போர்ட் ஹீரன் பள்ளிக்குச் சென்றார்.\n87) தாமஸ் ஆல்வா எடிசனின் தாயார் ஒரு\nசிறுவயதிலேயே காதுகேட்கும் திறன் குறைவாக இருந்தது. அதனால் ஒரு நாள் ஆசிரியர் அவரை கடுமையாக திட்டியதால் அவர் பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டார். பள்ளி ஆசிரியரான எடிசனின் தாயார் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே அவருக்கு பள்ளிப்பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\nசிறுவயதிலேயே காதுகேட்கும் திறன் குறைவாக இருந்தது. அதனால் ஒரு நாள் ஆசிரியர் அவரை கடுமையாக திட்டியதால் அவர் பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டார். பள்ளி ஆசிரியரான எடிசனின் தாயார் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே அவருக்கு பள்ளிப்பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\n88) இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம் என்ற நூலின் ஆசிரியர்.\nA) தாமஸ் ஆல்வா எடிசன்\nD) சர். சி. வி. ராமன்\nதாமஸ் ஆல்வா எடிசன் தமது ஏழாவது வயது முதல் வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனங்களின் மீது எடிசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 9 வயதில் ர்ச்சர்டு பார்க்கர் எழுதிய ‘இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம்’ என்ற நூலைப் படித்து முடித்தார். 21 ஆம் வயதில், ‘மின்சக்தியின் சோதனை ஆராய்ச்சிகள்’ என்ற பகுதியை ஆழ்ந்து படித்தார்.\nதாமஸ் ஆல்வா எடிசன் தமது ஏழாவது வயது முதல் வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனங்களின் மீது எடிசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 9 வயதில் ர்ச்சர்டு பார்க்கர் எழுதிய ‘இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம்’ என்ற நூலைப் படித்து முடித்தார். 21 ஆம் வயதில், ‘மின்சக்தியின் சோதனை ஆராய்ச்சிகள்’ என்ற பகுதியை ஆழ்ந்து படித்தார்.\n89) தாமஸ் ஆல்வா எடிசனின் முதல் கண்டுபிடிப்பு எது தொடர்பானது.\nமுதன்முதலில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது. அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் புகழ்பெற்றவர் எடிசன். இவரது முதல் கண்டுபிடிப்பு மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளேயாகும்.\nமுதன்முதலில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது. அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் புகழ்பெற்றவர் எடிசன். இவரது முதல் கண்டுபிடிப்பு மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளேயாகும்.\n90) ஒலிவரைவியை (கிராமஃபோன்) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த ஆண்டு.\n1877-ம் ஆண்டு எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்த தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி(கிராமஃபோன்) ஆகும்.\n1877-ம் ஆண்டு எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்த தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி(கிராமஃபோன்) ஆகும்.\n91) எடிசன் 1879-ல் கண்டுபிடித்த முதல் மின் விளக்கில் பயன்படுத்திய கம்பிச்சுருள்.\nவிளக்கம்: பிளாட்டினம் கம்பிச்சுருளை வெற்றிடக்குமிழி ஒன்றில் உபயோக்த்துக் கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்தார். இதுதான் எடிசன் 1879 ஆம் ஆண்டு கண்டுபிடித்த முதல் மின் விளக்கு.\nவிளக்கம்: பிளாட்டினம் கம்பிச்சுருளை வெற்றிடக்குமிழி ஒன்றில் உபயோக்த்துக் கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்தார். இதுதான் எடிசன் 1879 ஆம் ஆண்டு கண்டுபிடித்த மு���ல் மின் விளக்கு.\n92) எடிசன் கண்டுபிடித்த விரைவில் எரியக்கூடிய மின் விளக்கு காட்சி படுத்தப்பட்ட ஆண்டு.\nஎடிசன் விரைவில் எரியக்கூடிய மின் விளக்கினைக் கண்டுபிடித்தார். இது 1897-ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.\nஎடிசன் விரைவில் எரியக்கூடிய மின் விளக்கினைக் கண்டுபிடித்தார். இது 1897-ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.\n93) கினெடாஸ்கோப் என்ற படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கியவர்.\nA) சர். சி.வி. ராமன்\nD) தாமஸ் ஆல்வா எடிசன்\nகினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச்சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்றவைத்து, உருப்பெருக்கியின் வழியாகப பேசும் படங்களைத் திரைப்பட படப்பிடிக்காக 1891 ஆம் ஆண்டு பதிவு செய்தார்.\nகினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச்சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்றவைத்து, உருப்பெருக்கியின் வழியாகப பேசும் படங்களைத் திரைப்பட படப்பிடிக்காக 1891 ஆம் ஆண்டு பதிவு செய்தார்.\n94) சுதந்திர தேவி சிலை எங்கு அமைந்துள்ளது.\nஎடிசன் மறைந்த அன்று நியூயார்க் நகரிலுள்ள சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளியிழந்தது. சிக்காக்கோ, பிராட்வே வீதிகளில் உள்ள விளக்குகள் (பயணப் போக்கு விளக்குகள்) தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன.\nஎடிசன் மறைந்த அன்று நியூயார்க் நகரிலுள்ள சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளியிழந்தது. சிக்காக்கோ, பிராட்வே வீதிகளில் உள்ள விளக்குகள் (பயணப் போக்கு விளக்குகள்) தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன.\n95) தாமஸ் ஆல்வா எடிசனின் காலம்.\n1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல்\nஇயற்கைப் பேரிடர் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 11th Geography\nசுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Notes 12th Political Science Lesson 12 Notes in Tamil\nஇந்திய அரசமைப்பு அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம் Notes 12th Political Science Lesson 1 Notes in Tamil\nமனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 12th Geography Lesson 8 Notes in Tamil\nபாறைக்கோளம் – வெளி இயக்கச் செயல்முறைகள் Notes 11th Geography\nபாறைக்கோளம் – உள் இயக்கச் செயல்முறைகள் Notes 11th Geography\nசூரியக் குடும்பமும் புவியும் Notes 11th Geography\nபுவியியலின் அடிப்படைகள் Notes 11th Geography\nதமிழ்நாட்டுப் பொருளாதாரம் Notes 11th Economics\nஇந்திய���வின் மேம்பாடு அனுபவங்கள் Notes 11th Economics\nஇந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Notes 11th Economics\nஇந்தியப் பொருளாதாரம் Notes 11th Economics\n1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்\nதமிழக அரசியல் சிந்தனைகள் Notes 11th Political Science\nதமிழகத்தில் அரசியல் வளர்ச்சி Notes 11th Political Science\nஉள்ளாட்சி அரசாங்கங்கள் Notes 11th Political Science\nதேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Notes 11th Political Science\nபொதுக்கருத்து மற்றும் கட்சி முறை Notes 11th Political Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-03-04T15:01:52Z", "digest": "sha1:JGPEW4H35AAHR6TAWI7C5G67PVLI7DXW", "length": 23817, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "விபச்சாரத்தினால் அபச்சாரமாக மாறியுள்ள வவுனியா நகரம் ! படங்கள் இணைப்பு – Eelam News", "raw_content": "\nவிபச்சாரத்தினால் அபச்சாரமாக மாறியுள்ள வவுனியா நகரம் \nவிபச்சாரத்தினால் அபச்சாரமாக மாறியுள்ள வவுனியா நகரம் \nவவுனியா நகரில் பாலியல் வியாபார நடவடிக்கை அதிகரிப்பு வவுனியா மத்திய நகரில் மாத இறுதிப்பகுதிகளில் இளம் பெண்கள் கடைத்தொகுதிகளுக்கு முன்னின்று பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துக்காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து பேருந்து நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கும்போது, அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப்பகுதியில் 20ஆம் திகதிகளுக்கு பின்னர் மத்திய நகரில் இளம் பெண்கள் பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இப்பகுதிகளில் தரித்து நின்றுவருகின்றனர். நீண்டநேரமாக காத்திருப்பதுடன் தொலைபேசிகளிலும் தொடர்பு கொண்டு நீண்டநேரமாக பேசி வருகின்றனர்.\nஇவ்வாறு பல பெண்கள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் இப்பகுதியில் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றது. இப்பகுதிக்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்கள் சிவில் உடையில் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வியாபார நிலையங்களுக்கு பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை எவையும் பொலிசார், நகரசபையினரால் இடம்பெறவில்லை.\nஇவ்வாறு கலாச்சார சீர்கேடாக மாறிவரும் இந்நிலையிலிருந்து மத்திய நகரை மீட்டுத்தருமாறு மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நகரசபையினால் வவுனியாவிலிருந்த மசாஜ் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் தற்போது காலச்சார சீர்கேடுகள் இடம்பெறும் நடவடிக்கையினைக்கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் ஆக்கபூர்வாக இடம்பெறவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா நகரினுள் குப்பைகளை கொட்டும் நகரசபையினர் – வேலியே பயிரை மேய்கின்றது\nகருணாநிதியின் கடைசி கட்டமும் இறப்பை எதிர் நோக்கிய காத்திருப்பும் \nதாயுடன் கிணற்றில் குதித்த ஏனைய இரு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு..\n13.1 ஓவரிலேயே இலங்கை அணியின் கதை முடிந்தது\nரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை பு��ிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vijay-has-decided-his-next-director/cid2215842.htm", "date_download": "2021-03-04T15:36:27Z", "digest": "sha1:PQC4YUJ72EM6BJAB4I6AK5JYQ4MN6DLS", "length": 5243, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "விஜய் தனது அடுத்த இயக்குனரை முடிவு செய்து விட்டாருங்கோ... மீண்டும் அதே காம்போ...", "raw_content": "\nவிஜய் தனது அடுத்த இயக்குனரை முடிவு செய்து விட்டாருங்கோ... மீண்டும் அதே காம்போ...\nதளபதி விஜயின் 66வது படத்துக்கான இயக்குனர் வேட்டை ஒரு வழியாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nவிஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே இருவரிடமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருவரில் ஒருவர் தளபதிக்கு ஜோடியாக அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.\nஇந்நிலையில், தளபதியின் 66வது படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. விஜயை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யாராக இருக்கும் என கிசுகிசுக்கள் நிலவி வந்தது. அதில், லோகேஷ் கனகராஜின் பெயர் தான் முதலிடத்தில் இருந்த நிலையில், விஜயும் அவர் பெயரையே டிக் செய்து இருப்பதாக தெரிகிறது. அப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமாரே தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் விஜயை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nமேலும், லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தல், கமலின் உடல்நிலை ஆகிய பிரச்சனைகளால் படம் பல மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vieillecochonne.net/video/31/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%AE-krasivi-seks-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4-", "date_download": "2021-03-04T16:13:32Z", "digest": "sha1:CMWBQ62HAENE3PDLPMLP5UQFFPH5G4UX", "length": 17578, "nlines": 249, "source_domain": "ta.vieillecochonne.net", "title": "என் லெஸ்பியன் சகோதரி மிகவும் krasivi seks பதட்டமாக உள்ளது", "raw_content": "முகப்பு பக்கம் கவர்ச்சியாக வகை\nசூடான தங்க நிற பல பளப்பான முடி\nஎன் லெஸ்பியன் சகோதரி மிகவும் krasivi seks பதட்டமாக உள்ளது\nமுதிர்ந்த பிரஞ்சு வீட்டில் ஆபாச 125\nஜேய்டென் கோல் ஒரு படி சகோதரி. Jaden வழிந்துவிட்டு மற்றும் இல்ல சிறிய சகோதரி மற்றும் சாய்ந்திருந்தால் ஒரு முத்தம். மிகவும் எளிமையான, ஆனால் சேர்க்கப்படவில்லை. krasivi seks அவர்கள் திருப்பங்களை எடுத்து நக்கி அவளது ஒருவருக்கொருவர்\n- 8-தெரு-Latinas - lexi, எரிச்சல்தான் அழகான ரெட்ரோ ஆபாச டார்சன் கோஸ் டு விலை\nபிரஞ்சு ஜோடி அழைக்க கருப்பு பையன் அழகான பெண்கள் பெரிய மார்பகங்கள்\nசோபா அழகான ஆபாச nd யான்கீஸ் ஜாஸ்மின் என்ற ரஜனி செக்ஸ் அமர்வு\nஇதே போன்ற ஆண் பெண் செக்ஸ் வயது xxx வீடியோக்கள்\nஅழகா உச்சியை ராக்கிங் பார்க்க அழகான குத ஆபாச பெரிய கரடியை\nபென்ட்ஹவுஸ் பெட் நிக்கி பென்ஸ் அழிக்கப்பட்ட பார்க்க அழகான ஆபாச இளம் மீது மோதியது ஆட்ரி\nமுகம் உட்கார்ந்து அழகான ஆபாச nd இளம் லெஸ்பியன்\nஇளம் குத அழகான நிர்வாண பெண்கள் நடிப்பதற்கு நாய் நிலை போன்ற ஒரு அற்புதமான முன்னோடியாக\nபெரிய செக்ஸ் அழகான கருப்பு பூனை கோட்டை மீது சுட்டி பூனை மற்றும் எலி உடையில் ஆபாச\nசுட உங்கள் படகோட்டி சாப்பிட போது நான் அதை சொல்ல நீங்கள் செக்ஸ் ஒரு அழகான மனிதன் CEI\nகடந்து சிசிலி மிகவும் அழகான செக்ஸ்\nகுழந்தைகள் - அலுவலக தொல்லை - ஆகஸ்ட் Ames மற்றும் krasivoeporno அலெக்ஸ் ஜோன்ஸ் - CA\nBrazzers porno ஆன்லைன் அழகான - பெரிய ஈரமான துண்டுகள் - மியா லீ மற்றும் பிரின்ஸ் yashua - பெரிய\nகொம்பு மகன்கள் முதிர்ந்த krasiwy seks பிரஞ்சு stepmoms\nலு கேட்க வேண்டும் பெண்கள் de La நாற்காலியில் (1984) பார்க்க அழகான இந்திய ஆபாச\nஒல்லியாக, ஆபாச இந்திய அழகான பெண்கள் ஜெர்மன், அமெச்சூர், டீன் முதல் பயனர் தேதி காலுறைகள்\nஇலங்கை விந்தை இடம் அழகான ஆபாச தளத்தில் மாற்றுவது\nகட்டி செக்ஸ், சித்திரவதை, அழைக்க அழகான ஆபாச ஆடை அடங்காமை பகுதி 2\nஅவர் ஊடுருவி அவரது கழுதை கொண்டு பொம்மைகள் ஆபாச அழகான இளம்\nநாம் செக்ஸ் Bianca முன் வீட்டில் சிற்றின்ப மற்றும் அழகான தனியார் ஆபாச of Pomona டிவி உங்கள் காதலன்\nவிளையாடி தனது கேமரா ஆபாச அழகான உள்ளாடையுடன்\nவீடியோ கீழ் பாவாடை ஆபாச அழகான கைத்தறி\nஎன் பிடித்தவைகளில் அழகான ஆபாச ஒன்று\nஅலெக்சா அழகான இந்திய ஆபாச கருணை பெறுகிறார் இருந்து உதவி உளவாளி\nபச்சை, ஜெர்மன், லத்தீன் டீன் வரைபு அரட்டை அழகான தனியார் ஆபாச ஹோட்டல் செக்ஸ் பார்த்து\nசூடான மெல்லிய கருங்காலி குஞ்சு அடிகள் அவளை மனிதன் எதிர்கொள்ள மீது பாலியல் krassiviy seks ஸ்க்ரீவ்டு வகை ஒரு வகையான\nகழுதை விளையாடி ஆபாச பார்க்க அழகான பெண்கள் சிவப்பு பொம்மை\nநான் பார்த்து காதல் மீரா அழகான ஆபாச வீடியோக்கள் செக்ஸ் இரு தோழர்களே\nகழுதை - செக்ஸ் அழகான பெண்கள் செக்ஸ் 45\nகுத தனியா லெஸ்பியன் லீனா பாலினம் அழகான ஆபாச பெரிய மார்பகங்கள் மற்றும் ஐவி\nபிரஞ்சு, உள்ளாடைகளை ஆபாச அழகான கைத்தறி பெறுவது அவளது உடை\nதுண்டு சூனிய அழகான ஆபாச watch free குளியலறை கேலிச்\nதேதி செக்ஸ் ஒரு பெண், அழகான உள்ளாடை ஸ்லாம் - அழகான இளம் ஆஸ்திரிய தொகுப்பு\nஹார்லி ரெய்ன் - அழகான ஆபாச ஒரு உணர்வு மனக்கிளர்ச்சி பாலியல் நடவடிக்கைகள் (காட்சி 3)\n- பிரமிக்கத்தக்க அழகான ஆபாச ஆன்லைன் செக்ஸ் விண்வெளியில்\nபெறுகிறது கேலி சுருண்ட அழகான இந்திய ஆபாச டாங்\nசெக்ஸ் மீது அழகான ஆபாச கழுதை முயற்சி பிரா\n- ஜோர்ஜியா devushka erotika ரோமா ஹாட் பேப் சோதனை புதிய செக்ஸ் பொம்மை\nமனைவி, செல்கிறது, இரண்டு மிகவும் அழகான செக்ஸ் முறை ஒரு காதலன்.\nபோன்ற ஒரு பழைய porn ஒரு நல்ல படம் 304\nகலா AVI காதல் குத அவளது அழகான தங்க கன்னி\nசெக்ஸ் அழகான sexvideo கொழுப்பு கயிறுகள்\nதேய்க்க அழகான குழு porn வேண்டாம் பாகம் 2\nDixie ப்ரூக்ஸ் - உறவுகள் மாதிரிகள் நிர்வாண புகைப்பட - அனா samiy krasiviy seks முயற்சி முடிகிறது\nஜோடி நல்ல பயன்படுத்தப்படும் சோபா அழகான ஆபாச வீடியோக்கள்\nடோன்னா மேரி - பிரிட்டி���், செக்ஸ், அழகான ஆபாச ஒரு உணர்வு டிபி\nகிளாசிக் ஆபாச அழகான இந்திய ஸ்டேசி, காதலர்\nகீழ்ப்படிய பயிற்சி பார்க்க அழகான குத ஆபாச\nகுளிப்பது தெரியும் அவள் என்ன pornocracy செய்கிறாள்\nஇரு ஜோடி மென்மையான சிற்றின்ப ஆன்லைன் திருடன் கண்ணாடி (விரிவாக்கப்பட்ட பதிப்பு)\nஇளம் வயதினர், காதல் பெரிய காக்ஸ் - புரூஸ் மென்மையான சிற்றின்ப ஆன்லைன் துணிகர\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சியாக பெண்கள் இணைய கவர்ச்சி பெண்கள்\nkrasivaia krasivaya seks krasivaya செக்ஸ் krasivi seks krasivi செக்ஸ் krasiviy செக்ஸ் krasivoeporno krasivyx porn ஒரு அழகான டிரான்ஸ் porno ஆன்லைன் அழகான pornocratie rhfcbdjt gjhyj seks krasivaya watch free அழகான ஆபாச watch online அழகான ஆபாச அற்புதமான ஆபாச அழகாக அவளது அழகான pareo அழகான plrno அழகான porno அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச 720 அழகான ஆபாச nd அழகான ஆபாச watch free அழகான ஆபாச ஆன்லைன் அழகான ஆபாச ஆன்லைன் watch அழகான ஆபாச ஆன்லைன் இலவசமாக அழகான ஆபாச இந்திய அழகான ஆபாச இலவசமாக அழகான ஆபாச காலுறைகள் அழகான ஆபாச கொண்ட ஒரு சதி அழகான ஆபாச தொடர்பு அழகான ஆபாச நல்ல தரமான அழகான ஆபாச பார்க்க அழகான ஆபாச வி. கே. அழகான ஆபாச வீடியோ அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான இந்திய ஆபாச அழகான இளம் ஆபாச அழகான கடின ஆபாச அழகான காமம் அழகான குத ஆபாச அழகான குழு porn அழகான குழு porn அழகான செக்ஸ் அழகான செக்ஸ் அழகான நாட்டுக்காரன் அழகான பேங் அழகான மற்றும் மென்மையான ஆபாச அழகான முன் அழகான மென்மையான ஆபாச அழகான ரெட்ரோ ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான, ஆபாச செக்ஸ் அழகான, ஆபாச செக்ஸ் அழகான, உள்ளாடையுடன் ஆபாச ஆபாச அழகான இந்திய ஆபாச அழகான உடல் ஆபாச அழகான உள்ளாடையுடன் ஆபாச அழகான, உள்ளாடையுடன் ஆபாச இந்திய அழகான ஆபாச உள்ளாடை ஆபாச பார்க்க அழகான ஆபாச மிகவும் அழகான ஆபாச மிகவும் அழகான\nதளம் ஆண் பெண் செக்ஸ் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச திரைப்படங்கள் இந்த தளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து சூப்பர், கவர்ச்சி, பெண்கள், விட பழைய 18 ஆண்டுகள்.\n© ஆண் பெண் செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-04T16:59:19Z", "digest": "sha1:R7X6MO2I5S4YBATZBGL5N7EIUQYEPHV6", "length": 6177, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுன் (மாதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகுன் (பஞ்சாபி: ਫੱਗਣ, ஆங்கில மொழி: Phagun) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பனிரெண்டாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் பிப்ரவரி, மார்ச் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 அல்லது 31 நாட்களைக் கொண்டதாகும்.\n1 பகுன் மாதச் சிறப்பு நாட்கள்\nபகுன் மாதச் சிறப்பு நாட்கள்[தொகு]\nபிப்ரவரி 12 (1 பகுன்) - பகுன் மாதத் துவக்கம்\nபிப்ரவரி 21 (10 பகுன்) - நனகானா சாகிப்பின் சாகா\nமார்ச் 14 (1 சேட்) - பகுன் மாத முடிவும் சேட் மாதத் துவக்கமும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2016, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijaytelevision.palife.info/pandian-stores-baakiyalakshmi-mega-sangamam-vaaram-promo/v8qsoKqEe6yCaXI.html", "date_download": "2021-03-04T15:55:22Z", "digest": "sha1:5JQQDF6QN3NPOJEIL6O5DA4ZPTZQ4ISB", "length": 26023, "nlines": 332, "source_domain": "vijaytelevision.palife.info", "title": "Pandian Stores | Baakiyalakshmi | Mega Sangamam Vaaram - Promo", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி மெகா சங்கமம் - திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரை நம்ம விஜய் டிவில..\nபாக்கியா பேசும் போது ஒரு விசயம் சொல்லரொம்பவும் இழுத்து பேசுவதை நிறுத்தம் டைரக்டர்\nபாக்யலக்ஷ்மி விருவிறுப்பாக போகிறது. ஆனால் அந்த பாக்யா நடிப்பு ரொம்பவும் un natural ஆக இருக்கு. வசனம் ரொம்ப மெதுவாக பேசி ...மூஞ்சியை ஏகப்பட்ட கோணங்கி பண்ணிக்கிட்டு..சகிக்கவில்லை.பேசி முடிக்கறதுக்குள்ளே நான் தோசை சுட்டு முடிச்சுடறேன். ராதிகாவுக்கு நடிப்புன்னா கிலோ என்ன விலை ன்னு கூட தெரியலை. கோபி ரொம்ப சூப்பர் Screen play தான் காப்பாத்துது.\nகோபியே பாத்தாலே எரிச்சல்லா இருக்கு....பாக்கியா பாவம்\nகதிர்❤️முல்லை எப்போதும் குமரன் சித்து மட்டுமே சித்து முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்தவள் அவளுடைய நடிப்பு என்றும் பசுமையாக எங்களது இதயத்தில் இருக்கும். ♥️♥️♥️ சித்துவின் நடி���்பையும் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது எப்போதும் சித்து தான் முல்லை முல்லை தான் சித்து கால(ன்)ம் செய்த கொடுமையினால் மட்டுமே இப்போது PSல காவ்யா.🤮😭😡 இந்த கதையை எப்படியாவது நகர்த்தியாக வேண்டும் அதற்காக ஒரு பெண் தேவை என்பதற்காக மட்டுமே PSல காவ்யா🤮🤮😭😭😡😡 இப்போது காவ்யாவுக்கு கிடைக்க கூடிய அனைத்து பாராட்டுகளும் சித்துவின் நடிப்புக்காக கிடைத்தது மட்டுமே ஆனால் காவ்யா தனது நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்து பேட்டியில் தலை கனத்துடன் பேசுகிறாள். அது எப்படி வந்த சில நாட்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள் எனக்கு புரியவில்லை PSல என்ன சாதனை புரிந்ததாக நினைத்து காவ்யா இப்போதெல்லாம் வெளியே அதிகமாக குத்தாட்டம் போடுராங்கனு எனக்கு தெரியவில்லை எப்படி ஆடினாலும் சித்து முல்லை இடத்தை காவ்யாவால் எப்போதும் பிடிக்க முடியாது. காவ்யா எப்போதும் முல்லை இல்லை தொல்லை மட்டுமே. அவளால் எப்போதும் முல்லையாக முடியாது. காவ்யா உங்களுக்கு முல்லையாக நடிக்கும் வாய்ப்பு எளிதாக கிடைத்ததால் அந்த கதாபாத்திரத்தின் அருமை தெரியவில்லை. சித்துவின் நடிப்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கு புரியவில்லை PS பார்௧்௧ாத சித்து @ முல்லையை பற்றி தெரியாத நீங்கள் ஏன் காவ்யா PSல நடிக்க வந்தீங்க.🤔🤭🤭 நீங்கள் சொல்லுவது தமிழ்நாட்டில் பிறந்த நடிகை தமிழ் தெரியாது என்று சொன்ன மாதிரி இருக்கு.🤔🤭 சித்து முல்லையாக இருக்கும்போது அந்த கதாபாத்திரத்தில் ஒரு அப்பாவித்தனம் ஒரு குறும்புத்தனம் எப்போதும் இயல்பாகவே இருக்கும். அது காவ்யாவின் நடிப்பில் காணவில்லை. இதனால் முல்லை கதாபாத்திரத்தின் தன்மையே மாறிவிட்டது. கதிர சித்து முல்லைதான் \"மாமா\" என்று கூப்பிடமாட்டாளா என்று நினைத்தோம். அவள் வாயால் பேச வேண்டும் என்பது இல்லை அவளுடைய கண்களே கதிருடன் ஆயிரம் கவிதை௧ள் பேசும்😍😍 ஆனால் இப்போது காவ்யாவின் வாய் மட்டுமே பேசு௧ிறது கண்களில் உயிரே இல்லை. கதிர் நடிப்பிலும் பழைய உற்சா௧ம் இல்லை ஒரு விதமான தயக்கம் தெரி௧ிறது.🤔 காவ்யா நாங்கள் காதல் காட்சி வேண்டும் என்று நினைத்தது சித்து முல்லையாக இருக்கும்போது அதாவது காதல் காட்சி என்றால் இருவரும் கொஞ்சி பேச வேண்டும் என்று அவசியமில்லை கண்களால் பார்த்தாலே போதும் 😍😍😍 இப்போது சித்துதான் இல்லையே பிறகு என்ன காதல் காட்சி💔 காவ்யா நீங்கள் சாதாரணமாக நடித்தால் மட்டும் போதுமானது காதல் காட்சி மட்டும் வேண்டவே வேண்டாம் ஏன் என்றால் உங்களுக்கு நடிக்க வரவில்லை🤮🤮😭😡 ஓ நீங்கள் குமரனின் காதல் காட்சி பார்த்துதானே நடி௧்௧வே வந்து இருக்கிறீர்௧ள்🤔🤔🤔 காவ்யா உங்களை இப்போது அறிவா௧ கூட நினைத்துப் பார்௧்௧ பிடிக்கவில்லை😡😡😡 இப்போது PSல சித்து @ முல்லை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவள்மட்டும்தான் எப்போதும் எங்கள் முல்லை. இப்போது இந்த மகாசங்கமம் தேவையா நீங்கள் குமரனின் காதல் காட்சி பார்த்துதானே நடி௧்௧வே வந்து இருக்கிறீர்௧ள்🤔🤔🤔 காவ்யா உங்களை இப்போது அறிவா௧ கூட நினைத்துப் பார்௧்௧ பிடிக்கவில்லை😡😡😡 இப்போது PSல சித்து @ முல்லை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவள்மட்டும்தான் எப்போதும் எங்கள் முல்லை. இப்போது இந்த மகாசங்கமம் தேவையா இது மகாசங்கமமா இல்லை மகாசங்கடமா இருக்கு என்ன இருந்தாலும் யார் வந்தாலும் என்ன செய்தாலும் இப்போது PSல சித்து@முல்லை இல்லையே 😭 😭😭 சித்து தூய்மையான தங்க மனம் ௧ொண்ட எங்கள் தேவதை❤️❤️❤️ மிஸ் யூ முல்லை எப்போதும் சித்து மட்டுமே❤️\nபாக்கியலட்சுமி கள்ளக் காதலின் கதை விஜய்ல்\nஇப்போதே இந்த இடுகையைப் படிக்கும் அந்த அழகான கண்கள், அந்தக் கண்களின் ஒவ்வொரு கனவையும் கடவுள் நிறைவேற்றுகிறார்😉😉😉😉😉😉😉😉\nசங்கமம் இன்னும் ஒருவாரம் தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/01/21141216/1282161/ICC-ODI-Batsmen-Rankings-Virat-Kohli-continue-1st.vpf", "date_download": "2021-03-04T16:08:14Z", "digest": "sha1:GRGQSTJ2VRWS2274FU7ETVPWHEHOXCO5", "length": 18447, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு || ICC ODI Batsmen Rankings Virat Kohli continue 1st place", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு\nஇந்திய அணி கேப்டனான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி\nஇந்திய அணி கேப்டனான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி (121 புள்ளிகள்) தனது 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.\nபேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி (886 புள்ளிகள்), ரோகித் சர்மா (868 புள்ளிகள்) முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். பாபர் அசாம் (பாகிஸ்தான்), 3-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் தொடருகின்றனர்.\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோ ரூட் (இங்கிலாந்து) 8-வது இடத்திலும், குயிண்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா) 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்திய வீரர்கள் ஷிகர் தவான் 7 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 21 இடம் முன்னேறி 50-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் சுமித் 4 இடம் உயர்ந்து 23-வது இடத்தையும், அலெக்ஸ் கேரி 2 இடம் முன்னேறி 31-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 6-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடத்தையும், நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்ரி ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், பெர்குசன் ஒரு இடம் உயர்ந்து 9-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 இடம் சறுக்கி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.\nஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள் இதுவரை...\nஐசிசி பேட்டிங் தரவரிசை: முதல் இடத்தை இழ���்தார் விராட் கோலி- 10-வது இடத்தில் மயங்க் அகர்வால்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: 5-வது இடத்திற்கு முன்னேறினார் பாபர் அசாம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி\nடெஸ்ட் தரவரிசை - விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்\nமீண்டும் டி20 தரவரிசையில் 10 இடத்திற்குள் முன்னேறிய விராட் கோலி\nமேலும் ஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஅசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது\nஐ.பி.எல். போட்டி இடம் குறித்து ஆட்சிமன்ற குழுவில் இறுதி முடிவு - கிரிக்கெட் வாரியம் தகவல்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\n4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அக்‌ஷர் படேல் பந்தில் அவுட்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்பு��ொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-to-a-10th-grader-who-went-to-school/", "date_download": "2021-03-04T14:56:12Z", "digest": "sha1:2EGRRNGX7G44TPZMETAL7DUV26FPERCF", "length": 8992, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்\nபள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்\nசேலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், பள்ளி மூடப்பட்டுள்ளது.\nசேலம் கருமந்துறை அருகே, கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊருக்கு சென்றதாகவும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இன்று முடிவு பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து பேசிய ஆட்சியர், கொரோனா உறுதியான மாணவருக்கு பள்ளியில் இருந்து தொற்று பரவவில்லை. சம்பந்தப்பட்ட மாணவர் ஊருக்கு சென்று விட்டு பள்ளிக்கு வந்துள்ளார். ஊரில் தான் அவருக்கு கொரோனா பரவியுள்ளது. பள்ளியை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அவருடன் தொடர்பில் இருந்த 36 மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், பள்ளி சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடைந்து வரும் திங்கள் கிழமை பள்ளி திறக்கப்படும் என்றும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...\nவாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு\nதமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைப���ற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...\nமின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி\nஈரோடு ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு...\nபாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\nமுதல்வர் பழனிசாமியின் பரப்புரைக்கு அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி சென்றிருந்த நிலையில், அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-04T15:58:26Z", "digest": "sha1:7EMSA3GOON6PEYA6JKTL46AK7Z5VQC6P", "length": 12788, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்! | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nகுறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் முதல் தவணையாகப் போட்டப்பட்ட தடுப்பூசியின் முடிவின்படி 70.4 வீதம் பயனளித்துள்ளது.\nஅத்துடன், இரண்டாம் தவணையாகச் செலுத்திய தடுப்பூசியின்படி 90 வீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இதுகுறித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், இன்றைய நாள் கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், உலகம் முழுவதும் இந்தத் தடுப்பூசியைக் குறைந்தவிலையில் கொண்டு சேர்ப்பதில் ஒரு அடி முன்னேறினால் போதும் என பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன், அஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூன்று பில்லியன் மக்களுக்காவது தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் இலக்கு என ஒக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.\nமேலும், இதுவரை 23 ஆயிரம் பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஆகையால் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள், நிதியுதவி செய்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என நிறையப் பேரின் பங்களிப்பு உள்ளது என்றும் அவர்களின் பங்களிப்பு இலாமல் இந்தத் தடுப்பூசி சாத்தியமில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரம���ன ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2021%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-live-update/", "date_download": "2021-03-04T15:55:14Z", "digest": "sha1:U5YUEEX4GS2BIS5CGKVZEFPOOR3UKJIL", "length": 20370, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update\nஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது.\nஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் இணை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.\nஇதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் இந்திய மதிப்பில் 196.60 கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றன.\nபஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 53.2 கோடி கோடி ரூபாய் இருக்கிறது. ராஜஸ்தான் 37.85 கோடி ரூபாயும், பெங்களூர் 35.4 கோடி ரூபாயும், மும்பை 15.35 கோடி ரூபாயும், சென்னை 19.9 கோடி ரூபாயும், டெல்லி 13.4 கோடி ரூபாயும், ஹைதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா 10.75 கோடி ரூபாயும் ஐ.பி.எல். ஏலத்தில் செலவழிக்கலாம்.\nஇதில் ஒவ்வொரு அணிகளாலும் வாங்கப்படும் வீரர்களின் முழுமையான விபரங்களை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.\nகருண் நாயரை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்சை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜேஸன் ரோய்யை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஅவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கெபிடல்ஸ் அணி 2.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஅவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ்சை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் ஹனுமா விஹாரியை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஅவுஸ்ரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்லை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 14.25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் கோதர் ஜாதவ்வை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nபங்களாதேஷின் சகிப் அல் ஹசனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 3.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்தின் மொயின் அலியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 7 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் சிவம் டுபேவை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4.4 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nதென்னாபிரிக்காவின் கிறிஸ் மோறிஸ்சை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 16.25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇங��கிலாந்தின் டாவிட் மாலனை பஞ்சாப் கிங்ஸ் அணி, 1.5 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nநியூஸிலாந்தின் க்ளென் பிலிப்ஸ், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் கெர்ரி, இங்கிலாந்தின் சேம் பிளிங்ஸ், இலங்கையின் குசல் பெரேரா ஆகியோரை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nநியூஸிலாந்தின் ஆடம் மில்னை மும்பை இந்தியன்ஸ் அணி, 3.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nபங்களாதேஷின் முஷ்டபிசுர ரஹ்மானை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 1 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஅவுஸ்ரேலியாவின் ஜெய் ரிச்சட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஅவுஸ்ரேலியாவின் குல்டர் நைல்லை மும்பை இந்தியன்ஸ் அணி, 5 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் செல்டோன் கொட்ரேலை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் உமேஷ் யாதவ்வை டெல்லி கெபிடல்ஸ் அணி, 1 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்தின் அடில் ராஷித்தை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் ராகுல் சர்மாவை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஆப்கானிஸ்தானின் முஜிப் ரஹ்மானை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nநியூஸிலாந்தின் இஷ் சோதியை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் பியூஸ் சவ்லாவை மும்பை இந்தியன்ஸ் அணி, 2.4 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஆப்கானிஸ்தானின் குய்ஸ் அஹமட்டை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் ஹிமான்சு ரணா, ஹரி நிசாந்த், ராகுல் சிங், ஹிமாட் சிங், விஷ்னு சோலன்கி, ரிபல் பட்டேல் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் சச்சின் பேபியை றோயல் செலஞ்சர்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் ராஜட் படிதரை றோயல் செலஞ்சர்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் அறிமுக வீரர் சாருக்கானை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 5.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் அய்ஸ் பதோனி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nஇந்தியாவின் கிருஸ்னப்பா கௌதமை சென்னை சுப்பர் கிங்ஸ் 9.25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் லுக்மான் மேரிவலவை டெல்லி கெபி��ல்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் செல்டோன் ஜெக்சனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் சேட்டா சக்காரியாவை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 1.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஅவுஸ்ரேலியாவின் ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி, 7 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் கரன்வீர் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் சுச்சீத்தை சன்ரைசஸ் ஹைதராபத் அணி 30 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇந்தியாவின் விவேக் சிங், கேதர் தேவ்தர், அவி பரோட், முஜ்தபா யூசப், அன்கித் ராஜ்புட், குல்தீப் சென், துசார் பாண்டே, மிதுன் சுதேசன், தேஜாஸ் பரோகா, நேபாலின் லமேச்சேன் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அ���ிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-03-04T16:24:24Z", "digest": "sha1:7OPBKDQ763QTDXROCMLYDFZWDUZA6B7S", "length": 10511, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு! | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nகொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு\nகொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவன���்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார்.\nகுறித்த பணிகளில் “ஜென்னோவா பயோபார்மா ‘பயாலஜிக்கல் மற்றும் ‘டொக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி’ ஆகிய நிறுவனங்களின் மருத்துவ வல்லுனர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆமதாபாதில் உள்ள ‘ஜைடஸ் கேடிலா’ ஐதராபாதின் ‘பாரத் பயோடெக்’ மற்றும் புனேவில் உள்ள ‘சீரம் இந்தியா’ நிறுவனங்ளுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா த���டுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A/", "date_download": "2021-03-04T15:17:33Z", "digest": "sha1:3X633LZIT6CBDUW4Q7DFH2IRO3ERVKFJ", "length": 12282, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் இந்தோனேசியாவைச் சென்றடைந்தன | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசீனாவின் கொரோனா தடுப்பூசிகள் இந்தோனேசியாவைச் சென்றடைந்தன\nசீனாவின் கொரோனா தடுப்பூசிகள் இந்தோனேசியாவைச் சென்றடைந்தன\nசீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1.2 மில்லியன் அளவிலான கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தோனேசிய��வைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்காக தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா – சீனா போன்ற நாடுகள் தங்களது சொந்த தயாரிப்பு தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளன.\nஅமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளிலும் எதிர்வரும் வாரங்களில் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என்கின்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில், சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பு மருந்துகளின் ஒரு தொகுதி இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nசீனாவின் சினோவக் நிறுவனத்தின் 1.2 மில்லியன் தடுப்பூசிகளே இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளன. மேலும் 1.8 மில்லியன் மருந்துகள் அடுத்த மாதம் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு மில்லியன் கணக்கான மக்கள் தயாராகியுள்ளார்கள்.\nஇதேவேளை, பிரித்தானியாவில் முதல் பைசர்/பயோடெக் கொவிட்19 தடுப்புமருந்து நாளை வழங்கப்படலாம் எனத் தெரிகின்றது.\nமுதற்கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன் கள சுகாதாரப் பணியாளர்களுக்கும் அது வழங்கப்படவுள்ளதாக தேசிய சுகாதார சேவைகள் அமையம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/india-selector-fb-comment-goes-viral-as-suryakumar-yadav-gets-call-up.html", "date_download": "2021-03-04T16:17:14Z", "digest": "sha1:XKR3RUT6ANVE27FDAADCGJWYGWGC5WV6", "length": 15003, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "India Selector FB comment goes viral as Suryakumar Yadav gets call-up | Sports News", "raw_content": "\n‘முடிவுக்கு வந்த பல வருச காத்திருப்பு’.. 2 வருசத்துக்கு முன்னாடி��ே ‘SELECTOR’ சொன்ன ஒரு பதில்.. வைரலாகும் பழைய ‘பேஸ்புக்’ கமெண்ட்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசூர்யகுமார் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் செய்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.\nமும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணியில் முதல்முறையாக தேர்வாகியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்ஸில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 480 ரன்களை குவித்திருந்தார். ஆனாலும் அப்போது நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வாகவில்லை. அது அப்போது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.\nஅப்போது இதுதொடர்பாக தெரிவித்திருந்த சூர்யகுமார் யாதவ், ‘ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படுவேன் என நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. ஐபிஎல் மட்டுமல்லாமல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்றாக ரன் ஸ்கோர் செய்திருந்ததால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். ஆனால் அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது’ என தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஅந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த வீடியோவை பதிவிட்டு, ‘இந்த பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நீண்ட நேரம் நீங்கள் இந்திய தொப்பியை அணிய வேண்டும். உங்களை புறக்கணித்தற்காக தேர்வாளர்கள் பெரும் அழுத்தத்தில் இருப்பார்கள். கதவு உடையும்’ என பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு ‘SKY (Suryakumar Yadav) சூர்யகுமார் யாதவின் நேரம் வரும்’ என இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளருமான (The national selector of the Indian Cricket Team) அபே குருவில்லா கமெண்ட் செய்திருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் அவர் சொன்னதுபோலவே தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதேபோல் இந்திய அணியில் இடம்பித்த சூர்யகுமார் யாதவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n‘படுத்தவுடன் தூக்கம் வர மாதிரி தலைகாணி வேணும்’.. ‘ஒரு 5 நிமிசம் வெய்ட் பண்ணுங்க சார்’.. குடோனுக்கு போன ஓனர்.. அடுத்த நொடி இளைஞர் பார்த்த வேலை..\nதமிழகத்தில் ‘திடீர்’ மழைக்கு காரணம் என்ன.. சென்னைக்கு மழை இருக்கா.... சென்னைக்கு மழை இருக்கா.. வானிலை ஆய்வு மையம் தகவல்..\n ‘மறந்துட்டேனே’.. நாடாளுமன்றத்தில் ‘பதறியடித்து’ ஓடிய ஜெர்மனி அதிபர்.. வைரல் வீடியோ..\n\"இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' செம 'கெத்து'.. யாராலயும் அடிச்சுக்க முடியாது...\" 'புகழ்ந்து' தள்ளிய 'கம்பீர்'\n'டி 20' தொடருக்கான இந்தியன் 'டீம்' ரெடி... அணியில் இடம்பிடித்த '3' தமிழக வீரர்கள்.. இன்னும் யாரு எல்லாம் 'இருக்காங்க'ன்னு பாருங்க... செம 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்\n\"இவருக்கு எல்லாம் இத்தன 'கோடி'யா... பெரிய 'ரிஸ்க்'ங்க இது...\" 'ஐபிஎல்' அணியை ஓப்பனாக சாடிய 'ஹாக்'\n'மிட்நைட்ல கூப்பிட்டு சொன்னாரு...' '15 கோடியா-ன்னு எந்திரிச்சு உட்கார்ந்தேன்...' 'அதுக்கு எத்தனை டாலர்னே எனக்கு தெரியாது...' - உற்சாகத்தில் ஜேமிஸன்...\n'நான் அர்ஜுனோட பவுலிங்கை பார்த்துருக்கேன்...' 'சச்சின் மகன் அப்படிங்கறதால செலக்ட் பண்ணல...' - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கருத்து...\n‘நாட்டுக்காக விளையாடுனது பெருமையா இருக்கு’.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. சிஎஸ்கே வீரரின் உருக்கமான பதிவு..\n‘மொயின் அலி வந்து என்கிட்ட கேட்டார்’.. சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கேட்ட ‘வலிமை அப்டேட்’.. அஸ்வின் பகிர்ந்த சீக்ரெட்..\nVIDEO: இது எப்படி ‘நாட் அவுட்’ ஆகும்.. கோபமாக அம்பயரிடம் போன கோலி.. சர்ச்சையை கிளப்பிய ‘Umpire's Call’\n.. புகழ்ந்து தள்ளிய கோலி.. அவர் இப்படி சொன்னதுக்கு ‘காரணம்’ இதுதான்..\n‘இத்தனை வருசம் எனக்கு ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் நன்றி’.. கண்கலங்க ஓய்வை அறிவித்த இந்திய விக்கெட் கீப்பர்..\n‘இதுவரை ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல’.. பெயரை மாற்றப் போகும் ஐபிஎல் அணி..\n.. இதை அவரை விடவும் அதிகமாக ‘செலிப்ரேட்’ பண்ணது இவர்தான்.. அதிர்ந்த சேப்பாக்கம்..\nVIDEO: கடைசியில ‘அஸ்வின்’ கிட்டையும் அதை கேட்டாச்சா.. சேப்பாக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..\n'ஹெலிகாப்டரில் இருந்து ஏரியல் வியூல...' 'சென்னை டெஸ்ட் மேட்ச்சை ரசித்த பிரதம��்...' - ட்விட்டரில் போட்டோ ஷேர்...\n‘இனி கிரிக்கெட் ஆடுவனானு எனக்கே டவுட் வந்துருச்சு’.. இப்படி பின்னி எடுப்பார்னு நெனக்கவே இல்ல.. இந்திய பேட்ஸ்மேனை பார்த்து மிரண்டபோன இங்கிலாந்து வீரர்..\n‘எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஏலம்’.. கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா.... கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா..\n‘2-வது டெஸ்ட் போட்டி’.. டிக்கெட் எடுத்து ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.. சேப்பாக்கம் மைதானத்தில் கட்டுப்பாடுகள் என்னென்ன..\n‘மனசு ரொம்ப வேதனையா இருக்கு’.. ‘என் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டா..’ முன்னாள் கிரிக்கெட் வீரர் உருக்கமான விளக்கம்..\nபிசிசிஐ வச்ச கோரிக்கை.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எடுத்த முக்கிய முடிவு.. அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் நடராஜன்..\n'நான் அப்போவே உங்கள வார்ன் பண்ணேன்...' 'இப்படி பண்ணாதீங்கன்னு...' நியாபகம் இருக்கா... - முன்னாள் வீரர் போட்ட பதிவு...\nபல வருசம் கழிச்சு ‘சொந்த மண்ணில்’ தோல்வி.. கேப்டன் கோலியின் ரியாக்‌ஷன் என்ன..\n'.. அப்போ இது வரலாற்றுப் பதிவு தான்.. இந்திய வீரரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பாராட்டிய மஞ்ச்ரேக்கர்\nவீட்டுக்குள் நுழைந்து காரை திருடிய மர்ம நபர்கள்.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-plus-two-public-exam-date-announced.html", "date_download": "2021-03-04T16:24:52Z", "digest": "sha1:7GJG36H5KTXYTO7LU3LZO2VO2TSNGSRT", "length": 12159, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Plus two Public exam date announced | Tamil Nadu News", "raw_content": "\nபிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை தயாரித்துள்ளது.\nமே முதல் ஜூன் வரை பல்வேறு தேதிகளை குறிப்பிட்டு பொது தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்தனர். தேர்தல் பணிகள் பாதிக்காத வகையில், இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வ��ும் மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 3ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை என 3 மணிநேரம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘கையில காசு இல்ல வீட்டுக்குபோய் தரேன்’.. நடுரோட்டில் பேருந்தின் முன் தர்ணா.. பயணிகளை கடுப்பாக்கிய பூ வியாபாரி..\n\"இத்தன நாள் பட்ட கஷ்டம் 'வீண்' போகல... சர்வதேச போட்டியில் கால் பதிக்கவுள்ள 'இந்திய' வீரர்... 'லேட்டஸ்ட்' தகவலால் 'உச்சகட்ட' எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'\n\"அவரோட 'கேப்டன்சி'ல ஆடுறது தான் ஆச... அந்த 'ஐபிஎல்' டீம் தான் என்னோட 'டார்கெட்'...\" மனம் திறந்த 'மேக்ஸ்வெல்'... 'இது வேற லெவல் 'Combo' ஆச்சே'\n'தமிழகத்தின்' இன்றைய (16-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nசூப்பரா போயிட்டு இருந்த 'மேட்ச்'... திடீர்னு 'கிரவுண்ட்'ல அஸ்வின் செஞ்ச 'செயல்'... ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்த சென்னை 'மக்கள்'... மெர்சல் 'வீடியோ'\n'விடிய விடிய வீடியோ கால் பண்ணி லவ்ஸ்...' 'ரெண்டு பேருக்கும் 24 வயசு வித்தியாசம்...' 'ஒரே நாள்ல 2 பேரும் எஸ்கேப்...' - அப்புறம் தான் விசயமே தெரிஞ்சுருக்கு...\nஅதிகாலை 4 மணிக்கு அடித்த போன்.. \"மரத்த வெட்டிட்டாங்க\".. வனத்துறையை அலறவிட்ட சிறுவன்.. பதறியடித்து ஓடிய அதிகாரிகள்\n'இனிமேல் வாரத்தின் 6 நாட்கள் ஸ்கூல் இருக்கு'... பள்ளிகள் திறப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்\n“7.30க்கு க்ளாஸ் போகணும்.. ஆனா 7.40க்கு தான் பஸ் வருது.. கஷ்டமா இருக்கு”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'.. ட்விட்டரிலேயே நடந்த 'நெகிழ வைக்கும்' சம்பவம்\n'பரியேறும் பெருமாள்' படத்த பத்தின இந்த கூற்றுகளில் எது சரி .. குரூப்-1 தேர்வில் இடம் பெற்ற அந்த ‘வைரல்’ கேள்வி இதுதான்\n‘2021-ல் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா’... ‘தமிழக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்’...\nரொம்ப ரொம்ப ‘Rare’.. இந்த எக்ஸாம்ல இவ்ளோ ‘மார்க்’ எடுக்குறது சாதாரண விஷயமில்ல.. திரும்பிப் பார்க்க வச்ச சென்னை மாணவர்..\n குழப்பத்தில் இருந்த மாணவர்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்..\n'இந்த கிளாஸ் வரை ஹோம் ஒர்க் கொடுக்கக் கூடாது’... ‘மாணவர்களின் சுமையை குறைக்க’... ‘வெளியான மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள்’...\n‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்’... ‘துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’... ‘யாருக்கெல்லாம் கிடைக்கும்\n‘என் 9 மாசம் உழைப்பு’.. கல்யாணம் முடிஞ்ச கையோடு ‘புதுமணப்பெண்’ எடுத்த முடிவு.. காத்திருந்து கூப்பிட்டுப்போன மாப்பிள்ளை..\n'3 வருஷம் கடின உழைப்பு'... ஒன்பதாம் வகுப்பில் உலக சாதனை.. பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு மழை.. பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு மழை.. அப்படி என்ன சாதித்தார் திருவண்ணாமலை வினிஷா\n‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...\nஅப்றம் என்ன இந்த தீபாவளிக்கு செம ‘ஜாலி’ தான்.. பள்ளி மாணவர்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’..\n‘இவங்களுக்கு மட்டும்’... ‘டிசம்பர் 2-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்’... ‘தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு’...\n‘அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும்’... ‘இலவச அதிவேக வைஃபை சேவை’... ‘இலவச அதிவேக வைஃபை சேவை’... ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்’...\n ‘இவ்ளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்கு’... ‘தனி ஒருவராக இந்திய மனிதரின் சாதனைக்கு’... 'அமெரிக்காவில் கிடைத்த வெகுமதி’\n16 வயசுல இப்டியொரு ‘கண்டுபிடிப்பா’.. வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா.... வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா.. இப்போ குடும்ப தொழிலே இதுதான்..\n'எக்ஸாம் ஹால்ல முனகல் சத்தம்...' யார்டா அது... ஏன் உங்க கை அடிக்கடி நெஞ்சு பக்கம் போகுது... ஏன் உங்க கை அடிக்கடி நெஞ்சு பக்கம் போகுது... - 10 மாணவர்களும் ஒரே மாதிரி தில்லுமுல்லு...\n“பையன் NEET-ல பாஸ் ஆயிட்டான்.. எப்படியாச்சும் டாக்டர் ஆக்குங்க ஐயா”.. மெடிக்கல் சீட்டுக்கு ரூ.57 லட்சம் கொடுத்த தந்தை .. ‘பாதிரியாரும்’ கூட்டாளிகளும் செய்த ‘பலே’ காரியம்\n'சார் நீங்க ஆன்லைன்ல தான் இருக்கீங்க'... 'ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்ததால் வந்த வினை'... தொக்காக மாட்டிய ஆசிரியரும், ஆசிரியையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-03-04T16:48:41Z", "digest": "sha1:DP6AEOX237WUJYCITJYAFOSCWNJIFVTB", "length": 17775, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்க���ஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை என்பது, கி.மு இரண்டாவது ஆயிரவாண்டு அளவில் இந்தோ-ஐரோப்பிய அல்லது ஆரிய மொழி பேசும் இனத்தவர் இந்தியாவுக்குள் நுழைந்தது தொடர்பிலான ஒரு கொள்கை ஆகும். இது பரந்த அளவிலான இந்தோ-ஐரோப்பிய இடப்பெயர்வுடன் தொடர்புள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் ஐரோப்பாவில் அல்லது மத்திய ஆசியாவில் தோன்றி, உலகில் அவர்கள் இன்று வாழுகின்ற பகுதிகளுக்குப் பரந்து சென்றமை பற்றிய கோட்பாடு இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகும். ஆயினும், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைந்த முறைபற்றிச் சர்ச்சைகள் நிலவுகின்றன. ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை, அவர்களின் இடப்பெயர்வு வன்முறையோடு கூடிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனக் கருதுகிறது.\n1 கோட்பாட்டின் வரலாற்றுப் பின்னணி\n1.1 மூலம் பற்றிய ஆய்வுகள்\nஇந்தோ ஐரோப்பியர், மற்றும் அவர்கள் பேசும் மொழிகள் தொடர்பான ஆராய்ச்சிகள், 1790 இல், வில்லியம் ஜான்ஸ் என்பார், சமஸ்கிருதத்துக்கும், கிரேக்கம், லத்தீன் முதலிய மொழிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி எடுத்துக்காட்டி அவை முன்னிருந்து அழிந்துபோன இன்னொரு மொழியிலிருந்து தோன்றி இருக்கலாம் என்று எழுதியதிலிருந்தே தொடங்கின. அவர் ஜெர்மானிக் மொழிகளும், செல்ட்டிக் மொழிகளும்கூட அதே மொழியிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும் எனவும் கருதினார். இது பின் வந்த ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஸ்லாவிக் மொழிகளும் இதே தொடக்க மொழியிலிருந்தே உருவாகின எனக் கண்டு பிடித்தனர்.\nசில ஆய்வாளர்கள், குறிப்பாக 1808 இல், பிரெட்ரிக் ஸ்கிலேகல் (Friedrich Schlegel) போன்றவர்கள், இந்தியாவே இந்தோ ஐரோப்பியப் பண்பாட்டின் தொடக்க இடமாக இருக்கக்கூடும் எனக் கருதினார். வேறு சில ஆய்வாளர்கள், மொழிகளில் பரவலை, பைபிளில் சொல்லப்பட்ட மனிதத்தோற்றத்தின் அடிப்படையில் பொருத்துவதற்கு முயற்சித்தார்கள். மொழிகளிடையான குழப்பநிலை (Confusion of tongues) மற்றும் பேபெல் கோபுரத்தின் வீழ்ச்சி தொடர்பாக பைபிளில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை அவர்கள் இந்த ஆய்வுகளுக்குள் பொருத்த முயன்றனர். பைபிளில் சொல்லப்பட்ட ஜஃபேத் (Japheth) என்னும் இனக்குழுவினர், மெசொப்பொத்தேமியா அல்லது அனத்தோலியாவில் இருந்து, காக்கேசசுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்குள்ளும் சென்றதாகக் கருதப்பட்டது. இது பொது மூலம் ஒன்றைக் கொண்ட மொழிகள் பரவியதோடு ஒத்ததாகக் காணப்பட்டது. அத்துடன், இந்தோ ஆரிய மொழிகளின் தோற்றத்தை இந்தியாவுக்கு மிகவும் அண்மையில் கொண்டு வந்தது.\n1840 அளவில், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் பரவல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள், இந்தியா, இந்தோ ஐரோப்பிய மொழிப் பகுதியின் எல்லையில் இருப்பதையும், மூல இடத்துக்கு அண்மையில் மொழிகள் கூடுதலான பிரிவுகளாக அமைந்திருக்கும் என்ற கோட்பாட்டையும் பயன்படுத்தி, அது ஒரு மூல இடமாக அமைய முடியாது என்று தீர்மானித்தனர். அத்துடன், ஈரானியர்களின் புனித நூல்களில் வடக்கிலுள்ள தாயகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும், இந்துக்களின், இருக்கு வேதத்தில் உள்ள போர்கள் பற்றிய வர்ணனைகளை முன்வைத்தும், ஆரியர்கள் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்று முடிவு எடுத்தனர்.\nஇந்தக் கோட்பாடு சிறப்பாக மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) என்னும் மொழியியலாளரின் ஆய்வுகளுடன் தொடர்புபட்டது. இவர்,ஆரியர்கள் பக்ட்ரியாவிலிருந்து அல்லது அதனிலும் வடக்காக மத்திய ஆசியப் புல்வெளிப் பகுதியில் உள்ள ஒரு இடத்திலிருந்து கி.மு 1500 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்குள் புகுந்ததாகக் கூறினார். வேதக் கடவுள்களுக்கும், கிரேக்க, ரோம மற்றும் நோர்ஸ் புராணங்களில் காணும் கடவுள்களுக்கும் தொடர்பு கண்ட அவர், ஐரோப்பியப் பண்பாடு மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஆதி ஆரியர்களிடமிருந்தே தோன்றியிருக்கலாம் எனவும் கணித்தார்.\nஇந்தோ ஐரோப்பிய மொழிகளில், அண்ணவினமாதல் (palatalization) போன்ற ஆய்வுகளும், பிற மொழியியல் ஆய்வுகளும், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் முதன் மொழி இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்தை ஆதரிக்கவில்லை.\n1920 ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பண்பாட்டின் அழிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு, இந்தோ ஐரோப்பியர்கள் அல்லது ஆரியர்கள் இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்து மேலும் ஆட்டம் கண்டது. சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலமும், ஆரியர்கள் இந்தியாவுக்குள் புகுந்த காலமும் பொருந்தி வந்தது, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஒரு தனியான சான்றாகக் கருதப்பட்டது. போர்களில் இறந்தது போல் காணப்பட்ட பல எலும்புக் கூடுகள் அகழ்வுகளின்போது மேற்பகுதியில் காணப்பட்டமையும், சிந்துவெளியின் வன்முறைமூல வீழ்ச்சிக் கருத்துக்கு உரம் இட்டது.\nவரலாற்றுக்கான இந்திய ஆய்வு மையத்தைச் சேர்ந்த டி. என். திரிபாதி, பாகிஸ்தான் ஆய்வாளர்கள் டி.என்.ஏ வினைக் கொண்டு செய்த சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி மக்களிடையே ஆரிய திராவிட வேறுபாடுகள் காணப்படவில்லை என்றார். கிறிஸ்துவுக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் எனும் வாதம் தவறானது எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nசிலர் மாக்ஸ் முல்லர் இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது என்று கருதியதாகவும், அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம் என்றென்னி வேண்டுமென்றே இந்த கொள்கையை உருவாக்கியதாகவும் கருதுகின்றனர். இதன் மூலம் ரிக் வேதத்தின் தன்மையை கெடுத்து, இந்தியர்கள் மனதில் பிரிவினைவாத எண்ணத்தை உருவாக்கி அவர்களை ஆளலாம் என்றவர் எண்ணியதாக கூறுகின்றனர். மேற்குறிப்பிட்ட எண்ணத்தில் அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் இக்கொள்கையின் எதிர்வாதத்திற்கு ஆதரமாக காட்டுகின்றனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2014, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/relationship/college-student-made-pregnant-of-school-girl", "date_download": "2021-03-04T15:35:46Z", "digest": "sha1:TJRSG7FPNG3IBF6SZA3B6XBVN6ZQP4DR", "length": 7332, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "வீட்டில் யாரும் இல்லாத நேரம்..! மாணவியை அடிக்கடி அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்த இளைஞர்..! மூன்று மாதம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..! - TamilSpark", "raw_content": "\nலைப் ஸ்டைல் சமூகம் காதல் – உறவுகள்\nவீட்டில் யாரும் இல்லாத நேரம்.. மாணவியை அடிக்கடி அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்த இளைஞர்.. மாணவியை அடிக்கடி அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்த இளைஞர்.. மூன்று மாதம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநாகை மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் + 1 மாணவியிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கற்பமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n���ாகை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன். கல்லூரியில் படித்து வரும் பிரவீன், அதே பகுதியை சேர்ந்த ப்ளஸ்- 1 மாணவியை காதலித்து வந்துள்ளார். அடிக்கடி இருவரும் வெளியில் தனியாக சந்தித்துள்ளனர்.\nசில நாட்கள் இருவரும் பழகி வந்த நிலையில், பிரவீன் அந்த மாணவியிடம் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கேட்டுள்ளார். இதனை நம்பி ஏமாந்த அந்த பெண்ணும் இதற்கு சம்மதிக்க, தனது வீட்டிற்கு யாரும் இல்லாத சமயத்தில் அழைத்து சென்று மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் பிரவீண்.\nஇதேபோல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது அவளின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்து பதற்றமடைந்த பெற்றோர் கருவை கலைப்பதற்காக அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் கருவை கலைத்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறினார்.\nஇதனால் மாணவியின் கருவை அவர்கள் கலைக்க வில்லை மேலும் கற்பமாக்கிய அந்த இளைஞன் மீது காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீஸ் அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்\n ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி.. நடிகை பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்...\n நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ\n புடவையிலும் மாஸ் குத்தாட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்\nஅடடா.. அப்படியே கிராமத்து பெண்ணாகவே மாறிய பால்காரி VJ ரம்யா... வைரல் வீடியோ காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/06/07223535/1419663/AyuthaEzhuthu.vpf", "date_download": "2021-03-04T15:11:07Z", "digest": "sha1:LLB4EGDUVJ6MR4UH3LEIMFQRYJNR3575", "length": 9608, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(07.06.2020)ஆயுத எழுத்து: உயிர் வாங்கும் வைரஸ் VS உபதேசம் சொல்லும் அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07.06.2020)ஆயுத எழுத்து: உயிர் வாங்கும் வைரஸ் VS உபதேசம் சொல்லும் அரசு\nசிறப்பு விருந்தினர்களாக: திருமாவளவன், விசிக // கோவை சத்யன், அதிமுக // சாந்தி, மருத்துவர் // மணவாளன், இயற்கை மருத்துவர்\n* சென்னையில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு\n* மேலும் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்த அரசு\n* சுய ஒழுக்கமே உயிர்காக்கும் எனச்சொன்ன முதல்வர்\n* வட சென்னையில் ஊரடங்கை கடுமைப்படுத்த திட்டம்\n* இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறதா அரசு\n* சரமாரியாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\nசாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை\nஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(02/03/2021) ஆயுத எழுத்து : கூட்டணி பேச்சுவார்த்தை : யாருக்கு நெருக்கடி \nசிறப்பு விருந்தினர்களாக : குமரவேல், மநீம // அஸ்வத்தாமன், பாஜக // ஜவகர் அலி, அதிமுக // தமிழ்தாசன், திமுக // செல்வபெருந்தகை, காங்கிரஸ்\n(01/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகங்கள் : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அத���முக //வன்னியரசு, விசிக // சரவணன், திமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்// ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்....\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர்-பாஜக // சபாபதி மோகன்-திமுக // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ் // விஜயபாஸ்கர்-தேமுதிக // கோவை சத்யன்-அதிமுக\n(27/02/2021) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : முந்துவது யார் \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // பாலு, பா.ம.க // ராஜீவ்காந்தி, திமுக // செந்தில் ஆறுமுகம், மநீம வேட்பாளர் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள்\n(26/02/2021) ஆயுத எழுத்து - 39 நாளில் தேர்தல் : யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினர்களாக : பாலு (பாமக) // லக்ஷ்மணன் (பத்திரிகையாளர்) // அமுதரசன் திமுக // அருணன் (சி.பி.எம்) // கோவை சத்தியன் அதிமுக\n(25/02/2021) ஆயுத எழுத்து - சட்டமன்ற தேர்தலும்...கட்சிகளின் வியூகங்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // நாராயணன்,பாஜக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/fighting-farmers-the-case-seeking-dismissal-is-being-heard-today/", "date_download": "2021-03-04T15:05:07Z", "digest": "sha1:R5Y7C4TUGZOF4GR7NMODJRIN6S4ON5BH", "length": 6957, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "போராடும் விவசாயிகள் ! அப்புறப்படுத்த கோரிய வழக்கு இன்று விசாரணை", "raw_content": "\n அப்புறப்படுத்த கோரிய வழக்கு இன்று விசாரணை\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மா��ிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 8 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை.வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதனிடையே டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ,அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்றும் விசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\nகொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி… உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்…\nஅதிமுக, அமமுக இணைத்து விட அமித்ஷா பல முயற்சி மேற்கொண்டார்..\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\nகொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி… உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்…\nஅதிமுக, அமமுக இணைத்து விட அமித்ஷா பல முயற்சி மேற்கொண்டார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jan/24/chief-minister-edappadi-palanisamy-named-the-baby-boy-in-kalapatti-3549901.amp", "date_download": "2021-03-04T14:41:28Z", "digest": "sha1:Z7AYB2JKSXDNOFOBE5HYGSLDLZ5HX5MN", "length": 4641, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "காளப்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிச��மி | Dinamani", "raw_content": "\nகாளப்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nகாளப்பட்டியில் ஆண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.\nகோவை மாவட்டம், காளப்பட்டியில் தேர்தல் பிரசாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வந்தார்.\nஅப்போது அந்த பகுதியில் முதல்வரை காண கைக்குழந்தையுடன் வந்திருந்த காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்-சங்கீதா தம்பதியினரின் 9-மாத ஆண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார்.\nகடந்த 25-ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், குள்ளனம்பட்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெ.ஜெயலலிதா இந்த குழந்தையின் தகப்பனாரின் சகோதரருக்கு ஜெயதேவா பாண்டி என்று பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு முதல்வர்கள் பெயர் வைத்ததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.\nசசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பாஜகவின் பங்கு இருக்கிறது: சீதாராம்யெச்சூரி பேட்டி\nபராமரிப்பு பணி: சோலையாறு அணையில் தண்ணீா் குறைப்பு\nபெரியநாயக்கன்பாளையத்தில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு\nபிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்\nகோவையில் மேலும் 44 பேருக்கு கரோனா பாதிப்பு\nசட்டப் பேரவைத் தோ்தல்: கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணி மும்முரம்\nநிதி நிறுவன அதிபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி\nவால்பாறையில் இருந்து இடம்பெயரும் யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2454924", "date_download": "2021-03-04T16:37:19Z", "digest": "sha1:P6HRMKDW4WCISG7QKXMJUJJKE4G2JWBF", "length": 20286, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மறு எண்ணிக்கை கோரிய மனுக்கள் நடவடிக்கை விபரம் கேட்கிறது ஐகோர்ட்| Dinamalar", "raw_content": "\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nஓ.டி.டி., தளங்களில் ஆபாச படங்கள் - சுப்ரீம் கோர்ட் கடும் ... 3\nவாழ எளிதான நகரங்��ள் - சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் ... 4\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nஇந்திய அணி அபார பந்துவீச்சு: இங்கிலாந்து 205 ... 2\nமறு எண்ணிக்கை கோரிய மனுக்கள் நடவடிக்கை விபரம் கேட்கிறது ஐகோர்ட்\nசென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், மறு ஓட்டு எண்ணிக்கை கோரிய மனுக்கள் மீது, தேர்தல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடந்த மாதம், ௨௭ மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கு ஓட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், மறு ஓட்டு எண்ணிக்கை கோரிய மனுக்கள் மீது, தேர்தல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nகடந்த மாதம், ௨௭ மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து, முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது.இன்று நடக்கிறதுஅடுத்த கட்டமாக, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல், இன்று நடக்க உள்ளது. மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, முறைகேடுகள் நடந்ததாகவும், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ௫௦க்கும் மேற்பட்ட மனுக்கள், தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த, கடலுார் மாவட்டம், சத்தியவாடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன் என்பவர், மனு தாக்கல் செய்தார். 13க்கு தள்ளிவைப்புஇம்மனுக்கள் அனைத்தும், நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தன.மறு ஓட்டு எண்ணிக்கை கோரி, வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீது, எடுத்த நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.\nசேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிடும் புவனேஸ்வரி என்பவர், மறைமுக தேர்தல் நடக்கும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தலை, 'வீடியோ' பதிவு செய்யவும் கோரி, மனு தாக்கல் செய்தார்.போதிய பாதுகாப்புமனு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. மறைமுக தேர்தலுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து டி.ஜி.பி., அறிவுறுத்தி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்று, விசாரணையை, நீதிபதி முடித்து வைத்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆந்திர முதல்வர் கோர்ட்டில் ஆஜர்\nநெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்த��, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆந்திர முதல்வர் கோர்ட்டில் ஆஜர்\nநெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/COVID-19", "date_download": "2021-03-04T15:38:26Z", "digest": "sha1:QQKX4EM6O3CZWNHXJQY5XCDJNDSVEBN6", "length": 15372, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: COVID 19 - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாராயணசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்\nமுன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.\nதேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி- அதிகாரிகள் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்\nபுதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.\nகோவை மாவட்டத்தில் முதல் நாளில் 774 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர்\nகோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிரிவில் முதல் நாளில் 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல்ஹாசன்\nபோரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்\nஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.\nஅனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nதகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.\nதமிழகத்தில் 2-வது முறையாக 45 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்\nதமிழகத்தில் 2-வது முறையாக 45 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 13,742 பேருக்கு தொற்று- 104 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,742 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nதடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தேர்வு செய்து கொள்ளலாம்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nசென்னையில் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமதுரையில் ஒரே நாளில் 1,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமதுரையில் ஒரே நாளில் 1,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\nதமிழகத்தில் 2வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது ‘டோஸ்’ போடும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.\nதமிழகத்தில் 23 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டனர்\nதமிழகத்தில் 23 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டுள்ளனர்.\nஅமெரிக்கா தலா 10 கோடி பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம்\nஅதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தலா 10 கோடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.\nசென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- மாநகராட்சி கமிஷனர் தகவல்\nசென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.\nதமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் 4,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4,652 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா\n‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் - கொண்டாட தயாராகும் ரசிகர்கள்\n‘தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்\nபிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/varalatril-indru-155.php", "date_download": "2021-03-04T14:47:06Z", "digest": "sha1:T6INH3JFZMTNK5AM6EBPQOXDBP6YQ7FD", "length": 37696, "nlines": 402, "source_domain": "www.seithisolai.com", "title": "வரலாற்றில் இன்று பிப்ரவரி 20...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 20…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 20…\nபெப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.\n1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.\n1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.\n1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1]\n1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1810 – பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார்.\n1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.[2]\n1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1846 – தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\n1865 – உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.\n1877 – சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.\n1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.\n1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.\n1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.[3]\n1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.\n1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.\n1979 – நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.\n1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.\n1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.\n1988 – நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.\n1991 – அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.\n2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.\n2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.\n2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.\n2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.\n1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)\n1876 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)\n1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)\n1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (இ. 2010)\n1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி\n1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)\n1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்\n1948 – கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்\n1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (இ. 1994)\n1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1987 – மைல்ஸ் டெல்லர், அமெரிக்க நடிகர்\n1988 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)\n1990 – ஆதி வேங்கடபதி, இந்தி���த் தமிழ் இசைக்கலைஞர்\n1762 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி. 1723)\n1778 – லாரா மரியா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1711)\n1862 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1788)\n1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1820)\n1907 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)\n1920 – ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1910)\n1950 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1889)\n1972 – மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)\n1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901)\n1987 – ஜோசப் பாறேக்காட்டில், கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி. 1912)\n2001 – இந்திரஜித் குப்தா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1919)\n2001 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (பி. 1918)\n2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935)\n2010 – ஸ்ரீதர் பிச்சையப்பா, இலங்கை வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1962)\n2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்\n2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர்\n2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934)\n2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919)\n2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933)\nஇன்றைய தின சிறப்பு நாள்\nசமூக நீதிக்கான உலக நாள்\nTags: இறப்புகள், சிறப்புகள், நிகழ்வுகள், பிறப்புகள்\nஅடடே என்ன ஒரு நடிப்பு… இதுதான் அரசியல் நாடகமோ… ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அமைச்சர்…\nஇன்றைய (20-02-2021) நாள் எப்படி இருக்கும்..\nவரலாற்றில் இன்று மார்ச் 4…\nவரலாற்றில் இன்று மார்ச் 3…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 2…\nவரலாற்றில் இன்று மார்ச் 1…\nரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலர். காலிப்பணியிடம்: 8 வயதுவரம்பு: 30-க்குள். ஊதியம்: ரூ.56, 300. கடைசி தேதி: 16.3.2021 மேலும்… The post ரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nகண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக March 4, 2021\nமுக.ஸ்டாலினின் அறிவி��்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி… The post கண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக appeared first on Seithi Solai.\nலாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\nபெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே… The post லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\n சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nஅதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை… The post பாஜக அப்படிலாம் செய்யாது… சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை … சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nவைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி… The post வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது எ��்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின்… The post ஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\n வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\nதோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன்… The post இவ்வளவு மருத்துவ குணங்களா… வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க.. வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\n இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\nநேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு… The post ”இங்க” வேகத்தை பாருங்க.. இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் … இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\n“வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nவருங்காலத்தில் வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. எனினும் தற்போதைய பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். அனைவரின் செல்போனில் வாட்ஸ் அப்… The post “வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\nசெய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு… The post ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (1)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nதினசரி சாப்பாட்டுடன்… வாரத்திற்கு மூன்று நாள் சாப்பிட்டால் போதும்… சிறுநீரகத்தில வளர்ற கற்கள் எல்லா காணாம போயிரும்..\n“என் மகனை காணோம் பதறிய தாய்”… காதலருடன் சேர்ந்து செய்த செயல் .. வீடியோ காட்சியில் வெளிவந்த உண்மை..\nஎங்களுடைய அனைத்து கடன்களையும் தள்ளுபடி பண்ணுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் சுய உதவி குழுவினர்…\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… அசத்தலான டீஸர் ரிலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/103305-", "date_download": "2021-03-04T14:46:40Z", "digest": "sha1:QRVRXMEUGLTWWQP4S6URK7YXUOOU4SIC", "length": 9792, "nlines": 250, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 February 2015 - இதோ... எந்தன் தெய்வம்! - 49 | goddesses - Vikatan", "raw_content": "\n5 லிங்கங்கள்...4 வகை ராசிகள்\n‘இது எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம்\nராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை\n‘யோகா பயிற்சியும் அருமை...தியானலிங்க தரிசனமும் அற்புதம்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஹலோ விகடன் - அருளோசை\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-04T15:41:14Z", "digest": "sha1:XVYOK5I5E6CG252POZTRUHA6E3MY5J2R", "length": 11273, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் - CTR24 ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் - CTR24", "raw_content": "\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\nமட்டக்களப்பு- ஏறாவூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக, கரடியனாறு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் காலை ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, காணொளிப் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் குகராசு சுபோஜனை, சிலர் அச்சுறுத்தி பதிவு செய்யவிடாமல் தடுத்ததுடன். அவரைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்துள்ளனர்.\nகுறித்த குழுவினரிடம் இருந்து தப்பிச் சென்ற ஊடகவியலாளர் நேற்று கரடியனாறு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.\nPrevious Postபிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடத்தைப் பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை Next Post170 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தச���மி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஎயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\n2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல்\nதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று\nநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-04T15:46:05Z", "digest": "sha1:VVZPDLRTSQ7LUTZWUXQIHBNFWHSRKQYQ", "length": 13717, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "கலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 13 பேர் பலியாகினர். - CTR24 கலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 13 பேர் பலியாகினர். - CTR24", "raw_content": "\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன��றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\nகலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 13 பேர் பலியாகினர்.\nகலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 13 பேர் பலியாகினர்.\nஇதுகுறித்து கலிபோர்னியா போலீஸார் கூறும்போது, ”அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் டவுசன் ஒக்ஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த மர்ம நபர் உட்பட 13 பேர் பலியாகினர்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களின் முழுமையான விவரம் இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 20 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கருதுகிறோம் ” என்று தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும்போது, ”அந்த நபர் மிக வேகமாக வந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மேலும் புகை குண்டுகளையும் அப்பகுதியில் வீசி தீ விபத்தை ஏற்படுத்தினார். மது விடுதியின் கதவை உடைத்துக்கொண்டு மக்கள் பலர் வெளியே வந்தனர்” என்றார்.\nதுப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்தும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious Postகலிஃபோர்னியாவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் Next Postஎதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும்\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்\nஇரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்\n09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு\nஇரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nதடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்\nயாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது\nஎயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு\nஇன்று ரொரண்டோவில் U.S. Consulate முன்பு எழுச்சிப் போராட்டங்கள்\nசாம்பல் நிற வலயத்திற்குள் ரொரண்டோ\n2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல்\nதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று\nநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183689366_/", "date_download": "2021-03-04T16:21:49Z", "digest": "sha1:MVQCSGS7FHIKZNUQ722D4D6OZOB6MMKQ", "length": 6283, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஜஸ்டிஸ் ஜகந்நாதன் – Dial for Books", "raw_content": "\nHome / சிறுகதைகள் / ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\nதலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை. தேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,மகத்தான வரவேற்பைப் பெற்றது.\nஒலிப்புத்தகம்: சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள்\nஒலிப்புத்தகம்: அ. முத்துலிங்கம் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/642218/amp?ref=entity&keyword=traffic%20accidents", "date_download": "2021-03-04T16:28:52Z", "digest": "sha1:A6VRMDDNLMEJRUMUG7Y7GISKLG4GAXRX", "length": 16058, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "வாகனப்பெருக்கம் நிறைந்த தேசிய நெடுஞ்சாலை: கோர விபத்துகளால் குலை நடுங்க வைக்கும் கிருஷ்ணகிரி | Dinakaran", "raw_content": "\nவாகனப்பெருக்கம் நிறைந்த தேசிய நெடுஞ்சாலை: கோர விபத்துகளால் குலை நடுங்க வைக்கும் கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி: தமிழகத்தின் எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி-வாரணாசி, கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி-பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி-மதனப்பள்ளி, ஓசூர்-சர்ஜாபூர் என்று முக்கிய நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த ச��லைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பெரும்பாலான வாகனங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாகத் தான் செல்கிறது. தற்போது நான்கு வழிச்சாலை, 6 வழிச்சாலைகள் இந்த மாவட்டத்தில் உள்ளதால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு குறையாமல் செல்கிறது.\nஇதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கனரக வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 18 ஆயிரம் பொது போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. இரண்டு மற்றும் நான்கு சக்கர பட்டியலில் 5 லட்சத்து 34 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் மட்டும் இல்லாமல், பிற மாநில, மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களும், இம்மாவட்டத்தின் வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி அருகே உள்ள டோல்கேட்டில் மட்டும், தினமும் 22 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் 35 ஆயிரம் வாகனங்களும் கடந்து செல்வதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.\nஇம்மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை நடந்த விபத்துகள் குறித்த பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான மாதங்கள் கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனாலும், இங்கு நடந்த 1031 விபத்துகளில் 251 பேர் பலியாகியுள்ளனர். 1184 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலர் கை, கால்களை இழந்து நடமாட முடியாமல் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.\nவாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப விபத்துகளும் அதிகமாகிறது. குறிப்பாக 2016ம் ஆண்டு, கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலுமலை என்ற இடத்தில், பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேரும், அதே பகுதியில் ஏற்பட்ட மேலும் 2 விபத்துகளில், தலா 8 பேரும் என மொத்தம் 36 பேர் பலியான சம்பவம், மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது போன்ற விபத்துகளை தடுக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய போத���ம், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையவில்லை. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 5 முக்கிய நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிநவீன வசதி கொண்ட மருத்துவமனை இல்லை. இதுவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்லும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில், போதிய வசதிகள் இல்லை.\nஇதனால் விபத்தில் காயம் அடைந்தவர்களை பெங்களூரு அல்லது சேலத்திற்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். எனவே, கிருஷ்ணகிரியில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு ஹைஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அரசு துவங்க வேண்டும் என்பது போக்குவரத்து ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கிருஷ்ணகிரியில் விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் சார்ந்த திட்டங்களுக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது,’’ என்றனர்.\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nமதுரை-போடி அகல ரயில்பாதையில் ஆண்டிபட்டி-தேனி இடையே இன்ஜின் சோதனை ஓட்டம்\nநலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது\nகல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nசுற்றுலா மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் அனந்தன்குளத்தில் முடங்கிபோன படகு குழாம்\nபஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் கவனிப்பார்களா\nஅதிகாரியின் பெயரை கூறியதால் ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.61 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு\nமொய் விருந்து நடத்த கூடாது; திருமணம், காதணி விழாவுக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nதம��ழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு\nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி\nமார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-2/", "date_download": "2021-03-04T14:53:31Z", "digest": "sha1:AJRAD4BUWOGHAWVRTOTEDXXIXUPULSAQ", "length": 11771, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக தமிழ்முரசம் வானொலியின் வெளிப்படையான கருத்து!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக தமிழ்முரசம் வானொலியின் வெளிப்படையான கருத்து\nPost category:தமிழ்முரசம் / காணொளிகள் / தமிழீழம்\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக தமிழ்முரசம் வானொலியின் வெளிப்படையான கருத்து\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக தமிழ்முரசம் வானொலியின் வெளிப்படையான கருத்து\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக நடுநிலை என்ற பித்தலாட்டத்திற்கு அப்பால் வெளிப்படையான கருத்து.\nPrevious Postசமகால அரசியல் நிலவரம்- ஆய்வாளர் கோபி இரத்தினம்\nNext Postதென்னமரவாடி கிராமத்திற்காக சேர்த்த பணம் எங்கே மக்கள் கேள்வி\nவவுனியாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் பெண் கைது\nபிரான்சில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்\nஅக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் 32 பேருக்கு கொரோனா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nசிறீலங்காவுக்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம்\nஅமேரிக்கா சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்\n2 வது நாளாக மட்டக்களப்பில் போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/22174831/STBI-condemns-cylinder-price-hike-Demonstration.vpf", "date_download": "2021-03-04T15:40:30Z", "digest": "sha1:YN4D7QGQMH6634FASS5OEWHFYVZFZG6X", "length": 12119, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "STBI condemns cylinder price hike Demonstration || சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் + \"||\" + STBI condemns cylinder price hike Demonstration\nசிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து வைத்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு திரு.வி.க.நகர் தொகுதி தலைவர் அப்துல்கபூர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.அப்துல் கரீம், மாவட்ட செயலாளர் ஆதம் மொய்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜியாவுல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.\n1. பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம்: தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்\nபெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n2. பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம்: தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு\nபெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலியானார். அவரது குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\n5. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில், மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு\n2. பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து சுமை தூக்கும் தொழிலாளி கொடூரமாக கொலை; சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்\n3. திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது\n4. உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\n5. நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/varalatril-indru-156.php", "date_download": "2021-03-04T15:07:48Z", "digest": "sha1:222EWAZG7ZCZFQ26XVTJ7FMI64GCSWBP", "length": 36744, "nlines": 400, "source_domain": "www.seithisolai.com", "title": "வரலாற்றில் இன்று பிப்ரவரி 21...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 21…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 21…\nபெப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.\n362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார்.\n1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.\n1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது.\n1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.\n1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.\n1803 – கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.[1]\n1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.\n1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.\n1842 – தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.\n1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.\n1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.\n1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.\n1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.\n1919 – செருமனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.\n1921 – ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.\n1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, சப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலிய\\[ படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.\n1947 – எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.\n1952 – வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.\n1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.\n1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.\n1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1972 – சீன-அமெரி��்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.\n1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.\n1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.\n1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.\n1995 – இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.\n2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\n1728 – மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762)\n1801 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890)\n1878 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973)\n1894 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (இ. 1955)\n1896 – நிராலா, இந்தியக் கவிஞர் (இ. 1961)\n1910 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (இ. 1982)\n1921 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002)\n1924 – இராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவர் (இ. 2019)\n1946 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (இ. 2016)\n1958 – கிம் கோட்ஸ், கனடிய நடிகர்\n1964 – ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர்\n1970 – கருணாஸ், தமிழக நடிகர், அரசியல்வாதி\n1980 – ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், பூட்டான் மன்னர்\n1987 – எலன் பேஜ், கனடிய நடிகை\n1988 – வேதிகா குமார், தென்னிந்திய நடிகை\n1829 – ராணி சென்னம்மா, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778)\n1906 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855)\n1926 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி. 1853)\n1938 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)\n1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925)\n1981 – ஏ. எஸ். ராஜா, இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்\n1984 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905)\n2001 – நரேன் சந்து பரசார், இந்திய மொழியியலாளர் (பி. 1934)\n2001 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (பி. 1916)\n2011 – திருச்சி பிரேமானந்தா, சர்ச்சைக்குரிய இந்திய மதகுரு (பி. 1951)\n2012 – முத்துராஜா, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்\n2018 – பில்லி கிரகாம், அமெரிக்க கிறித்தவ நற்செய்தியாளர் (பி. 1918)\nஇன்றைய தின சிறப்பு நாள்\nTags: இறப்புகள், சிறப்புகள், நிகழ்வுகள், பிறப்புகள்\nஎப்போதுமே இளமையாக இருக்க…” இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க”…\nஇன்றைய(21-02-2021) நாள் எப்படி இருக்கும்..\nவரலாற்றில் இன்று மார்ச் 4…\nவரலாற்றில் இன்று மார்ச் 3…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 2…\nவரலாற்றில் இன்று மார்ச் 1…\nரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலர். காலிப்பணியிடம்: 8 வயதுவரம்பு: 30-க்குள். ஊதியம்: ரூ.56, 300. கடைசி தேதி: 16.3.2021 மேலும்… The post ரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nகண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக March 4, 2021\nமுக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி… The post கண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக appeared first on Seithi Solai.\nலாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\nபெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே… The post லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\n சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nஅதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பி���ேபி அழுத்தத்தம் கொடுப்பதை… The post பாஜக அப்படிலாம் செய்யாது… சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை … சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nவைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி… The post வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின்… The post ஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\n வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\nதோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன்… The post இவ்வளவு மருத்துவ குணங்களா… வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க.. வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\n இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\nநேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு… The post ”இங்க” வேகத்தை பாருங்க.. இன்னும் எழுச���சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் … இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\n“வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nவருங்காலத்தில் வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. எனினும் தற்போதைய பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். அனைவரின் செல்போனில் வாட்ஸ் அப்… The post “வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\nசெய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு… The post ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (1)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nசற்றுமுன் தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… தமிழக மக்கள் குஷி….\nநான் தான் விபத்தை ஏற்படுத்தினேன்… காதலனை காப்பாற்ற முயற்சி செய்த பெண்… கணவரிடம் ஒப்படைத்த போலிசார்…\nபிக்பாஸ் சம்யுக்தாவும் ,தொகுப்பாளினி பாவனாவும் சகோதரிகளா\nஎங்கள் ஓட்டு அதிமுகவுக்கு இல்லை…. ஓங்கி எழுந்த எதிர்ப்பு குரல்…. அதிர்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/27_60.html", "date_download": "2021-03-04T15:44:58Z", "digest": "sha1:3NCOMGAIITIEU3KUPR4WZZTPSO7HNXCZ", "length": 9797, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "வாழ்வாவாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – டக்ளஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / வாழ்வாவாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – டக்ளஸ்\nவாழ்வாவாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – டக்ளஸ்\nமாலதி ஜனவரி 27, 2021 0\nஎமது கடற்பரப்பில் உள்ள வளங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பிலள்ள வளங்களை முற்றாக அழித்தொழித்த பின்னர் எமது கடற்பரப்பிற்கள் உள்நுழைந்து சட்டவிரோதமானதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇதனால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் நாளாந்தம் பெரும் பின்னடைவுகளை சந்தித்துவருகின்றது.\nஇதன்காரணமாக அவர்களது குறித்த தொழில் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅதனடிப்படையில் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்து முன்னேற்றம் காணச்செய்யும் நடவடிக்கைகளை எவ்விதமான இடர்பாடுகளையும் சவால்களையும் எதிர்கொண்டு ஒரு பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றேன்\nஇதனிடையே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எனக்க இந்த பெரும் பொறுப்பு மிக்க அமைச்சை தந்ததன் நோக்கம் வடக்கிற்கும் தெற்கிற்குமான இன நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலேயே வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தவதற்கும் கடற்றொழிலூடாக இலங்கையின் அந்நியச் செலாவணியை மே���ும் வளர்த்தெடுப்பதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான குறிப்பாக எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கமாகவே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅத்துடன் வடக்கில் அரச மற்றம் தனியார் காணிகள் சுவிகரிப்பதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக எமது நிலம் எமக்கே சொந்தம் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கிணங்க இங்குள்ள காணிகள் அனைத்தும் எமது பகுதி மக்களுக்கே உரியது.\nஅதிலும் குறிப்பாக பாவனையில்லாது இருக்கும் காணிகளை பாவனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் குறிப்பாக குறித்த காணிகளை காணிகளில்லாது இருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் தரிசு நிலங்களை பயிர்செய் நிலங்களாக மாற்றுவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/146.html", "date_download": "2021-03-04T16:20:23Z", "digest": "sha1:ODL6QO5L75MX42V6CBUXNBJNDX6IUTOM", "length": 4838, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை\nபொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை\nதாயகம் பிப்ரவரி 04, 2021 0\nஇலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 146 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.\nகொரோனா தொற்றுநோய் மற்றும் கிறிஸ்மஸைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31, நவம்பர் 20 மற்றும் ஜனவ��ி 08 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின மன்னிப்பின் போது விடுவிக்கக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைத் துறை அறிவித்துள்ளது.\nஇன்று விடுவிக்கப்படவுள்ள பல கைதிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனைகளின் முடிவுகள் கிடைத்தவுடன் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-04T16:50:26Z", "digest": "sha1:FWHXZ6SQQVGVV6XQKVB4ISFHY2AB7NSQ", "length": 14127, "nlines": 153, "source_domain": "hindumunnani.org.in", "title": "பத்திரிகை அறிக்கை - திப்பு சுல்தான் படம் அவமானம் - கோபால் ஜி - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nபத்திரிகை அறிக்கை – திப்பு சுல்தான் படம் அவமானம் – கோபால் ஜி\nதிரைப்படத்துறையினருக்கு இந்து முன்னணியின் வேண்டுகோள்..\nகன்னட தயாரிப்பாளர் எடுக்கும் திப்புசுல்தான் படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களை நடிக்க வைக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழர்களுக்கு செய்யும் அப்பட்டமான அவமானமாகும்.\nதமிழ்நாட்டில் மதவெறி தாக்குதல் நடத்தியவன் திப்புசுல்தான். அதற்கு ஏராளமான ஆதாரங்களை திரட்டி புத்தகமாகவும் வெளியிட்டுள்ளோம். இஸ்லாமிய மதவெறியால் தமிழர்களை வேட்டையாடியவனை, சுதந்திர போராட்ட வீரனாக சித்தரிக்க நடக்கும் மேலும் ஒரு முயற்சி தான் இது.\nதமிழக மக்கள் இன்றும் என்றும் நினைவில் வைத்துப் போற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது சுயசரிதையான `நான் ஏன் பிறந்தேன்’ என்ற நூலில், திப்புசுல்தானின் மதவெறி ஆட்சியால் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றி கொண்டு வாழ எங்கள் பூர்விகமான கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்த எங்கள் குடும்பம் கேரளா மாநிலம் பாலாக்காடு சென்றதை விரிவாக குறிப்பிட்டுள்ளார். திப்புசுல்தானை நல்லவனாக சித்தரிக்க நடக்கும் முயற்சி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு செய்யும் துரோகம்.\nதமிழகத்திற்கு திப்புசுல்தான் செய்த கொடுமைகள் குறித்து ஏராளமான தகவல்களை திப்புசுல்தானே குறிப்பிட்டுள்ளான்.\nஎனவே, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் நேசிக்கும் திரைப்படத்துறையினரிடம் ஒரு வேண்டுகோள், திப்புசுல்தானை போன்ற மதவெறி ஆட்சியாளர் பற்றிய திரைப்படத்தில் நடிக்க மாட்டோம் என்பதையும், அப்படியே மாற்று மொழியில் தயாரிக்கப்பட்டாலும் அந்த திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← திடீர் சர்ச் – தடுக்கப்பட்டது\tஏர்வாடி பாகிஸ்தானா \nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் க��ண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-700-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-03-04T15:32:05Z", "digest": "sha1:NW2Y5L3E4WUIKKTNUKF6BBNVWBM7BJDR", "length": 3704, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "குடியேற்றக்காரர்கள் 700 பேருடன் பயணித்த படகு மத்திய தரைக்கடலில் மூழ்கி விபத்து |", "raw_content": "\nகுடியேற்றக்காரர்கள் 700 பேருடன் பயணித்த படகு மத்திய தரைக்கடலில் மூழ்கி விபத்து\nலிபிய கரையோரமாக குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்ததில்,அதில் பயணித்த 700 பேரும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று தெரிவக்கப்படுகின்றது.இதுவரை 28 பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் வௌியாகியுள்ளதுமீட்பு நடவடிக்கைகளில் 20 கப்பல்களும், 3 ஹெலிகொப்ட்டர்களும் ஈடுபட்டுள்ளன.\nவடக்கு லிபியாவில் சில நாட்களுக்கு முன்னதாக, இடம்பெற்ற படகு விபத்தில் 400 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\nஉலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை – ஐ.நா. தகவல்\nநீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/neenda-malare", "date_download": "2021-03-04T15:16:34Z", "digest": "sha1:7Q4A6ERJKKX25FRMTQ3WLCFEGPU2WIV7", "length": 5865, "nlines": 179, "source_domain": "deeplyrics.in", "title": "Neenda Malare Song Lyrics From Kanne Kalaimaane | நீண்ட மலரே பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nநீண்ட மலரே பாடல் வரிகள்\nநீண்ட மலரே நீண்ட மலரே\nவேர் இல்லாத ஆசை மீறுதே\nகொள்ளை அழகே கொள்ளை அழகே\nகொள்ளை போக உள்ளம் ஏங்குதே\nபெண்ணே உந்தன் பேரை தவிர\nசுற்றி கொள்ள வேண்டும் உன்னை\nசொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி\nநீண்ட மலரே நீண்ட மலரே\nவேர் இல்லாத ஆசை மீறுதே\nகொள்ளை அழகே கொள்ளை அழகே\nகொள்ளை போக உள்ளம் ஏங்குதே\nகிழக்கு எங்கே மேற்கு எங்கே\nஎன் பூக்களில் தேன் ஆகிறாய்\nஎன்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்\nஎன்னை கொன்று இன்பம் செய்கிறதே\nகுன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்\nகுன்றின் மணியாய் குன்றி போகின்றேன்\nநீண்ட மலரே நீண்ட மலரே\nவேர் இல்லாத ஆசை மீறுதே\nகொள்ளை அழகே கொள்ளை அழகே\nகொள்ளை போக உள்ளம் ஏங்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-mourning-of-the-dead-should-not-be-subdued-in-the-election-campaign-noise-kamal-haasan/", "date_download": "2021-03-04T14:44:08Z", "digest": "sha1:MVWBZFTLYNNZUG3YOLHCETO7JHMBB5QY", "length": 6655, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது - கமல்ஹாசன்", "raw_content": "\nஉயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது – கமல்ஹாசன்\nஉயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது, உடனடி நடவடிக்கை தேவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று பிற்பகல் மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர வி��த்தில் நேற்றுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 19ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்திருந்தனர்.\nஇதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், இதில் பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழுப்பி, உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது, உடனடி நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது. உடனடி நடவடிக்கைகள் தேவை. (2/2)\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\nகொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி… உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்…\nஅதிமுக, அமமுக இணைத்து விட அமித்ஷா பல முயற்சி மேற்கொண்டார்..\nநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\n#New Update:வேகமெடுக்கும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு\nகொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி… உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்…\nஅதிமுக, அமமுக இணைத்து விட அமித்ஷா பல முயற்சி மேற்கொண்டார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01/", "date_download": "2021-03-04T14:52:36Z", "digest": "sha1:CNKD3DCWAWQQ6RFMQRKHCT4H6WK6I66O", "length": 8300, "nlines": 105, "source_domain": "fresh2refresh.com", "title": "செப்டம்பர் 01 : அறிவென்னும் ஆயுதம் - fresh2refresh.com செப்டம்பர் 01 : அறிவென்னும் ஆயுதம் - fresh2refresh.com", "raw_content": "\nசெப்டம்பர் 01 : அறிவென்னும் ஆயுதம்\nசெப்டம்பர் 02 : அகத்தவம்\nசெப்டம்பர் 03 : சினத்தை வெல்வோம்\nசெப்டம்பர் 04 : அ��ிவை அறியத் தகுதியும் முறையும்\nசெப்டம்பர் 05 : யந்திரம் தந்திரம்\nசெப்டம்பர் 06 : நூலோர் வளி முதலாய் எண்ணிய மூன்று\nசெப்டம்பர் 07 : உள்ளத்தனைய உயர்வு\nசெப்டம்பர் 08 : தன்னிலை விளக்கம்\nசெப்டம்பர் 09 : ஞான நெறி\nசெப்டம்பர் 10 : இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள உறவு\nசெப்டம்பர் 11 : பிறவியின் நோக்கம்\nசெப்டம்பர் 12 : எண்ணம் எங்கும் செல்லும்\nசெப்டம்பர் 13 : ஆன்ம விழிப்பு\nசெப்டம்பர் 14 : துன்பம் நீங்கிய தூயவர்\nசெப்டம்பர் 15 : நிறைசெல்வம்\nசெப்டம்பர் 16 : மனிதனும் இறைவனும்\nசெப்டம்பர் 17 : வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்\nசெப்டம்பர் 18 : மன அமைதி\nசெப்டம்பர் 19 : சீரிய வழிகள்\nசெப்டம்பர் 20 : விழிப்பு நிலை\nசெப்டம்பர் 21 : தவம் அறம்\nசெப்டம்பர் 22 : ஞான வாழ்வு\nசெப்டம்பர் 23 : பிரவிர்த்தி - நிவர்த்தி மார்க்கங்கள்\nசெப்டம்பர் 24 : எளியமுறைக் குண்டலினி யோகம்\nசெப்டம்பர் 25 : ஓர் உலகம்\nசெப்டம்பர் 26 : வினையும் பயனும்\nசெப்டம்பர் 27 : இறைவனின் நிழல்\nசெப்டம்பர் 28 : கவலை ஒழித்தல்\nசெப்டம்பர் 29 : ஆக்கினை\nசெப்டம்பர் 30 : மிருகம், மனிதன், மாமனிதன்\nசெப்டம்பர் 01 : அறிவென்னும் ஆயுதம்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n“சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்கு கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்துவிடும். மகளுக்குத் திருமணம் முடித்துவிட்டால் தனது கவலையெல்லாம் தீரும், என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால் இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். அனால், உண்மை என்ன எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.\nஎல்லாச் சிக்கல்களும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடம் இருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவோம்.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n“உலகில் பல அறிவறிந்த பெரியோர் தோன்றி\nஉண்மை நெறி பரப்பியுள போதும் இன்று\nநில உலகில் எங்கணுமே அமைதியில்லை ;\nநேர்மையினால் வந்த பலன் என்னவென்று\nசில அன்பர் வினவுகின்றார் சிறுமை அந்தோ.\nசீரழிந்த காரணமோ அறிஞர் சொன்ன\nநல உரைகள் வழிகடமை மதித்திடாமல்\n“எண்ணிறந்த மதங்கள் உண்டு மனிதருக்கு\nநுண்ணி ஆராய்ந்தறிந்த அறிஞர் செய்த\nநூல்கள் எல்லாம் மனிதர் தங்கள் முயற்சியாலே\nஎங்கும் நிறை பூரணத்தின் தன்மைகண்டு\nமண்ணுலகில் ஏழ்மை, பஞ்ச பாதகத்தை\nமாற்றி உயர்வாய் வாழும் வழியைக் காட்டும்\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-one.info/least/breaking-news/0LOvtJh5jKCpgGk", "date_download": "2021-03-04T15:23:37Z", "digest": "sha1:OC5R7VHOQR3QSKI7BL5CPFTX4TV6B72V", "length": 39889, "nlines": 544, "source_domain": "in-one.info", "title": "Breaking News | மத போதகர் பால் தினகரன் வீட்டில் 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் | Paul Dhinakaran", "raw_content": "\nBreaking News | மத போதகர் பால் தினகரன் வீட்டில் 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் | Paul Dhinakaran\nஇயேசு அழைக்கிறார் அமைப்பின் மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\nNews18 Tamil Nadu LIVE | நியூஸ்18 தமிழ்நாடு நேரலை | Tamil News Live 24/7 | Tamil News Live Updates செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு.\nயாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’\n1: கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.\n2: அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.\n3: பொருளாசாயுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகால��ுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.\n4: பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;\n5: பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;\n6: சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;\n7: அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு,\n8: நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;\n9: கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.\nஇவரையும் நம்பி மக்கள் செல்லுறாங்களே 😭😭😭😢😢😢\nஏழை ஜனங்களுக்கு கொடுத்து இருக்கலாமே\nயேசுநாதனை பணத்திற்காக காட்டி கொடுத்தார்கள் இப்போது உள்ள மத குருமார்கள் ஐந்து கிலோ தங்க கட்டிளை வாங்கி கொண்டு யாரை காட்டி கொடுத்தார் என்பது கர்த்தருக்கு தான் வெளிச்சம்\nஇவரு ஊழியம் செய்பவரா அல்லது ஊழல் செய்பவரா கடவுளின் பெயரை பயன்படுத்தி\nஒன்னு நல்லா தெரிஞ்சிகோங்க ஏமாறவன் இருக்கும் வரை ஏமாத்தறவன் ஓயமாட்டான்.\n*இன்றைய சூழ்நிலையில் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை இதற்கு மக்கள் தொகை ஒரு காரணமாக இருந்தாலும் நாம் மாற்று வாய்ப்பை தேடிக்கொள்ளாததும் ஒரு காரணம் தான் இதற்கு மக்கள் தொகை ஒரு காரணமாக இருந்தாலும் நாம் மாற்று வாய்ப்பை தேடிக்கொள்ளாததும் ஒரு காரணம் தான்\n*உங்கள் பொருளாதார நிலையை , வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்த பதிவு ஒரு வாய்ப்பாக நிச்சயம் இருக்கும்\n*2016 ம் ஆண்டிற்கு பிறகு முழுமையாக அரசு கண்காணித்து கையில் எடுத்து நடத்தும் ஒரு துறை தான் நேரடி வரத்தகம் நான் ஒரு புள்ளி விவரம் மட்டும் சொல்கிறேன், இன்று உலகளவில் உருவாகும் பணக்காரர்களில் 25% பேர் இந்த துறையை சார்ந்தவர்கள் நான் ஒரு புள்ளி விவரம் மட்டும் சொல்கிறேன், இன்று உலகளவில் உருவாகும் பணக்காரர்களில் 25% பேர் இந்த துறையை சார்ந்தவர்கள்\n*இந்த துறை பற்றிய போதிய விழிப்புணர்வு நம் இந்திய மக்களிடம் இன்னும் வரவில்லை ஆனால் அதைத்தான் நான் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் ஆனால் அதைத்தான் நான் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்\n*நீங்கள் கல்லூரி மாணவரோ, பணிபுரிபவரோ, தொழில் செய்பவரோ, படித்தவரோ, படிக்காதவரோ யாராக இருந்தாலும் இந்த துறையில் கால்பதியுங்கள் அறிவை வளரத்துக்கொள்ளுங்கள் முழு நேர உழைப்பை அர்ப்பணிக்க தேவையில்லை பகுதி நேரமாக எடுத்து செய்யுங்கள், நிச்சயமாக வெற்றியடையலாம் இதில் தோல்வி ஏற்பட்டாலும் பெரிய நஷ்டம் உங்களுக்கு வரப்போவதில்லை இதில் தோல்வி ஏற்பட்டாலும் பெரிய நஷ்டம் உங்களுக்கு வரப்போவதில்லை\n*இதைப் பற்றி முழுமையான தகவல் அறிய என்னை தொடர்பு கொள்ளுங்கள்\n*தொழில் செய்வது இரண்டாவது முதலில் தெரிந்து கொள்ளுங்கள் முழுமையாக👍*\n*இவ்வுளவு நேரம் தகவலை படித்ததற்கு பாராட்டுக்கள்\n*நான் இந்த தொழிலை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செய்து வருகிறேன் ஒரு அழைப்பு உங்களுக்கும் ஒரு வாய்ப்பாக மாறலாம் தோழரே ஒரு அழைப்பு உங்களுக்கும் ஒரு வாய்ப்பாக மாறலாம் தோழரே\nஇந்த திருடனையும் ஒரு ஏமாளி கூட்டம் நம்பியது அதுதான் வெட்ககேடு\nவெளிநாடுகளில் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு 5 கிலோ தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பணம் எங்கிருந்து வந்தது எதற்காக வாங்கப்பட்டார்கள் என்ற விசாரணையை மத்திய அரசு வேண்டும் முழுமையாக விசாரிக்க வேண்டும் மத பெயரில் போதகர் மதபோதகர் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்கி வசதியாக வாழ ஏழை மக்களை காரணம்காட்டி கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது லட்சோப லட்ச கிறிஸ்துவ ஏழைகள் இந்த நாட்டில் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஏன் இவர்கள் உதவி செய்யவில்லை\nகடவுள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கிறார் இப்படி ஆண்டவரின் பெயரில் கொள்ளை அடிப்பவர்களிடம் உங்கள் பணத்தை கொட்டாதிர்கள் உணவுக்கே வழி இல்லாத ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள் நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்யலுக்கும் நாம் ஆண்டவருக்கு கணக்கு சொல்ல வேண்டும்\nஏசு அழைக்கிறாா் Mr பால்தினகரன்\n,, சர்ச் நடதுரேனு பேருல யாண்ட கடவுள் பேர வச்சு யாமதுரெங்க டா 🤫🤫🤫\nஅப்படீன்னு அந்த அர்னாப்பா சொன்னது\nபொய் சொல்லுவதர்கு ஒரு அலவு இருக்கிறது இவன் ஆகாச புலுவன் நம்பாதீர்கள் நன்றி\nபக்தி என்னும் பேரில் பகல் வேசம்\nஎதுக்கு மதபோதகர் என்று சொல்லுகிறீர்கள்.இது Pjb யின் சூழ்சி. பிஜேபியின் ஆட்டம் அடங்கும்\nபோங்கடா நீங்களும் உங்க வருமான துரை ரைடும் ஊருக்கு ஒரு நியாயம் உனக்கு ‌ஒரு நியாயம்\nஊழியம் பண்ற உங்களுக்கு எதுக்கு தங்க கட்டிகள்\nஉலகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்துவைக்கவேண்டாம் என்று இயேசு சொன்னது தெரியாதா\nஇவனுங்கல ஓட விட்டு அடிக்கனு6\nமோடி வெற்றி பெற்றதும் ஓ டி, தேடி, கை குலுக்கிய \"நல்ல\" போதகரை கவுத்துட்டீ களே\nகடவுள் பெயரை வைத்து பணம் சம்பரிக்காதே .\nஉழைப்பால் உயர்வு பெறுக.அப்பாவி மக்களை மன மாற்றம் செய்து நீ லாபம் பார்க்காதே.\nசாப்பாட்டிற்க்கு கஷ்டப்படும் ஏழைகளிடம் கடவுள் என்ற பயத்தை காட்டி சிறுக சிறுக வசூல் செய்த பணம்தான் இப்படி பெரிய சாம்ராஜ்யமாக வருகிறது.. இவர்களுக்கு கடவுள் என்ற மீடியம் பணம் சம்பாதிக்க தேவைப்படுகிறது.\nபோராடும் விவசாயிகள் பெயரில், வெளிநாட்டு பணத்தை கொண்டுவர பால் தினகரன் திட்டம் | என்ன நடந்தது\nபால் தினகரன் அவர்களுக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி | Question for Paul dhinakarn\nகாதலியால் கைவிடப்பட்ட இளைஞரை Show-ல் BreakUp Dance ஆட வைத்த Lakshmy Ramakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/644864/amp?ref=entity&keyword=Uchupolyi%20Primary%20Health%20Center", "date_download": "2021-03-04T16:18:27Z", "digest": "sha1:5UC7KAZIP7X3KWPMKA3Z5OJGESDRJMOS", "length": 12370, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உடைந்த இருக்கைகள் ஆக்கர் கடையில் விற்பனை | Dinakaran", "raw_content": "\nசெண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உடைந்த இருக்கைகள் ஆக்கர் கடையில் விற்பனை\nஆரல்வாய்மொழி : செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள உடைந்த பர்னிச்சர்கள் ஆக்கர் கடைக்கு போடப்பட்டுள்ளது. இது மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிந்து தான் நடந்ததா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nசெண்பகராமன்புதூரில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் செண்��கராமன்புதூர், கண்ணன்புதூர், சமத்துவபுரம், போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.\nஇப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளியின் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த உடைந்த மர பர்னிச்சர்கள், இரும்பு பர்னிச்சர்கள், மேலும் சில பொருட்களை நேற்று முன்தினம் மினி டிம்போவில் ஏற்றி செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் போட்டுள்ளனர். அரசு பள்ளியில் உள்ள அரசுக்கு சொந்தமான பொருட்களை வாகனத்தில் ஏற்றி விற்பனை செய்துள்ளது, இப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி செண்பகராமன்புதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கூறும்போது, இப்பள்ளியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்ட கட்டிடத்தில் தான் தற்போது ஆக்கர் கடைக்கு அனுப்பப்பட்ட உடைந்த பர்னிச்சர்கள் கிடந்தன. அதனை அப்புறப்படுத்தும் போது தலைமை ஆசிரியர் இப்பொருட்கள் அனைத்தும் மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதன் பின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உடைந்த பர்னிச்சர்களை வேறு ஒரு அறையில் வைத்து பூட்டினார்.\nஆனால் தற்போது இடிக்கப்படும் கட்டிடத்தின் ‍‍பொருட்களை அப்புறப்படுத்துவதை சாதகமாக பயன்படுத்தி, பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு அனைத்து உடைந்த அரசுக்கு சொந்தமான பர்னிச்சர்களையும் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் விற்பனை செய்துள்ளனர். இது மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரிந்து தான் நடந்ததா அல்லது அவ்வாறு தெரிந்து நடந்தால் முறையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டதா என தெரியவில்லை. அரசு பள்ளியில் உள்ள பொருட்கள் ஆக்கர் கடையில் போடப்பட்டுள்ளது இப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nமதுரை-போடி அகல ரயில்பாதையில் ஆண்டிபட்டி-தேனி இடையே இன்ஜின் சோதனை ஓட்டம்\nநலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது\nகல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nசுற்றுலா மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் அனந்தன்குளத்தில் முடங்கிபோன படகு குழாம்\nபஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் கவனிப்பார்களா\nஅதிகாரியின் பெயரை கூறியதால் ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.61 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு\nமொய் விருந்து நடத்த கூடாது; திருமணம், காதணி விழாவுக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு\nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி\nமார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/tag/for-cold/", "date_download": "2021-03-04T15:51:58Z", "digest": "sha1:IJ6GPFEB5FQ75KQINVG4BA5GRIDDWVWZ", "length": 6365, "nlines": 102, "source_domain": "organics.trust.co.in", "title": "for cold – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஇஞ்சி – 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், க���ைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட...\nமூலிகைகள் ( Herbs )\nதேனும் இஞ்சியும் ( Honey- Ginger )\nகற்பூரவள்ளி – country borage சின்னத் தொட்டி அல்லது ஒரு ஜாண் அளவு பிளாஸ்டிக் டப்பாவில் வளர்க்கலாம். ஜன்னல் மூலமாகக் கிடைக்கும் சூரியஒளி இதற்குப் போதுமானது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை கற்பூரவள்ளி பலன்கள் : சளி, இருமல்,...\nபழைய மருத்துவ குறிப்புக்கள் ( Old Traditional Medicine )\nபனங்கற்கண்டு ( Palm Sugar )\nபனங்கற்கண்டு – இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால்...\nகடுகு எண்ணெயை அன்றாட சமையலில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள். உங்கள் வீட்டு சமையலறையில் இந்த கடுகு எண்ணெய்யை பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த கடுகு எண்ணெய் கடுகு தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படுகிறது. ப்ராஸ்ஸிகா ஜெனிசியா என்பது தான் இதன் அறிவியல் பெயர். இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/3753/", "date_download": "2021-03-04T14:47:38Z", "digest": "sha1:XQWBS4JFQH7RVXHBWZR4F3JYGUD5I52X", "length": 6578, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "சுமார் 300 அதிசொகுசு வாகனங்கள் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன – Royal Empireiy", "raw_content": "\nசுமார் 300 அதிசொகுசு வாகனங்கள் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன\nசுமார் 300 அதிசொகுசு வாகனங்கள் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன\nகொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததை அடுத்து, விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளை மீறி, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 300 அதிசொகுசு வாகனங்கள் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.\nசுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன எமது செய்திச் சேவைக்கு இந்தத் தகவலை வெளியிட்டார்.\nகடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் பின்னர் இந்த வாகனங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவற்றில் அதிகமான வாகனங்கள் அரச சேவையாளர்களுக்கும் தீர்வை வரி இன்றி நிறுவன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துவோருக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அ��ர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் சில அரசாங்கத்தினால் நிபந்தனைகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஏனையவை கடனுக்கான கடிதம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதன் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅவ்வாறான வாகனங்கள் அரசுடைமையாக்கப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்\nரியாஜ் பதியுதீனை விடுதலை செய்தமை சிங்களே அமைப்பின் எதிர்ப்பு\nவைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில்\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0/", "date_download": "2021-03-04T14:59:53Z", "digest": "sha1:MBVQPQXR5KIFYP7V4EISSYMTQDWDBETV", "length": 10961, "nlines": 87, "source_domain": "totamil.com", "title": "'சீதாவின் நேபாளத்தை விட ராமின் இந்தியாவில் எரிபொருள் விலை ஏன் அதிகம்?' அமைச்சர் பதிலளிக்கிறார் - ToTamil.com", "raw_content": "\n‘சீதாவின் நேபாளத்தை விட ராமின் இந்தியாவில் எரிபொருள் விலை ஏன் அதிகம்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / ‘சீதாவின் நேபாளத்தை விட ராமின் இந்தியாவில் எரிபொருள் விலை ஏன் அதிகமாக உள்ளது\nFEB 10, 2021 அன்று வெளியிடப்பட்டது 01:49 PM IST\nஅதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை மூலைவிட்டன. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது, இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. என்ற கேள்விக்கு பதிலள���த்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், சர்வதேச கச்சாவின் விலை $ 61 என்று கூறினார். மாநிலங்களும், மத்திய அரசும் பொறுப்பேற்கின்றன, பிரச்சினையை கவனமாகக் கையாள வேண்டும் என்று பிரதான் மேலும் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசும் கலால் வரியைக் குறைத்துள்ளதாக அவர் கூறினார். சீதாவின் நேபாளத்தை விட ராமின் இந்தியாவில் எரிபொருள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். முழு வீடியோ அல்லது அனைத்து விவரங்களையும் பாருங்கள்.\n‘சீதாவின் நேபாளத்தை விட ராமின் இந்தியாவில் எரிபொருள் விலை ஏன் அதிகம்\nFEB 10, 2021 அன்று வெளியிடப்பட்டது 01:49 PM IST\nவாட்ச்: இந்தியாவுடனான உறவுகள், சீனா சவால் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து பிடென் அதிகாரி\nFEB 10, 2021 அன்று வெளியிடப்பட்டது 01:32 PM IST\nசெங்கோட்டை வன்முறை: ஆழமான சித்துவுக்குப் பிறகு, மற்றொரு முக்கிய சந்தேக நபர் இக்பால் சிங் கைது செய்யப்பட்டார்\nபுதுப்பிக்கப்பட்டது FEB 10, 2021 12:43 PM IST\nஈ.ஜே. எஸ்பிரெசோ: உத்தரகண்ட் பேரழிவு புதுப்பிப்புகள்; கஸ்கஞ்சில் குண்டர்களால் கொல்லப்பட்ட உ.பி.\nபுதுப்பிக்கப்பட்டது FEB 10, 2021 12:18 PM IST\n‘பண்ணை சட்டங்கள் மாற்ற முடியாத மத வசனங்கள் அல்ல’: பாரூக் அப்துல்லா\nபிப்ரவரி 10, 2021 9:07 முற்பகல் வெளியிடப்பட்டது\nஉத்தரகண்ட் சோகம்: தொழிலாளர்களை மீட்பதற்காக ஐ.டி.பி.பி, என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் சுரங்கப்பாதையில் நுழைகின்றன\nபிப்ரவரி 10, 2021 08:13 முற்பகல் வெளியிடப்பட்டது\nகோவிட் புதுப்பிப்பு: வைரஸின் ஆய்வக கசிவு கோட்பாட்டில் WHO; இந்தியா 14.5 மில்லியன் டாலர் தடுப்பூசி அளவை ஆர்டர் செய்கிறது\nFEB 10, 2021 12:30 PM அன்று வெளியிடப்பட்டது\nவாட்ச்: சசிகலா தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவது, தேர்தலுக்கு முன்னதாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறது\nFEB 09, 2021 08:13 PM அன்று வெளியிடப்பட்டது\nசெங்கோட்டை வன்முறை: டெல்லி நீதிமன்றம் ஆழமான சித்துவை 7 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்புகிறது\nFEB 09, 2021 08:13 PM அன்று வெளியிடப்பட்டது\n‘நான் தாகூரின் நாற்காலியில் உட்காரவில்லை, நேரு & ராஜீவ் காந்தி செய்தார்’: எல்.எஸ்ஸில் அமித் ஷா\nFEB 09, 2021 07:24 PM IST இல் வெளியிடப்பட்டது\nஉத்தரகண்ட் மாநிலத்திற்குப் பிறகு, அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பனிச்சரிவு எச���சரிக்கை அமைப்பு: அமைச்சர் விளக்குகிறார்\nFEB இல் வெளியிடப்பட்டது 09, 2021 07:13 PM IST\nஅணை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதால் பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் ‘வன்முறை குறித்து கவலைப்படுகிறார்’\nFEB 09, 2021 06:58 PM IST இல் வெளியிடப்பட்டது\nவாட்ச்: இந்தியா-அமெரிக்காவின் ‘யுத் அபியாஸ் 20’ போது சினூக் ஹெலிகாப்டர்கள் செயல்பாட்டில் உள்ளன\nFEB 09, 2021 05:15 PM IST இல் வெளியிடப்பட்டது\nமும்பை உள்ளூர் பரப்புகளில் மற்றொரு ரயில் ஸ்டண்ட் வீடியோ; ரயில்வே எச்சரிக்கை வெளியிடுகிறது\nFEB 09, 2021 05:15 PM IST இல் வெளியிடப்பட்டது\n‘ஒரு இந்துஸ்தானி முஸ்லீமாக இருப்பதில் பெருமை’: விடைபெறும் உரையில் குலாம் நபி ஆசாத்\nFEB 09, 2021 02:49 PM IST இல் வெளியிடப்பட்டது\nPrevious Post:COVID-19 விற்பனையிலிருந்து வெளியேற்றப்படுவதால் 8,000 வேலைகளை குறைக்க ஹெய்னெக்கன்\nNext Post:மாற்றுத்திறனாளி 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவர்\nபிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஸ்வீடிஷ் கவுண்டர்பார்ட்டுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்த உள்ளார்\n‘உரையாடலின் மூலம் எங்களால் தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை’: பங்களாதேஷில் ஜெய்சங்கர்\nஐயோ. தெரியாத எண் காணாமல் போன பிறகு முதலைகளை வேட்டையாடுங்கள்\nபிடென் முதல் அமைச்சரவை தோல்வி செனட் அபாயங்களை முன்னிலைப்படுத்துகிறது\nசிங்கப்பூரின் மிக நீண்ட குறுக்கு தீவு பாதை மற்றும் 3 புதிய பொழுதுபோக்கு பாதைகளை உருவாக்க NParks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2021-03-04T15:12:31Z", "digest": "sha1:LUZFSD2MBVABSMCAWI4XCVJZUEVBMQJN", "length": 22421, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "குடியரசுக் கட்சி செனட்டருக்கு குற்றச்சாட்டு வாக்கெடுப்பு வரையறுக்கும் தருணமாகிறது - ToTamil.com", "raw_content": "\nகுடியரசுக் கட்சி செனட்டருக்கு குற்றச்சாட்டு வாக்கெடுப்பு வரையறுக்கும் தருணமாகிறது\nசென். ரிச்சர்ட் பர் நின்று “குற்றவாளி” என்று கூறியபோது, ​​செனட் அறையில் வெடிகுண்டுகள் இருந்தன. ஆனால் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை குற்றவாளி என்று அறிவிக்க வட கரோலினா குடியரசுக் கட்சி வாக்களித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கக்கூடாது.\nஒரு வகையில், பல ஆண்டுகளாக டிரம்பிற்கு பொறுப்புக் கூறும் விருப்பத்தை அவர��� தந்தி கொடுத்து வந்தார்.\nதேர்தல் திருடப்பட்டதாக ட்ரம்ப் பொய்யாகக் கூறத் தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாக, பர் தலைமையிலான செனட் புலனாய்வுக் குழு, உட்கார்ந்திருக்கும் பொது அதிகாரிகள் “வரவிருக்கும் தேர்தலின் செல்லுபடியை கேள்விக்குள்ளாக்குவதை பகிரங்கமாகக் கருதுவதைக் கருத்தில் கொண்டால்,“ மிகப் பெரிய கட்டுப்பாட்டையும் எச்சரிக்கையையும் பயன்படுத்த வேண்டும் ”என்று எச்சரித்தார் . ” இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள், 2020 பிப்ரவரியில் தேசிய பாதுகாப்புக்கு “குறிப்பிடத்தக்க” விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று குழு கூறியது.\nஜனவரி 6 ம் தேதி கேபிட்டலில் ஒரு கிளர்ச்சியைத் தூண்டியதாக டிரம்பை குற்றவாளி என்று அறிவிப்பதற்கான தனது வாக்குகளை விளக்கி, பர் அந்த கருப்பொருளுக்கு திரும்பினார். டிரம்ப் “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் நேர்மை குறித்து சந்தேகம் கொள்ள ஆதாரமற்ற சதி கோட்பாடுகளை ஊக்குவித்தார்” என்று அவர் கூறினார்.\nகலவரத்திற்கு சற்று முன்னர் ட்ரம்ப் பல மாதங்களாக பொய்யாகவும், மீண்டும் தனது ஆதரவாளர்களிடமும் பொய்யாகக் கூறியது போல, தேர்தலில் பரவலான மோசடி எதுவும் இல்லை, இது நாடு முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகளாலும், டிரம்ப்பின் அப்போதைய அட்டர்னி ஜெனரலான வில்லியம் பார் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது.\nகேபிடல் தாக்கப்பட்டபோது, ​​பர் அந்த அறிக்கையில், “ட்ரம்ப் தனது அலுவலகத்தைப் பயன்படுத்தி முதலில் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக நிலைமையைத் தூண்டினார்.”\nட்ரம்பைப் பற்றி பல ஆண்டுகளாக கவனமாக வர்ணித்தபின்னர் இது ஒரு உறுதியான கூற்று, ரஷ்யாவுடனான டிரம்ப்பின் உறவுகளை அவர் ஆராய்ந்தபோது அதில் பெரும்பாலானவை செய்யப்பட்டன. “குற்றவாளி” வாக்கெடுப்பு அவரை செனட்டில் ஏழு குடியரசுக் கட்சியினரிடமும் – சபையில் 10 குடியரசுக் கட்சியினரிடமும் இடம்பிடித்தது – ட்ரம்பின் இரண்டாவது குற்றச்சாட்டு வரலாற்றில் மிக இரு கட்சிகளாக மாறியது.\n2022 ஆம் ஆண்டில் பர் தனது பதவிக் காலத்தின் முடிவில் ஓய்வு பெற்றவுடன், இது அவரது வாழ்க்கையை வரையறுக்கும் ஒரு வாக்கு.\nபிப்ரவரி 13 ம் தேதி வாக்களித்த சில நாட்களில் வட கரோலினா குடியரசுக் கட்சி ஒருமனதாக வாக்களித்தது, மாநிலத்திலும் நாடு ம��ழுவதும் குடியரசுக் கட்சியினர் ட்ரம்பிற்கு தொடர்ந்து விசுவாசம் வைத்திருப்பதை தெளிவுபடுத்தினர்.\n“தவறான வாக்களிப்பு, சென். பர்,” முன்னாள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி மார்க் வாக்கர் ட்வீட் செய்துள்ளார், அவர் ஏற்கனவே தனது செனட் வேட்புமனுவை அறிவித்துள்ளார்.\nஇந்த கதைக்காக நேர்காணல் செய்ய பர் மறுத்துவிட்டார். ஆனால் அவரது GOP சகாக்கள் பலர் வாக்களித்த பின்னர் அவரைப் பாராட்டினர்.\nட்ரம்பை விடுவிக்க வாக்களித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வட கரோலினா சென். தாம் டில்லிஸ், மாநில தணிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர், பர் தனது மனசாட்சிக்கு வாக்களித்த ஒரு “சிறந்த நண்பர் மற்றும் ஒரு சிறந்த செனட்டர்” என்று கூறினார். குற்றவாளியாக வாக்களித்த ஏழு குடியரசுக் கட்சியினரில் ஒருவரான மற்றும் புலனாய்வுக் குழுவின் உறுப்பினரான நெப்ராஸ்கா சென். பென் சாஸ், பர் “ஒரு தலைவர், ஒரு மோட்டர்மவுத் அல்ல” என்று கூறினார், அவர் குழுவில் இரு கட்சி வேலைகளில் தன்னை வேறுபடுத்திக் கொண்டார்.\nநகைச்சுவையான, உலர்ந்த நகைச்சுவை உணர்வு, சாக்ஸ் அணிவதில் அவர் கொண்டிருந்த வெறுப்பு மற்றும் பம்பர் ஸ்டிக்கர்களால் பூசப்பட்ட 1970 களில் மாற்றக்கூடிய வோக்ஸ்வாகன் ஓட்டுவதற்காக அறியப்பட்ட ஒரு நகைச்சுவையான, அமைதியான அரசியல்வாதி, பர் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக காங்கிரசில் பணியாற்றியுள்ளார். முன்னாள் வேக் ஃபாரஸ்ட் கால்பந்து வீரர் மற்றும் புல்வெளி உபகரணங்கள் விற்பனையாளரான இவர், 1994 குடியரசுக் கட்சியின் அலைகளின் போது சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் போஹெனர் பேச்சாளராக வருவதற்கு முன்பு, ஆர்-ஓஹியோவின் பிரதிநிதி ஜான் போஹென்னருடன் நெருங்கிய நட்பு கொண்டார்.\n2004 ஆம் ஆண்டில் முதன்முதலில் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார், பர் தனது 2016 ஆம் ஆண்டு மறுதேர்தலுக்குப் பிறகு தனது மூன்றாவது பதவிக்காலம் தனது கடைசி காலமாக இருக்கும் என்று கூறினார் – அதன் விளைவாக நிரூபிக்கப்பட்ட அரசியலில் இருந்து ஒரு முன்கூட்டியே ஓய்வு.\nடிரம்பின் வெற்றியின் பின்னர், செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல், ஆர்-கை., தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று மல்யுத்தம் செய்தார். பர் மற்றொரு பத���ியைக் கோரவில்லை என்பதால், அரசியல் ரீதியாக வெடிக்கும் விசாரணையை வழிநடத்த அவர் ஒரு சிறந்த வேட்பாளர்.\nகுழுத் தலைவராக அதிகாரம் பெற்ற பர், மூன்று ஆண்டுகால விசாரணையின் போது படிப்படியாக டிரம்பின் அதிகாரங்களைப் பற்றிய ஒரு அமைதியான சோதனை ஆனார். அவர் குழுவில் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர், வர்ஜீனியா சென். மார்க் வார்னர், அவர்கள் மிகவும் வகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பிரித்தபோது, ​​அதில் சில டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளர்களைப் பற்றி.\nகுடியரசுக் கட்சியினர் விசாரணைக்கு எதிராக கடுமையாகத் திரும்பியபோதும், அதையெல்லாம் ஒரு “ஏமாற்று வேலை” என்று முத்திரை குத்துவதில் டிரம்ப்பின் வழியைப் பின்பற்றியபோதும் பர் கூட்டாட்சியைத் தொடர்ந்தார்.\nபுலனாய்வு அமைப்புகளுக்கு “அவர்கள் தகுதியான மரியாதை” கிடைப்பதை உறுதி செய்வதே பருக்கு வழிகாட்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று என்று வார்னர் ஒரு நேர்காணலில் கூறினார். ரஷ்யாவை விசாரிப்பதற்காக ஏஜென்சிகளை விமர்சித்த ட்ரம்ப், 2016 தேர்தலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவருக்கு எதிராக சதி செய்ததாக பரிந்துரைத்த ட்ரம்பை பின்னுக்குத் தள்ளுவதாகும். டிரம்ப் அவ்வாறு செய்ய மறுத்தபோதும், ரஷ்யா தலையிட்டு டிரம்பிற்கு ஆதரவாக இருந்தது என்ற ஏஜென்சிகளின் 2017 முடிவுக்கு பர் ஒப்புதல் அளித்தார்.\nபர் “நேரத்தைக் காட்டியுள்ளார், மீண்டும் அவர் சரியானது என்று நினைப்பதைச் செய்யப் போகிறார்” என்று வார்னர் கூறினார்.\nவிசாரணை இழுக்கப்படுகையில், பர்ரின் GOP சகாக்களிடையே பொறுமை மெலிதாக இருந்தது. விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, 2019 மே மாதம், பிரச்சாரத்தின் போது ஒரு ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்த ஜனாதிபதியின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரை பர் சமர்ப்பித்தார். பர்ஸின் சொந்த கட்சியிலிருந்து ஏற்பட்ட பின்னடைவு விரைவானது.\nசரியாக ஒரு வருடம் கழித்து, ரஷ்யாவின் விசாரணை முடிவடைந்து கொண்டிருந்தபோது, ​​பர் குழுவை வழிநடத்தும் நேரம் திடீரென முடிந்தது.\nஃபெடரல் முகவர்கள் பர்ஸின் வாஷிங்டன் பகுதி வீட்டிற்கு வந்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் வெடித்ததற்கு முன்னர் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு முந்தைய நாட்களில் அவர் 1.7 மில்லியன் டாலர் பங்குகளை இறக்கியபோது அவர் முன்கூட்டியே தகவல்களை சுரண்டினாரா என்று நீதித்துறை விசாரித்து வந்தது. பர் தனியார் தகவல்களில் வர்த்தகம் செய்வதை மறுத்தார், ஆனால் குழுவில் தனது பங்கிலிருந்து விலகினார்.\nஏறக்குறைய ஒரு வருடம் கழித்து அவர் அகற்றப்படவில்லை – ஜனவரி 19 அன்று, டிரம்ப்பின் கடைசி முழு நாள்.\nஜனவரி மாதம் குற்றச்சாட்டு செயல்முறை வெளிவந்தபோது, ​​பர் மிகக் குறைவாகவே கூறினார். விசாரணையை தள்ளுபடி செய்வதற்கான வாக்கெடுப்பில் அவர் பெரும்பாலான குடியரசுக் கட்சியினருடன் இருந்தார், அவர் விடுவிப்பதற்கு வாக்களிப்பார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கினார்.\nஎனவே ட்ரம்பின் தண்டனைக்கு வாக்களிக்க பர் எழுந்து நின்றபோது, ​​வேறு ஆச்சரியங்கள் இருக்குமா என்று பலர் ஆச்சரியப்பட்டனர். குற்றச்சாட்டு விசாரணையில் டிரம்பை முதல் ஜனாதிபதியாக ஆக்குவதற்கு போதுமான குடியரசுக் கட்சி “குற்றவாளி” வாக்குகள் இருக்க முடியுமா பர் ஒரு மணிக்கூண்டாக இருந்தாரா\nஅவர் இல்லை. 57-43 வாக்குகள் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் 10 குறைவாக இருந்தது. ஏழு குடியரசுக் கட்சியினர் குற்றவாளியாக வாக்களித்தனர் – ஆனால் பர் மட்டுமே எச்சரிக்கை இல்லாமல் வந்தார்.\n“நான் இந்த முடிவை லேசாக எடுக்கவில்லை,” என்று வாக்களித்த பின்னர் ஒரு அறிக்கையில் பர் கூறினார், “ஆனால் அது அவசியம் என்று நான் நம்புகிறேன்.”\ndaily newsPolitical newstoday world newsகடசகடயரசககறறசசடடசனடடரககதரணமகறதவககடபபவரயறககம\nPrevious Post:பதிவை நேராக அமைப்பதற்கான கடமை எனக்கு உள்ளது என்று முதல்வர் கூறுகிறார்\nNext Post:திஷா பதானி தனது இளஞ்சிவப்பு குறும்படங்களின் காட்சியைப் பிடித்த பின்னர் புலி மண்டலத்திற்கு புலி மண்டலத்தை அனுப்புகிறார், ரசிகர்கள் அனுதாபங்களை வழங்குகிறார்கள்\n‘200 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள்’: மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது என்ற நம்பிக்கை திலீப் கோஷ்\nபிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஸ்வீடிஷ் கவுண்டர்பார்ட்டுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்த உள்ளார்\n‘உரையாடலின் மூலம் எங்களால் தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை’: பங்களாதேஷில் ஜெய்சங்கர்\nஐயோ. தெரியாத எண் காணாமல் போன பிறகு முதலைகளை வேட்டையாடுங்கள்\nபிடென் முதல் அமைச்சரவை தோல்வி செனட் அபாயங்களை முன்னிலைப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-04T15:08:32Z", "digest": "sha1:UJR2CJWD2D6OAVLDTCK62X34CDKSQUOK", "length": 6910, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "மோசமான நியூசிலாந்து விரிகுடாவில் டஜன் கணக்கான திமிங்கலங்கள் - ToTamil.com", "raw_content": "\nமோசமான நியூசிலாந்து விரிகுடாவில் டஜன் கணக்கான திமிங்கலங்கள்\nமதியம் வாக்கில், ஒன்பது திமிங்கலங்கள் இறந்துவிட்டன. (பிரதிநிதி)\nவெகுஜன இழைகளுக்கு இழிவான நியூசிலாந்து கடற்கரையில் பரந்து விரிந்திருக்கும் டஜன் கணக்கான பைலட் திமிங்கலங்களை காப்பாற்ற மீட்பு வீரர்கள் திங்கள்கிழமை பந்தயத்தில் ஈடுபட்டனர் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதென் தீவின் சுற்றுலா நகரமான நெல்சனுக்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் (55 மைல்) தொலைவில் உள்ள பிரியாவிடை ஸ்பிட்டில் 49 நீண்ட கால பைலட் திமிங்கலங்களின் நெற்று திங்கள்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை (டிஓசி) தெரிவித்துள்ளது.\nமதியம் வாக்கில், ஒன்பது திமிங்கலங்கள் இறந்துவிட்டன, மேலும் 60 க்கும் மேற்பட்டோர் தப்பிப்பிழைத்தவர்களை உயிருடன் வைத்திருக்க முயற்சித்து வருகின்றனர்.\n“கடல் பாலூட்டி மருத்துவர்கள் திமிங்கலங்களை மறுவடிவமைப்பதற்கும் கடற்கரையில் அவற்றைப் பராமரிப்பதற்கும் உதவுவார்கள், அவற்றை குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் வைத்திருப்பார்கள்” என்று ஒரு டிஓசி செய்தித் தொடர்பாளர் கூறினார்.\nபிரியாவிடை ஸ்பிட் என்பது 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணல் ஆகும், இது கோல்டன் பேவில் கடலில் நீண்டுள்ளது.\nஇது கடந்த 15 ஆண்டுகளில் குறைந்தது 10 பைலட் திமிங்கலங்களின் காட்சியாக இருந்தது, மிகச் சமீபத்தியது 2017 பிப்ரவரியில், கடல் பாலூட்டிகளில் கிட்டத்தட்ட 700 பேர் பீச் செய்தபோது, ​​250 பேர் இறந்தனர்.\nதிமிங்கலங்களின் சோனார் வழிசெலுத்தல் அமைப்புகளில் தலையிடும் விரிகுடாவில் ஒரு ஆழமற்ற கடற்பகுதியை துப்புதல் உருவாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு என்றாலும், கடற்கரை ஏன் மிகவும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் தெளிவாக தெரியவில்லை.\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\nPrevious Post:ஆக்ராவின் தோட்டக்கலைத் துறை ஏற்பாட��� செய்த மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது\nNext Post:கார்த்தி சிதம்பரம் நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது\n‘200 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள்’: மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது என்ற நம்பிக்கை திலீப் கோஷ்\nபிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஸ்வீடிஷ் கவுண்டர்பார்ட்டுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்த உள்ளார்\n‘உரையாடலின் மூலம் எங்களால் தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை’: பங்களாதேஷில் ஜெய்சங்கர்\nஐயோ. தெரியாத எண் காணாமல் போன பிறகு முதலைகளை வேட்டையாடுங்கள்\nபிடென் முதல் அமைச்சரவை தோல்வி செனட் அபாயங்களை முன்னிலைப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/23005006/Tuberculosis.vpf", "date_download": "2021-03-04T14:51:36Z", "digest": "sha1:OIUXKLWGXRPY2JJNEN5YQDQO5AR2OY27", "length": 7971, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuberculosis || தேசிய காசநோய் வாரவிழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேசிய காசநோய் வாரவிழா + \"||\" + Tuberculosis\nதேசிய காசநோய் வாரவிழா அனுசரிக்கப்படுகிறது.\nதேசிய காசநோய் வாரவிழா கடந்த 17-ந்தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் துணை இயக்குனர் (காசநோய்) மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகா���்\n1. அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு\n2. பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து சுமை தூக்கும் தொழிலாளி கொடூரமாக கொலை; சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்\n3. திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது\n4. உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\n5. நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2021-02-20/nakkheeran-20-02-2021", "date_download": "2021-03-04T16:49:08Z", "digest": "sha1:73WK7XCH7QJOU5OMT7QSQPZDUVI5BQMN", "length": 9209, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 20-02-2021 | nakkheeran", "raw_content": "\nராங்கால் : மகனை நிறுத்துங்க எடப்பாடிக்கு குடும்ப பிரஷர் முதல்வருக்கு எதிராக மூன்று அமைச்சர் கூட்டணி\nபுதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க\nசட்டப் போராட்டத்தில் வென்று சிலையாய் சிரிக்கும் கலைஞர்\nசி.பி.ஐ.யிடம் சிக்கிய... ... பொள்ளாச்சி பெண்களை கடத்திய கார்\n -2 விவசாயிகளின் எதிரி யார்- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி\nநீதிவேண்டி எரிமலையாய் வெடித்த ஈழத் தமிழர்கள் - மனிதஉரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்\n500 ரூபாய் தருகிறோம்... 6 மாதம் வாழ்ந்து காட்டுங்கள் - மோடி அரசை தெறிக்கவிட்ட ஜோதிமணி\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்ட சீட் ரேஸ் யார் யார் எந்தத் தொகுதியில்\nநாயகன் அனுபவத் தொடர் (68) - புலவர் புலமைப்பித்தன்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்...\nசீட்டுக்கு சிபாரிசு செய்ய 2 சி\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்��ுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/08/14230013/1605412/Kutra-Sarithiram.vpf", "date_download": "2021-03-04T15:53:09Z", "digest": "sha1:55IYYSMWFBOMOXGDPZWYBI6QH47I2RKY", "length": 6104, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(14.08.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\nசாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை\nஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டால���ன் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/04/blog-post_626.html", "date_download": "2021-03-04T14:45:55Z", "digest": "sha1:V3DDBQVS2U5RVSBA46KFZD2ADWBJSZEL", "length": 5172, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "உணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா? அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு உணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா? அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு - Yarl Voice உணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா? அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறி ஒன்றுதற்பொது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கமை இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உணவின் சுவை மற்றும் மனம் என்பவை உணர முடியாது போகுமென்பது தொற்று அறிகுறிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றது.\nஇத்தாலி நாட்டிலுளள அய்வு நிறுவணங்கள் மேற்கொண்டு ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஆய்வு ஆய்வு நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.\nஅந்த நாட்டில் சுமார் 200 நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் அவர்களில் பெரும்பாலனாவர்களும் சுவை மற்றும் மனம் என்பன உணர முடியாமற் போயுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/12/", "date_download": "2021-03-04T15:21:08Z", "digest": "sha1:JDXLREJ56UDIPXIFCWFP3IESFF67MI4Y", "length": 110506, "nlines": 195, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: December 2004", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஎன்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nபொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந���து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.\n இந்தப் பங்குகளை இவ்வளவு விலைக்கு வாங்கினேன் இது மேலும் உயருமா, சரியுமா இது மேலும் உயருமா, சரியுமா விற்கலாமா, வேண்டாமா இது தான் பங்குச் சந்தை அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.\nதரகு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் முதலீட்டாளர் கருத்தரங்குக்கு சென்று பாருங்கள். அங்கு வரும் அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாமே \"Forecasting\" தான். இது எகிறுமா குறியீடு எகிறுமா அனலிஸ்டும் ஏதாவது பங்குகளை சொல்வார். இவர்களும் அதை வாங்கி அப்படியே அடைகாத்து கொண்டிருப்பார்கள். மறுபடியும் விற்கலாமா என்று ஒரு கேள்வியை வேறு சில அனலிஸ்டுகளிடம் கேட்பார்கள். தொலைக்காட்சி மற்றும் வணிகபத்திரிக்கைகளில் நிச்சயம் இந்தக் கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.\nசில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் நேரம். அறிக்கை தாக்கல் செய்திருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனம் அந்நிய செலவாணியால் எதிர்பார்த்ததை விட குறைந்த லாபமே பெற்றிருந்தது. எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சத்தில் எல்லோரும் பங்குகளை விற்க தொடங்க பங்குகள் சரியத் தொடங்கின. ஒரு பிரபல ஆங்கீலத் தொலைக்காட்சி சேனலில் \"Buy/Sell\" என்றொரு நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகும். முதலீட்டாளர்களின் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அனலிஸ்டுகள் கலந்து கொண்டு விடையளித்துக் கொண்டிருந்தார்கள்.\nஒருவர் தான் 50 இன்போசிஸ் பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கியருப்பதாகவும் அதனை விற்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். முதலில் விடையளித்த அனலிஸ்ட் இன்போசிஸ் பங்குகள் தற்பொழுது 1700 ரூபாயில் இருப்பதால் அதை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம் என்றார். மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். மற்றொரு அனலிஸ்டோ இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் எகிறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொன்னார். கேள்வி கேட்ட முதலீட்டாளர் நிச்சயமாக குழம்பிப் போயிருப்பார். வந்தவரை போதும் என்று விற்றும் இருக்கலாம். அவர் மட்டுமின்றி அவரைப் போ�� அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்த சிலராவது பங்குகளை அச்சத்தில் விற்றிருக்கலாம். எனக்கும்\nகூட கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற எண்ணத்தில் நானும் சிலப் பங்குகளை சில தினங்களுக்கு முன்பு தான் 1700 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அன்று பங்குகள் சரிந்து 1680 ரூபாயில் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏன் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்துத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. ஆனாலும் விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்து விட்டேன்.\nஇன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பங்குகள் 1800க்கு எகிறியது. சில வாரங்களில் 2000ஐ கடந்து விட்டது. கேள்வி கேட்ட முதலீட்டாளர் விற்காமல் இருந்திருந்தால் ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் பார்த்திருக்க கூடும்.\n அனலிஸ்டுகளுக்கு பங்குகளைப் பற்றி ஆராய்ந்து சொல்வது தான் தொழில். தாங்கள் ஆராய்ந்தவற்றை வெளியே சொல்லும் பொழுது தங்கள் தொழிலுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பான டிப்சையே தருவார்கள்.\nநீங்கள் என்னிடமே எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று கேள்வி கேட்டால் நான் என்ன யோசிப்பேன் \nநம்மை பெரிய ஆள் என்று நினைத்து இவர் கேள்வி கேட்பதால் முதலில் நம் பெயரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சொல்லும் பங்கு இவருக்கு லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. அதைப் போல மிகப் பெரிய நிறுவனப் பங்குகளாகத் தான் சிபாரிசு செய்ய வேண்டும். நஷ்டமடைந்தாலும் பெரிய நிறுவனத்தின் மேல் தான் பழி விழும். நம்முடைய டிப்ஸ் மேல் பழி விழாது. இவ்வாறு யோசித்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இன்போசிஸ் பங்குகளையோ, HDFC பங்குகளையோ வாங்குமாறு சிபாரிசு செய்யலாம். இன்போசிஸ் சரிந்தால் கூட எதிர்பார்க்காத சில நிலவரங்களால் இவ்வாறு சரிந்து விட்டது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.\nநீங்கள் எந்த அனலிஸ்களிடமாவது கருத்து கேளுங்கள். ஒரு பெரிய நிறுவனப் பங்குகளையே அவர் சிபாரிசு செய்வார். வளர்ந்து வரும் நிறுவனங்களையோ, குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களையோ சொல்லவே மாட்டார். \"இந்தப் பங்கு குறைந்த விலையில் இருந்த பொழுது, நான் என் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தேன். இன்று அது பல மடங்கு உயர்ந்து விட்டது\" என்பார். இவ்வாறு குறைந்த விலையில் உள்ள நிறுவனங்கள் தற்பொழுது ஏதாவது உண்டா என்றால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அது நடக்காமல் போய் விட்டால் அவரது பெயரும், நிறுவனப் பெயரும் ரிப்பேராகி விடும். நடந்தப் பிறகே நம்மிடம் சொல்வார்கள்.\nஅதைப் போல \"Forecasting\" என்பதெல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியவை அல்ல. இந்த வருடம் 6000ஐ குறியீடு நெருங்குவதே கடினம் என்று சொன்னார்கள். இன்று 6500ல் இருக்கிறோம். ஒவ்வொரு இலக்கையும் கடக்கும் பொழுது சரியும் என்றார்கள். முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். பங்குச் சந்தை 2000ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி அடையும் என்று எத்தனைப் பேர் சரியாக கணித்தார்கள். அல்லது 2004 ஆம் ஆண்டு 6500 ஐ எட்டி விடும் என்று எத்தனை அனலிஸ்டுகள் கணித்துச் சொன்னார்கள். 2005ல் பங்குச் சந்தை இலக்கு என்ன என்று யாராலும் கணிக்க முடியுமா 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா \nஅதைப் போல பொருளாதாரத்தை கணித்தால் பங்குச் சந்தையை கணிக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மந்தப்படும் (Recession) என்று ஒரு கருத்தும்\nஉண்டு. ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொருளாதாரம் மந்தப்படுவதில்லையே. பொருளாதார வல்லுனர்களால் ஏன் 2000ம் ஆண்டு பொருளாதாரம் மந்தமானதை முன்கூட்டியே கணிக்க வில்லை. முன்\nகூட்டியே கணித்திருந்தால் பங்குகளை முன்கூட்டியே விற்றிருப்பார்கள். பங்குச் சந்தையும் முன்கூட்டியே சரிந்து போயிருக்கும்.\nஆக சந்தையை கணிப்பதென்பது இது வரை சரியாக நடந்ததில்லை. இனிமேல் நடக்குமா என்றும் தெரியவில்லை.\nஇது வரை கூறியதை வைத்து நான் உங்களைச் சந்தைப் பக்கம் வராதீர்கள் என்று சொல்வதாகத் தான் நீங்கள் நினைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.\nநான் சொல்ல வருவது \"பங்குச் சந்தையில் நம்பிக்கை வைத்து முதலீடு\nசெய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்\".\nICICI வங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாடெங்கும் கிளைகளை தொடங்கிக் கொண்டே இருந்தால், பயனாளர்களுக்காக வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால் அது மேலும் வளர்ச்சி அடைவதாகத் தானே பொருள். அப்பொழுது சந்தை 3000மாக இருந்தால் என்ன 6500 ஆக இருந்தால் என்ன.\nநிறுவனம் வளரும் பொழுது ���ங்குகளின் விலையும் உயரத் தானே செய்யும். பின் எதற்கு பங்குக் குறியீடுகளைக் கண்டு அஞ்ச வேண்டும் \nபங்குக் குறியீடுகள் உயரும் பொழுது எல்லாப் பங்குகளும் உயர்ந்து விடுகிறதா என்ன சில மாதங்களுக்கு முன்பு பங்குக் குறியீடுகள் எகிறிய பொழுது மென்பொருள் பங்குகள் எகிறிக் கொண்டே இருந்தது. வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டே இருந்தது. இப்பொழுது குறியீடு உயரும் பொழுது வங்கிப் பங்குகள்\nஉயர்கிறது. மென்பொருள் பங்குகள் சரிகிறது. குறியீடுகள் உயருவதாலேயே நாம் வாங்கிய பங்குகளும் உயர்ந்து விடாது. எந்தப் பங்குகளை நாம் தெரிவு செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் லாபமும், நட்டமும். அவ்வப் பொழுது சந்தையில் நிகழும் மாற்றங்களை கண்டு அஞ்சாமல் இருந்தால் நல்ல நிறுவனப் பங்கு எப்பொழுதும் லாபம் தரும்.\nசரி..நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி தெரிவு செய்வது அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.\nஇந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வைப் பெற்று விட்டு வெள்ளியன்று BSE 74 புள்ளிகளும், NSE 21 புள்ளிகளும் சரிந்தது. திங்களன்று நல்ல உயர்வுடன் தொடங்கி 6400 புள்ளிகளைக் கடந்த பிறகு, வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் குறியீடு சரிந்தது. நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு உயர்வுக்கும் அடுத்து லாப விற்பனையால் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. பங்குக் குறியீடு சரியும் பொழுது பங்குகளை வாங்குவதே காளைகளின் ஆளுமையில் இருக்கும் சந்தையில், லாபம் பெறுவதற்கான உத்தி. இந்தச் சரிவை, ஒரு வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும்.\nஇந்த வாரம் சரிந்த பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளே முதலிடத்தைப் பெறுகிறது. தொடரும் பங்காளிச் சண்டை தான் இந்தப் பங்குகளை கரடிகள் வசம் இழுத்துச் சென்று விட்டது. முகேஷ், அம்பானி சகோதரர்களிடையே நிகழும் சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே இருப்பதால் தற்பொழுதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையை பாதிக்க கூடிய எந்த நிகழ்வுகளும் மற்றப் பங்குகளில் நிகழாமல் பெரும்பாலான பங்குகள் லாப விற்பனையால் தான் சரிவடைந்தன.\nஇன்போசிஸ், விப்ரோ, TCS போன்ற மென்பொருள் பங்குகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரளவிற்கு லாபமுடன் இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதிகமாக கவனிக்கப்பட்டவை Pharma தொலைத்தொடர்பு மற்றும் வங்கிப் பங்குகள் தான்.\nசரி...தற்பொழுதுள்ள நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் \nஇதற்கு எல்லா காளைகளிடமிருந்தும் பதிலாக வரும் தகவல்\n\"இது வரை எந்தப் பங்குகள் அதிகம் உயரவில்லையோ, அந்தப் பங்குகளை வாங்கலாம்\"\nஅந்தளவுக்கு எல்லா துறைகளிலுமே பங்குகள் உயர் விலையில் உள்ளது.\nஆனால் நாம் கவனிக்க வேண்டியது -\nபங்குக் குறியீடு 5000ல் இருக்கும் பொழுதும், பங்கு விலை உயர் நிலையில் இருப்பதாகத் தான் சொன்னார்கள் (Current Valuations are stretched).\nகுறியீடு 5500, 6000 என ஒவ்வொரு இலக்கைத் தொட்ட பொழுதும் அதே கதை தான். தற்பொழுது 6400 என்ற இலக்கை தொடும் பொழுது இதே கதை தான்.\nநம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் இத்தகைய காளைச் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய உத்தி என்ன \nஇந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதலீடுகளுக்குச் சாதகமாக இருந்த பொழுது 6200ஐ எட்டிய சந்தை, பின் இடதுசாரி ஆதரவை நம்பி காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கடும் சரிவுற்றது. ஆனாலும் கடந்த இரு மாதங்களாக குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் குறியீடு புதிய வரலாறுகளை படைத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை சுமார் 8பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகம். இந்த முதலீடுகள் தொடர்ந்தால் தான் பங்குக் குறியீடுகள் மேலும் உயர முடியும்.\nஆசியாவில் மிக அதிக முதலீடு இந்தியச் சந்தையில் தான் செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவில் உள்ள சீனா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீடுகள் பெருமளவில் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையே தற்பொழுது ஆசிய சந்தைகளில் முதலீடுகள் குவிவதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5% மாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையக் கூடும். அரசின் திட்டங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் 8% வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அடைந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளது. ஏனைய வளர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் ஐரோ��்பிய நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் பொழுது பணம் பெருகக் கூடிய இடத்தில் தானே முதலீடுகள் செய்வார்கள். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் வரையில் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி பெருகுவது, இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள், பொருளாதார அடித்தளம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசின் செயல்பாடுகளையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்க கூடிய செய்திகளையும் பொறுத்தே சந்தையின் ஏற்றம் அமையும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை 8% மாகவும், பற்றாக்குறையை பெருமளவிலும் குறைக்க அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள், நிகழ்காலத்தில் செயல்படுத்த முடியாத ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு போல மாறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தளவுக்கு அரசியல் சூழ்நிலைகளால் உள்நாட்டில் உயர்த்த முடியாமல் போனது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அரசு அறிவித்த வரிச் சலுகை, இந்த உயர்வு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடையமுடியவில்லை, பற்றாக்குறையையும் குறைக்க இயலவில்லை. வறட்சி, வெள்ளம் என்று இரண்டு சூழலிலும் விவசாயம் அல்லாடியது. ஆனாலும் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பற்றிய கனவில் சந்தை நடைபோடு கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இருந்த இந்தக் கனவு வெளிநாட்டவருக்கும் தொற்றிக் கொண்டதால் தான் முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் பகல் கனவு அல்ல. அரசின் செயல்பாடுகள் சரியாக அமைந்தால் நடக்க கூடிய ஓன்று தான். அரசு வேகமாக செயல்படவேண்டும்.\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான சலுகைகளை குறைத்தாகவேண்டும் என்று அரசுக்கு தொழில் துறையில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது நிர்பந்தம் ஏற்படும். எந்த அரசாலும் அரசியல் காரணங்களால் இந்த சலுகையை முற்றிலும் அகற்ற இயலாது. அப்படி அகற்றுவது மத்தியதர மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு பெரும் சுமையாக கருதப்படும். ஆனால் ப��ிப்படியாக இந்தச் சலுகையை குறைக்கலாம். அதைப் போலவே எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் துறையில் மட்டும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு நிறுவனங்களும் ஒரே துறையில் போட்டி நிறுவனங்களாக செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு யோசித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஒன்றையும் செயல்படுத்த முடியவில்லை.\nஇது போலவே பொருளாதார சீர்திருத்தங்களும் வேகமாக செயல்படவில்லை. உள்கட்டமைப்பு இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாஜ்பாயின் கனவுத்திட்டமாக செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் பூர்த்தியடையவில்லை. இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்களில் லாபம் காண நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய தேவையிருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எளிதில் லாபம் கிடைக்கக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்கின்றனர். அரசுக்கும், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்திற்கும் சாதகமான ஒரு செயல்திட்டம் வரையப்பட வேண்டும். முதலீடுகளை லாபம் தரும் துறைகளில் தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்பட்டால் முதலீடுகள் தானாக இந்தத் துறையில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.\nஇது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக வாரி வழங்கும் இலவச மின்சாரம் போன்றவை சீர்திருத்தப்பட்டு, அரசுக்கு லாபம் வர வழி காணப்பட வேண்டும். மின் உற்பத்தியும், மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படுவது தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பகல் கனவு தான். என்றாலும் குறைந்தபட்சம் இலவச மின்சாரங்களையாவது நிறுத்த முயலவேண்டும். அப்பொழுது தான் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.\nஇத்தகைய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எந்தளவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து தான் முதலீடுகள் மே��ும் குவியும். சனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் உள்ள நிலவரங்களுக்கேற்ப முதலீடுகள் பெருகவோ, சரியவோ வாய்ப்பு உள்ளது.\nபங்குச் சந்தை தற்பொழுதுள்ள வரலாறு காணாத உயர் நிலையில் இருந்து அடுத்தக் கட்ட உயர் நிலைக்குச் செல்லும் என்ற கருத்தே முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களும் தரப்படுகிறது. 1992ல் பங்குச் சந்தை குறியீடு 4600ல் இருந்தது. 2004ல் 6400 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 40% வளர்ச்சி. ஆனால் இந்த 12 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6% வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பார்க்கும் பொழுது சந்தை இன்னும் அதிக உயர்வை பெற்றாக வேண்டும். இந்த வாதம் ஓரளவிற்கு ஏற்புடைய வாதமாகவே எடுத்துக் கொண்டாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்த வளர்ச்சி ஏன் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.\nஅதற்கு முக்கிய காரணம் அரசியல் சூழ்நிலைகள். பல பிரதமர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்து விட்டோம். அமைந்த பல ஆட்சிகளில் ஒரு நிலையான ஆட்சி வாஜ்பாய் தலைமையில் தான் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெருமளவில் எழுந்த பங்குச் சந்தை ஊழல், 2000ம் ஆண்டு உலகளவில் இருந்த பொருளாதார தேக்க நிலை போன்றவை இந்த உயர்வை பாதித்திருக்க கூடும். அதைப் போலவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பொழுது குறியீடு 700 புள்ளிகள் சரிந்தது. வாஜ்பாய் அரசே தொடர்ந்திருக்கும் பட்சத்தில் இதை விட அதிக உயர்வை பங்குச் சந்தை பெற்றிருக்கலாம்.\nபொருளாதார காரணங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் இவை எல்லாம் தான் பங்குச் சந்தையை சரிவுக்கும் உயர்வுக்கும் கொண்டு செல்கிறது. அவ்வப்பொழுது நிகழும் சரிவுகளை கண்டு அஞ்சாமல் முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால் லாபம் நிச்சயம் தான்.\nதற்பொழுது இந்திய மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ளோர் வங்கிகள், அஞ்சல் துறை, அரசின் பத்திரங்கள் போன்ற\nமிகவும் பாதுகாப்பான, ஆனால் லாபம் குறைந்த இடங்களில் தான் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எஞ்சியுள்ளோரையும் பங்குச் சந்தைக்கு அழைத்து வரக் கூடும். ம���்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் எஞ்சியுள்ளோர் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் நிச்சயமாக பங்குச் சந்தை\nஅடுத்து வரும் வாரத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படாமல், நீண்ட கால முதலீட்டில், லாபம் தரக் கூடிய நல்லப் பங்குகளை தேர்வு செய்து, இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் நம் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்பவர்களே புத்திசாலி முதலீட்டாளர்கள்.\nஎல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வரலாறு காணாத உயர்வு என்று அலறி கொண்டிருக்கிறது. BSE குறியீடு 77 புள்ளிகள் எகிறி 6,402 க்கும், NSE குறியீடு 22 புள்ளிகள் எகிறி 2,029 க்கும் வந்துள்ளது. வரலாறு காணாத உயர்வு என்று எல்லோரும் அலறும் பொழுது சாமானிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமும், குழப்பமுமே மேலிடுகிறது.\nகுறியீடு, ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்தரப்படுத்திக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கும். அது கீழ் நோக்கி சரியுமா இல்லை மேல் நோக்கி உயருமா என்பது வாங்குபவர், விற்பவர் எண்ணிக்கை, பங்குகளைப் பற்றிய செய்திகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்தது. கடந்த வாரம் லாப விற்பனையால் சரிந்த சந்தை, இந்த வாரம் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதால் எகிறுகிறது. வரலாறு காணாத உயர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தற்பொழுது உள்ள நிலையில் இருந்து ஒரு புள்ளி உயர்ந்தாலும், அது வரலாறு காணாத உயர்வு தான்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பங்குச் சந்தையும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி உயருமா என்று கேள்வி கேட்டு கொண்டே பல உயர்வுகளை கோட்டை விட்டு விடுவோம். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு சரிவிலும் நல்லப் பங்குகளை வாங்கி அடுத்த கட்ட குறியீடு உயர்வில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனலிஸ்டும் ஒரு கதை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு வணிக இதழும், தொலைக்காட்சியும் தங்களது யுகங்களையும் அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அதில் தெளிவான ஒரு முடிவு எடுப்பது நம் மனநிலையைச் சார்ந்தே அமையும்.\nசரி.. இன்று எந்தப் பங்குகள் எகிறியது \nஇன்று எல்லா துறைகளிலுமே நல்ல ஏற்றம் இருந்தது. தொலைத்தொடர்பு பங்குகளான பார்தி பங்குகள், Pharma பங்குகளான ரான்பேக்சி, ச��் பார்மா போன்றவை எகிறியது.\nஅதைப் போல சிறிது வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த மென்பொருள் பங்குகள் எகிறத் தொடங்கியது. இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பெரும்புள்ளிகள் தவிர மிட்கேப் (MidCap) மென்பொருள் பங்குகளான ஹேக்சாவேர், ஜியோமேட்ரிக் சாப்ட்வேர் போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.\nதொலைக்காட்சிப் பங்குகளான ZEE தொலைக்காட்சி பங்குகள் என்று மிக அதிக உயர்வைப் பெற்றது.\nஆட்டோப் பங்குகளான மாருதி, டாட்டா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா போன்றவையும் நல்ல ஏற்றம் பெற்றன.\nஇன்று எல்லா துறைகளிலும் நல்ல ஏற்றம் இருந்தது.\nஅடுத்து வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும் \nபங்கு விலை தற்பொழுது எகிறி உள்ளதால் லாபம் எடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க கூடும். அப்பொழுது பங்குக் குறியீடு சற்று சரியும். சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்து, குறியீடு சரியும் பொழுது நல்லப் பங்குகளாக வாங்குவது நல்லது.\nஅச்சம், எச்சரிக்கை - இவை இரண்டும் தான் கடந்த வாரம் சந்தையை வழி நடத்தியது. வரலாறு காணாத உயர்வைப் பெற்றப் பிறகு, இதற்கு மேல் பங்குகள் விலை ஏறுமோ, ஏறாதோ என்ற அச்சத்தில் முதலீட்டாள்ர்கள் தங்களது பங்குகளை விற்றதாலும், புதிதாக பங்குகளை வாங்காமல் ஒரு வித எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் இருப்பதாலும் கடந்த வாரம் சந்தை மந்தமாக இருந்தது. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் 70 புள்ளிகள் சரிவுற்றது.\nகடந்த வாரம் சரிவுற்ற பங்குகளில், சிலப் பங்குகள் சந்தையை அச்சப்படுத்திய செய்திகளால் சரிவுற்றது. ஏனைய பங்குகளில் பெரும்பாலானவை லாபம் பெறும் பொருட்டு முதலீட்டாளர்கள் விற்றவைத் தான்.\nசெய்திகளால் சரிவுற்ற பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான் அதிகம் சரிவுற்றது.\nசகோதரர்களிடையே தொடரும் தகராறால் முதலீட்டாளர்களுக்கு மறுபடியும் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் மீது அச்சம். பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.\nஅடுத்ததாக மென்பொருள் பங்குகள். சில வாரங்களாகவே டாலரின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. பிற நாணயங்களான, யுரோ, யென் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பில் உள்ள ஏற்ற நிலையால் மென்பொருள் நிறுவனங்க��ுக்கு இந்தக் காலாண்டில் லாபம் குறைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி மென்பொருள் பங்குகளின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதால் இந்தப் பங்குகளை அனைவரும் விற்க தொடங்கி விட்டனர். இன்போசிஸ் நிறுவனப் பங்கு சில வாரங்களாகவே ரூ2000 - ரூ2100 க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே சத்யம், விப்ரோ மற்றும் ஏனைய மென்பொருள் பங்குகளும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பில் திடீர் விழ்ச்சி ஏற்பட்டது. இந்த விழ்ச்சி மற்றும் சத்யம், இன்போசிஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கும் புதிய ADR (American Depository Receipt - அமெரிக்க பங்குச் சந்தையில் இந்தியப் பங்குகள் லிஸ்ட் செய்யப்படுவதற்கான அறிவிப்பு) போன்றவை சத்யம், மற்றும் இன்போசிஸ் பங்குகளுக்கு ஊட்டச்சக்தியாக அமையக்கூடும்.\nஉலகச் சந்தையில் ஸ்டீல் விலையின் சரிவால் SAIL, TISCO போன்ற ஸ்டீல் பங்குகள் சரிவுற்றன.\nஇந்தப் பங்குகள் தவிர பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்களின் லாப விற்பனை (Profit Booking) காரணமாகவே சரிவுற்றன.\nபங்குகளின் விலை எகிறும் காளைச் சந்தையில் நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்கள். தற்பொழுது, வங்கிகளின் சேமிப்பு கணக்கில் இருந்த நிறைய முதலீடுகள் பங்குச் சந்தையை நேக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் சந்தையில் உள்ள மந்த நிலை மற்றும் வெள்ளியன்று சந்தையின் சரிவு போன்றவை சாமானிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அச்சம் தேவையற்றது. தற்பொழுதுள்ள சந்தை நிச்சயமாக காளைச் சந்தை தான். சந்தையில் அவ்வப்பொழுது முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்பார்கள். பங்குக் குறியீடு சரியும். பின் சரிவுற்ற நிலையில் பங்குகளை வாங்கும் பொழுது சந்தை எகிறும். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால் சந்தை மேலும் வலுவாக முன்னேற வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்த முதலீடுகள் குறைந்து போகும் எனச் சொல்வதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. கடந்த வாரம் கூட சுமார் 300 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக முதலீடுகள் குவிந்து விட்டதா���், அடுத்து வரும் வாரங்களில் வர்த்தகம் மந்தமாகும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.\nஇது வரை அதிக ஏற்றம் காணாத துறைகளில் முதலீடு செய்வது பலனளிக்கும். கடந்த சில வாரங்களாக வங்கிப் பங்குகளின் விலை ஏறி விட்டது. அது போலவே டாலரின் வீழ்ச்சியாலும், விலை உச்சத்தில் இருப்பதாலும் மென்பொருள் பங்குகள் தற்பொழுது கவர்ச்சிகரமானவை அல்ல. தொலைத்தொடர்பு பங்குகள், Pharma போன்றவை லாபம் தரும். பெட்ரோல் விலையின் வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் விலை ஏறக்கூடும்.\nநம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்குகளை வாங்க வேண்டும். சந்தையின் போக்கைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகளை வாங்குவது நல்லது. குறியிடுகள் சரிவது கண்டு அச்சமடைய தேவையில்லை. மாறாக அது நாம் புதிதாக பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.\nஇந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லக் கூடிய சில நல்ல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.\nமுதலாவது, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ள முதலீட்டு கமிஷன். அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளைக் கொண்டு ஒரு உதாவாக்கரை கமிஷனை அமைக்காமல், திரு.ரத்தன் டாட்டா தலைமையில், ICICI யைச் சேர்ந்த திரு.அசோக் கங்குலி, HDFC ன் திரு.தீபக் பரேக் ஆகியோரைக் கொண்டு மூன்று நபர் முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்கும். இந்த முதலீடுகள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதற்குரிய தீர்வுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கும். ரத்தன் டாட்டா போன்ற தொழில் துறையின் மதிப்பைப் பெற்றவர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஒரு ஸ்டார் வேல்யுவுடன் முதலீட்டாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.\nதற்பொழுதுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.5% - 7% கடந்து, 8% முதல் 10% ஐ கடந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் முன்னேற வேண்டுமானால் நாட்டின் உள்கட்டமைப்பின் தரம் உயர வேண்டும். தற்பொழுது பெங்களுர் போன்ற பெரிய நகரங்கள் பெருகி வரும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழி பிதுங்கிப் போய் உள்ளது. இன்போசிஸ் போன்ற இந்தியா நிறுவனங்களே பெங்களுர் தவிர முதலீடு செய்ய வேறு நகரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சென்னை ஓரளவுக்கு அவர்களின் எதிர்பார்பை தீர்க்க கூடும். ஆனால் இங்கே கூட பழைய மகாபலிபுரம் சாலையில் திட்டமிடப்பட்ட வேகத்தில் I.T.ஹைவேக்கான வேலைகள் நகராமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மகேந்திரா சிட்டி போன்ற தொழில் நகரங்களை செங்கற்பட்டு எல்லையில் தான் உருவாக்க முடிகிறது. பெரிய நகரங்களை விடுத்து இரண்டாவது கட்ட நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது கட்ட தொழில் நகரங்களை திட்டமிட்டு உருவாக்கினால் தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) இந்தியாவிற்குள் ஈர்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.\nஅடுத்த 10 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகிறது. தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் முதலீடு தேவை. ஆண்டுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்பட்டாலும், தற்பொழுது சுமார் 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கே முதலீடுகள் வருகிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டாலும், சீனாவில் செய்யப்படும் 50 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவிற்கு வரும் முதலீடு சொற்ப அளவு தான்.\nதேவைப்படும் முதலீடுகளை ஈர்க்கத் தான் இந்த முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த கமிஷனால் சாதிக்க முடியுமா \nதொழில் துறையில் அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கிய இந்தக் கமிஷனால் முதலீடுகளை இந்தியாவின் பக்கம் நிச்சயம் ஈர்க்க முடியும். அரசாங்க அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளை இந்தக் குழுவினால் புரிந்து கொள்ள இயலும். அவர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும். அரசாங்கத்திற்குள்ள சங்கடங்களையும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளையும் அறிந்து அதற்கேற்ப ஒரு பேலன்சடு -Balanced நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். ஆனால் எல்லா கமிஷன்களையும் போல சில அரசியல் பிரச்சனைகளை இந்தக் கமிஷனும் எதிர்கொண்டே ஆக வேண்டும். இது இந்திய அரசியலில் தவிர்க்க இயலாதது. எந்தளவுக்கு அந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கம் ஈடுகொடுக்கிறதோ அந்தளவுக்குத் தான் இந்தக் குழுவின் வெற்றியும் இருக்கும்.\nஅடுத்ததாக இந்திய பங்குச் சந்தையில் குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் (FII Investment). கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவிந்துள்ளது. 2004ம் ஆண்டு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்களுக்கு முதலீடுகள் குவிந்துள்ளது. இது தான் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரு ஆண்டில் செய்யப்பட்டிருக்கும் மிக அதிக பட்ச முதலீடு. வெளிநாட்டு முதலீடுகள் பங்குச் சந்தையில் குவியும் பொழுது பங்குக் குறியீடுகள் எகிறும். இந்த ஆண்டு துவக்கத்தில் முதலீடுகளுக்கு சாதகமான பா.ஜ.க. அரசு இருந்த பொழுது முதல் நான்கு மாதங்கள் பங்குச் சந்தையில் முதலீடுகள் குவிந்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று இடதுசாரிகளின் ஆதரவால் அரசு அமைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டு முதலீடுகள் சரியத்தொடங்கியது. மிக மோசமாக மே மாதத்தில், இடதுசாரி தலைவர்களின் சில பொறுப்பற்ற பேச்சால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள, பங்குக் குறியீடு சரியத் தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்குப் பிறகு அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக முதலீடுகள் பெருகத் தொடங்கியது.\nஆனால் கடந்த இரு மாதங்களாக அந்நிய முதலீடு ஏன் இவ்வளவு வேகமாக குவிகிறது இந்திய பொருளாதாரம் மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, வலுவாக இருக்கும் நாட்டின் பொருளாதார அடித்தளம் எனப் பல காரணங்களை சொல்லலாம், என்றாலும் மிக முக்கிய காரணம் மந்தமடைந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம். அந்தச் சந்தையில் முதலீடு செய்வதை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபம் தரும் என்பதால் பல முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஆசிய நாடுகளில் குவிக்கத் தொடங்கியுள்ளது. மார்கன் ஸ்டேன்லி கேப்பிடல் இண்டர்னேஷனல் (MSCI Index) ஆசியாவிற்கான குறியீட்டு உயர்வு விகிதத்தில் இந்தியா 12% உயர்வுடன் இரண்டாம் இடத்தை ப��டித்துள்ளது. சீனா, கொரியா போன்ற நாடுகளை விட இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி இம் மாதம் அதிகரித்துள்ளது. இந்த முதலீடு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது, அடுத்த பட்ஜெட்டிற்குப் பிறகு பட்ஜெட்டிற்கு ஏற்ப முதலீடுகள் மேலும் குவியும் அல்லது குறைந்து போகும். ஆனால் முதலீடுகள் அதிகரிக்கத் தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nவெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு பங்குச் சந்தையில் குவிவது நல்ல செய்தி தான் என்றாலும் இந்திய பொருளாதாரம் மேலும் முன்னேக்கி நகர வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக வேண்டும். தனியார் வங்கிகளில் 74% அளவுக்கு அந்நிய முதலீடுகளை பெருக்குவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆனால் இன்னமும் நடைமுறைப் படுத்தப் படாமல் இருக்கும் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும். விவசாயம், மனித வள மேம்பாடு போன்ற இது வரை அதிகம் கண்டுகொள்ளப் படாமல் இருக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தவிர கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவாணியை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது.\nமன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவால்யா ஆகிய இந்தியாவின் சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களை உள்ளடக்கிய அரசு இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நல்ல திட்டங்களை திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் தான், அதற்கு அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தான் இந்தியாவின் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் மேலும் வளர்ச்சி அடையும்.\nபல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.\nசீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.\nசீட்டுக்கட்டு விள���யாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.\nசீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.\nசீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.\nவிளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத��த முறை அதை செயல் படுத்துவோம்.\nபங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.\nபங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.\nநான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.\nமார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்���ு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.\nஅடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம் (ஆராய்தல் பற்றிய முந்தையப் பதிவு). தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.\nபங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் உடம்பு புண்ணாகி போகும் அல்லவா உடம்பு புண்ணாகி போகும் அல்லவா நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.\nபங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.\nபங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.\nஇந்த வார துவக்கத்தில், சந்தை கரடிகளின் வசமாகப் போவதாகத் தான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ரிலயன்ஸ் நிறுவனத்திற்காக அம்பானி சகோதரர்களிடையே நடைபெற்ற சொத்து தகராறு (இது பற்றிய பதிவுகள் - 1, 2) காரணமாக சந்தை சரியக்கூடுமென அனைவரும் எதிர்பார்க்க, அதற்கு நேர்மாறாக சந்தை எகிறத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கிக் குவிப்பதால் குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2004ம் ஆண்டு மட்டும் 7பில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். இந்த வாரமும் வெளிநாட்டு முதலீடுகளே பங்குக் குறியீடுகளை வரலாறு காணாத உச்சத்தை அடைய வழி வகுத்துள்ளது. தற்பொழுது BSE குறியீடு 6328 புள்ளிகளையும், NSE குறியீடு 2000 புள்ளிகளையும் எட்டியுள்ளது.\nவங்கிப் பங்குகள், எண்ணெய் நிறுவனப் பங்குகள் என சில வாரங்களுக்கு முன்பு வரை யாருமே அதிகம் சீண்டாத பங்குகள் தான் சக்கை போடு போடுகிறது. செவ்வாயன்று அதிக எழுச்சியுடன் காணப்பட்ட இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள், அதற்குப் பின் சரிந்து விட்டது. கடந்த இரு வாரங்களாகவே மென்பொருள் பங்குகள் அதிக உயர்வைப் பெறவே இல்லை. ஏற்கனவே இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் மீது கவனம் செலுத்தவில்லை. அது மட்டுமில்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதால், இந்தக் காலாண்டில் மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில், அந்நிய செலாவணியால் இழப்பு ஏற்படலாம் என்ற செய்தியும் முதலீட்டாளர்களை இந்தப் பங்குகள் வாங்க விடாமல் செய்து விட்டன.\nவங்கிப் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்கள�� கவர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்று எல்லா வங்கிப் பங்குகளுக்குமே உய்ர்வு தான். எந்த வங்கியையும் யாரும் விட்டு வைக்க வில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 585ஐ எட்டியுள்ளது. இந்தப் பங்கு கடந்த மாதம் 430க்கு அருகே தள்ளாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பங்குகளில் HDFC, SBI எனப் பெரும்புள்ளிகள் மட்டுமில்லாமல் சிறிய வங்கிகளான பாங்க ஆப் இந்தியா போன்றவையும் நல்ல உயர்வு பெற்றுள்ளன.\nசொத்து தகராறு காரணமாக எங்கே சரிந்து போய் விடுமோ என அனைவரும் அஞ்சிய ரிலயன்ஸ் பங்குகள், இந்த வாரத் துவக்கம் முதலே எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த வாரம் விலை சரிந்ததையடுத்து குறைந்த விலையில் இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ரிலயன்ஸ் நிறுவனத்தின் அடித்தளம் இந்தச் சொத்து தகராறால் சரிந்து விடப் போவதில்லை என்ற எண்ணமே முதலீட்டாளர்களை வழி நடத்தியது.\nநம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தையின் இந்த வார செயல்பாடுகள் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும். எல்லோருடைய எதிர்பார்ப்பிற்கும் நேர்மாறாக சந்தையின் வர்த்தகம் அமைந்து விட்டது தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். Technical Analysis ம் இந்த வாரம் பொய்யாகி விட்டது. ரிலயன்ஸ் பங்குகளை விற்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு, அந்தப் பங்குகள் லாபம் சம்பாதித்து கொடுத்தது கொஞ்சம் ஆச்சரியம் தான்.\nபலரின் எதிர்பார்ப்புக்கும், Technical Analysis ம் நேர்மாறாக சந்தை ஏன் செயல்படுகிறது \nபங்குச் சந்தையின் உயர்வு குறிப்பிட்ட நாளில் வாங்குபவர்கள், மற்றும் விற்பவர்களின் (Demand and Suppy) எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். இதனைப் பல நேரங்களில் சரியாக கணிக்க முடியாது. அந்த நாளில், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினால் பங்குகள் உயரும். எல்லோரும் பங்குகளை விற்க தொடங்கினால் சரியும். இந்த வாரம் அனலிஸ்டுகளின் எதிர்பார்ப்பும், Technical Analysis ம் பொய்த்துப் போனதன் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிப்பதால் தான். இதற்கெல்லாம் ஆருடம் கூற முடியாது. சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனலிஸ்டுகள் சந்தை சரிந்து போகும் என்று சொல்லி விட்டார்களே என்று சந்தையில் இருந்து ஓடி விடக் கூடாது.\nசரி... தற்பொழுத�� வரலாறு காணாத உயர்வை பெற்றாகி விட்டது. அடுத்து என்ன \nசந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். குறியீடுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கும் பொழுது முன்னேறும். பின் முதலீட்டாளர்கள் லாபமடையும் பொருட்டு பங்குகளை விற்கும் பொழுது சரியும். அந்த அளவில் கொஞ்சம் தள்ளாடும். பின் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் பொழுது மறுபடியும் எகிறும். இது ஒரு சுழற்ச்சி தான்.\nசந்தையை சரியவைக்க அல்லது எகிற வைக்க கூடிய செய்திகள் வராத வரையில் இந்த சுழற்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.\nஇந்த வாரம் கூட இந்த சுழற்ச்சி ஏற்பட்டது.\nதிங்கள், செவ்வாய் கிழமைகளில் பங்குக் குறியீடுகள் எகிறியது. புதனன்று சரிவுற்றது. இன்று மறுபடியும் எகிறியுள்ளது.\nதன்னுடைய The Intelligent Investor என்ற புத்தகத்தில் Benjamin Graham, \"புத்திசாலி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு முதலீடு செய்ய மாட்டார்கள். பங்குச் சந்தை உயரும் பொழுது முதலீடு செய்வதும், சரியும் பொழுது விற்பதும் Speculators ன் வேலை. சந்தைக் குறியீடுகள் உயரும் பொழுது, பங்குகளின் விலையை, அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகம் உயர்த்துவதும், சரியும் பொழுது பங்குகளின் விலையை அதன் மதிப்பை விடக் குறைப்பதும் Mr.Market ன் தன்மை. பங்குகளின் உண்மையான மதிப்பை விடக் குறைவாக வாங்கி, அதன் சரியான விலையை விட அதிக விலையில் யார் விற்கிறார்களோ, அவர்கள் தான் புத்திசாலி முதலீட்டாளர்கள்\" என்று கூறுகிறார்.\nஇந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீட்டால் சந்தை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீடு குறையும் பொழுதோ, முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் பொழுதோ சந்தை சரியும். இந்தியா போன்று, வளர்ச்சி அடையும் பொருளாதாரத்தை விட்டு அவர்களால் விலக முடியாது. எனவே இந்த உயர்வில் இருந்து அடுத்த கட்ட உயர்வை நோக்கி நாம் நகரப் போவது நிச்சயம்.\nஏற்றமும், இறக்கமும் இருந்தால் தான் பங்குகளை வாங்கி லாபமடைய முடியும். தற்பொழுதுள்ள நிலையில் இருந்து குறியீடுகள் சற்று சரியும் பொழுது, பங்குகளை வாங்கி விடலாம். இன்னும் குறையட்டும் என்று எதிர்பாத்துக் கொண்டே இருந்தால், குறி���ீடுகள் திடீரென உயரும் பொழுது நம்மால் அந்த உயர்வில் பங்கெடுக்க முடியாமல் போகலாம். எனவே சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.\nநாம் புத்திசாலி முதலீட்டாளராவது நம் கையில் தான் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.anrita.net/", "date_download": "2021-03-04T15:20:01Z", "digest": "sha1:WUZTJYZ74WNCIH4GZ7Z2N6SDAD4ZEN5L", "length": 10216, "nlines": 18, "source_domain": "ta.anrita.net", "title": "செமால்ட்: வலை ஸ்கிராப்பிங் தரவை சேமிப்பதற்கான சிறந்த தரவுத்தளம்", "raw_content": "செமால்ட்: வலை ஸ்கிராப்பிங் தரவை சேமிப்பதற்கான சிறந்த தரவுத்தளம்\nபோஸ்ட்கிரெஸ் என்பது வலை சுரங்க மற்றும் ஸ்கிராப்பிங்கிலிருந்து பெரிய அளவிலான தரவைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுத்தளமாகும். சமீபத்தில், போஸ்ட்கிரெஸ் JSONB எனப்படும் உள்ளடிக்கிய அம்சத்தை வெளியிட்டது, அங்கு \"பி\" என்பது பைனரியைக் குறிக்கிறது. JSON (JavaScript Object Notation) என குறிப்பிடக்கூடிய கட்டமைக்கப்பட்ட தரவை நீங்கள் சமர்ப்பித்தால், போஸ்ட்கிரெஸ் தரவை பாகுபடுத்தி தரவு தொகுப்புகளை பைனரி வடிவத்தில் சேமிக்கிறது. உங்கள் ஸ்கிராப்பிங் பிரச்சாரம் JSON அடிப்படையிலானதாக இருந்தால், போஸ்ட்கிரெஸ் கருத்தில் கொள்ள சிறந்த தரவு.\nபோஸ்ட்கிரெஸ் சீன உரையை கையாளுகிறதா\nபோஸ்ட்கிரெஸ் சீன நூல்களைக் கையாளுகிறாரா என்பது குறித்து சில வெப்மாஸ்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கான பதில் ஒரு பெரிய ஆம். ஒரு தரவுத்தளத்தை உருவாக்கும்போது, உங்கள் பயன்பாடு மற்றும் தரவுத்தள இயக்கி இரண்டு காரணிகளாகும். போஸ்ட்கிரெஸ் என்பது யூனிகோட் ஆதரவுடன் செயல்படும் ஒரு வலை ஸ்கிராப்பிங் தரவுத்தளமாகும். உங்கள் போஸ்ட்கிரெஸ் தரவுத்தளத்தை உருவாக்கும் செயல்பாட்டில், யுடிஎஃப் -8 குறியாக்கத்தைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.\nபோஸ்ட்கிரெஸ் JSONB வெர்சஸ் NoSQL தரவுத்தளம்\nNOSQL என்பது ஒரு திறந்த வடிவத்தில் தரவைச் சேமிக்கும் ஒரு தரவுத்தளத்தைப் பயன்படுத்த எளிதானது. உதாரணமாக, நீங்கள் நிதிச் சந்தைகளில் தரவைப் பிரித்தெடுக்கிறீர்கள் என்றால், உங்கள் தரவு சேமிக்கப்படும் முறை குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்குதான் சிக்கல் வருகிறது. NoSQL தரவுத்தளத்தில் தரவு கட்டமைப்பு சோதனைகள் இல்லை. இந்த படிநிலையை நீங்கள் தவறவிட்டால், படிக்க முடியாத வடிவங்கள���ல் தரவை வைத்திருப்பீர்கள்.\nபோஸ்ட்கிரெஸ், மறுபுறம், பதிவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கு தரவு ஒருமைப்பாடு விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. போஸ்ட்கிரெஸ், வலை ஸ்கிராப்பிங் தரவுத்தள கடைகள், பைனரி வடிவங்களில் பிரித்தெடுக்கப்பட்ட தரவு. இந்த தரவுத்தளம் HSTORE மற்றும் JSON பதிப்புகளை ஆதரிக்கிறது.\nபோஸ்ட்கிரெஸ் என்பது பல்வேறு மொழிகளில் பிரித்தெடுக்கப்பட்ட பரந்த அளவிலான தரவைச் சேமிக்கப் பயன்படும் சிறந்த செயல்திறன் கொண்ட தரவுத்தளமாகும். இந்த தரவுத்தளம் தேடல் மற்றும் வடிகட்டுதல் முடிவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்ட்கிரெஸ் JSONB சீன போன்ற சில மொழி எழுத்துக்களை நிர்வகிப்பதற்கும் அறியப்படுகிறது. போஸ்ட்கிரெஸின் பிற செயல்பாடுகள் பின்வருமாறு:\nமுற்றிலும் எழுத்துக்குறி ஆதரவுடன் தரவு பிரித்தெடுத்தல்;\nவடிகட்டுதல் மற்றும் தேடும் பணிகளை விரைவாக செயல்படுத்துதல்;\nHTML குறிச்சொற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட தரவைச் சேமித்தல்;\nஸ்கிராப் தளங்களிலிருந்து தரவை மீட்டெடுப்பது மற்றும் படிக்கக்கூடிய வடிவங்களில் சேமிப்பது;\nஒரு பயனுள்ள தரவுத்தளம் குறியீடுகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் தரவை உண்மையான தரவுத்தொகுப்புகளாக வகைப்படுத்த வேண்டும். உங்கள் ஸ்கிராப்பிங் திட்டத்தை தாமதங்கள் மற்றும் நேரங்கள் பாதிக்க வேண்டாம். போஸ்ட்கிரெஸ் எளிதில் திரும்பப் பெறுவதற்கு பல்வேறு தரவுத்தளங்களாக தரவை உடைக்க மரபணு கிளஸ்டர்களைப் பயன்படுத்துகிறது.\nதரவைச் சேமிப்பது என்பது மறுமொழி நேரம் மற்றும் காலக்கெடுவைப் பற்றியது அல்ல. அம்சத்தைப் புதுப்பிப்பது அனைத்தையும் எடுக்கும். துணை உருப்படிகளை ஏற்ற கிளஸ்டர்களைப் பயன்படுத்தவும், உங்கள் தரவை பேக் செய்யும் வரை குறியீட்டை முடக்கவும். ஒரே நேரத்தில் பல தரவுத்தொகுப்புகளை ஏற்ற வாடிக்கையாளர்களுக்கு இது உதவுகிறது.\nஒரு பொதுவான பொருளைக் குறிப்பது இது ஒருபோதும் எளிதானது அல்ல. போஸ்ட்கிரெஸ் வலை ஸ்கிராப்பிங் தரவுத்தளத்துடன், ஒரு பொருளை மற்றொரு வரிசையில் வகைப்படுத்துவதன் மூலமும், ஒரு முழு வெளிநாட்டு விசையைப் பயன்படுத்தி பதிவை இணைப்பதன் மூலமும் ஒரு பொதுவான விஷயத்தை விரைவாக குறியிடலாம். உங்கள் முடிவுகளைப் பெற வெளிநாட்டு ��ிசை முழு எண்ணைக் குறிக்கவும்.\nபெரிய அளவிலான தரவைச் சேமிக்கும்போது ஆவணங்கள் மற்றும் பாரம்பரிய அட்டவணை கட்டமைப்புகள் இரண்டையும் ஒன்றிணைக்கிறீர்களா இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. போஸ்ட்கிரெஸ் JSON B உங்களுக்காக வேலை செய்யட்டும். போஸ்ட்கிரெஸ் வலை ஸ்கிராப்பிங் தரவுத்தளத்துடன், மறு பாகுபடுத்தல் தேவையில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/enna-vilai-azhage", "date_download": "2021-03-04T14:56:39Z", "digest": "sha1:BKX3MU6K3RWJ3GLTT67P3HKDRLFSAWSV", "length": 8478, "nlines": 222, "source_domain": "deeplyrics.in", "title": "Enna Vilai Azhage Song Lyrics From Kadhalar Dhinam | என்ன விலையழகே பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஎன்ன விலையழகே பாடல் வரிகள்\nசொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nவிலை உயிர் என்றாலும் தருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்\nசொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nவிலை உயிர் என்றாலும் தருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது\nவிடிய விடிய மடியில் கிடக்கும்\nபொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது\nஉடன் வந்து நீயும் உயிர் கொடு\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nசொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nவிலை உயிர் என்றாலும் தருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்\nகண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு\nநிலவு எரிக்க நினைவு கொதிக்க\nஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு\nதினம் தினம் உனை நினைக்கிறேன்\nஉயிர் கொண்டு வரும் பதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்ல\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nஉன் புகழ் வையமும் சொல்ல\nசித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள்\nஉனைச் நானும் சேரும் நாள்தான்\nசொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nவிலை உயிர் என்றாலும் தருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14937/?lang=ta", "date_download": "2021-03-04T15:59:12Z", "digest": "sha1:UHZ2OPTGRPTQPTGMREVFQENJVZU6YM5L", "length": 3064, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "பிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம் | இன்மதி", "raw_content": "\nபிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்\nForums › Inmathi › News › பிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்\nபிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்\nதென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின\n[See the full post at: பிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/23/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-787-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2021-03-04T14:54:56Z", "digest": "sha1:IRMURKQPW7NGZPKQNIBR4EKHSUWCXVFV", "length": 10686, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "நேற்று 787 பேருக்கு கொரோனா தொற்று! | LankaSee", "raw_content": "\nமகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து வந்த தந்தை\nகாதலனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை….\nஇன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது: விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு இல்லை\nஉடன்பட்டார் ஜனாதிபதி – தமிழ் தலைவர்கள் அசண்டையீனம்\nபருத்தித்துறை பேருந்து நடத்துனர் பாலமயூரனிற்கு குவியும் பாராட்டுக்கள்\nமேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு\nஉளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம்\nஅடுத்த தேர்தலில் களமிறங்க மாட்டேன் கோட்டாபய எடுத்த அதிரடி முடிவு\nநேற்று 787 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் நேற்று 787 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உலகளவில் 93வது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.\nநேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 784 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். துனிசியாவிலிருந்து நாடு திரும்பிய இருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 633 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடை��்தவர்களின் எண்ணிக்கை நேற்று 48,617 ஆக அதிகரித்துள்ளது.\nஅதன்படி, தற்போது 7,968 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 793 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.\nஇதேவேளை, நேற்று 2 கொரோனா மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்தார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.\nகொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவிற்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கின் 3வது கொரோனா மரணம்\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா\nகாதலனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை….\nஇன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது: விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு இல்லை\nமகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து வந்த தந்தை\nகாதலனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை….\nஇன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது: விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு இல்லை\nஉடன்பட்டார் ஜனாதிபதி – தமிழ் தலைவர்கள் அசண்டையீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-04T15:55:05Z", "digest": "sha1:BJDAGMONCTSZYJS7NRO66YMIP4NMIOCO", "length": 9100, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுகபாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா\nயுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.\n2002 ரன் காதல் பிசாசே\n2003 புதிய கீதை வசியக்காரி\nதிருடா திருடி மன்மத ராசா\n2004 கில்லி கொக்கர கொக்கரக்கோ\n2005 சந்திரமுகி கொஞ்ச நேரம்\n2008 பீமா ரகசிய கனவுகள் & எனதுயிரே\n2009 பசங்க நான்தான் & அன்பாலே அழகாகும்\nநாடோடிகள் சம்போ சிவ சம்போ\n2014 ஜில்லா பாட்டு ஒன்னு\nசந்திரா ராஜ ராஜன், ஓம்காரமினுமோர் & நீ அருகே இருக்கும்\nஇது கதிர்வேலன் காதல் சரசர சரவென & பல்லாக்கு தேவதையே\nகுக்கூ மனசுல சூர காத்து, பொட்ட புள்ள, ஆகாசத்த நான், கல்யாணமாம் கல்யாணம் & கோடையில,\nமான் கராத்தே டார்லிங் டம்ப‌க்கு\nஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.\nவீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:01:16Z", "digest": "sha1:WUQVGOSQTJNMTREXRYW62IV77YHHNWW4", "length": 2610, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வெப் சீரீஸ்", "raw_content": "\nஅமலா பால் வெப் சீரிஸ், திரைப்படம் என்று பிஸியோ பிஸி..\nநடிகை அமலா பால், தற்போது மிக, மிக பிஸியான நாயகியாக...\nZEE-5 தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப் சீரிஸ்..\n‘ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ போன்ற வெற்றி படங்களில்...\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ ���ீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/2255", "date_download": "2021-03-04T16:31:40Z", "digest": "sha1:GGSZDGRILLO3LJYYGDDKWE77NDPNHP5F", "length": 8726, "nlines": 90, "source_domain": "tamilfirst.com", "title": "மாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனை – இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனை – இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு\nமாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனை – இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு\nஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nதம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுன முன்னணியின் மகளிர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவையில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleகிழக்கில் புதிய மதவாதக் குழுவில் ஆயிரக்கணக்கானோர் இணைவு – புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்\nNext articleயாழ்ப்பாணம் உட்பட விமான நிலையங்கள் 26ஆம் திகதி திறப்பு\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினை���ு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aanmeega-thagavalgal/arthamulla-anmeega-thagaval/", "date_download": "2021-03-04T16:31:27Z", "digest": "sha1:7DFN2TKPV5WNS7LGI3RXIGKBRIJ5VIBO", "length": 6455, "nlines": 129, "source_domain": "swasthiktv.com", "title": "அர்த்தமுள்ள ஆன்மீக தகவல்கள்! - SwasthikTv", "raw_content": "\nHome Aanmeega Thagavalgal அர்த்தமுள்ள ஆன்மீக தகவல்கள்\nஒவ்வொரு ராசிகளுக்கும் சொந்த வீடுகளாக இருந்தாலும். வாடகைக்கு குடியிருந்தாலும் அவரவர் ராசிக்கு உண்டான திசைகளில் வாசல் அமைந்தால் மிகவும் சிறப்பு.\n1. மேஷம், சிம்மம், தனுசு, ராசிக்காரர்களுக்கு கிழக்கு வாசல் பார்த்த வீடும்.\n2. ரிஷபம், கன்னி,மகரம், ராசிக்காரர்களுக்கு தெற்கு வாசல் பார்த்த வீடும்.\n3. மிதுனம், துலாம், கும்பம், ராசிக்காரர்கள் மேற்கு வாசல் பார்த்த வீடும்.\n4. கடகம், விருச்சிகம், மீனம், ராசிக்காரர்களுக்கு வடக்கு வாசல் பார்த்த வீடும் ராசியானது.\nவீடுகளால் நோய் நொடி, கடன் தொல்லை, தொழில் அபிவிருத்தி, சதாகாலம் சண்டை, சச்சரவு ஆகியவை இருந்தால்\n1. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்கடுகு 100 கிராம் வாங்கி மஞ்சள் துணியில் க���்டி நிலை வாசலில் தொங்க விடவும்.\n2. வெள்ளி கிழமை மாலை வேளையில் குங்கிலியம் சாம்பிராணி போடவும்.\n3. செவ்வாய் கிழமைகளில் ஒரு வாளி தண்ணீரில் கல் உப்பு – 500 கிராம் கலந்து வீடு முழுதும் தெளித்து வந்தால் தீய சக்திகள் ஓடி வீடும்.\nPrevious articleசுவாமி ஐயப்பன் வரலாறு 6\nNext articleகேழ்வரகு கார அடை\nஒரே காட்சியில் இவரை தரிசிக்க முடியாது. தென்னிந்தியாவின் வைகுண்டம் இது\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nகுரு பகவானுக்குரிய ஸ்லோகம் சொல்லும் போது இதை மறக்காதீங்க…\nஇன்றைய ராசிப்பலன் – 04.03.2021\nகாசியில் திதி கொடுப்பது எப்படி \nஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா\nஅர்த்தமுள்ள இந்துமதம் – பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/22020249/In-Somarasampettai-he-committed-suicide-by-hanging.vpf", "date_download": "2021-03-04T15:50:10Z", "digest": "sha1:DRP5JSU5MNZ7GPQN75HTW7C2WSNE52ZA", "length": 10787, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Somarasampettai, he committed suicide by hanging himself with his head in love. || ஒருதலை காதலால் விபரீதம்:வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஒருதலை காதலால் விபரீதம்:வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nசோமரசம்பேட்டையில் ஒருதலை காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசோமரசம்பேட்டையில் ஒருதலை காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதிருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் நகரை சேர்ந்தவர் ரியாசுதீன். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஷானவாஸ் (வயது 27). இவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.\nஇவர் தனது தந்தையிடம் தகராறு செய்துவிட்டு தம்பி வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் குளித்தலையில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் ஷானவாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.\nஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷானவாஸ் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஇதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்குப்பிறகு அவர் வீடு திரும்பினார்.\nஇந்தநிலையில், காதல் தோல்வியால் மனமுடைந்த ஷானவாஸ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.\nபின்னர் ஷானவாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து சுமை தூக்கும் தொழிலாளி கொடூரமாக கொலை; சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்\n2. அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு\n3. திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது\n4. உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\n5. நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_199.html", "date_download": "2021-03-04T14:56:36Z", "digest": "sha1:LIWYO7MVYUCA3WVPSPZPC3WI6AKSC7JC", "length": 10311, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "நுகேகொடை மேம்பாலத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nஞாயிறு, 19 ஜூலை, 2020\nHome accidents Colombo featured news SriLanka நுகேகொடை மேம்பாலத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து...\nநுகேகொடை மேம்பாலத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து...\nநுகேகொட மேம்பாலத்தில் இராணுவத்தின் கெப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமேலும் காயமடைந்த மேலும் இரண்டு சிப்பாய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி என தெரிவிக்கப்படுவதோடு, காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nமகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்; தொடரும் துயரம்\nவவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.வவு...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/varalatril-indru-158.php", "date_download": "2021-03-04T15:55:10Z", "digest": "sha1:7CV7O3DUWPNW2ZDR6KFXVB4Y6ZWCDAZQ", "length": 37322, "nlines": 395, "source_domain": "www.seithisolai.com", "title": "வரலாற்றில் இன்று பிப்ரவரி 23...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 23…\nUncategorized பல்சுவை வரலாற்றில் இன்று\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 23…\nபெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.\n532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.\n1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.\n1836 – டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது.\n1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.\n1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.\n1861 – அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.\n1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.\n1885 – சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது.\n1886 – சார்லஸ் மார்ட்ட���ன் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.\n1887 – பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.\n1904 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெற்றுக் கொண்டது.\n1905 – சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது. (கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் 8).\n1927 – செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.\n1934 – மூன்றாம் லியோபோல்ட் பெல்சியத்தின் மன்னராக முடிசூடினார்.\n1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கரையோரப் பகுதிகளில் எரிகணைகளை ஏவின.\n1943 – அயர்லாந்தில் கவன் மாவட்டத்தில் புனித யோசேப்பு அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழ்ந்தனர்.\n1944 – சோவியத் ஒன்றியம் செச்சினிய மற்றும் இங்குசேத்திய மக்களை வடக்கு காக்கேசியாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடு கடத்த ஆரம்பித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: போசுனான் நகரம் சோவியத், போலந்து படையினரால் விடுவிக்கப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.\n1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1966 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1987 – சுப்பர்நோவா “1987ஏ” தென்பட்டது.\n1991 – தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.\n1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர்.\n1999 – குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்.\n2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.\n2008 – அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது.\n1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி, அரசியல்வாதி (இ. 1703)1685 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞர் (இ. 1759)\n1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1963)\n1883 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உலவியலாளர் (இ. 1969)\n1903 – ஜுலியஸ் பூசிக், செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1943)\n1929 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 1992)\n1954 – ராஜினி திராணகம, இலங்கை மருத்துவர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1989)\n1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்\n1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை\n1981 – ஜோஷ் கட், அமெரிக்க நடிகர்\n1983 – அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்\n1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்\n1503 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1408)1719 – சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682)\n1821 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795)\n1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (பி. 1767)\n1855 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர்,. வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1777)\n1969 – மதுபாலா, இந்திய நடிகை (பி. 1933)\n1977 – ஈ. வெ. கி. சம்பத், தமிழக அரசியல்வாதி (பி. 1926)\n2014 – ஜி. பூவராகவன், தமிழக அரசியல்வாதி (பி. 1927)\n2015 – ஆர். சி. சக்தி, இந்தியத் திரைப்பட இயக்குநர்\nஇன்றைய தின சிறப்பு நாள்\nTags: இறப்புகள், சிறப்புகள், நிகழ்வுகள், பிறப்புகள்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்…. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்…\nஇன்றைய (23-02-2021) நாள் எப்படி இருக்கும்..\nவரலாற்றில் இன்று மார்ச் 4…\nவரலாற்றில் இன்று மார்ச் 3…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 2…\nவரலாற்றில் இன்று மார்ச் 1…\nரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள���ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலர். காலிப்பணியிடம்: 8 வயதுவரம்பு: 30-க்குள். ஊதியம்: ரூ.56, 300. கடைசி தேதி: 16.3.2021 மேலும்… The post ரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nகண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக March 4, 2021\nமுக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி… The post கண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக appeared first on Seithi Solai.\nலாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\nபெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே… The post லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\n சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nஅதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை… The post பாஜக அப்படிலாம் செய்யாது… சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை … சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nவைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி… The post வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின்… The post ஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\n வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\nதோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன்… The post இவ்வளவு மருத்துவ குணங்களா… வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க.. வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\n இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\nநேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு… The post ”இங்க” வேகத்தை பாருங்க.. இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் … இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\n“வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nவருங்காலத்தில் வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. எனினும் தற்போதைய பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயல��களில் ஒன்று வாட்ஸ்அப். அனைவரின் செல்போனில் வாட்ஸ் அப்… The post “வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\nசெய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு… The post ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (1)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nஅமெரிக்காவுடன் தொடரும் மோதல்…. ராணுவ வீரர்கள் முகாமில் தாக்குதல்…. ஈரான் ஆதரவாளர்கள் வெறிச்செயல்…\n ஒட்டு போட வரும்போது…. இது கட்டாயமா வேணும் – அதிரடி அறிவிப்பு…\nடிராக்டரில் ஏற்றப்பட்ட வைக்கோல்… மின்கம்பியால் ஏற்பட்ட தீ… பதற்றத்தில் கிராமமக்கள்…\n200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்…. அதிர்ச்சியில் அதிராம்பட்டின மீனவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actress-losliya-new-photoshoot-stills/", "date_download": "2021-03-04T15:42:43Z", "digest": "sha1:BQVZ55CXYO44SB54MHD2XYJBHJMATZQJ", "length": 5229, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "Actress Losliya New Photoshoot Stills - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் த���ழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/10/28232209/1819926/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2021-03-04T15:21:48Z", "digest": "sha1:D275KL3T2C6YAEESSZMRQF3GHFG3SC5M", "length": 6609, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(28.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\nசாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை\nஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரச���யல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9/", "date_download": "2021-03-04T15:36:06Z", "digest": "sha1:GLWSKFWBQJBM6TWT7MJJNNXEFF7XBYPF", "length": 5509, "nlines": 73, "source_domain": "www.tntj.net", "title": "பணிந்தது விஜய் டிவி! அல்ஹம்துலில்லாஹ்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeதலைமைகழக செய்திபணிந்தது விஜய் டிவி\nபர்தா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நிகழச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப இருந்ததையும் அதை கண்டித்து விஜய் டிவி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தமிpழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்ததையும் தாங்கள் அறிவீர்கள்.\nமேலும் எங்களுடன் இது குறித்து அறிவிபுபூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் விஜய் டிவிக்கு நேரடி விவாத அழைப்பும் கொடுத்திருந்தது. Click Here\nதவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை மதியம் 2 மணி அளவில் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர்,”அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் முஸ்லிம்கள் புன்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது\nஇந்தச் செய்தி பற்றி வீனர்களின் விமர்சனங்களுக்கு பதில் Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/132702-life-changing-book-murakami-iq84", "date_download": "2021-03-04T17:16:53Z", "digest": "sha1:RGWNFRUEC5HPOJTFFX4UM7KY2LW2AOXP", "length": 8073, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 July 2017 - வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்! | Life Changing Book - murakami iq84 - Aval Vikatan - Vikatan", "raw_content": "\n - சூப்பர் சிங்கர் பிரியங்கா\nதுன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்\nஇந்திய மாணவர்கள் கொண்டாடும் இணையதள ஆசிரியை\nRJ கண்மணி அன்போடு... - மீடியாவில் சாதிக்க மூன்று கட்டளைகள்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்\n“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்\n“இணைந்து வாழ்கிறோம்... இணையராக வாழ்கிறோம்\nபெண் பயணம் - தனியே தன்னந்தனியே\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 16\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nமனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஅள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை\nஇணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்\nவீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - லாபத்துக்கு லாபம்... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்\nஃபேஷன் ஜுவல்லரி... பேஷ் பேஷ் வருமானம்\nசாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க\nவந்தது ஜி.எஸ்.டி... உயர்ந்தது ஆபரண விலை\n“பிரெட் ஜுவல்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்\n‘ஒரு போட்டோவில் முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை\nஆடி ஸ்பெஷல் 30 வகை பண்டிகை ரெசிப்பி\n - ஈஸி மல்பூரி... ஹெல்த்தி ரெசிப்பி\nவைத்தியம் - வாதம் விரட்டும் புளிச்சக்கீரை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13591", "date_download": "2021-03-04T15:00:15Z", "digest": "sha1:QFLJAKG73YKEVVOAKRSCCC4GYFDLR2OZ", "length": 38797, "nlines": 477, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 மார்ச் 2021 | துல்ஹஜ் 581, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 23:19\nமறைவு 18:29 மறைவு 10:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 24, 2014\nகாயல்பட்டினம் பகுதியில் பூத் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்\nஇந்த பக்கம் 2848 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல்கள் இன்று தமிழகத்தில் நடைபெறுகின்றன. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற்றது.\nதூத்துக்குடி தொகுதி காயல்பட்டணத்தில் 62.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 31,886 வாக்காளர்களில், 19,922 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.\nபூத் வாரியான விபரம் வருமாறு:-\n1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம் (வடக்குபாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்\n(1) குலாம்சாகிப் தம்பித் தோட்டம், வார்டு 18\n(2) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு, வார்டு 18\nபூத் எண் - 92\nமொத்த வாக்காளர்கள் - 1107\n2. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்\n(1) குருசடி, வார்டு 18\n(2) கோமான் புதூர், வார்டு 18\n(3) சேதுராஜா தெரு, வார்டு 18\nபூத் எண் - 93\nமொத்த வாக்காளர்கள் - 1038\n3. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்\n(1) சீதக்காதி நகர், வார்டு 15\n(2) சிவன் கோயில் தெரு, வார்டு 15\nபூத் எண் - 94\nமொத்த வாக்காளர்கள் - 1500\n4. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வடக்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்\n(1) மங்கள விநாயகர் கோயில் தெரு, வார்டு 15\n(2) உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு, வார்டு 15\nபூத் எண் - 95\nமொத்த வாக்காளர்கள் - 1130\n5. அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்\n(1) லோக்கல் பண்டு ரோடு 2, வார்டு 14\n(2) ரத்தினாபுரி, வார்டு 14\nபூத் எண் - 96\nமொத்த வாக்காளர்கள் - 897\n6. அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்\n(1) லோக்கல் பண்ட்ரோடு 1, வார்டு 14\n(2) அழகாபுரி, வார்டு 14\n(3) அழகாபுரி தெற்குத் தெரு, வார்டு 14\n(4) சந்தண மாரியம்மன் கோவில் தெரு, வார்டு 14\n(5) நியூகாலனி, வார்டு 14\n(6) பாஸி நகர், வார்டு 14\nபூத் எண் - 97\nமொத்த வாக்காளர்கள் - 928\n7. சென்டரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், அறை-9அ, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்\n(1) அருணாசலபுரம், வார்டு 1\n(2) கடையக்குடி, வார்டு 1\nபூத் எண் - 98\nமொத்த வாக்காளர்கள் - 1053\n8. சென்டரல் துவக்கப்பள்ளி வடக்குகட்டிடம், சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம், காயல்பட்டிணம்\n(1) கோமான் மேலத் தெரு, வார்டு 1\n(2) கோமான் நடுத் தெரு, வார்டு 1\n(3) கோமான் கீழத் தெரு, வார்டு 1\nபூத் எண் - 99\nமொத்த வாக்காளர்கள் - 982\n9. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம், கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்\n(1) கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை, வார்டு 7\n(2) கீழ நெய்னாதெரு (மங்காரதெரு), வார்டு 7\nபூத் எண் - 100\nமொத்த வாக்காளர்கள் - 1123\n10. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்\n(1) பண்டகசாலை காரனார் தெரு தீவுத் தெரு, வார்டு 7\n(2) (மங்காரத் தெரு) கீழநெய்னார் தெரு, வார்டு 3\nபூத் எண் - 101\nமொத்த வாக்காளர்கள் - 1193\n11. முகைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி, கீழ் நெய்னார் தெரு, காயல்பட்டணம்\n(1) நெய்னார் தெரு, வார்டு 3\nபூத் எண் - 102\nமொத்த வாக்காளர்கள் - 758\n12. முகைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி, கீழ் நெய்னார் தெரு, காயல்பட்டணம்\n(1) நெய்னார் தெரு, வார்டு 3 பகுதி 2\nபூத் எண் - 103\nமொத்த வாக்காளர்கள் - 767\n13. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், வகுப்பு-8ஆ, காயல்பட்டினம்\n(1) சித்தன் தெரு, வார்டு 6\nபூத் எண் - 104\nமொத்த வாக்காளர்கள் - 638\n14. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம் வகுப்பு-7ஆ, சதுக்கை தெரு, காயல்பட்டினம்\n(1) துஷ்டராயன் தெரு, வார்டு 6\n(2) அம்பல மரைக்காயர் தெரு, வார்டு 6\nபூத் எண் - 105\nமொத்த வாக்காளர்கள் - 802\n15. சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி, வகுப்பு-7C , சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்\n(1) குறுக்குத் தெரு, வார்டு 4\n(2) ஆறாம் பள்ளி தெரு, வார்டு 5\nபூத் எண் - 106\nமொத்த வாக்காளர்கள் - 797\n16. சென்டரல் துவக்கப்பள்ளி, (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு, காயல்பட்டிண��்\n(1) கி மு கச்சேரித் தெரு, வார்டு 5\n(2) மகதூம் தெரு, வார்டு 5\n(3) முகைதீன் தெரு, வார்டு 5\nபூத் எண் - 107\nமொத்த வாக்காளர்கள் - 852\n17. சுபைதா துவக்கப்பள்ளி தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டிணம்\n(1) சதுக்கைத் தெரு, வார்டு 2\nபூத் எண் - 108\nமொத்த வாக்காளர்கள் - 598\n18. சுபைதா துவக்கப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டிணம்\n(1) சதுக்கைத் தெரு, வார்டு 4\nபூத் எண் - 109\nமொத்த வாக்காளர்கள் - 998\n19. சுபைதா பெண்கள்மேல்நிலைப்பள்ளி, கிழக்குபகுதி தெற்குபாகம், காயல்பட்டிணம்\n(1) காட்டு தைக்கா தெரு, வார்டு 17\nபூத் எண் - 110\nமொத்த வாக்காளர்கள் - 746\n20. சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம், தரைதளம், காயல்பட்டணம்\n(1) குத்துக்கல் தெரு, வார்டு 4\n(2) குத்துக்கல் தெரு, வார்டு 17\nபூத் எண் - 111\nமொத்த வாக்காளர்கள் - 1126\n21. எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்கு தெற்குகட்டிடம், மத்திய பாகம், வகுப்பு 11ஏ, காயல்பட்டினம்\n(1) மருத்துவர் தெரு, வார்டு 16\n(2) புதுக்கடை தெரு, வார்டு 16\nபூத் எண் - 112\nமொத்த வாக்காளர்கள் - 710\n22. எல்.கே. மேல்நிலைப்பள்ளி தெற்கு தெற்குகட்டிடம் வகுப்பு 11டி, காயல்பட்டினம்\n(1) தைக்கா தெரு, வார்டு 16\nபூத் எண் - 113\nமொத்த வாக்காளர்கள் - 815\n23. எல்.கே. துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், தரைதளம், வடக்கு பாகம், காயல்பட்டிணம்\n(1) பெரிய நெசவு தெரு, வார்டு 11\nபூத் எண் - 114\nமொத்த வாக்காளர்கள் - 851\n24. எல்.கே. துவக்கப்பள்ளி, தெற்கு கட்டிடம், மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு, காயல்பட்டிணம்\n(1) கருத்தம்பி மரைக்காயர் தெரு, வார்டு 11\nபூத் எண் - 115\nமொத்த வாக்காளர்கள் - 781\n25. எல்.கே. துவக்கப்பள்ளி மேறகு கட்டிடம தெற்கு பகுதி வகுப்பு 3ஏ, காயல்பட்டிணம்\n(1) சின்னநெசவு தெரு, வார்டு 10\n(2) பரிமார் தெரு, வார்டு 10\nபூத் எண் - 116\nமொத்த வாக்காளர்கள் - 778\n26. எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் கீழ்தளம், தெற்கு பகுதி, காயல்பட்டினம்\n(1) அலியார் தெரு, வார்டு 10\nபூத் எண் - 117\nமொத்த வாக்காளர்கள் - 842\n27. எல்.கேமேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம் மேற்குபகுதி காயல்பட்டிணம்\n(1) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13\n(2) கீழ லெட்சுமிபுரம், வார்டு 14\n(3) லட்சுமி புரம், வார்டு 14\nபூத் எண் - 118\nமொத்த வாக்காளர்கள் - 1441\n28. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டிணம்\n(1) கடற்கரைத் தெரு, வார்டு 9\nபூத் எண் - 119\nமொத்த வாக்காளர்கள் - 938\n29. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்\n(1) சொழுக்கார் தெரு, வார்டு 8\nபூத் எண் - 120\nமொத்த வாக்காளர்கள் - 848\n30. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தெற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்\n(1) கொச்சியார் தெரு, வார்டு 8\n(2) பண்டகசாலை தெரு, வார்டு 8\n(3) தேங்காய் பண்டக சாலை தெரு, வார்டு 8\n(4) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8\nபூத் எண் - 121\nமொத்த வாக்காளர்கள் - 784\n31. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்\n(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9\n(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10\n(3) திருச்செந்தூர் ரோடு, வார்டு 10\nபூத் எண் - 122\nமொத்த வாக்காளர்கள் - 934\n32. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கே.டி.எம்.தெரு ,மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டிணம்\n(1) மருதும் அலாவுதீன் தோட்டம், வார்டு 13\n(2) வண்ணாக் குடித்தெரு, வார்டு 13\n(3) விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13\n(4) வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13\nபூத் எண் - 123\nமொத்த வாக்காளர்கள் - 1153\n33. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம், கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டிணம்\n(1) மங்களவாடி, வார்டு 12\n(2) மேல நெசவுத் தெரு, வார்டு 12\n(3) மொட்டையன் தோட்டம், வார்டு 12\n(4) ஓடக்கரை வடக்கு தெரு, வார்டு 12\n(5) வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 12\n(6) வாணியக்குடி தெரு, வார்டு 12\nபூத் எண் - 124\nமொத்த வாக்காளர்கள் - 1051\n34. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டிணம்\n(1) கண்டிபிச்சை தோட்டம் (மன்னராஜா கோவில் தெரு), வார்டு 12\n(2) பூந்தோட்டம், வார்டு 12\n(3) புதுதெற்குவாடிதெரு (தைக்காபுரம்), வார்டு 12\n(4) ஓடக்கரை, வார்டு 12\nபூத் எண் - 125\nமொத்த வாக்காளர்கள் - 927\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமத்திய காயல் ஒட்டு பதிவு வழமையான அளவு இல்லையே \nகலைஞர்பட்டணம் கைய விரிச்சிரும் போல இருக்கே \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபூத் எண் 102 & 103, வாக்குப் பதிவு முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.\n[Administrator: நன்றி. செய்தி திருத்தப்பட்டது]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமத்திய காயலில் இந்தமுறை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தி,மு.க முக்கிய புள்ளிகள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தார்கள். தி.மு.க விலே உள்கட்சி கோஷ்டி பூசல்.\nமத்திய காயல் பெரியதலைகள் எல்லாம் மத்தியில் காங்கிரஸ்தான் ஆளவேணும் என்ற விருப்பத்தில் வாக்களித்தார்கள். சிலர் தேர்தலை புறக்கணித்தார்கள். ஒருசிலர் தி மு க விற்கு மாற்றமாகவே நடந்தார்கள், இன்னும் சிலர் அடிக்கும் வெயிலுக்கு பதுங்கினார்கள்.\nமொத்தத்தில் நமதூர் அதிக வாக்கு தி மு க விற்கு கிடைத்தும் இந்த தொகுதி 3 முறை வென்றும் இந்த முறை நழுவவிட்டது. கைமாறி 15 ஆண்டுக்கு பின் அதிமுக தக்கவைத்தது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முஸ்லிம் லீக் சார்பில் தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பு\nசிறப்புக் கட்டுரை: அந்தோ தமிழ்நாடே உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா (தொடர் கட்டுரை பாகம் 5) (தொடர் கட்டுரை பாகம் 5) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஇந்திய ஹஜ் குழு மூலம் பயணம் செய்யவுள்ள பயணியர் தேர்வு - ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 26 தகவல்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 26 (2014 / 2013) நிலவரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் காயல்பட்டினம் வாக்குப்பதிவு: ஓர் அலசல்\nஏப். 26 அன்று ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழா, பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு அழைப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர 09ஆவது பொதுக்குழு ஒன்றுகூடல் காயலர்கள் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்பு காயலர்கள் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 25 (2014 / 2013) நிலவரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கனிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்\nகாயல்பட்டினத்தில் 62.48 சதவீதம் வாக்குகள் பதிவு\nஇறுதி நிலவரம்: தமிழகத்தில் 72.83% வாக்குகள் பதிவு தூத்துக்குடி தொகுதியில் 69.89\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு காட்சிகள் (பாகம் 3) ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார் (பாகம் 3) ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார்\n5 மணியளவில் தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு தூத்துக்குடி தொகுதியில் 67.1\n3 மணியளவில் தமிழகத்தில் 60.52% வாக்குகள் பதிவு தூத்துக்குடி தொகுதியில் 57.6%\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு காட்சிகள்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 78 வது செயற்குழு கூட்டம் நடந்தேறிய நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2021-03-04T15:14:50Z", "digest": "sha1:6Q6I5PTIUA762ZX47A6H3Q6OYZ6WYH6N", "length": 11278, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகிளிநொச்சி பொறியியல் பீ�� மாணவிக்கு தொற்றில்லை\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவி மற்றும் கைதடி சித்த மருத்து பீட மாணவி ஆகியோருக்கு கொரோனோ தொற்றில்லையென, பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nPrevious Postயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nNext Postயாழில் புகையிரத விபத்து குடும்பஸ்தர் பலி\nலண்டனில் ஊடகவியலாளர் வர்ணனின் இறுதி நிகழ்வு இன்று\nவடகிழக்கில் முப்படைகளின் கூட்டு நடவடிக்கையினால் சிவில் நிர்வாகம் பாதிப்பு\nதமிழ்முரசத்தின் சந்திப்பு நிகழ்சியில் சிவ கஜன் அவர்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nசிறீலங்காவுக்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம்\nஅமேரிக்கா சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்\n2 வது நாளாக மட்டக்களப்பில் போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:37:03Z", "digest": "sha1:JHC3MD7ORE6ZXVMGQPHJEPZTTEE2N7X5", "length": 14741, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரி ஜெல் மேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாரி ஜெல் மேன் ( Murray Gell-Mann (/ˈmʌri ˈɡɛl ˈmæn/; செப்டம்பர் 15, 1929 - மே 24, 2019) ஓர் அமெரிக்க இயற்பியலறிஞர் ஆவார். இவர் துகள் இயற்பியலின் கோட்பாடு குறித்த தனது பணிக்காக 1969 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் . இவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகனின் பேராசிரியராக இருந்தார். சாண்டா ஃபே நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராகவும் , நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும்,தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் மருத்துவத்தின் பேராசிரியராகவும் பணியாற்றினார். [1]\nஜெல்-மான் சுவிட்சர்லாந்தில் ஒரு அணு ஆராய்ச்சி நிலையமான ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பல காலங்கள் இருந்தார். 1972 ஆம் ஆண்டில் ஜான் சைமன் குகன்ஹெய்ம் நினைவு அறக்கட்டளை உறுப்பினராக இருந்தார். [2] [3]\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி\n5 விருதுகள் மற்றும் கவுரவங்கள்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nஜெல் மேன் லோயர் மன்ஹாட்டனில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.ஆஸ்திரிய-அங்கேரியன் பேரரசில் இருந்து குடியேறிவர்கள் ஆவர். [4] [5] இவரது பெற்றோர் பவுலின் (நீ ரீச்ஸ்டீன்) மற்றும் ஆர்தர் இசிடோர் கெல்-மான் ஆகியோர் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக (இஎஸ்எல்) கற்பித்தனர். [6]\nசிறுவயது முதலே கணிதத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் 14 வயதில் கொலம்பியா கிறாமர் மற்றும் பிரிபரேட்டரி ஸ்கூலில் இருந்து நிறைவுறையாளார் பட்டம் பெற்றார், அங்கு யேல் கல்லூரியில் சேர்ந்தார். [7] யேலில், இவர் வில்லியம் லோவெல் புட்னம் கணித போட்டியில் பங்கேற்றார் மற்றும் 1947 இல் இரண்டாவது பரிசை வென்ற யேல் பல்கலைக்கழகத்தை ( முர்ரே ஜெர்ஸ்டன்ஹேபர் மற்றும் ஹென்றி ஓ. பொல்லக் ஆகியோருடன் ) பிரதிநிதித்துவப்படுத்தும் அணியில் இவர் இடம் பெற்றார். [8] ஜெல்-மேன் 1948 இல் யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டமும், 1951 இல் மாசசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தில்) இயற்பியலில் முனைவட் பட்டமும் பெற்றார். எம்ஐடியில் இவரது மேற்பார்வையாளர் விக்டர் வெயிஸ்கோப் ஆவார் .\nஇவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகனின் பேராசிரியராக இருந்தார். சாண்டா ஃபே நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராகவும் , நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும்,தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் மருத்துவத்தின் பேராசிரியராகவும் பணியாற்றினார்.\nஜெல்-மேன் மற்றும் 1952 முதல் 1953 வரை அர்பானா-சாம்பேனில் உள்ள இலினொய் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக இருந்தார். [9] இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு 1954-1955 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும் இருந்தார், அங்கு இவர் 1955 முதல் 1993 இல் ஓய்வு பெறும் வரை அந்தக் கல்லூரியில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். [10]\nஜெல்-மேன் ஜெ.மார்கரெட் டோவ் எனவரை 1955 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். மார்கரெட் 1981 ஆம் ஆண்டில் இறந்தார், 1992 இல் இவர் மார்சியா சவுத்விக் என்பவரை இரண்டாவது திருமணம் மணந்தார், இந்தத் தம்பதிக்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தார்.\nஇவர் துகள் இயற்பியலின் கோட்பாடு குறித்த தனது பணிக்காக 1969 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்\nநோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்\nமாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2021, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/pudukkottai-man-not-get-job-flex-banner-employment-office.html", "date_download": "2021-03-04T15:58:03Z", "digest": "sha1:QFKQD4DPKPJVHOZE2LIZLJBA6UCFLQ3N", "length": 14313, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pudukkottai man not get job flex banner employment office | Tamil Nadu News", "raw_content": "\n'ஒரு லெட்டர் கூட வரல...' 'எனக்கு பயங்கர மன உளைச்சலுங்க...' 'அதான் இப்படி ஒரு பிளக்ஸ் பேனர் அடிச்சேன்...' - இளைஞரின் ஆதங்கம்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரசு வேலை கிடைக்காத மனவிரக்தியில் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பிளக்ஸ் பேனர் வைத்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர்.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த கே.ஆனந்தராஜ் என்பவர் நேற்று (14.02.2021) புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே அவரி���் போட்டோவுடன் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஅந்த பேனரில், 'புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ஆண்டு பதிவு மூப்பை பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நலம் விசாரித்துக்கூட ஒரு கடிதமும் வந்ததில்லை' என தன் வேலைவாய்ப்பு பதிவு எண்ணையும் குறிப்பிடுள்ளார்.\nஇதுகுறித்து செய்தி நாளிதழ் ஒன்றிற்கு ஆனந்தராஜ் கூறும் போது, 'நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். நான் படிக்கும் போதே அரசு வேலைக்காக 1997-ல் எஸ்எஸ்எல்சியையும், 1999-ல் பிளஸ் 2 படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.\nஅதன் பிறகும் ஒரு ஆசிரியர் பயிற்சியை முடித்து அதையும் பதிவு செய்தேன். ஆனால் இதுநாள் வரை எந்த வேலையும் வரவில்லை. என்னை போன்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு படிப்பது ஒரு அரசு வேலைக்காக தான்.\nபடிப்போடு நின்றுவிடாமல் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்து அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு ஓட்டுநர் பணியாவது கிடைக்கும் என்று காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கும் இங்கு வழியில்லை.\nஇப்போது நான் குறைந்த கூலிக்கு தனியார் வாகனம் ஓட்டி, குடும்பத்தை நடத்தி வருகிறேன். வேலை கிடைக்காத கடும் மன உளைச்சலில் தான் இவ்வாறு செய்தேன்' எனக் கூறியுள்ளார்.\n'இந்த மாதிரி மனுசங்க இருக்கனால தான்...' 'நாட்டுல மழை பெய்யுது...' 'ஒரு ரூபாய்க்கு ட்ரீட்மெண்ட்...' - மக்கள்கிட்ட ஒரு ரூபாய் வாங்குவதற்கு மருத்துவர் சொன்ன காரணம்...\n\"என் புருஷனுக்கு நான் குடுக்குற 'Valentines Day' ஃகிப்ட் இது...\" 'ஓப்பன்' பண்ணி பாக்குறப்போ அந்த மனுஷனுக்கு ஒரு 'நிமிஷம்' அள்ளு விட்டுருச்சு...\" வைரல் 'வீடியோ'\nபெட்ரோலில் ‘எத்தனால்’ கலந்து விற்பனை.. ‘இனி அந்த விஷயத்துல ரொம்ப கவனம் தேவை’.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..\n\"நான் இப்போ ரொம்ப 'சந்தோசமா 'ஃபீல்' பண்றேன்... ஆனாலும், அவருகிட்ட 'ஸாரி' கேட்டுக்குறேன்...\" 'அஸ்வின்' உருக்கம்\n'லவ் பண்றப்போ...' 'எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா விட்டுட்டு போய்டுவியான்னு கேட்பார்...' 'அவர் எப்படி இருந்தாலும் என் காதல் குறையாது...' - கண்கலங்க வைக்கும் காதல்...\n'கர்ப்பம்னு நம்ப வச்சாச்சு...' 'வயிறு பெருசாகலையே...' குழந்தை எங்கன்னு கேட்��ா என்ன பண்றது... 'அதற்காக போடப்பட்ட திட்டம்...' - பெண்ணின் உருக்கமான வாக்குமூலம்...\n'Hi-னு ஒரு மெசேஜ் மட்டும் வாட்ஸ்ஆப்ல தட்டி விடுங்க...' 'சொந்த ஊருல வேலை இருக்குன்னா தேடி வரும்...' 'விரிவான விவரங்கள்...' - பிரமாதமான அறிவிப்பை வெளியிட்ட TIFAC...\n'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...\n'கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு...' 'ரூ.50 லட்சம் நிதி உதவி...' 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...'- தமிழக முதல்வர் அறிவிப்பு...\n'விமான பணிப்பெண்ணுக்கு நடந்தது என்ன'... 'வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிய தாய்'... உண்மையை சொன்னதுக்கு பறிபோன வேலை\n\"ஏற்கனவே தெரியும்... ஆனா திருத்திக்க இவ்ளோ இருக்குனு தெரியல\"... “இந்தியாவிலேயே மோசமான டிஜிட்டல் பணியிடமா\"... “இந்தியாவிலேயே மோசமான டிஜிட்டல் பணியிடமா”.. அதிர்ச்சி தந்த தரமதிப்பீடு ரிப்போர்ட்”.. அதிர்ச்சி தந்த தரமதிப்பீடு ரிப்போர்ட்.. மனம் திறந்த பிரபல உணவு டெலிவரி நிறுவன CEO\n'ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...' 'நாட்டிலேயே அதிக முதலீடுகள் ஈர்த்த மாநிலம் தமிழகம்...' - தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகள்...\nதமிழக அரசு துறைகளில் புதுசா ‘இப்படி ஒரு போஸ்டிங்’ .. இனி ‘இவங்களுக்கு’ அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு\n’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்\n“ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்\n‘2021 ஜுன் மாதம் வரைக்கும்’ .. ‘கொரோனா’ தொற்று காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கு அமேசான் கொடுத்த அடுத்த அதிரடி ஆஃபர்\n“ஊழியர்களுக்கு இதுதான் விருப்பம்னா.. கண்டிப்பா பண்ணுங்க” - ‘உலக லெவல்’ சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு\n“இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’\n“32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ\n\"அடுத்த 2 வருஷத்துக்கு சம்பள உயர்வு எப்படி இருக்கும்\".. நிபுணர்கள் சொல்வது இதுதான்\".. நிபுணர்கள் சொல்வது இதுதான்\n” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\n.. ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பாதீங்க.. பார்ட் டைம் வேலையாவது கொடுங்க’.. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அரசு\n கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க”.. “NO சூடு.. NO சுரணை”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்\n“வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு\n'சுளையா 1 லட்சம் சம்பளம் தரோம்'... 'இந்த வேலையை பாக்க ரெடியா'... 'தெய்வமே நாங்க ரெடி'... 'வாயடைத்து போன இளைஞர்கள்'... குவியும் விண்ணப்பம்\n'1.2 லட்சம் பேருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்'... 'கொரோனா காலத்திலும்'... 'குட் நியூஸ் சொன்ன பிரபல ஐடி நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cricket/28241-michael-vaughan-talks-about-indian-cricket-team-test-win.html", "date_download": "2021-03-04T14:46:56Z", "digest": "sha1:BVXEUYHS4GITS6BLGR3C6B23MCUR66BH", "length": 11733, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்! - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்\nஇந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்\nடெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் தனது முகத்தில் முட்டையை வீசியுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும், இந்திய அணி 4 டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்றது. 2 - 1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது.\nஇந்நிலையில், இந்தியா தொடரை வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா அணி தோல்வியடைந்ததும் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லும் என நான் ஏற்கனவே தெரிவித்தேன். ஆனால், இந்தியா இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் என் முகத்தில் இந்திய வீரர்கள்முட்டையை வீசியுள்ளார்கள் என்றார்.\nசுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் என இளம் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அனைத்தும் நல்லதுக்குதான். நான் அதை எண்ணி வருந்தவும் இல்லை. நான் சொன்னது தவறு என்பதில் எனக்கு துளி அளவும் வருத்தம் இல்லை என்றார்.\nYou'r reading இந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்\nபுல்லட் தாலி சேலஞ்ச்: 1 மணி நேரத்தில் சாப்பிட்டு புல்லட்டை பரிசாக வெற்ற இளைஞர்\nவெப் சீரீஸில் பிக்பாஸ் நடிகை..\nஇரண்டாவது நாளிலேயே ஆட்டம் முடிந்தது இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇங்கிலாந்து 80 ரன்களில் ஆல்-அவுட் இந்தியாவுக்கு 49 ரன்கள் இலக்கு 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது\nமுதலில் தேசியம் தான், பின்னர் தான் ஐபிஎல் கரார் காட்டும் பங்களாதேஷ் வீரர்\nமனைவிகளுக்கு உண்மையாக இருந்ததே இல்லை: கால்பந்து `பாகுபலி பீலே ஒபன் டாக்\nஅணியில் கிடைக்காததால் தனியாக கடற்கரை சென்றேன்.. சூர்யகுமார் யாதவ் உருக்கம்\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ: விஜய் ஹசாரே பேட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி ஸ்ரீசாந்த் அதிரடி\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி இந்திய அணி அறிவிப்பு\nவிஜய் ஹசாரே தொடர்: 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்\n`எனக்கு மன அழுத்தம் இருந்தது உண்மைதான்: விராட் கோலி ஓபன் டாக்\nஸ்டீவ் ஸ்மித்திற்கு ரூ2.20 கோடி தானா.. மைக்கல் கிளார்க் விமர்சனம்\nஐபிஎல் ஏலம் ஒரு அலசல் ராஜஸ்தான்-டாப் டக்கர், சென்னை-பாஸ் டெல்லி ரொம்ப மோசம்\nஐபிஎல் 2021 ஏலத்தில் கெத்து காட்டிய சென்னை\nகடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு கே.எல்.ராகுல் அணிக்கு மீண்டும் திரும்பினார்\nஇந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல்\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nசுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்\nதேமுதிக இல்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு\nஹெச். ராஜா மீதான வழக்கு : நீதிமன்றம் புதிய உத்தரவு\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/8_8.html", "date_download": "2021-03-04T16:29:45Z", "digest": "sha1:FD44LDNY4SE6MURAIYI5BOZJEAMJWCQ5", "length": 12655, "nlines": 245, "source_domain": "www.adiraitiya.com", "title": "header குஜராத் ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து.. 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வாகனங்கள் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS குஜராத் ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து.. 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வாகனங்கள்\nகுஜராத் ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து.. 8 வாகனங��களில் விரைந்த தீயணைப்பு வாகனங்கள்\nடெல்லி: குஜராத் மாநிலத்தின், வல்சாத் மாவட்டத்தில், ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.\nவலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ஆலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பெரிய அளவுக்கான புகை வெளியேறியதை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.\nநல்ல வேளை.. ராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்\nசேத விவரம் குறித்த எந்த தகவலும் உடனுக்குடன் வெளியாகவில்லை.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு காரணமாக பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையிலுள்ள கெமிக்கல் ஆய்வகங்களில் அதிகாரிகள் தீவிர பரிசோதனைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/189619?ref=rightsidebar-jvpnews", "date_download": "2021-03-04T16:13:54Z", "digest": "sha1:WA2YYFKFAUQJFNEE2I42G5BMBYSEXLKY", "length": 7855, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்.. இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா! - Cineulagam", "raw_content": "\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-ல் Shruthi hassan பதில்\nநடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nநடிகர் விமலின் மனைவி என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா\nசித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nதல அஜித் படத்தில் நடிக்க வர மாட்டேன்.. நடிகை நயன்தாராவின் அதிரடியான முடிவு..\nஅரசியலில் இருந்து சசிகலா அதிரடியாக விலக இதுதான் காரணமா\nஅட என்னது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் இருந்து இவர் விலகுகிறாரா.. அவரே வெளியிட்ட விளக்கம்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nஇரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்.. இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா\nதமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படம் ஒன்றில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹலிதா ஷமீன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் சில்லு கருப்பட்டி.\nஇதில் ஒரு பகுதியில் நடித்திருந்தவர் தான், நடிகர் ஸ்ரீராம். ஆம் வயதான காதல் கதை மகுதியில் தனது நடிப்பில் ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.\n60 வயதாகும் நடிகர் ஸ்ரீ ராம், தனது பெசன்ட் நகர் வீட்டிலிருந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். மருத்துமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவரின் மூக்கில் இருந்து அதிகமாக இரதம் கசிந்துள்ளது என அவரது மரணத்தை உறுதி செய்துள்ளனர் மருத்துவர்கள்.\nஇந்த செய்தி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=31", "date_download": "2021-03-04T15:23:28Z", "digest": "sha1:V3JZ37ODE7LDHGXONGDYTNNJ7EVEQOJG", "length": 43236, "nlines": 416, "source_domain": "www.dinamalar.com", "title": "Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரசியல் செய்திகள்\nநாங்கள் வெளியாட்கள் என்றால் அகிலேஷ் யார் - மம்தாவுக்கு பா.ஜ., கேள்வி\nகோல்கட்டா: மேற்கு வங்கம் வெளியாட்கள் பிடியில் சென்றுவிடக் கூடாது என பா.ஜ.,வை குறிப்பிட்டு மம்தா பிரசாரம் செய்யும் நிலையில், அவருக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் யார் என்று பா.ஜ.க., கேள்வி ...\nநீங்கள் சொன்னால் யார் கேட்கப் போகின்றனர்; எந்த நம்பிக்கையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறீர்களோ...\nஅரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு, தமிழக வேலைகளில் ...\nபுதுச்சேரி முதல்வர் வேட்பாளர் யார்\nபுதுச்சேரி: புதுச்சேரியில், முதல்வர் வேட்பாளர் பிரச்னையால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், ...\nம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பா.ஜ., தலைவர்கள் சிவராஜ்சிங் சவுஹான் , வி.டி.சர்மா உள்ளிட்ட ..\nஉத்தர பிரதேசத்தில், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொடர்ந்து அரங்கேறி ...\nமாநகராட்சி இடைத்தேர்தல்: 4 வார்டுகள��ல் ஆம் ஆத்மி வெற்றி\nபுதுடில்லி:டில்லி மாநகராட்சியில், ஐந்து வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், நான்கில் ஆம் ...\nகோல்கட்டா:'கொரோனா தடுப்பூசி சான்றிதழில், பிரதமர் நரேந்திர மோடியின் படம், பெயர் இடம்பெற்றுள்ளது, அதிகார துஷ்பிரயோகம் ஆகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, தேர்தல் கமிஷனில், திரிணமுல் காங்., புகார் அளித்துள்ளது.தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் ...\n'செக்ஸ் வீடியோ' வெளியானதால் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி பதவி ராஜினாமா\nபெங்களூரு:இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த, 'வீடியோ சிடி' வெளியானதால் அதிர்ச்சி அடைந்த, கர்நாடக நீர் பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.,வைச் சேர்ந்தவர், கர்நாடக நீர் பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, 60. பாலியல் தொடர்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, இளம்பெண் ...\nஉல்லாச வீடியோ வெளியானதால் அமைச்சர் ஜார்கிஹோளி ராஜினாமா\nபெங்களூரு:இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 'வீடியோ சிடி' வெளியானதால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக நீர் பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.பா.ஜ.வைச் சேர்ந்தவர் கர்நாடக நீர் பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி 60. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் ஒருவருடன் ...\nலட்சுமி நாராயணனுக்கு பொதுச் செயலாளர் பதவி\nநம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முதல் நாளன்று எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் லட்சுமிநாராயணன். தொடர்ந்து, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்து, அக்கட்சியில் நேற்று தன்னை இணைத்துக் கொண்டார்.நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக ...\nஎன்.ஆர்.காங்., கட்சியில் லட்சுமி நாராயணன் ஐக்கியம்\nபுதுச்சேரி; காங்., கட்சியில் இருந்து வெளியேறிய லட்சுமிநாராயணன், தனது ஆதரவாளர்களுடன் நேற்று, ரங்கசாமி முன்னிலையில், என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தார்.புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்த நிலையில், காங்., எம்.எல்.ஏ.வும், முதல்வரின் ...\nமாநில அந்தஸ்து கோரிக்கை மாநாடு அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nபுதுச்சேரி; மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, அனைத்து கட்சி தலைவர்��ள் பங்கேற்கும் கோரிக்கை மாநாட்டுக்கு, புதுச்சேரி மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.புதுச்சேரி மக்கள் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி சீனுவாசன், சங்கரன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:கடன் சுமை, வருவாய் இல்லாதது போன்ற ...\nவட்டார காங்., தலைவர் விருப்ப மனு அளிப்பு\nபுதுச்சேரி; ராஜ்பவன் தொகுதியில் காங்., கட்சி சார்பில் போட்டியிட, வட்டார காங்., தலைவர் பிரதிஷ் இருதயராஜ் சைக்கிள் ரிக் ஷாவில் வந்து கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கினார்.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்., கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, காங்., கட்சி அலுவலகத்தில் விருப்ப ...\n மாஜி அமைச்சர் வல்சராஜ் அறிவிப்பு\nபுதுச்சேரி; 'நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை' என, முன்னாள் அமைச்சர் வல்சராஜ் அறிவித்துள்ளார்.சீனியர் காங்., தலைவரும், முன்னாள் அமைச்சருமான வல்சராஜ் நேற்று அளித்த பேட்டி:நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த தகவலை கட்சி தலைமைக்கு முறைப்படி தெரிவித்து விட்டேன். ...\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி\nசென்னை:தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக்கிற்கு, 3 தொகுதிகள்; ம.ம.க., விற்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு ...\nஅதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை: வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் ...\nதமிழக தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியில்லை: அரவிந்த் கெஜ்ரிவால்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தேசிய ...\nதிருச்செந்தூரில் நடந்த பா.ஜ., வேல் யாத்திரை நிறைவு விழாவில் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ..\nதிமுக கூட்டணியில் விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.திமுக ...\nநடிகர் மனைவிக்கு 'சீட்' தி.மு.க.,வில் எதிர்ப்பு\nசென்னை:நடிகர் மனைவிக்கு, தி.மு.க.,வில், 'சீட்' கொடுப்பதற்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நடிகர் ...\n11ல் தேர்தல் அறிக்கை ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை:'த��.மு.க., தேர்தல் அறிக்கை வரும், 11ம் தேதி வெளியிடப்படும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கட்சி தொண்டர்களுக்கு, அவர் எழுதிய கடிதம்: பத்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு புதுவாழ்வு தரும் திட்டங்களை முன் வைக்கும் லட்சிய பிரகடனம், திருச்சியில் வரும், 7ல், மாநாடு போல நடக்கவுள்ள ...\nசசிகலாவை மீண்டும் சேர்க்க ஓ.பி.எஸ்., தரப்பு சம்மதம்\nசசிகலாவை மீண்டும் சேர்க்க, ஓ.பி.எஸ்., தரப்பு சம்மதிப்பதாகவும், இ.பி.எஸ்., தரப்பு மட்டும் எதிர்ப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., தனித்து களம் இறங்கினால், தென் மாவட்டங்களில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற பயம், ஆளும் கட்சியினருக்கு உள்ளது; பா.ஜ.,வும் இதை ...\nபா.ம.க., கேட்கும் 23 தொகுதிகள் எவை\nசென்னை:அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,விற்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதியை முடிவு செய்ய, இரு தரப்பிலும் பேச்சு நடந்து வருகிறது.பா.ம.க., தரப்பில், வேளச்சேரி, செய்யார், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், ...\nஅ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு பா.ஜ., மேலிட பொறுப்பாளர் கருத்து\nசென்னை, மார்ச் 4-''சசிகலா, தினகரனின் பலம் மற்றும் பலவீனம், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியும்,'' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக ...\nமத ரீதியிலான மோதலை ஏற்படுத்த திருமா முயற்சி: பா.ஜ., குற்றச்சாட்டு\nசென்னை:'மத ரீதியிலான மோத லை ஏற்படுத்தும் நோக்கில், திருமாவளவன் தலைமையில் நடக்கும் மனு நீதி நுால் வெளியீடு நிகழ்ச்சியை, தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.சென்னை, கோயம்பேடில் உள்ள, பா.ஜ., தலைமை தேர்தல் அலுவலகத்தில், அவர் ...\nஅ.தி.மு.க.,வில் 8,200 பேர் விருப்ப மனு ஒட்டுமொத்தமாக இன்று நேர்காணல்\nசென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று விருப்ப மனு கொடுக்க, கடைசி நாள் என்பதால், கட்சியினர் ...\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு: தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல்\nசென்னை: தேர்தல��� தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், கூட்டணி அமைப்பு, தொகுதிகள் பங்கீடு போன்ற ...\nசென்னை:'நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய, இறைவனிடம் பிரார்த்தனை ...\nஅ.தி.மு.க.,வில் 8,200 பேர் விருப்ப மனு\nசென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று விருப்ப மனு கொடுக்க, கடைசி நாள் என்பதால், கட்சியினர் ...\n 100 சதவீதம் வதந்தி என்கிறார் ஜெயகுமார்\nசென்னை:''அ.ம.மு.க.,வை இணைத்துக் கொள்ளும்படி, பா.ஜ., நிர்பந்தப்படுத்தியதாக கூறப்படுவது, 100 சதவீதம் வதந்தி,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா அலை வீசுகிறது. அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ...\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தக் கோரி வழக்கு\nசென்னை:தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில், மூன்று நாட்களுக்கு முன் மின்னணு இயந்திரம் வாயிலாக ஓட்டுப் பதிவு செய்ய, போதிய ஓட்டுச் சாவடிகளை ஏற்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ...\n12 தொகுதிகள் கேட்கும் த.மா.கா.,\nசென்னை:அ.தி.மு.க., - த.மா.கா., இடையே, நேற்று தொகுதி பங்கீடு பேச்சு துவங்கியது. த.மா.கா., தரப்பில், 12 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.த.மா.கா., இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம், அணித் தலைவர் யுவராஜா தலைமையில், சென்னையில் நடந்தது. கூட்டத்தில், கட்சி தலைவர் வாசன் பங்கேற்று பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:கூட்டணி ...\nகொ.மு., - கொ.பி., பணப்புழக்கம் இல்லையா\nபெயர்\t: ஈஸ்வரன், 34.தொழில்\t: 'டாஸ்மாக்' ஊழியர்இடம்\t: விருதுநகர்.கடந்த, 2020 மார்ச், 25 முதல் மே, 15 வரை, வருமானம் இன்றி பெரும் சிரமம். 8,200 ரூபாய் தான் ஊதியம் என்பதால், கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழல் இருந்தது. மதுக்கடைகளை பூட்டி போட்டதால், இந்த பாதிப்பு. கொரோனா காலத்தில், குவார்ட்டர் பாட்டில் விலை, 100 - 110 - ...\n'திருடுவதை நிறுத்தினால் 3 தமிழகத்தை வழிநடத்தலாம்'\nசென்னை,:''திருடுவதை நிறுத்தினால், மூன்று தமிழகத்தை வழி நடத்தலாம்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார். சென்னை, மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேர்தல் வந்து விட்டது. இலவசங்கள், கவர்ச்சி அறிவிப்புகள், பண பலம், ஜாதி பலம் வாயிலாக விலைக்கு வாங்கி, வென்று விடலாம் என, ...\nதி.மு.க., கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு, 3 தொகுதிகள்\nசென்னை, மார்ச் 4-தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக்கிற்கு, 3 தொகுதிகள்; ம.ம.க., விற்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு, தலா, ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க, ...\nபந்து தி.மு.க.,விடம் உள்ளது: காங்., தலைவர் அழகிரி கறார்\nகடலுார்: ''பந்து, தி.மு.க.,விடம் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து, அவர்கள் ...\n11ல் தேர்தல் அறிக்கை ; ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை : 'தி.மு.க., தேர்தல் அறிக்கை வரும், 11ம்தேதி வெளியிடப்படும்' என, அக்கட்சியின் தலைவர் ...\nகமல் கட்சியில் பொன்ராஜ் ஐக்கியம்\nசென்னை:மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ், நடிகர் கமலை சந்தித்து, ...\nஅ விருப்ப மனு தாக்கல்\nசென்னை, மார்ச் 4-சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, விருப்ப மனு ...\n' காங்., இன்று ஆலோசனை\nதி.மு.க., கூட்டணியில் தொடரலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன், காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், பரிசீலனை குழு தலைவர் திக்விஜய்சிங் ஆகியோர், இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர்.கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 18 தொகுதிகளுக்கு ...\nஅ.தி.மு.க.,வே இருந்திருக்காது : தே.மு.தி.க., மாநில துணைச் செயலர் சுதீஷ்\nஆரணி:''கடந்த, 2011 தேர்தலில் நாம் கூட்டணி வைக்கவில்லை என்றால், அ.தி.மு.க., என்ற கட்சியே ...\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் 4 கட்சிகளுக்கு இழுபறி\nசென்னை:தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகள்; ம.ம.க. விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. முன் ...\nசென்னை:'நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய இறைவனிடம் ...\nஅ.தி.மு.க., கூட்டணியில் 5 சீட்���ள் ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருநெல்வேலி : ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட ஐந்து சீட்கள் கேட்டுள்ளோம்,'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். வரும் தேர்தலில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி திருநெல்வேலி கட்சி ...\n' காங்., இன்று ஆலோசனை\nதி.மு.க., கூட்டணியில் தொடரலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன், காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், பரிசீலனை குழு தலைவர் திக்விஜய்சிங் ஆகியோர், இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர்.கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 18 தொகுதிகளுக்கு ...\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி\nதி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக்கிற்கு, 3 தொகுதிகள்; ம.ம.க., விற்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு, தலா, ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க, தி.மு.க., முன் ...\nசென்னை:'தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, நாவடக்கம் தேவை. அவரது வண்டவாளங்களை, என் பிரசார கூட்டங்களில் பார்க்கத்தான் போகிறீர்கள்' என, பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் எம்.பி., - கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகம் சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும், மறதி மனிதர்களுக்கு, ...\nசென்னை:சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் பணி ...\n21 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மீண்டும் தி.மு.க., போட்டி\nதுாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு தி.மு.க., சார்பில் 20க்கும் மேற்பட்டோர் ...\n» தினமலர் முதல் பக்கம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபுதுச்சேரி முதல்வர் வேட்பாளர் யார் பா.ஜ., கூட்டணியில் 'பஞ்சாயத்து' மார்ச் 04,2021\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு: தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல் மார்ச் 04,2021\nதினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார் மார்ச் 04,2021\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி மார்ச் 04,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/678-good-news-for-students/", "date_download": "2021-03-04T15:43:42Z", "digest": "sha1:TA2C5QCSKZKCS6VYDJCFDH4XY4N7ZYJA", "length": 9262, "nlines": 124, "source_domain": "www.news4tamil.com", "title": "6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி\n6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி\nகொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர்.\n9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தி வருகின்றனர்.அதுபோல இப்பொழுத��� 6,7,8 பயிலும் மாணவர்களுக்கும் மூன்றாம் பருவநிலை பாடத் திட்டத்தை குறைத்து, பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇதனால் மாணவர்களுக்கு குறைந்த அளவு பாடங்கள் கற்பிப்பது போதுமானது ஆகும்.9,10,11,மற்றும் 12வகுப்பிற்கு நடந்ததை போலவே ,இந்த வகுப்புக்கும் பாடங்களை குறைத்ததால் பள்ளிகள் திறக்க அதிக அளவு வாய்புகள் உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nமண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு\nநான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்\nவாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு இதை செய்தால் போதும்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nவிவசாயிகளின் புதிய வகை போராட்டம் இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/11/80000.html", "date_download": "2021-03-04T15:05:04Z", "digest": "sha1:JOZRFJUKGLFERS77Q7JKHATW33D2QMRA", "length": 11889, "nlines": 68, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: 80,000 கோடிக்கான தகராறு", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nநம்மூரில் சில ஏக்கர் நிலத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். வரப்பு தகராறுகள், வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அதை சுவரசியமான சண்டையாக பார்த்திருப்போம். அவை நமக்கு அவை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் இன்று, யாரோ இருவரின் சொத்து தகராறு நம்மை பீதி அடைய வைக்கிறது. சண்டையிடப்படும் சொத்து மதிப்பு, பல ஆயிரம் கோடி. 80,000 கோடிக்கான தகராறு (அம்மாடியோவ்...). ரிலயன்ஸ் நிறுவனத்தின் உரிமைக்கான சண்டை, இப்பொழுது விஸ்ரூபம் எடுத்துள்ளது.\nதீருபாய் அம்பானியின் மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் தான் இன்று எல்லா முதலீட்டாளர்களின் முதல் கவலை. சில மாதங்களாகவே வதந்தியாய் இருந்த செய்தி, இப்பொழுது வெ��ியாகி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. மறைந்த தீருபாய் அம்பானியின் இரு புதல்வர்கள் - முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. முகேஷ் மூத்தவர் - ரிலயன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர். அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்.\nரிலயன்ஸ் நிறுவன குழுமத்திற்குள் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஓட்டுமொத்த ரிலயன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தனது தந்தை தன்னை தான் நியமித்துள்ளதாகவும், தானே இதன் தலைவர் என்றும் முகேஷ் அம்பானி கூறுகிறார். அனில் இதனை ஏற்கவில்லை. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி மீடியாக்களில் அதிகம் தலைக்காட்டாதவர். ஒட்டு மொத்த குழுமத்தின் தலைவராகவும், ரிலயன்ஸ் இன்போகாம் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தின் (ரிலயன்ஸ் செல்போன்) தலைவராகவும் இருக்கிறார். Reliance Energy மற்றும் Reliance Capital போன்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அனில் அம்பானி மீடியாக்களில் அதிகமாக தென்படுபவர். ராஜ்யசபாவில் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.\nஇந்த இரு சகோதரர்கள் தவிர இரு சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களிடையே சமரசம் செய்ய அவர்களது தாய் கோகிலா பென் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிரச்சனை முற்றி விட்டது. குடும்பத்தில் சமரசம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நானே தலைவர் என்ற முகேஷின் அறிவிப்பு சமரசம் தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. இன்று அனில் அம்பானிக்கு ஆதரவாக உள்ளவர்கள் Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகி விட்டார்கள். சொத்து தகராறு தீவிரம் அடைவது, முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலியாகப் போகிறது.\nஇந்த சொத்து தகராறு, இன்று மட்டும் ரிலயன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் 2500 கோடி இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது.\nரிலயன்ஸ் பங்குகளில் இன்றைய சரிவு\nஇன்று நல்ல லாபகரமாக சென்று கொண்டிருந்த வர்த்தகம், Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து சிலர் விலகிய செய்தியால் கடுமையாக சரிவுற்றது. 589 ஐ எட்டிய Reliance Energy பங்குகள், இந்த செய்தியால் அனைவரும் பங்குகளை விற்க தொடங்க, 549க்கு சரிவுற்றது.\nரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களின் நிலை என்ன \nரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவுற்று குறைந்த விலைக்கு வந்தவுடன், சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்���ுகளை வாங்கியுள்ளனர். ரிலயன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் எதிர்காலம், இத்தகைய சிக்கல்களால் பாதிப்படையாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. நாட்டின் முதல் ஐந்து நிறுவனங்களில் ரிலயன்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் சந்தை மதிப்பீடு 15பில்லியன். இத்தகைய நிறுவனம் இந்த சொத்து தகராறால் தொய்வடைந்து விடாது. ஆனால் பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லக் கூடுமென தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு பிரச்சனை செல்லுமா சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா நிர்வாகம் பாதிப்படையுமா ரிலயன்ஸ் ஒன்றும் மிகச் சிறந்த நிர்வாகத்தை கொண்ட நிறுவனம் அல்ல. தற்பொழுது தான் BSNL, MTNL போன்ற நிறுவனங்களுடனான பிரச்சனை முடிவடைந்தது. இது போன்ற பல நிர்வாக சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்ததுண்டு.\nஎனவே ரிலயன்ஸ் பங்குகள் மீது எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. ஏற்கனவே குறைந்த விலையில் பங்குகளை வாங்கியிருந்தால் பிரச்சனையின் போக்கிற்கு ஏற்றவாறு விற்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.\n6000ஐ கடந்து 6100 ஐ நோக்கி சென்று கொண்டிருந்த சந்தை இப்பொழுது அம்பானிகளின் சொத்து தகராறால் 6000 அருகில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.\nஒரு ஏக்கருக்கும் குடுமிப்புடி சண்டை தான், 80,000 கோடிக்கும் அதே சண்டை தான்.\nமுதலீட்டின் முதல் படி : ஆராய்தல்\nபணம் சம்பாதிக்க சில விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/647601/amp?ref=entity&keyword=SB%20Velumani", "date_download": "2021-03-04T16:01:45Z", "digest": "sha1:CCCESHBZO4NRZMIFNFFFUIXHHR3NCU3F", "length": 7958, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் ! | Dinakaran", "raw_content": "\nதமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் \nபுதுச்சேரி: தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் சந்திராவதி, புதுச்சேரி முன்னாள் அமைச்சர்கள் ஜோசப�� மரியதாஸ், ஏழுமலை, தமிழக எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nமதுரை-போடி அகல ரயில்பாதையில் ஆண்டிபட்டி-தேனி இடையே இன்ஜின் சோதனை ஓட்டம்\nநலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது\nகல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nசுற்றுலா மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் அனந்தன்குளத்தில் முடங்கிபோன படகு குழாம்\nபஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் கவனிப்பார்களா\nஅதிகாரியின் பெயரை கூறியதால் ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.61 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு\nமொய் விருந்து நடத்த கூடாது; திருமணம், காதணி விழாவுக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு\nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி\nமார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.forumta.net/t154-1330", "date_download": "2021-03-04T16:22:16Z", "digest": "sha1:QJAOQ7UNHFF6DONVEBY43RWXU2YXD3SG", "length": 15613, "nlines": 315, "source_domain": "siva.forumta.net", "title": "1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\n1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: ஆன்மீகம்\n1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nஎகிப்ப்பிக் எழுப்பி பிஜி கி கி FA-SHARE-ALT-SQUARE\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nஎகிப்ப்பிக் எழுப்பி பிஜி கி கி FA-SHARE-ALT-SQUARE\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nதுவ பிட்ஸ் ப டப்\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தர��ிறக்க\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nஹஃவிஜ்வ ஜ்ஹ ஹபீப்ப் சிபிஐ\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nதிருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nதிருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nதிருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n#சிவா #திருக்குறளும் #ஆடியோ #வடிவில்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n#சிவகுமார் #தமிழ் #சிவகுமார் #தமிழ் #சிவகுமார் #தமிழ்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4197 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: ஆன்மீகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/1232/", "date_download": "2021-03-04T15:24:54Z", "digest": "sha1:NC4SED7WGTXL64T7CC7FKXDY7YARPV5P", "length": 18741, "nlines": 156, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதான செய்திகள் Archives » Page 1232 of 1273 » Sri Lanka Muslim", "raw_content": "\nபாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்\nபாப்பாண்டவர் பிரான்ஸிஸ் இந்த ஆண்டில் இலங்கைக்க விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் பாப்பாண்டவர் பிரான்ஸிற்கு அழைப்பு விடுக்கப்ப� ......\nநாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு தொடர்பில் சபையில் குழப்பநிலை\nஇலங்கையின் நாடாளுமன்ற அமர்வை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. கடந்த வரவு செலவுத்திட்ட அமர்வின் போ� ......\nஅரசியலுக்கு நடிகைகள் தேவையில்லை: ஜே.வி.பி\nமாகாணசபைத் தேர்தலில் மக்கள் ஆதரவினை வெல்ல முடியாது என்பதனை உணர்ந்த அரசாங்கம், நடிகைகளை தேர்தலில் போட்டியிடச் செய்யத் திட்டமிட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ......\nமேல் மாகாணத்தில் ஹெட் லைட்’கள் பகலிலும் ஒளிரப்பட வேண்டும்: பொலிஸ்\nமேல் மாகாணத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகள் (ஹெட் லைட்) பகல் வேளைகளிலும் ஒளிரப்பட வேண்டும் என்றும் இந்த நடைமுறை நாளை வியாழக்கிழமை (23) முதல் அமுல்படுத்தப்படும் ......\nபரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும், தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை – ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர்\nயுத்தம் நிலவிய காலப்பகுதியில் வடக்கில் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை கண்டறிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஆராயும் பணிகள் நேற்று ச� ......\nவிஜயதாஸ ராஜபக்‌ஷவின் தனிநபர் பிரேரணை நிராகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஷவால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணை 38 மேலதிக வ���க்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மற்று� ......\nகோத்தாபாய நாளை மட்டக்களப்பு விஜயம்\nபாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நாளை வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயத்தின் போது, ஈஸ்ட் லகூன் ஹோட்ட ......\nமன்னார் மனித புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது- இராணுவப் பேச்சாளர்\n-எம்.ஐ.தாஜூதீன்- மன்னார் மனித புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட பிரதேசம ......\nஇலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள்\nஇலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமின் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற� ......\nநாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படலாம் – இலங்கை மின்சார சபை\nநுரைச்சோலை, களனிதிஸ்ஸ, ரன்தம்பே, ரந்தெனிகல ஆகிய மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம் உள்ளதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளத� ......\nமதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட தேரர் மீது தாக்குதல்\n-TM- வில்கமுவ பிரதேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட வண. உடுவெல சுமித தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரி ......\nசிறப்பு மிக்க புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது\nதொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையொன்றை விற்பனை செய்த தயாரான மூவர் குருநாகல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்ப� ......\nஇலங்கையின் இராஜதந்திரிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்கள் நியமனம் – ஆங்கில செய்திதாள்\nஇலங்கையின் சார்பில் வெளியுறவு சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்களும் நண்பர்களுமே அதிகமாக பணியாற்றுவதாக இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையின் ......\nவங்கதேசம் செல்லும் இலங்கை அணி\nவங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாட உள்ளது. வங்கதேசத்துக்கு வருகிற 27ம் திகதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டுவெ ......\nஜெனீவா மாநாட்டுக்கு ஐ.தே.க. யிலிருந்து இருவரை தருமாறு அரசாங்கம் வேண்டுகோள்\nஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு செல்பவர்களின் பெயர்ப் பட்டியலில் எதிர்க்கட்சியிலிருந்தும் இருவரை சேர்த்துக் கொள்வதற்கு அர� ......\nமாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில� ......\nஅஞ்சல் மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் எந்த ஒரு காரணத்தின் பொருட்டும் நீடிக்கப்படாது-தேர்தல்கள் செயலகம்\nதென் மற்றும் மேல்மாகாண சபைகளுக்கான வாக்களிப்புடனான அஞ்சல் மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் எந்த ஒரு காரணத்தின் பொருட்டும் நீடிக்கப்படாது என்று தேர்தல்க ......\nகாலி வீதி போக்குவரத்தில் இன்று மாற்றம்\nஇரத்மதானை – மலிபன் சந்தியிலிருந்து கல்கிசை வரை காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன போக்குவரத்து இன்று (22) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (22) மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரையான ......\nஜனாதிபதி நேற்று மாலை நாடு திரும்பினார்\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை நாடு திரும்பினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர ......\nரோலர் இயந்திரத்தில் சிக்கி 9 வயது மாணவன் உயிரிழப்பு;ஆனந்த கல்லூரியில் நடந்த சோக சம்பவத்தின் முழுவிபரம்\nகையால் தள்ளி நிலத்தை மட்டப்படுத்தும் ‘ரோலர்’ இயந்திரத்திற்கும் மதிலுக்கும் இடையில் சிக்குண்டு பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளான். மருதானையில் அமைந்துள்ள � ......\nNokia Lumia 1520 Mini ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nNokia நிறுவனமானது Lumia 1520 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றது. 4.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுவரும் இக்கைப்பேசியில் பிரதான நினைவகமாக 2GB R ......\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. � ......\nஜெனீவா அமர்வுகளில் சீனா இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும்\n-எம்.ஜே.எம். தாஜுதீன்- மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார். ஜ� ......\nயதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, அழுத்தத்தை பிரயோகின்றது – ஜனாதிபதி\nயதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, இலங்கை மீது பாரிய அழுத்தத்தை பிரயோகிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்� ......\nவெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவிக்கு பிணை\n(NF) போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைதான வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவி இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:36:14Z", "digest": "sha1:GJL5F6BBQD32DCXJB5KY3SFUQR7DLS35", "length": 6800, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கர்தினால்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கர்தினால் குழு முதல்வர்கள்‎ (6 பக்.)\n► கர்தினால்களின் பட்டியல்கள்‎ (3 பக்.)\n► நாடு வாரியாக கர்தினால்கள்‎ (3 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nதிருத்தொண்டர்கள் அணியின் முதல் கர்தினால்\nதூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்\nவத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/76669/", "date_download": "2021-03-04T14:57:59Z", "digest": "sha1:TYUKV7RQYJD7CIPQKFQQWL6DJMPLWZL7", "length": 3658, "nlines": 40, "source_domain": "tamil.fastnews.lk", "title": "அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் - FAST NEWS", "raw_content": "\nஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி\nதாஜ்மஹாலுக்கு வெடி குண்டு மிரட்டல்\nஅரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 04 ஆம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.\nஇந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என அந்த குழு குறிப்பிட்டுள்ளது.\nசம்பள பிரச்சினை, கொடுப்பனவுகள் உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்க தவறியுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி\nவானை அதிர வைத்த வான்படை சாகசங்கள்\nபிறக்கும் குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/karunas", "date_download": "2021-03-04T15:43:06Z", "digest": "sha1:YVN7LJVMK5HVUMLQZJPKL6JVTCSGRQIK", "length": 9941, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "karunas | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஒரு சமுதாயத்திற்காக மட்டும் ஏதாவது செய்தால்.. தமிழக அரசுக்கு கருணாஸ் எச்சரிக்கை\nவிருதுநகரில் இன்று கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.இப்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம் முதல்வர் எடப்பாடி ��ழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க இயலவில்லை தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nதேசிய தெய்வீகப் பேரவை யாத்திரை என்ற பெயரில் முக்குலத்தோர் சமுதாயம் சமுதாயத்தின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை\nகருணாஸுடன் ஜோடி சேரும் கும்கி நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படங்கள்..\nகடந்த 2008 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானது.இதில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.\nநடிகர் கருணாஸ் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தார்.. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்..\nதிண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருப்பவர் நடிகர் கருணாஸ். இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.சென்ற வாரம் இவர் தனது சொந்த ஊரில் தங்கியிருந்த போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.\nசென்னை மருத்துவமனையில் கருணாஸுக்கு கொரோனா சிகிச்சை.. மருத்துவர்களுடன் வீடியோ வெளியீடு..\nரஜினி,அஜீத்,தனுஷ்,ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ்.இவர் திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார்.சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் திண்டுக்கல்லில் தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார்\n28 நாளாகியும் ஹீரோவுக்கு குணம் ஆகாத கொரோனா.. மருத்துவமனையில் மற்றொரு நடிகர் அனுமதி..\nஅமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், கருணாஸ். ஐஸ்வர்யா அர்ஜூன். போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அமிதாப். ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்.\nபிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று..\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனை���ிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nபணம் கொடுத்து பாக்கியராஜ் அணி ஓட்டு கேட்பதா.. நடிகர் கருணாஸ் கண்டன அறிக்கை..\nநடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக நடிகர் கருணாஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;\nமூன்றரை வருஷமா எங்க போயிருந்தீங்க கருணாஸ்\n‘மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே கருணாஸ் வரவில்லை, இவரை எப்படி திருப்பியும் துணை தலைவா் பதவிக்கு நிறுத்துறீங்கன்னு கேட்டோம், அதனால இப்ப வெளியில இருக்கோம்’’ என்று பாண்டவர் அணியில் இருந்து பாக்கியராஜ் அணிக்கு மாறிய நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்\nபாக்யராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரும் கருணாஸ்.. அதகளமாகும் நடிகர் சங்க தேர்தல்..\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilseythi.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4.html", "date_download": "2021-03-04T15:56:29Z", "digest": "sha1:LWHRFDAHVRODV4RANIC24B72IKQARD2E", "length": 2440, "nlines": 46, "source_domain": "tamilseythi.com", "title": "அஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை ஆச்சரியம்! - Tamilseythi", "raw_content": "\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை ஆச்சரியம்\nபிரபல நடிகைகளுடன் பெரும் ரசிகர்களைப் பெற்ற குழந்தை கலைஞர் அனிகா சுரேந்திரன், இப்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக உள்ளார். ஆரம்பத்தில் சிறு விளம்பரங்களில் நடித்த இவர், மலையாள படமான 'கத துதருனு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதேபோல், மம்முட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பகத் பச்சில் மற்றும் ஜெயராம் போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாக உள்ளார்.\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை ஆச்சரியம்\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-46-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-03-04T14:44:51Z", "digest": "sha1:ZIRWAYIZ6JQROCYSDQBEWWCJ2W7CDYWI", "length": 26154, "nlines": 95, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 46 அல் அஹ்காஃப் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 46 அல் அஹ்காஃப்\nஅல் அஹ்காஃப் – மணற்குன்றுகள்\nமொத்த வசனங்கள் : 35\nஇந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n2. (இது) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.\n3. வானங்களையும்,507 பூமியையும், அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுடனும் தவிர நாம் படைக்கவில்லை. (நம்மை) மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்.\n4. \"அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களில்507 அவர்களுக்குப் பங்கு உண்டா அல்லது வானங்களில்507 அவர்களுக்குப் பங்கு உண்டா என்பதற்குப் பதில் சொல்லுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று (முஹம்மதே\n5. கியாமத் நாள்1 வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார் அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.\n6. மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.\n7. இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் \"இது தெளிவான சூனியம்''285 என்று கூறுகின்றனர்.357\n8. \"இவர் இதை இட்டுக்கட்டி விட்டார்'' என்று கூறுகிறார்களா \"நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும், உங்களுக்குமிடையே அவனே சாட்ச��யாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (முஹம்மதே \"நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும், உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (முஹம்மதே\n9. \"தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக\n10. ''இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்'' என (முஹம்மதே அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\n11. \"இது சிறந்ததாக இருந்திருந்தால் அவர்கள் நம்மை விட இதற்கு முந்தியிருக்க மாட்டார்கள்'' என்று நம்பிக்கை கொண்டோரைப் பற்றி (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் நேர்வழி பெறாமல் \"இது பழைய பொய்யாகும்'' எனக் கூறுகின்றனர்.\n12. இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருந்தது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவதற்காகவும் அரபு489 மொழியில் அமைந்த வேதமாகும்.227 (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது.\n13. எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n14. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.\n15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.314 அவன் தனது பருவ வயதை அடைந்து, நாற்பது வயதை அடையும்போது \"என் இறைவா எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்'' என்று கூறுகிறான்.340\n16. அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம். அவர்களின் தீமைகளை மன்னிப்போம். அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். (இது) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதி.\n17. \"(மீண்டும்) உயிர் கொடுக்கப்படுவேன் என்று என்னை நீங்கள் இருவரும் பயமுறுத்துகிறீர்களா \"ச்சீ' எனக்கு முன் பல தலைமுறையினர் சென்று விட்டனர்'' என்று ஒருவன் தன் பெற்றோரிடம் கூறினான். அவர்களோ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். \"உனக்குக் கேடு தான் \"ச்சீ' எனக்கு முன் பல தலைமுறையினர் சென்று விட்டனர்'' என்று ஒருவன் தன் பெற்றோரிடம் கூறினான். அவர்களோ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். \"உனக்குக் கேடு தான் நம்பிக்கை கொள்'' என்றனர். அதற்கு அவன் \"இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறினான்.\n18. அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.\n19. ஒவ்வொருவரும் செயல்பட்டதற்கு ஏற்ப அவர்களுக்குப் பதவிகள் உள்ளன. அவர்களின் செயல்களுக்கு அவன் முழுமையாகக் கூலி கொடுப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\n20. (ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில்1 \"உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்'' (என்று கூறப்படும்.)\n21. \"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; மகத்தான நாளின்1வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் (ஹூத்) ���ணற்குன்றுகளில் நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும் சென்றுள்ளனர்.\n22. \"எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக எங்களிடம் வந்துள்ளீரா உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக\n23. \"(இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார்.\n24. தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். \"இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். \"இல்லை எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)\n25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு பொருளையும் அது அழித்தது. அவர்களின் குடியிருப்புகளைத் தவிர (வேறு எதுவும்) காணப்படாத நிலையைக் காலையில் அடைந்தனர். குற்றம் செய்யும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.\n26. உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்கு நாம் செய்து கொடுத்திருந்தோம். அவர்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவியும், பார்வைகளும், உள்ளங்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோது சிறிதளவும் அவர்களுக்குப் பயன் தரவில்லை. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.\n27. உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.\n28. அல்லாஹ்வையன்றி யாரை அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தும் கடவுள்களாகக் கற்பனை செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவியிருக்க வேண்டாமா மாறாக இவர்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர். இது இவர்களின் பொய்யும் இட்டுக்கட்டியதுமாகும்.\n) இக்குர்ஆனைச் செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக அவை அவரிடம் வந்தபோது \"வாயை மூடுங்கள் அவை அவரிடம் வந்தபோது \"வாயை மூடுங்கள்'' என்று (தம் கூட்டத்தாரிடம்) கூறின. (ஓதி) முடிக்கப்பட்டபோது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.\n மூஸாவுக்குப் பின் அருளப்பட்ட ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தனக்கு முன் சென்றதை4 உண்மைப்படுத்துகிறது. உண்மைக்கும், நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது'' எனக் கூறின.\n அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.\n32. அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளிக்காதவர் பூமியில் அல்லாஹ்வை வெல்பவராக இல்லை. அவனன்றி அவருக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்கள் தெளிவான வழிகேட்டிலேயே உள்ளனர் (என்றும் கூறின.)\n33. வானங்களையும்,507 பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா ஆம் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.\n34. (ஏகஇறைவனை) மறுப்போர் நரகத்தின் முன்னே நிறுத்தப்படும் நாளில் \"இது உண்மை அல்லவா'' (எனக் கேட்கப்படும்) \"ஆம்'' (எனக் கேட்கப்படும்) \"ஆம் எங்கள் இறைவன் மேல் ஆணையாக எங்கள் இறைவன் மேல் ஆணையாக'' என்று கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுப்போராக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுப்போராக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்\n35. உறுதிமிக்க தூதர்கள் பொறுத்தது போல் நீரும் பொறுப்பீராக இவர்கள் விஷயத்தில் அவசரப்படாதீர் இவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை இவர்கள் காணும் நாளில் பகலில் சிறிது நேரமே தவிர (உலகில்) வசிக்கவில்லை என்பது போல் (நினைப்பார்கள். இது) எடுத்துச் சொல்லப்பட வேண்டியது. குற்றம் புரிந்த கூட்டம் தவிர (மற்றவர்) அழிக்கப்படுவார்களா\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 45 அல் ஜாஸியா\nNext Article அத்தியாயம் : 47 முஹம்மத்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/10/", "date_download": "2021-03-04T15:53:54Z", "digest": "sha1:Z2PRFSRYYXFFHOSSH65LJWIUC7LCUYHD", "length": 6744, "nlines": 101, "source_domain": "www.tamilseithikal.in", "title": "May 10, 2020 – தமிழ்செய்திகள்", "raw_content": "\nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் மயில்களின் நடமாட்டமா \n108 Viewsபரவிய செய்தி : திருவண்ணாமலை கிரிவலம் உள் சுற்றில் தென்பட்ட காட்சி Facebook link | archive link மதிப்பீடு : விளக்கம் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…\nதமிழகத்தில் 7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..\n109 Viewsதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7 ஆயிரத்தினை கடந்திருக்கிறது. இன்று புதியதாக 669 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதியதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.…\nதமிழகத்தில் 34 வகையான கடைகள் இயங்க அனுமதி: முதல்வர் உத்தரவு 😷🙄🤔\n102 Views இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களுக்கு நாளை முதல் அனுமதி. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு நாளை…\nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வ���ரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nமடகாஸ்கர் கண்டுபிடித்த மூலிகை மருந்தில் WHO விஷம் கலக்க முயற்சியா \nfact check இந்தியா தமிழ்நாடு\nராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என வதந்தி \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vivek-oberoi-rhymes-a-response-to-thank-mumbai-police/cid2211606.htm", "date_download": "2021-03-04T16:20:13Z", "digest": "sha1:4G3MZAFCRNQFDEERQSOCFS5U6VD7KWL6", "length": 5247, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "காதல் எதிர்பாராத இடத்தில் நிறுத்திவிடும் - போலீஸ் கேஸால் `விவேகம்’ நடிகர் விரக்தி", "raw_content": "\nகாதல் எதிர்பாராத இடத்தில் நிறுத்திவிடும் - போலீஸ் கேஸால் `விவேகம்’ நடிகர் விரக்தி\nவீரம் படப் புகழ் விகேக் ஓபராய் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nபாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தன்று மனைவியுடன் பைக்கில் செல்வது போன்ற போட்டோ ஒன்று வைரலானது. அதில், விவேக் ஓபராய் ஹெல்மெட் அணியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், அவர் கொரோனா விதிமுறைகளின்படி மாஸ்க்கும் அணியவில்லை என்று கமெண்ட் அடித்தனர்.\nஅத்தோடு விடாமல் மும்பை டிராஃபிக் போலீஸுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்தனர். இதையடுத்து, விவேக் ஓபராய்க்கு இ-சலான் அனுப்பப்பட்டது. மும்பை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இதை விவேக் ஓபராய் வீட்டுக்கே சென்று கொடுத்திருக்கிறார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விவேக் ஓபராய்,``காதல் எதிர்பார்க்காத இடத்தில் நம்மை நிறுத்திவிடும். நானும் எனது மனைவியும் எங்கள் புதிய பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணித்துவிட்டோம். ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கிறீர்களா... மும்பை போலீஸ் உங்களுக்கு செக் வைத்துவிடும். பாதுகாப்பு எப்போது முக்கியம் என்பதை உணரவைத்த மும்பை போலீஸுக்கு நன்றி. பாதுகாப்பாக இருங்கள். டூவீலர் பயணத்தின்போது மறக்காமல் ஹெல்மெட் போடுங்கள்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645790/amp?ref=entity&keyword=rainfall", "date_download": "2021-03-04T16:01:17Z", "digest": "sha1:6WAFQMYDA7JKW3USGKQ57MMAMIPDBY4O", "length": 10925, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அதிக பதிவு: ஜனவரி முதல் வாரத்தில் 607 மிமீ மழை பெய்து சாதனை | Dinakaran", "raw_content": "\nநெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அதிக பதிவு: ஜனவரி முதல் வாரத்தில் 607 மிமீ மழை பெய்து சாதனை\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு திருப்திகரமாக பெய்து வருகிறது. பல குளங்கள் நிரம்பாவிட்டாலும் மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பி வழிகின்றன. 2 ஆண்டுகளுக்கு பின்னர் மணிமுத்தாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழையை ஒப்பிடுகையில் அந்த ஆண்டு மிக அதிக அளவு பெய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மாவட்டத்தில் மொத்தமே 3 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல்வாரத்தில் 50.40 மழை பெய்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் புத்தாண்டு பிறந்த பின்னரும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇதனால் நேற்று வரை கடந்த ஒரு வாரத்தில் 607.70 மிமீ மழை ெபய்து சாதனை படைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் மட்டும் 187 மிமீ பெய்துள்ளது. மணிமுத்தாறில் 117.20, அம்பையில் 106.60 மிமீ பெய்துள்ளது.\nசேரன்மகாதேவியில் கடந்த 8 நாட்களில் 51.60, நாங்குநேரியில் 40 மிமீ, பாளையில் 37, ராதாபுரத்தில் 44, நெல்லையில் 24 மிமீ மழை பெய்துள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 23 மிமீ, ராதாபுரம் 22 மிமீ, பாளை 5.20, நெல்ைல 4, சேரன்மகாதேவி 1, நாங்குநேரி 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் நீர் இருப்பு 142.15, சேர்வலாறு 144.26, மணிமுத்தாறு நீர் இருப்பு 117.50 அடியாக உள்ளது.\nபாபநாசம் அணைக்கு இன்று காலை 2 ஆயிரத்து 61 கனஅடிநீரும், மணிமு��்தாறு அணைக்கு 642 கனஅடிநீரும் வந்துகொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து ஆயிரத்து 942 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதுபோல் மணிமுத்தாறு அணையில் இருந்து இன்று காலை 9 மணியிலிருந்து 200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனிடையே வருகிற 12ம் தேதிவரை வடகிழக்குப் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமதுரை-போடி அகல ரயில்பாதையில் ஆண்டிபட்டி-தேனி இடையே இன்ஜின் சோதனை ஓட்டம்\nநலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது\nகல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nசுற்றுலா மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் அனந்தன்குளத்தில் முடங்கிபோன படகு குழாம்\nபஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் கவனிப்பார்களா\nஅதிகாரியின் பெயரை கூறியதால் ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.61 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு\nமொய் விருந்து நடத்த கூடாது; திருமணம், காதணி விழாவுக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு\nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி\nமார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதூத்துக்குடி முந்தியாரா அனல் மின��நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஆம்பூரில் பிளஸ் டூ மாணவனுக்கு கொரோனா.: உடன் பயின்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58310/articles/hydro-carbon-pudukottai/", "date_download": "2021-03-04T16:06:15Z", "digest": "sha1:U7YQHF5K6JGHGWOB3FTDL43QFMKM45BX", "length": 22355, "nlines": 116, "source_domain": "may17iyakkam.com", "title": "ஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம்\n- in ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள்\nகடந்த வருடம் 2016 ஏபரல் மாதத்தில் மே17 இயக்கம் காவேரி டெல்டா உட்பட 17 இடங்களில் ஷேல் கேஸ் எடுப்பதாக அரசு அறிவித்ததை அம்பலப்படுத்தியது. இந்த தகவலை பின் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக புதுக்கோட்டையில் துரப்பு பணிகள் துவக்க இருப்பதை அம்பலப்படுத்தினோம், அந்த செய்தியின் நீட்சியாக சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் எடுப்பதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டதையும் குறிப்பிடப்பிட்டோம். இப்பொழுது இதில் பங்கெடுக்கும் நிறுவனம் அதன் பின்னனி குறித்தும் செய்திகளை பகிர்கிறோம்.\nமுதலில் இந்த திட்டத்தை பற்றிய ஒரு புரிதல் உங்கள் பார்வைக்கு. காவிரி டெல்ட்டாவிலே வர காத்திருக்கும் பேரழிவு திட்டமான மீத்தேன் ஆகட்டும் , சிறிது காலங்களுக்கு முன்பு நமக்கு பரிச்சியமான ஷேல் காஸ் எனப்படும் இயற்கை எரிவாயு ஆகட்டும், இப்பொழுது புதிதாக வரும் “ஹைட்ரோ கார்பன்” திட்டமும் எல்லாமே ஒரே பொருளை உணர்த்தும் வேறு வேறு பெயர்கள். உதாரணமாக இன்று உணவிற்கு பயனாகும் அரிசி வகைகள் நிறைய இருந்தாலும் அவை அனைத்துமே நெல் பயிரில் இருந்துதான் உருவாகிறது. பொது சொல் “அரிசி” அதில் பல்வேறு வகைகள். அதே போல பொது சொல் “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” அதன் வகைகள் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன். எடுக்கும் இடம் மற்றும் பிரித்தெடுக்கும் முறையில் ஷேல் காஸ் , டைட் காஸ் , என்றும் பிரித்தறியலாம். பொருள் மிக எளிமையானது அனைத்தும் “நீர்கரிம வாயுக்கள்” என்பதை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள்.\nமுதலில் இயற்கை எரிவாயு என்று நரிமணத்தில் வந்தார்கள். பின்பு நிலக்கரி என்று சொல்லி நெய்வேலி , ஜெயம்கொண்டத்த��ல் நிலத்தை பறித்தார்கள்.பின்பு வந்தவர்கள் மீத்தேன், ஷேல் காஸ் என்று வேறு வேறு பெயர்களில் முகமூடி அணிந்து வந்தார்கள். இப்பொழுது ஹைட்ரோ கார்பன் என்று சொல்லி வருகிறார்கள். இவை எல்லாமே ஒரே பெயரை மாற்றி மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றும் தந்திரம்.\nபொதுவாகவே இயற்கை எரிவாயு என்பது நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases) அனைத்தும் அடங்கியுள்ள ஒரு வாயுக்கலவை . இதில் பல்வேறு வகைகள் அவற்றின் இயல்பை பொறுத்து வேறுபடுத்தப்படுகின்றன. பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுவில் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் அரிதாக கிடைக்கும் வாயுக்களும் கலந்திருக்கும் . இவற்றை பின்னர் தேவைகேற்ப்ப பிரித்தெடுக்க முடியும் நீர்கரிம வாயுகள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுக்களின் தொகுதி.இவற்றில் முதலில் இருப்பது மீத்தேன் (CH4) ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டது .கார்பன், ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்த எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அவற்றின் இயல்பும் மாறுகிறது . இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.\nஇது மட்டும் அல்லாமால் , இயற்கை எரிவாயு கிணறுகள் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கலாம். இவை எடுக்கும் எரிபொருளின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுபவை. முதலாவதாக கச்சா எண்ணெய் மட்டுமே எடுக்கக் கூடிய கிணறுகள் (Crude oil wells) . இவற்றில் முதன்மை எரிபொருள் கச்சா எண்ணெய் மட்டுமே ஆனாலும் இவற்றில் இயற்கை எரிவாயுவும் கிடைக்கும் இவை கச்சா எண்ணையில் கலந்து அல்லது தனியாகவே வெளியேறும் .இந்த வகை எரிவாயுகளை கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் நிலைக்கு முன்பேப் பிரித்தெடுப்பது அவசியம். இரண்டாவதாக இயற்கை எரிவாயு மட்டுமே எடுப்பதற்காக தோண்டப்படும் எரிவாயு கிணறுகள் (Dry gas wells) . இந்த வகை கிணறுகளில் எரிவாயு மட்டுமே கிடைக்கும் இதனுடன் சில வாயுக்கள் வெளியேறினாலும் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்படும் .மூன்றாவதாக திரவநிலையில் மாற்றமடைந்து வெளிப்படும் எரிவாயுவை சேகரிக்கும் கிணறுகள் (Condensate wells/). இந்த வகை கிணறுகளில் இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல் திரவதுளிகள் போன்றும் எரிவாயு வெளிப்படும் இந்தவகை எரிவாயுவும் தனியாக சேகரிக்கப்படும் . இவை வாயு நிலையில் இருந்து திரவநிலைக்கு இயல்பிலேயே மாறி இயற்கையில் கிடைக்கும் எரிவாயுக்கள் .\nஇன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே ,மத்தியில் நடக்கும் கொடுங்கோலாட்சி மூலம் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் Gem Laboratory Pvt.Ltd. இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவரின் நிறுவனம். அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்க பட்டவர்.\nநமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு நம்மில் யாரை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுத்தது. இதுவரை பத்து நாட்களாக பதவிக்கு அடித்துக் கொண்டு சண்டை போட்ட ஒருவர் கூட இதை பற்றி வாய் திறக்கப் போவதில்லை. இதுவரை பத்து நாட்களாக பதவிக்கு அடித்துக் கொண்டு சண்டை போட்ட ஒருவர் கூட இதை பற்றி வாய் திறக்கப் போவதில்லை ஒன்றாக இணைவோம் . நம் தாய் தமிழகத்தை காப்போம்.\nமேலே கொடுக்கப்பட்ட விளக்கங்கள் ,எளிதாக புரியும் வகையில் ஆரம்ப நிலையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள். இந்த பேரழிவு திட்டத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் தொடர்ந்து இங்கு வெளிவரும். அழிவு திட்டத்தை எதிர்த்து போராட, உண்மையை உலகத்துக்கு எடுத்து சொல்ல , ஆதிக்க சக்திகள் எதனுடனும் சமரசமில்லாமல் மக்களுடன் இணைந்து எதிர்கொள்ளுவோம். எதிர்கால தலைமுறையை காப்பாற்றுவதற்கு ஒன்றாக கை கோர்ப்போம்\nபாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nஇட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை\nமறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது\nசமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை\nதமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இடஒதுக்கீடு இணைய வழி இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கருத்துரிமை கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை பிரச்சாரம் புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பெண் உரிமைகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/11/30/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8/", "date_download": "2021-03-04T15:50:25Z", "digest": "sha1:ZV6ER5UK3GPDJTC2GETW7G5B6H37AA5X", "length": 19655, "nlines": 279, "source_domain": "singappennea.com", "title": "எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா? | Singappennea.com", "raw_content": "\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nஇன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது. அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணி முடியை காய வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர்.\nமுந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை காண்பதே அரிதாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை.\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. வழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றே கூற வேண்டும்.\nகூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. இதை முழுவதுமாக படித்தால் நீங்கள் இனி முடி உதிர்வு பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.\nஅளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது தெரியுமா உங்களுக்கு கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.\nஅதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான��� கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.\nகூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது.\nஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப் படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும்.\nஇதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும். இது போன்ற அதிகப் படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது. எண்ணெய் தேய்ப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து கொண்டால், தேய்க்கும் அளவையும் நிர்ணயிப்பது தான் சிறந்தது.\nபோதுமான அளவு எண்ணெய் தேய்த்தால் மட்டுமே கூந்தல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும். ஒருவேளை எண்ணெய் அதிகமாகி விட்டால் உடனே துடைத்து விடுங்கள். பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுவர். அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும்.\nமுதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும். பின்னர், எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது. தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும்.\nபெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர். இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச் சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும்.\nமேலும். எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அது மட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது. இந்த பழக்கம் அனைத்து பெண்களுக்கு இருக்கும். எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர்.\nஇது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும். தேய்க்கும் எண்ணெய்வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.\ntying-hair-after-rubbing-the-oil-cause-hair-lossஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nமருத்துவ குணம் மிகுந்த சப்போட்டா பழங்கள்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஇரவில் சருமம் மற்றும் கூந்தலுக்கு இதை செய்ய மறக்காதீங்க..\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தி��் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vieillecochonne.net/video/162/-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-x-%E0%AE%95%E0%AE%B2-", "date_download": "2021-03-04T14:48:32Z", "digest": "sha1:3VPF3VPV6VPQUQDYGM5FXQJJREQUWKMM", "length": 16771, "nlines": 249, "source_domain": "ta.vieillecochonne.net", "title": "- மாதிரி மற்றும் அவரது புகைப்பட அழகான ஆபாச x கலை", "raw_content": "முகப்பு பக்கம் கவர்ச்சியாக வகை\nசூடான தங்க நிற பல பளப்பான முடி\n- மாதிரி மற்றும் அவரது புகைப்பட அழகான ஆபாச x கலை\nஉளவு அழகான ஆபாச x கலை\nகவர்ச்சி அழகி கொண்ட ஒரு இறுக்கமான உடல், பெரிய பிரகாசமான அழகான ஆபாச x கலை கண்கள் மற்றும் தொற்று புன்னகை நான் நினைக்கவில்லை, ஒரு சாதாரண புகைப்படம் மாறும் ஒரு செக்ஸ் ஒரு புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் புகைப்பட.\nசோபா அழகான ஆபாச nd யான்கீஸ் ஜாஸ்மின் என்ற ரஜனி செக்ஸ் அமர்வு\nகுழந்தைகள் - அலுவலக தொல்லை - ஆகஸ்ட் Ames மற்றும் krasivoeporno அலெக்ஸ் ஜோன்ஸ் - CA\nதுண்டு சூனிய அழகான ஆபாச watch free குளியலறை கேலிச்\nஇதே போன்ற ஆண் பெண் செக்ஸ் வயது xxx வீடியோக்கள்\nஇயற்கை பொன்னிற செக்ஸ் ராணி gjhyj அழகான\nசெக்ஸ், வீட்டு ஆபாச செக்ஸ் அழகான பெண்கள் வேலையாள், செக்ஸ் நக்கி உள்ள பெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் செக்ஸ்\nகவலையற்ற முறை அழகான ஆபாச ஆன்லைன் watch ஆழமான கிராக் உயர் 5\nஇரண்டு அழகான இந்திய ஆபாச பேர் கல்லூரி மாணவர்கள் முறைத்து தங்கள் பேராசிரியர்\nகவர்ச்சி பாலுணர்வெழுப்பும் ஆபாச செக்ஸ்\nசெக்ஸ் அழகான ஆபாச கொண்ட கன்னி நேசிக்கிறார் சவாரி தடித்த கருப்பு டிக்\nநீங்கள் ஆபாச அழகான இந்திய பெண்கள் விட்டு முடியும் உங்கள் தொப்பி\nஊதி ஒரு பெரிய சுமை உள்ளது, அதனால் நான் செய்ய முடியும் நீங்கள் அதை krasivyx சாப்பிட CEI\nபெரிய வெள்ளை டிக் இளம் வயதினரை அழகான pareo பழுப்பு அமைப்பை Mays\nஆண்கள், செக்ஸ், இனிப்பு இளம் வயத��னரை அழகான ஆபாச latinime சிறந்த\nகொல்லைப்புற இந்திய ஆபாச அழகான கோல்ஃப் பாடம் இறுதியில் வடிகால்\nசூடான, இனிப்பு Sadie பிளேக் அவளது அழகான நேசிக்கிறார் கவனத்தை தந்தைகள்\nஎன்று அழகான முன் அவர்கள் சொல்ல ஜானி\nதயாரிப்பு 226 மிக அழகான ஆபாச காலுறைகள்\nடீன் லெஸ்பியன் உணர்வு இலவச வாட்ச் அழகான ஆபாச\nஅழகான எமோ பெண், பெறுகிறார், செக்ஸ் நாய் அழகான பெண் ஆபாச பாணி\nபாலியல் ஸ்க்ரீவ்டு வகை ஒரு வகையான காயடிப்பதற்கு ஏத காயி சுயஇன்பம் watch free அழகான ஆபாச\nஅவர் சிறந்த என்று நம்புகிறேன் கணவனை கண்டுபிடிக்க முடியாது pornocratie இந்த வகையான\nஜெசிகா ஸ்காட்லாந்து கயிறுகள் அழகான ஆபாச இலவசமாக ஆஸ்திரிய, ஆழமான தொண்டை\nதோம் மிகவும் கவர்ச்சியாக கண்ட் செயின்ட் மைக்கேல் மற்றும் ஜெஸ்ஸி ஆண்ட்ரூஸ் காட்சி 3\nவலி மாதிரிகள் ஆபாச இந்திய அழகான\nஅப்பா அவரது அழகான Step-மகள் லன்னா கார்ட்டர் krasiviy செக்ஸ்\nவீட்டில் சிறந்த உந்தப்பட்ட ஜிஎஃப் ஊசி ஒரு மந்திரக்கோலை\nஸ்பாட் லைட் அழகான செக்ஸ்\nஅழகான பாலுணர்வு தங்க ஆபாச மிகவும் அழகான நிற பல பளப்பான முடி இந்தியாவில் இருந்து\nதெரு ஒன்றியம் மற்றும் Moquegua porn ஒரு அழகான நாட்டுக்காரன்\nமனைவி பெண்ணின் அழகான வேட்கையை ஆபாச யோனி முடி\nகருப்பு செக்ஸ் அழகான சீன பெண்கள் ஆபாச இன்பம்\nஎன் பெரிய பார்க்க அழகான ஆபாச அளவு 11 அடி தேவை நிலையான சலுகை\nகிட்மேன் 7 செக்ஸ் அழகான, உள்ளாடையுடன்\nகிளாசிக் 7 அழகான ஆபாச சமையலறை\nJAV ஆண்டுமலர் ஜப்பான் அழகான ஆபாச காலுறைகள் கிளாசிக்\nஏவுகிறீர்கள் wife cheating அழகான ஆபாச மொழிபெயர்ப்பு with husband friend\nகுழந்தைகள் - அலுவலக தொல்லை - கிறிஸ் ஜான்சன் மற்றும் ஜேட் நைல் பார்க்க அழகான ஆபாச இளம் - தி\nBossy உளவாளி செய்கிறது மகள் தனது சூப்பர் அழகான ஆபாச சொந்த பிச்\nமுதிர்ந்த பிரஞ்சு, பின்னர் ஒரு உரையாடல் கொண்ட பெரிய செக்ஸ் ஒரு இளம் பெண்\nவந்து அழகான rorno என்னை பார்க்க\nபெண் அழகான இந்திய பெண்கள் ஆபாச செல்கிறது புகைப்படம் ஆனால் அதற்கு பதிலாக FUCKED பெறுகிறார்\nடீன் rhfcbdjt heccrjt gjhyj அமெச்சூர் செக்ஸ் சவாரி\nஅற்புதமான தங்க நிற பல பளப்பான முடி மிக அழகான ஆபாச வீடியோ\nஇரண்டு கொம்பு பூமி ஆபாச அழகான பெண்கள் விழுங்க ஒரு பையன்\nஇன்று திறந்த யோனி ஆபாச அழகான வாட்ச் ஆன்லைன் இலவசமாக செக்ஸ் குழு செக்ஸ்.\nSWENSON அழகான ஆபாச முதிர்ந்த\nகடின சேவல் ஒரு அழகான உயர் தரமான ஆபாச சிறிய கைலி க்வின்\n���ரியான ஆசிய செக்ஸ் - அழகான வீடியோ சிற்றின்ப மேலும்\nசெக்ஸ் அழகான கருப்பு அழகா ஜூலி இந்திய சிக் ஆபாச கே\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சியாக பெண்கள் இணைய கவர்ச்சி பெண்கள்\nkrasivaia krasivaya seks krasivaya செக்ஸ் krasivi seks krasivi செக்ஸ் krasiviy செக்ஸ் krasivoeporno krasivyx porn ஒரு அழகான டிரான்ஸ் porno ஆன்லைன் அழகான pornocratie rhfcbdjt gjhyj seks krasivaya watch free அழகான ஆபாச watch online அழகான ஆபாச அற்புதமான ஆபாச அழகாக அவளது அழகான pareo அழகான plrno அழகான porno அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச 720 அழகான ஆபாச nd அழகான ஆபாச watch free அழகான ஆபாச ஆன்லைன் அழகான ஆபாச ஆன்லைன் watch அழகான ஆபாச ஆன்லைன் இலவசமாக அழகான ஆபாச இந்திய அழகான ஆபாச இலவசமாக அழகான ஆபாச காலுறைகள் அழகான ஆபாச கொண்ட ஒரு சதி அழகான ஆபாச தொடர்பு அழகான ஆபாச நல்ல தரமான அழகான ஆபாச பார்க்க அழகான ஆபாச வி. கே. அழகான ஆபாச வீடியோ அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான இந்திய ஆபாச அழகான இளம் ஆபாச அழகான கடின ஆபாச அழகான காமம் அழகான குத ஆபாச அழகான குழு porn அழகான குழு porn அழகான செக்ஸ் அழகான செக்ஸ் அழகான நாட்டுக்காரன் அழகான பேங் அழகான மற்றும் மென்மையான ஆபாச அழகான முன் அழகான மென்மையான ஆபாச அழகான ரெட்ரோ ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான, ஆபாச செக்ஸ் அழகான, ஆபாச செக்ஸ் அழகான, உள்ளாடையுடன் ஆபாச ஆபாச அழகான இந்திய ஆபாச அழகான உடல் ஆபாச அழகான உள்ளாடையுடன் ஆபாச அழகான, உள்ளாடையுடன் ஆபாச இந்திய அழகான ஆபாச உள்ளாடை ஆபாச பார்க்க அழகான ஆபாச மிகவும் அழகான ஆபாச மிகவும் அழகான\nதளம் ஆண் பெண் செக்ஸ் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச திரைப்படங்கள் இந்த தளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து சூப்பர், கவர்ச்சி, பெண்கள், விட பழைய 18 ஆண்டுகள்.\n© ஆண் பெண் செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7528:2010-10-23-07-01-37&catid=240&Itemid=259", "date_download": "2021-03-04T14:56:51Z", "digest": "sha1:2QCA4YYAQ2H4UK262TTFVSRW4A24QIYE", "length": 7515, "nlines": 173, "source_domain": "tamilcircle.net", "title": "அம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்\nதாய்ப் பி��ிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2010\nதெருவிலிருக்க தெரு நாய்க்கும் எனக்கும்\nபோட்டி யார் வேகமாய் செல்வதென \nஒன்றை நான் முந்த மற்றொன்று\n”டேய் வாடி, ஏண்டி நீ வாடா”\nபிறந்த நாட்டில் பிறந்த ஊரில்\nபிறந்த மேனியாய் நிற்பது தவறா\nஅந்த ஒரு காலத்தைக் கொண்டு வர\nகிழிந்தது விட்டது தமிழனின் வேட்டி\nவந்து விட்டது டாஸ்மாக் புட்டி\nஅம்மணமாய் நிற்கிறான் ராஜாதி ராஜ\nராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/nayanthara-aram.html", "date_download": "2021-03-04T16:13:19Z", "digest": "sha1:HPP4J3H2CXSXOBYISXUZ4NSLIBBCCLW3", "length": 8121, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "கதைக்கு தான் நடிகர்கள், நடிகருக்காக கதை அல்ல - நயன்தாரா - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா கதைக்கு தான் நடிகர்கள், நடிகருக்காக கதை அல்ல - நயன்தாரா\nகதைக்கு தான் நடிகர்கள், நடிகருக்காக கதை அல்ல - நயன்தாரா\nதமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் அறம் . இதன் போஸ்ட் புரொடக்ஷ்ன் போன்ற இறுதி கட்ட வேலை பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இயக்குனர் கோபி நைனார் செய்தியாளரை சந்தித்தபோது .\nபடத்தில் முதல் இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் நயன்தாரா வருவார். அவர் தான் படத்தின் நாயகி என்று தெரிந்த பிறகு அதை மாற்ற தயாரானேன் ஆனால் அவரோ \"கதைக்கு தான் நடிகர்கள், நடிகர்களுக்காக கதை கிடையாது. மேலும் தற்போது இருக்கும் ஸ்க்ரிப்ட் மிகவும் நன்றாக இருக்கு அதை மாற்ற வேண்டாம்\" என்று சொன்னதாக தெரிவித்தார் .\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ���ரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2021/02/blog-post_90.html", "date_download": "2021-03-04T16:24:43Z", "digest": "sha1:JGFCJRJX7EZ3ISNJKTJBL6QK2Y2TAUV4", "length": 6004, "nlines": 50, "source_domain": "www.maddunews.com", "title": "கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமுகப்புhotnewsகிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு\nகிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்ட���் முழுவதும் எதிர்ப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடையாற்றும் கிராம சேவை அதிகாரிகளை முகநூல் வாயிலாக அவதூறாக பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து செயலக முன்பாக தங்களது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பின்னர் கறுப்புப்பட்டியுடன் தங்களது கடமைகளை மேற்கொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓந்தாச்சிமடம் பகுதி கிராம சேவை அதிகாரியை முகநூல் வாயிலாக ஒருவர் அவதூறாக பேசியதுடன், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடையாற்றும் கிராம சேவை அதிகாரிகளையும் அவதூறாக பேசி கிராம அதிகாரிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.\nகிராம உத்தியோகத்தர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அவதூறாக பேசுபவர்கள், கொலை அச்சுறுத்தல் மேற்கொள்பவர்களை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஅவசரமாக சிறு நீரகம் தேவை\nபாலமீன்மடு பகுதியில் ஆயுதங்களுடன் சென்றவர்கள் வீட்டின் மீது தாக்குதல்\nபாரதி வீதியில் சிறுமியின் கழுத்தில் இருந்த மாலையை பறித்து சென்ற திருடன் -சிசிரிவி காட்சியில் சிக்கிய நபர்\nமண்டூரில் வீடு ஒன்றில் ஆயுதங்களுடன் சென்றவர்கள் தாக்குதல் -கர்ப்பிணி பெண் கணவர் வைத்தியசாலையில்\nபாலமீன்மடு பகுதியில் ஆயுதங்களுடன் சென்றவர்கள் வீட்டின் மீது தாக்குதல்\nபாரதி வீதியில் சிறுமியின் கழுத்தில் இருந்த மாலையை பறித்து சென்ற திருடன் -சிசிரிவி காட்சியில் சிக்கிய நபர்\nமண்டூரில் வீடு ஒன்றில் ஆயுதங்களுடன் சென்றவர்கள் தாக்குதல் -கர்ப்பிணி பெண் கணவர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/10/", "date_download": "2021-03-04T15:58:17Z", "digest": "sha1:ZVLTRL2IOZ445ZVM5Y63JXGR6AEHKNZY", "length": 164631, "nlines": 308, "source_domain": "www.nisaptham.com", "title": "October 2018 ~ ந��சப்தம்", "raw_content": "\nபிரபலமான இயக்குநர் அழைத்திருந்தார். இது நடந்து சில மாதங்களாகிவிட்டன. அவர் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தார்கள். காலையிலேயே சென்றுவிட்டேன். நல்ல குளுகுளு அறை. சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது. நடிகர், தயாரிப்பாளர் விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு ‘நீங்க இந்தப் படத்துல வேலை செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறேன்...உங்ககிட்ட இருக்குற சட்டையர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றார். எங்கேயோ படித்திருக்கிறார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு வெகு சந்தோஷம்.\n‘கதையைச் சொல்லிவிடுகிறேன்’ என்று ஆரம்பித்து வெகு நேரம் சொன்னார். அன்றைய தினம் முழுக்கவும் கதை தொடர்ந்தது. அவருடைய கதைதான். ஒவ்வொரு காட்சியாகக் கோர்த்து திரைக்கதையையும் தயார் செய்து வைத்திருந்தார். வசனம் மட்டும் நான் எழுத வேண்டும். அவர் சொல்லச் சொல்லக் கதை முழுவதையும் செல்போனில் பதிவு செய்து கொண்டோம். ஊரிலிருந்தபடியே எழுதி அனுப்புகிறேன் என்று அதை வாங்கிக் கொண்டு வந்து பத்து பத்துக் காட்சிகளாக வசனம் எழுதி அனுப்பினேன். அவர் என்ன நினைக்கிறார் என்று அவ்வப்போது அழைத்துப் பேசுவதுண்டு. அவருக்குப் பிடித்திருந்தது. சிலவற்றில் மாறுதல்களைச் சொல்வார். மாற்றிக் கொடுப்பேன். சம்பளம் பற்றியெல்லாம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நமக்குத்தான் சம்பளம் வருகிறதே. உழைப்புக்கேற்ற கிரெடிட் வந்தால் போதும் என்கிற மனநிலைதான் எனக்கு.\nஇப்படியே போய்க் கொண்டிருந்த போது படத்தின் நாயகன் தன் பங்குக்குக் கதையில் சில மாறுதல்களைச் சொல்லியிருக்கிறார். அதற்கு இயக்குநரும் சம்மதித்திருந்தார். அந்தச் சமயத்தில் என்னையும் சென்னை வரச் சொல்லியிருந்தார்கள். அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அங்கேயே தங்கி அந்தத் திரைக்கதையில் வேலை செய்வதுதான் திட்டம். இரவு உணவை முடித்துவிட்டு லுங்கி, டீஷர்ட்டுக்கு மாறியிருந்தேன். தனது வீட்டுக்குச் சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் வருவதாக இயக்குநர் கிளம்பினார். அவர் கிளம்பிச் சென்ற பிறகு மேசையின் மீதிருந்த சில காகிதங்களில் ஒன்றில் படத்தில் பணியாற்றுபவர்களின் பட்டியல் இருந்தது. மனம் குறுகுறுக்க அதை எடுத்து ஒவ்வொரு பெயராகப் பார்க்கப் பொறுமையில்லாமல் ‘வசனம்’ என்ற வார்த்தையைத் துழாவினேன். வசனம் என்ற இடத்தில் வேறு ஒருவரின் பெயரை அச்சடித்து வைத்திருந்தார்கள். அவரும் பெயர் தெரியாத ஒருவர்தான். திக் என்றானது.\nஅப்பொழுதே இணை இயக்குநரை அழைத்து ‘இந்தப் படத்தில் எனக்கு என்ன கிரெடிட் வரும்’ என்றேன். அவர் பதறினார்.\n‘இல்ல சார்...அவர்கிட்ட பேசல...நீங்களே சொல்லுங்க’ என்றேன்.\n‘வசன உதவின்னு வரும்’ என்றார். படத்துக்கு தேவையான மொத்த வசனத்தையும் இரண்டு அல்லது மூன்று முறை எழுதிக் கொடுப்போம். எழுபது காட்சிகள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு காட்சிகளுக்குத்தான் எழுத முடியும். அதற்கு மேல் எழுதுவது கஷ்டம். அப்படியே எழுதினாலும் அதில் கூர்மை குறைந்திருக்கும். இப்படி பல நாள் உழைத்துக் கொடுத்தால் கடைசியில் ‘வசன உதவி’ என்றால் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. சினிமா அப்படித்தான். நமக்கு ஒத்து வந்தால் தொடர்ந்து பயணிக்கலாம். எப்பொழுதாவது நம் மீது வெளிச்சம் விழும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் ஒத்துப் போக வேண்டும்.\nஎனக்கு இந்தக் குழு சரிப்பட்டு வராது எனத் தோன்றியது. அப்பொழுதே பேண்ட் சட்டையை மாற்றிக் கொண்டு பையையும் எடுத்துக் கொண்டு ‘ஊரில் ஓர் அவசரப்பணி. வரச் சொல்லிவிட்டார்கள். சாவியை இன்னாரிடம் கொடுத்திருக்கிறேன்’ என்று ஒரு குறுஞ்செய்தியை இயக்குநருக்கு அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டேன். ஒரே ஓட்டம்தான். பிறகு அவரது அழைப்புகளை எடுக்கவேயில்லை.\nவெகு நாட்களுக்குப் பிறகு இணை இயக்குநரைச் சந்தித்த போது ‘சார்...பாலகுமாரனே வசன உதவின்னுதான் சினிமா வாழ்க்கையை ஆரம்பிச்சார்’ என்றார். அவர் சொன்னது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அந்த முக்கால் வினாடி க்ரெடிட் வாங்க அவ்வளவு உழைக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்தான். சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் உழைக்கலாம். ‘கோஸ்ட் ரைட்டராக’ இருக்கக் கூடிய எவ்வளவோ எழுத்தாளர்களைத் தெரியும். இந்த கிரெடிட்டுக்காக நாம் செலுத்தக் கூடிய உழைப்பில் வேறு பல வேலைகளைச் செய்துவிடலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. சினிமா அவ்வளவு உழைப்பைக் கோரக் கூடிய துறை. காலக் கெடு வைத்து நம்மிடமிருந்து உறிஞ்சக் கூடியது.\nபொதுவாக சினிமாத்துறை ஆட்களிடம் பேசினால் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு ஏகப்பட்ட தேவையிருக்கிறது என்பார்கள். அதற்குக் காரணம் இங்கு பல இயக்குநர்களுக்கு எழுதத் தெரியாது. அவர்களுக்கு எழுதித் தர ஆட்கள் தேவை. ஆனால் அதற்கேற்ற பலன்களை எழுதுகிறவனுக்குத் தர மாட்டார்கள். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த இயக்குநர்கள் வெகு அரிது. எழுத்து பற்றிய அடிப்படையான புரிதலற்ற இயக்குநர்கள்தான் இங்கே அதிகம். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இயக்குநர் சசி மாதிரியானவர்களிடம் பணிபுரிவது நல்ல அனுபவம். ஆனால் அத்தகைய இயக்குநர்கள் வெகு சொற்பம்.\n‘வசன உதவி’ என்று கிரெடிட் கொடுப்பதாகச் சொன்ன இயக்குநர் மீது கூட எனக்கு பெரிய குற்றச்சாட்டில்லை. நேர்பேச்சில் நல்ல மரியாதை கொடுக்கத் தெரிந்த மனிதர் அவர். எனக்குத்தான் பேரம் பேசத் தெரியவில்லை. ஒருவேளை உறுதியாகப் பேசியிருந்தால் அவர் சரி என்று சொல்லியிருக்கக் கூடும். சினிமாத் துறை அப்படித்தான். நம் மீது வெளிச்சம் விழும் வரையிலும் துச்சமாகத்தான் மதிக்கும். அந்த வெளிச்சத்துக்குத்தான் உதவி இயக்குநர்கள் இவ்வளவு தூரம் போராடுகிறார்கள்.\n‘அவர்கிட்ட பேசி சமாதானம் செஞ்சுக்கலாம்’ என்கிற மனநிலைதான் பெரும்பாலானோருக்கும். ‘அவரே பேசிட்டாரு’ என்று சரி என்று சொல்லுகிற மனிதர்களும் இங்குதான் அதிகம். வெளிச்சம் விழ விழத்தான் நமக்கான அந்தஸ்து வலுப்பெறும். ஆனால் அந்த வெளிச்சம் விழும் வரைக்கும் நாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘எங்கே இருட்டில் விழுந்துவிடுவோமோ’ என்ற பயத்திலேயே வெளிச்சம் நிறைந்தவர்களைப் பார்த்து பலரும் பம்மிவிடுகிறார்கள்.\nஏழரை மணி நேரச் சந்தோஷம்\n‘சென்னை போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்’ கோவை எக்ஸ்ப்ரஸில் எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பையன் கேட்கும் வரையில் கவனம் அவள் மீதுதான் இருந்தது. இசுலாமியப் பெண். பச்சை நிறப் புடவை. அதன் மீது பர்தா அணிந்திருந்தாள். அதுவரை அவனருகில் அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தவள் அவன் திடீரெனக் கேட்டவுடன் சற்று சிணுக்குற்று என்னைப் பார்த்தாள்.\nகவனத்தை அவன் பக்கம் திருப்பி ‘ஏழரை மணி நேரம் ஆகும்’ என்றேன். அதன் பிறகு வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியில் பார்க்கத�� தொடங்கியிருந்தேன். ஆனாலும் அவளது செய்கைகள்தான் தூண்டில் வீசிக் கொண்டிருந்தது.\nபுதிதாகத் திருமணமாகியிருந்த புது ஜோடி. அப்படித்தான் இருக்க வேண்டும். திங்கட்கிழமை மதியம் என்பதால் வண்டியில் பெரிய கூட்டமில்லை. டீ,காபி விற்பவர்கள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்தார்கள். தம்பதியின் மீதிருந்த கவனத்தை முழுமையாக திசை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவன் தனது செல்போனைத் தடவியபடி அவளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தான். வாழ்க்கையின் எல்லாவிதமான சந்தோஷத்தையும் இந்த ஏழரை மணி நேரத்தில் அனுபவித்துவிட முடியும் என்கிற உற்சாகத்தில் இருந்தாள் அவள்.\nஎல்லை மீறாத சீண்டல்கள். சிரிப்புகள். ஒரு கட்டத்துக்கு மேல் ‘நல்லா இருக்கட்டும்’ என்று மூன்றாம் மனிதன் நினைக்கத் தோன்றும்படியான முகபாவனைகள்.\nவண்டி சேலம் தாண்டிய போது சிறு தூக்கம் களைத்து எழுந்திருந்தேன். அப்பொழுதும் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். ‘உங்களைத்தான் கிண்டலடிச்சுட்டு இருந்தா’ என்றான் அவன். சம்பந்தமேயில்லாத ஒரு பெண் நம்மைப் பார்த்து நகைக்கும் அளவுக்கு என்னவாக இருக்கும் என அதிர்ச்சியாகியிருந்தேன்.\n‘வாயைத் தொறந்து தூங்கிட்டு இருந்தீங்க அங்கிள்’ என்றாள். அவளைவிட அநேகமாக பத்து அல்லது பனிரெண்டு வயதுதான் எனக்கு அதிகமாக இருக்கும்.\n‘இப்பவெல்லாம் எல்லா அங்கிளும் இதையேதான் கேட்கிறாங்க...உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல’\n‘அப்படின்னா அங்கிள்தான்’ அவள் மீண்டும் சிரித்தாள். கொஞ்சம் தொண்டை கட்டியது போன்ற சற்றே கரடுமுரடான அதேசமயம் ஈர்க்கும்படியான சிரிப்பு.\n...ஏமாந்துட்டீங்க’- திருமணம் ஆகாமல் எதற்காக இவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறாள் என்று குழம்பத் தொடங்கிய போது அவன் பேசினான்.\n‘லவ்வர்ஸ் ப்ரோ...வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்’.\n‘உங்க பேரு என்ன தம்பி’ என்றேன். ‘நீ என்ன ஆளுன்னு சார் கண்டுபிடிக்க அங்கிள் ட்ரை பண்ணுறாரு’ சொல்லிவிட்டு அவளே சொன்னாள்.\n‘ரிலீஜியனெல்லாம் ப்ராப்ளம் இல்லை அங்கிள்...இவன் பேரு அபு...நான் யாஸ்மின்’\nஅபுதான் சொன்னான். ‘இவ சென்னை...நான் கொடைக்கானல்’\n‘டேய் லூசு...இப்படிச் சொன்னீன்னா எப்படி ரெண்டு பேரும் லவ் பண்ணுனாங்கன்னு அங்கிளுக்கு சந்தேகம் வரும்ல..உனக்கு கதையே ��ொல்லத் தெரியல’ அவனைத் துண்டித்துவிட்டு யாஸ்மின் தொடர்ந்தாள்.\n‘சென்னையில் படிச்சுட்டு இருந்தான் அங்கிள்...கேட்டரிங் டெக்னாலஜி..அப்போத்தான் என்னைப் பார்த்தான்..இவனைப் பாருங்க..ஆளும் அவன் மூஞ்சியும்...நான் இவனை விட அழகுதானே நான் இவனைக் கண்டுக்கவே இல்லை...ஆனா இவன் என்னைத் துரத்திட்டே இருந்தான்....’\n‘டேய் மணிக்கட்டை காட்டு’ என்று அவள் உத்தரவிடவும் அபு வலது கை மணிக்கட்டை நீட்டினான். ப்ளேடினால் கிழிக்கப்பட்ட தழும்புகள் இருந்தன.\n‘இப்படியெல்லாம் செஞ்சு வசப்படுத்திட்டான் அங்கிள்...நல்ல பையன்’\nஜோலார்பேட்டையில் வண்டி நின்றது. இறங்கி தோசை வாங்கிக் கொண்டு வந்தேன். அவர்களுக்கும் சேர்த்து வாங்கியிருந்தேன். நீட்டிய போது ‘நீங்க ட்ரெயின் கொள்ளையரா...இது மயக்க மருந்தா\n‘மொக்கை ஜோக்கு அடிச்சுட்டு ரிங்டோன் மாதிரி சிரிக்காதடி’ என்று அபு யாஸ்மினைக் கலாய்த்தான். அவள் மீண்டும் மீண்டும் அதே போலச் சிரித்துக் காட்டியபடியே தோசையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள்.\n‘தேங்க்ஸ் அங்கிள்...பரிதாபப்பட்டு வாங்கிட்டு வந்தீங்களா என்கிட்ட நிறைய காசு இருக்கு...வீட்ல இருந்து அடிச்சுட்டு வந்துட்டேன்’. தனது கைகளிலிருந்த தங்க வளையல்களைக் காட்டினாள். எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால் நிறைய இருந்தன.\nபடித்து முடித்த பிறகு கொடைக்கானலில் வேலை வாங்கிவிட்டான் அபு.\n‘இவன் அடுத்த ஸ்டெப் எடுக்கவேயில்லை...ஆனால் வீட்டில் விடுவாங்களா மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிட்டாங்க.. அதான் நானே கொடைக்கானல் போய்ட்டேன்..’\nஅபு சொன்னான். ‘இவங்க வீட்டில் என்னைப் பத்தித் தெரியும் ப்ரோ..தேடி கொடைக்கானல் வந்துட்டாங்கன்னா பெரிய பிரச்சினை ஆகிடும்..அதான் இவளைக் கூட்டிட்டு கோயமுத்தூர் வந்துட்டேன்...சுந்தராபுரத்துல ஒரு ஜிம் மாஸ்டர் இருக்காரு..அவர் வீட்டுலதான் இருந்தோம்...ஒரு வாரம் ஆச்சு’\nஇரண்டாம் நாள் யாஸ்மின் அப்பா அபுவை அழைத்திருக்கிறார். தெரியாதது போல பேசியிருக்கிறான். ‘அவ எங்கேன்னு தெரியல அபு...உன் கூட வந்துட்டாளா’ என்று கேட்டிருக்கிறார். அவன் மறுத்திருக்கிறான். தான் கொடைக்கானலில் இருப்பதாகச் சொன்னதை அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் தேடாத இடமில்லை. வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று காவல்துறைக்கும் செல்லவ���ல்லை. அதன் பிறகு யாஸ்மின் அப்பாவை அழைத்துப் பேசியிருக்கிறாள்.\n‘அப்பா..நான் அபுவைக் காதலிக்கிறேன்...நீங்க சரின்னு சொன்னா நான் வர்றேன்..இல்லைன்னா வர மாட்டேன்’.\n‘இவ வீட்டுக்கு ஒரே பொண்ணு ப்ரோ...இவ சொன்னவுடன் சரின்னு சொல்லிட்டாங்க....என்னைக் கூப்பிட்டு பேசினாங்க’\n‘என்ன ட்ராமா போடுறீங்களான்னு கேட்டாங்க அங்கிள்...அப்போ நானும் இவன் பக்கத்துலதான் இருந்தேன்...ஆனா செமையா நடிச்சுட்டான்...இவன் கொடைக்கானல்ல இருக்கிற மாதிரியும் நான் கோயமுத்தூர்ல இருக்கிற மாதிரியும் நம்பிட்டாங்க’ யாஸ்மினுக்கு அவ்வளவு பூரிப்பு.\nபருவத்தின் காதலில் அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் மட்டும்தான் கண்களுக்கு முன்பாக நிற்கிறார்கள். பிற எல்லாமும், எல்லோருமே இரண்டாம்பட்சம்தான்.\n‘கோயமுத்தூர்ன்னா எனக்குத் தெரியும் அங்கிள்..நான் போய் கூட்டிட்டு வர்றேன்’ என்று யாஸ்மினின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அபுவும் யாஸ்மினும் ரயிலில் சென்று கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று முறை யாஸ்மினின் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அதன் பிறகுதான் எனக்கு பயம் பரவத் தொடங்கியது.\n‘வீட்டுக்குப் போன பிறகு பிரச்சினை ஆகிடாதா\n‘கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ப்ரோ..நான் இவளைக் கூட்டிட்டு ஓடல...இவதான் என்னைக் கூட்டிட்டு போறா’ என்றான் அபு.\n‘என்னை மீறித் தொடுங்கடான்னு சொல்லுவேன்’ என்றாள் யாஸ்மின். அவள் இன்னமும் விளையாட்டுத்தனமாகவே பேசிக் கொண்டிருக்கிறாள்.\nவேலூர் தாண்டிய பிறகு ‘இன்னமும் பெரம்பூர் போக எவ்வளவு நேரம் ஆகும்’ என்றான் அபு. சொன்னேன்.\n‘என் நெஞ்சு படபடக்குது’ என்றான்.\nயாஸ்மின் தந்தைக்கு வீடியோ அழைப்பைச் செய்தாள். ‘அப்பா... உங்ககூட யாரு இருக்காங்க’ என்றதற்கு யாருமில்லை என்றார்.\nஅவள் சிரித்துக் கொண்டே ‘உங்களைச் சுத்தியும் காட்டுங்க’ என்றாள். அவள் சொன்னதையெல்லாம் அவர் செய்தார். ஆனால் அபுவுக்கு தைரியமில்லை.\nஎனக்கு அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘உங்க வீட்டுல இருந்து யாரும் வரலையா’ என்று மட்டும் கேட்டேன்.\n‘நாளைக்கு காலையில் ப்ரெண்ட்ஸ் வருவாங்க ப்ரோ...நைட் இவங்க வீட்டுலதான்...அவளை பத்திரமா கூட்டிட்டு வந்துடு..நீதான் என் மருமகன்னு இவங்கப்பா சொன்னாரு’ என்று சொல்லிய போது அவள் அவனது நெஞ்சைத் தடவினாள். மாலை மங்கி இரவு முழ���மையாகக் கவிந்திருந்தது.\nஇருவரும் நல்லபடியாக வாழ வேண்டும் எனக் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். யாஸ்மின் ‘தூங்குங்க அங்கிள்...நான் கிண்டலடிக்கமாட்டேன்’ என்றாள்.\n‘பெரம்பூர் வரப் போகுது..நான் வேணும்ன்னா வரட்டுமா\n‘அய்யோ ஒரு புருஷனுக்கே அடி விழும்ன்னு நினைக்கிறேன்..நீங்களும் வந்தா அவ்ளோதான்’ என்று சொல்லிவிட்டு வெடித்துச் சிரித்தாள். சிரித்து வைத்தேன்.\nபெரம்பூர் நெருங்க நெருங்க அபுவுடன் சேர்த்து எனக்கும் திக் திக்கென்றானது. ‘அப்பா நிக்கிறாரு..கூடச் சித்தப்பா’ என்றாள் யாஸ்மின். அவர்கள் பெட்டியின் அருகிலேயே வந்து நின்றார்கள். இறங்கியவுடன் யாஸ்மின் சிரித்தாள். அவளது சித்தப்பா ‘சிரிப்பு வருதா சிரிப்பு’ என்றார். படியில் நின்று அவர்களைப் பார்த்தேன். அதே புன்னகையுடன் கையசைத்தாள். வண்டி கிளம்புவதற்கு முன்பாக ரயில்வே ட்ராக் நோக்கி நால்வருமாக நடந்தார்கள். விசில் ஊதப்பட்டது. ரயில் கிளம்பியது. மெல்ல நகர்ந்த ரயில் அவர்களைத் தாண்டிய போது அவர்கள் கிட்டத்தட்ட இருளுக்குள் நுழைந்திருந்தார்கள். அவர்களது அலைபேசி எண்ணை வாங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றியது. ரயில் வேகமெடுத்த போது இன்னமும் சிலர் அவர்களைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். எனக்கு வியர்த்துப் போனது.\nகடவுளை மீண்டுமொருமுறை பிரார்த்தித்துக் கொண்டேன்.\nமின்னல் கதைகள் 9 comments\n’- வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகளாகியிருந்த அந்த இளைஞனிடம் கேட்ட போது இல்லையென்றான். திருமணத்திற்கு முன்பு வரை எந்தப் பயமும் இருக்காது. திருமணத்திற்குப் பிறகு இருபதாண்டுகள் வரைக்கும் யாரைக் கேட்டாலும் நடுக்கம் இருக்கும். வீட்டுக்கடன் பாக்கியிருக்கும். குழந்தைகளின் படிப்பு கண் முன்னால் வந்து போகும். அவர்களது திருமணம், வீட்டுச் செலவுகள் என எல்லாமும் சேர்ந்து ஒரு மனிதனை பயமூட்டுவது முப்பது வயதிலிருந்து ஐம்பது வரைதான். எவ்வளவு லட்சம் செலவானாலும் அரசு வேலை வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பதன் மனோவியல் இதுதான். ‘அரைக்காசுன்னாலும் அரசாங்கச் சம்பளம்’.நெட்டையோ குட்டையோ- எந்தக் காலத்திலும் தடைபடாது.\nமென்பொருள் துறையில் இப்போதைக்கு பெரிய பங்கமில்லை. குழுக் குழுவாக வெட்டுவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனால் மேல்மட்டத்து ஆட்களைச் சத்தமில்லாமல் வெளியில் அனுப்புவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நண்பரை அனுப்பிவிட்டார்கள். பதினேழு வருட அனுபவம். கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவார் போலிருக்கிறது. நொய்டாவில் தொடங்கியிருக்கும் புதிய அலுவலகத்துக்கு இடமாற்றலில் சென்றே தீர வேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். வீடு, குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் என எல்லாமும் சென்னையில் அமைந்திருக்கிறாது. பெங்களூரு, ஹைதராபாத் என்றாலும் கூட பிரச்சினை இருக்காது. ‘அவ்வளவு தூரம் போவது சாத்தியமில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் ராஜினாமா செய்வதைத் தவிர வழியில்லை என்று சொல்லிக் கழுத்தை வெட்டுவதை நாசூக்காகச் செய்திருக்கிறார்கள்.\n‘ஏதாச்சும் வேலை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார். அனுபவஸ்தர்களுக்கு வேலைத் தேடிச் சொல்வது சிரமமான காரியம். சில நண்பர்களுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருக்கிறேன். யாருமே பதில் சொல்லமாட்டார்கள் எனத் தெரியும்.\nபொதுவாக, வேலையில் இருக்கும் போதே வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசித்து வைத்துக் கொள்வதுதான் உசிதம். அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வரும். ஆனால் அரைகுறையாகவாவது எதையாவது மென்று கொண்டேயிருப்பதுதான் பயமில்லாமல் இருக்க உதவும். ஒரு நண்பர் ஐஸ்கிரீம் கடை வைத்திருக்கிறார். எப்படி வியாபாரம் என்று கேட்டால் ஓஹோ என்றில்லையென்றாலும் ‘ஏதோ போகுது’ என்கிற அளவுக்குச் சொல்கிறார். அவராக வேலையை விடவில்லை. அவர்களாகத் தள்ளுகிற வரைக்கும் அப்படி இப்படி ஓட்டிக் கொண்டிருந்தார். அதேசமயம் தொழில் தொடங்குவதற்கான பொருளாதாரம், இடவசதிகள், நுட்பங்கள் போன்றவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருந்தார். வேலை போனதும் தொழில் தொடங்கினார்.\nவேறொரு நண்பர் ‘நல்லா ஃபில்டர் காபி போடத் தெரியும்ண்ணா’ என்று ஒரு நாள் பேசினார். அவருக்குத் தனியாகத் தொழில் தொடங்க ஆர்வம். நல்ல தொழில்தான். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன்- கிருஷ்ணகிரி அடையார் ஆனந்தபவனை இரவு பதினொரு மணிக்கு மூடிவிடுவார்கள். அதன் பிறகு வண்டியில் தேநீர் விற்பார் ஒரு மனிதர். அவருடைய தொழிலே அதுதான். இரவுகளில் மட்டும்தான் விற்பனை. தேநீர் தீரும் போது மனைவிக்கு அழைத்துச் சொன்னால் அவர் இன்னமும் நூறு தேநீர் தயார் செய்து வைத்துவி���ுவார். இவர் சென்று எடுத்து வருவார். ஆனால் அவருடைய வாழ்க்கைத் தரம் வேறு. பெங்களூரிலும் சென்னையிலும் நல்ல வேலையில் இருந்தவர் அந்தளவுக்கு இறங்கி அடிக்க வாய்ப்பில்லை. ஆனால் வேறு சில சூட்சமங்களைச் சொன்னார். அதையெல்லாம் களத்தில் செயல்படுத்துவதற்கான பூர்வாங்க தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். வேலை இருக்கும் வரைக்கும் வேலை; நேரமும் சூழலும் ஒத்து வரும் போது தொழிலைத் தொடங்கிவிடலாம்.\nவேலையில் இருப்பவர்கள் எல்லோருமே அடுத்து தொழில் தொடங்கத்தான் வேண்டும் என்றில்லை. வேறு வேலைக்குக் கூட மாறிவிடலாம். நிலைமை சரியில்லை என்று தெரியும் போதே நம்முடைய பலம்/பலவீனங்களை எடைப்போட்டு வேறு வேலையைத் தேடத் தொடங்குவதுதான் நல்லது. பல ஆண்டுகளாகத் தேடியும் வேறு நல்ல வேலை கிடைக்காமல் புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ‘ஏன் வேலை கிடைக்கவில்லை’ என்று யோசித்து அதற்கான காரணங்களைக் களைந்து கொண்டேயிருக்க வேண்டும். அதைச் செய்கிறவர்கள் வெகு சொற்பம். ‘இதனால்தான் வேலை கிடைக்கவில்லை’ என்று தெரிந்தாலும் அதை நிவர்த்தி செய்யத் துணிகிறவர்கள் வெகு வெகு சொற்பம்.\nகல்லூரி முடித்த போது அல்லது முடிக்கும் தருணத்தில் நமக்குள் இருந்த ‘வேலை பிடித்துவிட வேண்டும்’ என்ற வெறியில் இருபது சதவீதம் கூட அனுபவம் கூடும் போது இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலானவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை. நிறைய கவனச் சிதறல்கள். பழைய வேகம் இருந்தால் புதிய வேலைக்குத் தயாராவது சாத்தியம்தான். சமீபகாலமாக பல நண்பர்கள் இது பற்றியே பேசுகிறார்கள். நிறைய உரையாடி, நிறைய எழுத வேண்டும் என நினைக்கிறேன். பொதுவாகவே நமக்கு சம்பளம் வந்து கொண்டிருக்கும் போது பெரிய அழுத்தம் இருக்காது. நன்றாக பேரம் பேசலாம். கடைசிக்கட்டத்தில் வெறித்தனமாகத் தேடினால் நேர்காணல்களில் எளிதாகக் கண்டறிந்துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கெல்லாம் ஒத்துப் போக வேண்டும்.\nவள்ளியப்பன் சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பியிருந்தார். இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரைக்கும் பணம் அனுப்புவதாகவும் அதை பெண் குழந்தைகளுக்கான ஆடைகளுக்கு என செலவிட முடியுமா என்று கேட்டிருந்தார். இப்படியெல்லாம் கேட்டால் சரி என்று சொல்லிவிடுவேன். ஒரு விடுதி எண்ணத்தில் தோன்றுகிறது; விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்.\nதக்கர் பாபா வித்யாலயா, ஜி.எஸ்.லட்சுமணய்யரால் தொடங்கப்பட்டது. இன்றைக்கும் ஹரிஜன் சேவா சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சற்றேறக்குறைய இருபது பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் மிகச் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று.\nவிடுதியில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் இல்லாதவர்கள்; மலைவாழ் மக்கள்; தலித் என விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.\nநிர்வாகத்தின் செயலர் ஆறுமுகம் அவர்களிடம் பேசினோம். மொத்தம் எழுபது பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு வேறொருவர் துணி எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். இருபத்தைந்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் மீதமிருக்கும் அத்தனை பெண் குழந்தைகளுக்கும் ஆடை வாங்கிவிட முடியும் என்றார். விவரங்களை வள்ளியப்பனிடம் தெரிவித்திருந்தேன். அவருக்கு முழுமையான சம்மதம். தமது சகோதரி வள்ளியம்மையிடம் சொல்லி பணத்தை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார்.\nநேற்று ஆசிரியர் அரசு தாமசும் நானும் விடுதிக்குச் சென்று குழந்தைகளின் வயது விவரங்களை வாங்கி, மம்மி டாடி துணிக்கடைக்காரரிடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துவிட்டு வந்தோம். இன்று ஆடைகள் தயாராகிவிட்டன. நாளைக்கே கொடுத்துவிடலாம். யாராவது ஒரு பெரிய மனிதரை வைத்துக் கொடுத்துவிடலாம் என்பதால் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இனியன்.அ.கோவிந்தராஜூ அவர்களை அழைத்திருக்கிறோம். என்னுடைய ஆதர்சம் அவர். நாளை மாலை நான்கு மணிக்கு தக்கர் பாபா பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கிவிடலாம். எளிய நிகழ்வு. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அழைப்பு இது.\nஇருபத்தைந்தாயிரம் ரூபாய் எப்படி வந்தது என்பதுதான் முக்கியம். வள்ளியப்பனின் மகள் லட்சுமி வள்ளியப்பன் அமெரிக்காவில் எட்டாம் வகுப்பு மாணவி. தமது வகுப்புத் தோழிகளிடமும் உறவினர்களிடமும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கென பெண் குழந்தைகளுக்கு ஆடை வாங்கித் தருவதுதான் திட்டத்தின் நோக்கம் என ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று சேர்ந்த நன்கொடைதான் இந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயும். தமது மகளின் நன்கொடையை யாரிடம் கொடுப்பது என யோசித்த போது வள்ளியப்பனுக்கு எனது நினைவு வந்திருக்கிறது. வள்ளியப்பன் என்னிடம் பேசிய போது எனக்கு தக்கர்பாபா பள்ளியின் நினைவு வந்திருக்கிறது. ‘இது இன்னாருக்குச் சேர வேண்டியது’ என விதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களை அடைந்தே தீரும். லட்சுமியிடம் அளிக்கப்பட்ட தொகை இந்தக் குழந்தைகளை அடைந்திருக்கிறது.\nஇப்படி நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னொரு தமிழ் மாணவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி அகதிகளாக வாழும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். ‘இந்தியா வரும் போது சில பசங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தர விரும்புகிறேன்’என்று பேசினார். எல்லாச் செலவுகளையும் அவரது தந்தையே பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். இளம்பிஞ்சுகள்தான் ஆனால் தமது மண்ணை நினைத்துப் பார்க்கிறார்கள். அப்படி நினைத்துப் பார்க்க வைக்கும் பெற்றோருக்கும் நன்றியைச் சொல்ல வேண்டும். பிழைப்பைத் தாண்டி சமூகத்திற்குக் கொடுக்க என்னவோ இருக்கிறதல்லவா\nலட்சுமிக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்குச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான். ‘நீங்கள் இந்த உதவியைச் செய்திருக்காவிட்டால் இந்த நாற்பத்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் நிச்சயமாக புத்தாடை கிடைத்திருக்காது. புத்தாடை கிடைக்கவில்லையென்றால் அவர்கள் குறைந்துவிடப் போவதில்லைதான். ஆனால் அவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்திருக்கிறீர்கள். அந்தப் புன்னகை விலை மதிப்பற்றது. தங்களின் வழியாக இந்தக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கவிருக்கிறோம். பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களுக்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.\nபனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய பயிற்சி வகுப்பில்தான் அசாரூதினை முதலில் பார்த்தேன். ஓயாமல் சேட்டை செய்து கொண்டிருந்தான். எரிச்சல் வரும்படியான சேட்டை. ஆசிரியரிடம் சொன்ன போது ‘அவன் அப்படித்தான் சார்..ஆனால் படிக்கிற பையன்’ என்றார். ஒன்பதாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டுச் சுற்றிக் கொண்டிருந்தவன். அவனது குடும்பச் சூழல் அப்படி. பாட்டியின் பாது��ாப்பில்தான் இருந்தான். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் என்று நினைக்கிறேன் -அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்திருந்தார். அதன் பிறகு பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தடையில்லாமல் வந்துவிட்டான்.\n‘பத்தாவுதுல நல்ல மார்க்’ என்று சொல்லிவிட்டு அசாரிடம் ‘எத்தனை மார்க்டா நீ\n‘436’ என்றான். பத்தாம் வகுப்பில் என்னுடைய மதிப்பெண்ணும் அதுதான் என்பதால் மனதில் பதிந்து போனது. ‘குறும்பு பண்ணாம ஒழுங்கா படி’ என்றேன்.\nதலைமையாசிரியர் சொன்னது சரிதான். பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அவன்தான் பள்ளியிலேயே முதலிடம். 1120 மதிப்பெண்கள். கட் ஆஃப் 196க்கு மேலாக இருந்தது. தலைமையாசிரியர் அவனைப் படிக்க உதவும்படி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அசாரூதினிடம் பேசிய போது அடுத்த என்ன படிப்பு என்று அவன் முடிவு செய்திருக்கவில்லை. நண்பர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டு அவனுக்கு கால்நடை மருத்துவப்படிப்பு சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு சேர்ந்தான்.\nகடந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு மாணவர்களுக்கு ஒரு வருடமாகப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தோம். அந்த மாணவர்களில் அவனும் ஒருவன். ஐ.ஏ.எஸ் ஆகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது மனம் உறுதியானதில்லை. ஒரு நாள் மிகத் தெளிவாக வருவான். ஆளே மாறிவிட்டது போலத் தோன்றும். அடுத்த வகுப்புக்கு வரும் போது ஏதோ அவனை நிலை கொள்ளாமல் அலைவுறச் செய்யும். தலை கூட வாரியிருக்கமாட்டான். Genetically something wrong. அப்படித்தான் எண்ணத் தோன்றியது. ஆனால் போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் தங்கப்பாண்டியன் அவனை கவனித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கல்லூரி பற்றி அசாருக்கு பெரிய சந்தோஷமிருந்தது.\n’ என்று கேட்டால் ‘அவர்தான் சார் எல்லாமே சொல்லித் தர்றாரு’ என்று சொல்லியிருக்கிறான்.\nகல்லூரியில் முதலாண்டில் தோல்வியுற்றிருந்தான். மீண்டும் முதலமாண்டிலேயே படிக்கச் சொல்லியிருந்தார்கள். அதில் அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அவனிடம் நேரில் பேச வேண்டும் எனத் தோன்றியது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக புன்செய்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சிய��ல் என்னை பேச அழைத்திருந்தார்கள். அசாரை அங்கு வரச் சொல்லியிருந்தேன். கல்லூரிக்கான காசோலையைக் கொடுத்து அனுப்புவதுதான் திட்டம். ஆனால் பேசும் போது அவனை மேடையேற்றி பாராட்ட வேண்டும் என யோசித்து வைத்திருந்தேன். சோர்வுற்றிருக்கும் அவனுக்கு அதுவொரு உத்வேகமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் அவன் அமைதியற்றவனாக இருந்தான். ‘சார் போறேன்’ என்றபடியே இருந்தான். நிறையக் காரணங்களைச் சொன்னான். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; நண்பரோடு வந்தேன் அவர் காத்திருக்கிறார் என்று வரிசையாக அடுக்கினான். அதற்குமேல் அவனை இருக்க வைக்க விருப்பமில்லை.\nநிகழ்ச்சி தொடங்கியிருக்கவில்லை. மேடைக்குக் கீழாக நாற்காலி ஒன்றில் அமரச் சொல்லி ‘ஒரு வருஷம்தானே..போனா போகட்டும்...சரியா படிச்சுடு..நீ மேல வந்தா எல்லாருக்குமே நல்லது’ என்று பேசிவிட்டு அமைதியாக இருக்கச் சொன்னேன். ‘எதைப்பற்றியும் யோசிக்காமல் பத்து நிமிஷம் இரு’ என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவனுக்கு அது சாத்தியமாகவில்லை. காசோலையை எழுதி அங்கிருந்த பேராசிரியர் வெற்றிவேலிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னேன். கடந்த வாரம்தான் காசோலையைக் கல்லூரியில் சமர்ப்பித்திருப்பான் போலிருக்கிறது. அடுத்த ஓரிரண்டு நாட்களில் எலி மருந்தைக் குடித்துவிட்டான். நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தவனின் உயிர் இன்று அதிகாலை பிரிந்துவிட்டது.\nஅழைத்துச் சொன்னார்கள். ஒரு மாதிரியான பதற்றம் பற்றிக் கொண்டது.\nஒருவன் தற்கொலை செய்து கொள்ளும் போது ‘சாவட்டும் விடுங்க...அவனேதானே செத்தான்’ என்று பேசுவதுதான் பெருவாரியானவர்களின் மனநிலை. யாருமே மாதக்கணக்கில் திட்டமிட்டுச் சாவதில்லை. அந்தக் கணம். அதில் முடிவெடுத்துவிடுகிறார்கள். தனது இரண்டு குழந்தைகளையும் நிலத் தொட்டியில் போட்டுக் கொன்றுவிட்டு தன் மீது தீ பற்ற வைத்துக் கொண்ட பெண் மரண வாக்குமூலத்தின் போது ‘தெரியாமல் செஞ்சுட்டேன்..மன்னிச்சுடுங்க’ என்று சொல்லியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மரணப்படுக்கையில் ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சுகிறவர்கள்தான் அதிகம். மரணம் என்பது கணச் செயல். அதை நோக்கிய மனச்சாய்வு ஒரு மனிதனுக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள குடும்பமும் சமூகமும்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டுமே அவனுக்கு எதிராக இருக்கும் போது அவனையும் மீறி முடிவெடுத்துவிடுகிறான். அதன் பிறகு ‘அவன் சாவட்டும்..தப்பில்லை’ என்று பேசுவது அவன் மீதும், அவன் உடல் மீதும், அவன் மரணத்தின் மீதும் நாம் செலுத்துகிற வன்முறைதான்.\nஒருவன் இறந்துவிட்டால் வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அது ஒரு தனி மனித இழப்பு மட்டும்தான். ஆனால் அவன் குடும்பத்திற்கும், அவனது தலைமுறைக்கும், அவனை நம்பியிர்ந்தவர்களுக்கு அது பெரும் கனவின் சிதைவு. அசாரூதீன் வென்றிருந்தால் அவனது தலைமுறை வென்றிருக்கும். அக்கம்பக்கத்தில் பல மாணவர்களுக்கு ரோல்மாடல் ஆகியிருப்பான். அப்படியான கனவுகளில்தான் நானுமிருந்தேன். சிதறடித்துவிட்டான்.\nஅவனது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.\nஎல்லாமும் சரியாக நடப்பதில்லை. இந்த வருடத்திற்கான சூப்பர் 16 அணியைத் தொடங்கியிருக்க வேண்டும். கடந்த வருடத்து மாணவர்களில் கணிசமானவர்கள் சரியான திசையில் நகர்ந்துவிட்டார்கள். நூறு சதவீதம் வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனால் கிடைமட்டத்தில் கிடந்த மாணவர்களுக்கு அது சரியான வழிகாட்டல்தான். உத்வேகமும் தேவையானதாக இருந்தது. அதைச் சரியாகவே செய்தோம்.\nசில குளறுபடிகள் இல்லாமல் இல்லை. பதினாறு மாணவர்களுக்கும் ஒரு வாட்ஸாப் குழுமம் தொடங்கியிருந்தோம். அதில் ஒருவன் சரியில்லை. ஒரு பெண்ணிடம் ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்றெல்லாம் டார்ச்சர் செய்ய அந்தப் மாணவி என்னிடம் சொல்லாமல் அவரது பக்கத்து வீட்டில் ஒருவரிடம் சொல்லி எனக்குத் தகவல் வந்தது. அவனுக்கு வழிகாட்டியாக ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவரிடம் சொல்லிப் பேசி பிறகும் நானும் அழைத்து எச்சரித்து அனுப்ப வேண்டியிருந்தது. அந்த மாணவி ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறவள். அம்மா கிடையாது. அறிவுரை சொல்லவும் ஆளில்லை. இவன் எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிடலாம். அவளது வாழ்க்கை திசை மாறிவிடக் கூடாது என்கிற பயம்தான்.\nஇந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகளை ஜூலை அல்லது ஆகஸ்ட்டிலேயே தொடங்குகிற திட்டத்தில்தான் இருந்தோம். இந்த விவகாரம்தான் தடை போட்டுவிட்டது. இந்தக் காலத்திலும் மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டுமா என்ற யோசனை பலமானதாக மாறிவிட்டது. ‘படிக்க வைக்கிறேன் பேர்வழி’ என்று நாம் கிளம்ப அது வேறு எப்படியோ குழம்பி கடைசியில் ‘எம்புள்ள வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு’ என்று எந்தப் பெற்றோரும் பஞ்சாயத்துக்கு வந்து நின்றுவிடக் கூடாது அல்லவா\nவெள்ளிக்கிழமையன்று இன்னொரு சம்பவம். பி.வி.எஸ்.சி படித்துக் கொண்டிருக்கிறான். கால்நடை மருத்துவப்படிப்பைப் பொறுத்தவரையிலும் முதலாமாண்டில் அரியர் வைத்தால் மீண்டும் முதலாமாண்டைத் தொடர வேண்டுமாம். இவன் தோல்வியைடந்துவிட்டான். அன்றைய தினமே திருச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அழைத்தான். எனக்கு பயமில்லாமல் இல்லை. ரயில் ஓடுகிற சப்தம் கேட்கிறது. எப்படி பயமில்லாமல் இருக்கும் கல்லூரிக்குச் செல்லவே பிடிக்கவில்லை என்றான். நிறையப் பேசி ‘அட ஒரு வருஷம்தானே கல்லூரிக்குச் செல்லவே பிடிக்கவில்லை என்றான். நிறையப் பேசி ‘அட ஒரு வருஷம்தானே ஒண்ணும் பிரச்சினை இல்ல...படி...பார்த்துக்கலாம்’ என்றேன். அவன் கேட்பதாக இல்லை. வெகு நேர உரையாடலுக்குப் பிறகே சமாதானமானான் அல்லது சமாதானம் ஆனது போலப் பேசினான்.\nவகுப்புச் சென்றவன் இரண்டொரு நாள் கழித்து ‘சார்..பீஸ் கட்டச் சொல்லுறாங்க’ என்றான்.\nஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் அவன். யாரோ ஒரு அரசு ஊழியர் அவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் அவன்தான் முதலிடம். கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்த்துவிட்டிருந்தோம். நல்ல மாணவன்தான். ஆனால் ஸ்திரத் தன்மையற்றவன். அவனை நேரில் அழைத்து ஒரு மணி நேரம் பேசி இந்த வருடத்திற்கான காசோலையை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்த பிறகு வெள்ளிக்கிழமையன்று ‘எலி மருந்தைக் குடித்துவிட்டான்’ என்று அலைபேசியில் அழைத்துச் சொன்னார் பேராசிரியர் தங்கப்பாண்டியன். அவர்தான் அவனுக்கு வழிகாட்டி (Mentor).\nஇரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறான். ‘சார் பசங்க பார்த்துக்க முடியாது..வீட்டில் யார்கிட்டவாச்சும் தகவல் சொல்லிடுங்க’ என்று சொன்னார்கள். அவனுக்கு வீட்டில் யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் மருத்துவமனையில் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிற நிலைமையில் இல்லை. அதை விரிவாக எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். மாமா இருக்கிறார். ஆனால் அவரது அம்மா படுத்த படுக்கை. தனது அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பது போலச் சொல்லிவிட்டார். என்ன செய்வத�� என்று குழப்பமாக இருந்தது.\nமாணவனிடம் கடந்த வாரம் கூட இதுதான் பேசினேன். ‘உனக்குன்னு யாருமில்லை...கவனத்தை படிப்பிலும் வாழ்க்கையிலும் வை..ஒரு நிலைமக்கு வருவதற்கான முயற்சிகளை எடு’ என்றெல்லாம் பேசியதற்குத் தலையாட்டினான். ஆனால் பைத்தியகாரத்தனத்தைச் செய்திருக்கிறான். ஒரு வருடம் பயற்சியளித்து என்ன பலன் வெறுமனே ‘நல்லா படி...ஐ.ஏ.எஸ் ஆகு’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. அதை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். வாழ்க்கையை நேரடியாக எதிர்கொள்கிற தைரியம்தான் அவசியம். முரட்டுத்தனமாக அடித்து வீசும் இந்தச் சூழலில் நீச்சலடிக்கிற மனவுறுதி தேவையாக இருக்கிறது. ஏதோவொரு கணத்தில் மனம் சஞ்சலப்பட்டுவிடுகிறது. எந்தவொரு தருணத்திலும் சலனமுறாத மனம் கொண்டவர்களாய் குழந்தைகளை மாற்ற வேண்டியிருக்கிறது. அதைத்தான் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.\nஇதையெல்லாம் சரியாகத் திட்டமிட்டுக் கொண்டு நவம்பரிலிருந்து அடுத்த சூப்பர் 16 அணியை உருவாக்க வேண்டும்.\nஇன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறான். ஒன்றும் பிரச்சினையிருக்காது எனவும் எலி மருந்து மெல்ல ஈரலை பாதிக்கும் தன்மை கொண்டது என்றார்கள். அவன் முழுமையாகக் குணமடைந்து வர இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் உபாயமில்லை. முதல் வரியில் சொன்னது போல எல்லாமும் சரியாகவே நடப்பதில்லை. சக்ஸஸ் ஸ்டோரிஸ் மட்டுமே அனுபவமாகவும் இருப்பதில்லை.\nதொரவலூர் சம்பத் பற்றி எழுத வேண்டும் என வெகு நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். திருப்பூர் மாவட்டத்தில் அநேகம் பேருக்கு அவரைத் தெரிந்திருக்கும். கிராமிய மக்கள் இயக்கம் என்று ஓர் அமைப்பை வைத்திருக்கிறார். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்த குழுவினரில் முக்கியமான ஒருவர். தனது மணிக்கட்டில் எப்பொழுதும் அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்று எழுதப்பட்ட ஒரு ‘Band’அணிந்திருப்பார். இது அவரைப் பற்றிய பரவலான அறிமுகம்.\nஇதையெல்லாம் தாண்டி அவர் செய்யும் சில காரியங்கள் முக்கியமானவை.\nசகட்டுமேனிக்கு மரங்களை நடுகிறார். யாராவது உடன் வருகிறார்களா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுவும் சமீபகாலத்தில் இந்த வேகம் பன்ம��ங்கு அதிகரித்திருக்கிறது. முரட்டுத்தனமான வேகம். ‘ஆயிரம் செடி வைத்தால் பத்தாவது பிழைக்குமல்லவா’ என்று கேட்கும் நம்பிக்கையே அவரை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nபொதுவாகவே மழைக்காலம் தொடங்கும் போது நிறைய நண்பர்கள் ‘இந்த வருஷம் மரம் நட ஆரம்பிக்கணும்’ என்று பேசத் தொடங்குவார்கள். மழைக்காலம் முடியும் வரைக்கும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பேசிக் கொண்டேயிருப்பார்கள். பேசிக் கொண்டேயிருப்பார்கள். மழை நின்றுவிடும். அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. பெரும்பாலானவர்கள் அப்படித்தான். பொதுக்காரியங்களைப் பொறுத்தவரைக்கும் பெரிய அளவில் யோசிக்காமல் களத்தில் இறங்கிவிட வேண்டும். ஆற அமர்ந்து திட்டமிட்டுக் கொண்டிருந்தால் சத்தியமாக ஒரு இன்ச் கூட நகர மாட்டோம்.\nசம்பத் அப்படியானவர்தான். எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. கடந்த பதினைந்து வாரங்களில் தொடர்ச்சியாக குளம் குட்டைகளாகப் பார்த்து பனைவிதைகளை நடுவது, மரக்கன்றுகளை நடுவது என அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான விதைகளை மண்ணில் புதைத்திருக்கக் கூடும். அவரிடம் ஒரு பழைய மகிழ்வுந்து இருக்கிறது. அதன் பின்புறம் எப்பொழுதும் கடப்பாரை, மண்வெட்டி, கொத்து மாதிரியான ஆயுதங்கள் கிடக்கின்றன. தனது பணியாளர் பழனியை சேர்த்துக் கொண்டு விதைகளை நடுவதும், மரங்களை நடுவதும் என சலிப்பில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். செலவு மொத்தமும் சொந்தக் காசு.\n‘புதுப்பாளையத்தில் ஒரு குட்டை இருக்குதுங்கண்ணா...நூறு விதை போடலாம்’ என்று சொன்னால் போதும். நாள் குறித்துவிடுவார்.\nஇருக்கிறார்கள் என்று சொன்னால் ஆட்களின் எண்ணிக்கையை வைத்து மணிக்கணக்கு போட்டுவிடுகிறார் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை அவருக்கு. ‘நானு, நீங்க, பழனி மூணு பேரும் போதும்...மூணு, நாலு மணி நேரத்துல முடிச்சுடலாம்’ என்று அசால்ட் ஆறுமுகமாகிவிடுவார். நமக்குத்தான் இடுப்பு எலும்பு கழன்றுவிடும். கடந்த வாரம் அவரோடு சென்றிருந்தோம். பனைவிதை நடவுதான். நல்லவேளையாக கோபி கலைக்கல்லூரி மாணவர்களும் வந்திருந்தார்கள். அவர்களோடு கொஞ்ச நேரம் நிற்பதற்குள்ளேயே வெயிலில் தாவு தீர்ந்துவிட்டது. சம்பத்துக்கு வெயிலும் பொருட்டில்லை; முள்ளும் பொருட்டில்லை.\n‘எப்படி இந்த மனுஷன் ஓயாம���் அலைகிறார்’ அவரைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.\nசம்பத் தனது ஊரில் அடர்வனம் அமைத்திருக்கிறார். பொது இடம்தான். அநேகமாக ஆயிரம் மரங்கள் இருக்கக் கூடும். வறக்காடு. இதுவரைக்கும் டேங்கர் நீருக்கு விலை கொடுத்து வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கில் செலவு பிடிக்கும். ‘வீட்ல ஒண்ணும் சொல்லமாட்டாங்களாண்ணா’ என்று பொறுக்காமல் கேட்டே விட்டேன். வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது மனைவி இவரைவிட வேகமாக இருக்கிறார். ‘மழைக் காலம் வர வரைக்கும் ஊத்திட்டா அப்புறம் உசுரு புடிச்சுக்குமுங்க’என்றார். இத்தகைய காரியங்களில் ஒருவன் எவ்வளவுதான் ஆர்வமிக்கவன் என்றாலும் வீட்டில் முகம் சுளிக்காதவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nபொதுவாகவே சமீபகாலமாக பசுமை, மரம் வளர்ப்பு குறித்தான ஆர்வமும் பரவலாகவே பெருகியிருக்கிறது. பேருந்துகளிலும் தொடரூர்திகளிலும் செல்லும் போது கவனித்துப் பார்த்தால் தெரியும். பெரும்பாலான இடங்கள் பச்சையடிக்கின்றன. இன்னமும் பத்திருபது வருடங்களுக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்தால் ஓரளவு தப்பிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. சம்பத் மாதிரியானவர்கள் பசுமை இயக்கத்தில் முக்கியமானவர்கள். தனிமனித இயக்கமாகச் செயல்படுகிறவர்கள். சம்பத்துக்கு மக்களிடையேயும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று கணிசமாக நம்புகிறார்கள். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் தொடர்ந்து களமாடுகின்ற சம்பத் போன்ற மனிதர்களுக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். எல்லாக் காலத்துக்கும்.\n(திரு.சம்பத் அவர்களின் எண்: 93630 00750)\nபழனியும் சம்பத்தும் செஃல்பி :)\nஅந்தப் பெரியவருக்கு ஏதாவது பெயர் இருந்திருக்கும். ‘விறகுக்கடை அய்யன்’ என்றுதான் எனக்குத் தெரியும். ஏதோவொரு காலத்தில் பக்கத்து ஊரில் இருந்த விறகுக் கடையொன்றில் மரம் பிளக்கும் வேலையைச் செய்து வந்தவர். அந்தக் கடை மூடப்பட்ட பிறகு அவருக்கு நிரந்தர வேலை என எதுவுமில்லை. தனது மிதிவண்டியின் பின்புறத்தில் கோடரியை மாட்டிக் கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்பார். யாராவது விறகு பிளந்து தரச் சொல்லிக் கேட்டால் மிதிவண்டியை எடுத்துச் சென்று பிளந்து தருவார். எத்தனை மனுவு பிளக்கிறாரோ அதற்கேற்ப பணம். விறகை மனுவுக் கணக்கில் எடைபோடுவார்கள். ஒரு மனுவுக்கு சுமார் பத்து கிலோ எடை தேறும்.\nஎங்கள் வீட்டிலும் பிளந்திருக்கிறார். வெறும் கோவணத்தோடு அவர் கோடரியை ஓங்கி விறகின் மீது போடும் ஒவ்வொரு முறையும் ‘உஷ்ஷ்’ என்ற சப்தத்துடன் காற்றை வாய் வழியாக வெளியிடுவார். எந்த வேலையைச் செய்தாலும் அவரைப் போலவே ‘உஷ்’ என்று திரிந்திருக்கிறேன். அய்யனுக்கு வயதாகியிருந்ததன் தளர்ச்சி தெரிந்தாலும் புஜங்கள் கட்டுடன் இருக்கும். காலங்காலமாக உழைத்த உடல்.\nஅய்யனுக்கு வாரிசு இல்லை. மனைவி இறந்த பிறகு மறு திருமணமும் செய்து கொள்ளவில்லை. பக்கத்து ஊரில் வாடகைக்கு ஓர் அறை பிடித்துத் தங்கியிருந்தார். விறகுக்கடை இருந்தவரை கடையிலேயே தங்கியிருந்திருக்கிறார். விறகுக்கடைக்காரரின் மகன் தலையெடுத்த பிறகு கடையில் ஓட்டமில்லை என்று அந்தத் தொழிலை நிறுத்திவிட்டார். அய்யனுக்கு போக்கிடமில்லை. அப்படித்தான் வாடகைக்கு அறை பிடித்திருந்தார். அதன் பிறகும் அவருக்கு அந்தக் கோடரி மட்டுமே சோறு போட்டுக் கொண்டிருந்தது.\nஇருபதாண்டுகளுக்கு முன்பாக உள்ளூரில் உணவகங்களில் சமையலுக்கும் விறகுதான் பயன்படுத்தினார்கள் என்பதால் அய்யனுக்கு நிறைய வேலை இருக்கும். ‘கெழவனுக்கு வெகு கிராக்கி..ஆள் சிக்கறதேயில்ல’என்பார்கள். அதுவும் மழைக் காலமாக இருந்தால் எப்பொழுதாவது வெட்டாப்பு விட்டு வெயிலடிக்கும் போது விறகைப் பிளந்து போட்டுக் காய வைத்தால்தான் உண்டு. இல்லையென்றால் அடுப்பெரிக்க வெகு சிரமம் ஆகிவிடும். அய்யனைப் பிடிக்க ஆளாய் பறப்பார்கள்.\nஇதே போன்ற மழைக்காலம் அது. ஆயுத பூஜை தினம். காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வாய்க்காலுக்குக் குளிக்கச் சென்றிருந்தோம். கரை ததும்ப செந்தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுதென்றால் இறங்கவே மனம் யோசிக்கும். அந்த நீர் எதையெல்லாம் அடித்து வருகிறதோ என்ற தயக்கம் வந்துவிடுகிறது. அப்பொழுது அதெல்லாம் பொருட்டேயில்லை. ‘சளி புடிச்சுக்கும்டா’ என்று வீட்டில் சொன்னாலும் காதிலேயே விழாது. பெரியவர்கள் சொல்வது போல சளியும் பிடிக்காது. உச்சியில் வெயில் ஏறும் வரைக்கும் வாய்க்காலிலேயே கிடப்பதில் தனிச் சுகம்.\nநாங்கள் சென்ற போது காலை எட்டு மணியிருக்கும். நான்கைந்து பையன்கள் சென்றிருந்தோம். அய்யனும் அங்கேதான் இருந்தார். எங்களைப் பார்த்துவிட்டு ‘இங்க வாங்கடா’என்றார். நாவல் மரத்தடியில் அமரச் சொல்லி ஆளுக்குக் கொஞ்சம் பொரி கொடுத்தார். பொரிக்காகிதத்தில் (மெல்லிய பாலித்தீன் பை) கட்டி வைத்திருந்தை அவிழ்த்து கைகளைக் குவிக்கச் சொல்லி அள்ளி வைத்தார். அன்றைய தினம் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வாழையின் பக்கக்கன்றுகள் இரண்டை அறுத்தெடுத்து வந்து கோடரியின் இரண்டு பக்கமும் வைத்து பூசை செய்து முடித்திருந்தார். நாவல் மரத்தடியில் ஒரு பிள்ளையார் உண்டு. அந்தப் பிள்ளையார் முன்பாக கோடரி இருந்தது. ‘புஸ்தகத்துக்கு பூசை செஞ்சு ஒழுங்கா படிச்சுட்டீங்கன்னா புத்தியை வெச்சு சம்பாதிச்சுக்கலாம்...ஏமாந்து கோட்டை விட்டுட்டீங்கன்னா உடம்பை வெச்சுத்தான் சம்பாதிக்கோணும்...அதுக்குத்தான் சரஸ்வதி பூசையும் ஆயுத பூசையும் ஒட்டுக்கா வருது’என்றார்.\nஎதிர்பாராமல் கிடைத்த பொரி அது. அய்யனைவிடவும், அய்யன் சொன்னதைவிடவும் எங்களுக்கு அவர் கொடுத்த பொரி பற்றித்தான் கவனமிருந்தது. நாங்கள் குதூகலத்தோடு தின்னத் தொடங்கியிருந்தோம். அய்யன் அங்கேயிருந்த பிள்ளையார் திண்டு மீது அமர்ந்தபடி அழுதார். சப்தமில்லாத விசும்பல். அவ்வளவு வயதானவர் அழுவதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. எங்களுக்குள் சைகை காட்டிக் கொண்டோம். மெல்ல எழுந்து குளிக்கச் சென்றுவிட்டோம்.\nகாலம் வேகமாக மாறத் தொடங்கியிருந்தது. எரிவாயு பரவலான பிறகு வீடுகளில் கூட விறகு வாங்குவது வெகுவாகக் குறைந்து போனது. உணவகங்களிலும் கூட எரிவாயுதான் பிரதானமாகியிருந்தது. அய்யன் அதன் பிறகும் வெகு காலம் உயிரோடிருந்தார். ஆனால் மிதிவண்டி இல்லாமல் நடந்து செல்வார். தோளில் துண்டு கிடப்பது போல கோடரி கிடக்கும். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அய்யனின் அந்தக் கோலம்தான் துலக்கமாக நினைவில் இருக்கிறது. ‘பஞ்சத்துக்கு சைக்கிளைக் கூட வித்துட்டாரு’ என்று சொன்னார்கள். அவர் இன்னமும் கூடுதலாகத் தளர்ந்திருந்தார்.\nவாழ்க்கையில் சில மனிதர்களை மறக்கவே முடியாது. அவர்களோடு பேசியிருக்க மாட்டோம். பழகியிருக்க மாட்டோம். ஆனால் அவர்களது ஏதாவொரு செய்கை அல்லது பாவனை பசுமரத்தில் அடித்த ஆணியென மனதுக்குள் பதிந்துவிடும். விறகுக்கடை அய்யனின் அந்தக் கண்ணீரும் அப்படித்தான். எதற்காக அழுதிருப்பார் என்று இப்பொழுது கூட யோச���க்கத் தோன்றும். எந்தக் காரணத்தை முடிவு செய்தாலும் அது நம்முடைய கற்பனைதான். அதையெல்லாம் தாண்டிய வேறொரு காரணத்திற்காகவும் அவர் அழுதிருக்கக் கூடும்.\nமனிதன் சிரிப்பதற்கும் அழுவதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன.\nஅய்யனின் கடைசிக்காலம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு அந்திமக்காலத்தில் அவருக்கு அரசாங்கத்தின் ஆதரவற்றோர் நிதி வந்து கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் மிச்சம்பிடித்து ஒரு கடைக்காரரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தன்னுடைய இறுதிக் காரியத்துக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்லியிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அய்யன் இறந்து போனார். அவர் பணம் கொடுத்து வைத்திருந்தவரே முன்னின்று எல்லாக் காரியத்தையும் செய்தாராம். அந்தக் கோடரி பற்றித் தெரியவில்லை.\nஇன்றைக்கும் ஆயுத பூஜையின் போது அய்யனின் கோடரி நினைவுக்கு வந்துவிடுகிறது. என்றைக்கும் நினைவில் நிழலாடும்.\nவருடத்தின் தொடக்கத்தில் அனேகமாக பிப்ரவரி மாதமாக இருக்கக் கூடும். சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘உங்க கூட சார் பேசணும்ன்னு சொன்னாரு...எந்த டைம்ல கூப்பிடணும்ன்னு கேட்டார்’ என்றார்கள். சங்கர் பற்றி ஏற்கனவே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நேர்காணல்களையும் வாசித்திருந்தேன். அன்றைய தினம் மாலை ஐந்து மணிவாக்கில் அவரே அழைத்தார்.\n ரொம்ப சந்தோஷம்’ என்று புன்னகையுடன் ஆரம்பித்தார். சூப்பர் 16 என்று கிராமப்புற இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வழியாக பயிற்சியளிக்கும் திட்டம் பற்றிய கட்டுரையை யாரோ அவரிடம் அளித்திருக்கிறார்கள். அதன் பிறகு நிசப்தம் கட்டுரைகளில் சிலவற்றை வாசித்திருக்கிறார். ‘ரொம்ப நல்லா செய்யறீங்க’ என்றார். என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டுவிட்டு ‘நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க..பசங்களை அனுப்பி வைங்க...நம்ம அகடமியில் படிக்க வைப்போம்’ என்று சொன்னார்.\n‘சார்...நாங்க எடுத்திருக்கிற பசங்களுக்கு அடிப்படையான தைரியமே குறைவா இருக்கு’ என்றேன்.\n‘புரியுதுங்க...நானெல்லாம் கூட அந்த மாதிரியான பேக்ரவுண்ட்தான்.. ஆரம்பகட்ட பயிற்சியைக் கொடுங்க...அவங்களுக்கு கொஞ்சம் தைரியம் வ���ட்டும்...நானே கூட நல்ல பயிற்சியாளர்களை அனுப்பி வைக்கிறேன்..தொடக்கப் பயிற்சிக்குப் பிறகு அகடமியில் சேர்த்துக்கலாம்’என்றார். இப்படியெல்லாம் ஒருவரைத் தேடிப்பிடித்து பேச வேண்டும் என்கிற அவசியமேயில்லை. ஆனால் தொடர்ச்சியாகப் பேசினார். எனக்கும் அது நல்ல திட்டமாகத் தெரிந்தது. ஆனால் கட்டணம் எவ்வளவு கேட்பார்கள் என்ற பயமிருந்தது. தனியார் நிறுவனங்களுக்கு அறக்கட்டளையிலிருந்து பணம் கொடுப்பது சரியாக இருக்காது என்ற தயக்கம்தான் காரணம். அதை நேரடியாகக் கேட்பது சரியா என்றும் தெரியவில்லை. அவரேதான் சொன்னார். ‘ஃபீஸ் பத்தியெல்லாம் எதுவும் யோசிக்காதீங்க...நீங்க கைகாட்டுற பசங்களுக்கு கம்ப்ளீட் ப்ரீ’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அதன் பிறகு ஒன்றிரண்டு முறை அலைபேசியில் பேசியிருக்கிறேன். சில திட்டங்களைச் செயல்படுத்தச் சொன்னார். ‘தமிழ்நாட்டுக்குள்ள வந்துடுங்க மணி...இன்னமும் நிறையக் காரியங்களைச் செய்ய ஏதுவாக இருக்கும்’ என்று சொன்னவர்களில் அவரும் ஒருவர். தேர்வுகள் குறித்தான எந்தச் சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்பதுண்டு. என்னைவிட வயதில் மூத்தவர். அண்ணா என்று விளிப்பது வழமையாகியிருந்தது. நான் மட்டுமில்லை நிறையப் பேர் அவரை அப்படித்தான் அழைத்தார்கள்.\nசென்னை வரும் போது ஒரு நாள் நேரில் சந்திக்க விரும்புவதாகவும் சொல்லியிருந்தார். எனக்கும் விருப்பம்தான். ஆனால் பெரிய மனிதர்களைச் சந்திக்கும் போது அவர்கள் சொன்ன வேலையை முடித்துவிட்டுச் சந்திக்க வேண்டும் என நினைப்பேன். நான்கைந்து மாணவர்களின் பட்டியலைத் தயாரித்துவிட்டு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவரைச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். நீண்டகாலத்துக்கு சங்கருடன் தொடர்பு இருக்க வேண்டும் எனவும் அதன்வழியாக நிறையப் பேரை வெற்றியாளர்களாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையிருந்தது.\nசங்கர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து மனம் பேதலித்துப் போனது. உண்மையாகவே ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. எவ்வளவு சுலபமாக ஒரு ஜாம்பவானின் வாழ்க்கை முடிந்துவிட்டது பறவையின் சிறகு உதிர்வதைப் போல. கடந்த பதினைந்தாண்டுகளில் அவர் கிட்டத்தட்ட மெளனப்புரட்சியைச் செய்திருக்கிறார். எத்தனை பேர்களை மிகப்பெரிய அதிகா���ிகளாக்கியிருக்கிறார்கள் பறவையின் சிறகு உதிர்வதைப் போல. கடந்த பதினைந்தாண்டுகளில் அவர் கிட்டத்தட்ட மெளனப்புரட்சியைச் செய்திருக்கிறார். எத்தனை பேர்களை மிகப்பெரிய அதிகாரிகளாக்கியிருக்கிறார்கள் அதில் பலருக்கும் எந்தக் கட்டணமுமில்லாமல் பாடம் நடத்தியிருக்கிறார். ‘சங்கர் அகடமியில் சேரணும்’ என்று கனவுளுடன் பேசிய மாணவர்கள் எவ்வளவு பேர் அதில் பலருக்கும் எந்தக் கட்டணமுமில்லாமல் பாடம் நடத்தியிருக்கிறார். ‘சங்கர் அகடமியில் சேரணும்’ என்று கனவுளுடன் பேசிய மாணவர்கள் எவ்வளவு பேர் அத்தனை பேர்களின் கனவுகளும் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.\nஅவரது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும், அவரை நம்பிய பல நூறு மாணவர்களுக்கும் மனப்பூர்வமான ஆறுதல்கள்.\nசங்கரின் மரணத்துக்குள் சென்று விசாரணை நடத்த விரும்பவில்லை. குடும்பப்பிரச்சினை, அன்றைய தினம் குடித்திருந்தார் என்று செய்திகள் வருகின்றன. எந்தச் செய்தியின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கையில்லை. என்ன காரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். சங்கர் இந்த வயதில் இறந்திருக்கக் கூடாது. அவர் இன்னமும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். சங்கரின் மரணம் என்பது தனிமனிதனின் மரணமில்லை. சமூகத்துக்கான இழப்பு. தமிழகம் தனது தூண்களில் ஒன்றை இழந்திருக்கிறது. தமிழகத்து இளைஞர்கள் மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வலுவான ஏணி அவர். சங்கரைப் போன்ற இன்னொருவர் உருவாகி வர நூறாண்டுகாலம் தேவைப்படலாம். ஒருவேளை அப்படியொரு மனிதர் எந்தக் காலத்திலும் உருவாக சாத்தியமில்லாமலும் போகலாம்.\nகடந்த வாரத்தில் சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழு அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகளை அழைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை வழங்கியிருந்தோம். ஒவ்வொரு பள்ளியும் தமக்க வழங்கப்பட்ட கூப்பன்களைக் அரங்குகளில் கொடுத்து தேவைப்படும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். மொத்தம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு வழங்கியிருக்கிறோம்.\nஇதுவரையிலும் நிசப்தம் அறக்கட்டளை சார்பில் சுமார் முப்பது முதல் நாற்பது கிராமப்புற பள்ளிகளில் நூலகங்கள் அமைத்துத் தரப்பட்ட��ருக்கிறது.\nபுத்தகங்கள் வழங்குவது பெரிய காரியமில்லை. அவற்றை பள்ளிகளில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று புரிந்து கொள்வதும் அவசியம். அனைத்துப் பள்ளிகளுடனும் நூறு சதவீதம் தொடர்பில் இருப்பது சாத்தியமில்லை என்றாலும் கூட பெரும்பாலான பள்ளிகளுடன் ஏதாவதொரு வகையில் தொடர்பிருக்கிறது. கடந்த ஆண்டு நூலகம் அமைத்துத் தரப்பட்ட பத்து பள்ளிகளிலிருந்து ஏழெட்டு பேர் புத்தகக் கண்காட்சியில் சந்திக்க வந்திருந்தார்கள். புத்தகங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் அடுத்தடுத்த தடவைகளில் எப்படியான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் விரிவாக உரையாடுவதுதான் திட்டமாக இருந்தது. இந்த முறை மழை தடை செய்துவிட்டது.\nஎதற்காகச் சொல்கிறேன் என்றால்- பள்ளிகள் தொடர்பில் இருக்கின்றன.\nஅரசுப்பள்ளிகளில் அதுவும் கிராமப்புற பள்ளிகளில் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை அமைத்துத் தருவதும் பெரும்பாலான பள்ளிகள் அவற்றை சரியாகப் பயன்படுத்துவம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிறப்பாகச் செயல்படும் பள்ளிகள் நூலகத்திற்கான தேவையைக் கோரினால் தெரியப்படுத்துங்கள். அமைத்துத் தருவோம். இந்த வாரம் நூலகம் அமைத்துத் தரப்பட்ட பள்ளிகளில் ஒன்றான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பகுத்தம் பாளையத்திலிருந்து நிழற்படங்களை அனுப்பியிருந்தார்கள். நிசப்தம் நண்பர்களின் பார்வைக்கு.\nசுற்றுச்சூழல்துறை அமைச்சர் மாண்புமிகு கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டத்துக்காரர். பலருக்கும் இந்தப் பெயர் புதிதாக இருக்கக் கூடும். எளிமையாக நினைவூட்ட வேண்டுமானால் ‘மக்கள் அதிகம் சோப்பு பயன்படுத்துவதால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது’ என்றவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த செங்கோட்டையன் மீது அம்மையாருக்கு நல்ல அபிப்பிராயமில்லை. ஓரங்கட்டி வைத்திருந்தார். அதே போல கடந்த முறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தனி ஆவர்த்தனம் செய்கிறார் என்பதாலேயோ என்னவோ மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த பவானிக்காரரை மாவட்டத்துக்கு அமைச்சராக்கினார்.\nநல்லதுதான். இன்றைய தேதிக்கு தமிழகத்திலேயே ஒரு மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள் என்றால் அது ஈரோட்டுக்குத்தான். சுற்றுச்சூழல் அமைச்சர் இதுவரை ��மிழக சுற்றுச்சூழலுக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. பெரிய எதிர்பார்ப்புமில்லை. தமிழகத்தில் அமைச்சர்களிடம் எதிர்பார்ப்பதைவிடவும் பெரிய முட்டாள்த்தனம எதுவும் இருக்க முடியுமா உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்கிற மனநிலைதான். ஆனால் இன்றைக்கு அதில் ஒரு பெரிய குண்டைத் தூக்கி வீசியிருக்கிறார்.\nஇனிமேல் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களிடம் கருத்துக் கேட்பு எதுவும் அவசியமில்லை என்று அவர் மத்திய அமைச்சரிடம் கையளித்த பதின்மூன்று அம்சக்கோரிக்கையில் பத்தாவது அம்சம் சொல்கிறது. சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்திருக்கும் இது உண்மையான செய்தியாக இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.\nஒரு திட்டத்தை அமல்படுத்தும் போது அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களிடம் ‘உங்களுக்கு இதில் ஏதாச்சும் பிரச்சினை இருக்கா’ என்று கருத்துக் கேட்பது வழமையான செயல். ஓரிரு கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். கூட்டமே வராத ஒரு நாளாகப் பார்த்துத்தான் வைப்பார்கள். பொதுவாகவே எந்தக் கிழமையில் வைத்தாலும் அப்படித்தான் இருக்கும். ‘என்னமோ பண்ணிட்டு போகட்டும்..’ என்கிற மனநிலைதானே பெரும்பான்மைச் சமூகத்துடையது’ என்று கருத்துக் கேட்பது வழமையான செயல். ஓரிரு கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். கூட்டமே வராத ஒரு நாளாகப் பார்த்துத்தான் வைப்பார்கள். பொதுவாகவே எந்தக் கிழமையில் வைத்தாலும் அப்படித்தான் இருக்கும். ‘என்னமோ பண்ணிட்டு போகட்டும்..’ என்கிற மனநிலைதானே பெரும்பான்மைச் சமூகத்துடையது ஒவ்வொரு தனிமனிதனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது- எளிய மனிதர்களுக்கு பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரியாது. ‘ஹைட்ரோகார்பன் திட்டம்’ என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெயரை உச்சரித்திருப்போம். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு அந்தத் திட்டம் குறித்து நம்மால் பேச முடியுமா ஒவ்வொரு தனிமனிதனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது- எளிய மனிதர்களுக்கு பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரியாது. ‘ஹைட்ரோகார்பன் திட்டம்’ என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெயரை உச்சரித்திருப்போம். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு அந்தத் திட்டம் குறித்து நம்மால் பேச முடியுமா பொதுவாகவே எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தளவுக்குத்தான் நம்முடைய புரிதல் இருக்கும். அதனால்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள். திட்டத்தின் சாதக பாதங்களைப் பற்றி எடுத்துரைப்பார்கள். திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏதேனும் சதி, ஊழல் இருந்தால் ‘இந்த நோக்கத்துக்காகத்தான் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்’ என்று மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.\nஅதன் பிறகுதான் மக்களில் ஒரு சாரார் ‘ஓஹோ அதுதான் சங்கதியா’ என்று யோசிப்பார்கள். திட்டம் சம்பந்தமாக நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை யாராவது முன்வைக்கும் போது அரசின் சார்பில் பங்குபெறும் அதிகாரிகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுப்பார்கள். சில விளக்கங்கள் அதிகாரிகள் கொடுக்கும் போது அவை சிலரால் ஏற்றுக் கொள்ளப்படும். அதிகாரிகளால் சமாதானம் கொடுக்க முடியாத சமாச்சாரங்கள் முட்டுக்கட்டையாகத் தொடரும். அதன் பிறகு தேவைப்பட்டால் நீதிமன்றம்/பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு அந்தப் பகுதியினர் செல்வார்கள்.\nகருத்துக் கேட்புக் கூட்டம் என்பது வெறும் நஷ்ட ஈடு பற்றியப் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசுவதற்கானதில்லை. மேற்சொன்ன எல்லாமும் அதன் ஒரு அங்கம்தான். அதற்குத்தான் காலங்காலமாக அப்படியொரு அம்சத்தை உள்ளே வைத்திருக்கிறார்கள். இப்பொழுது ஆல்வே அண்ணாசாமி மாதிரி ‘பொதுநல அமைப்புகள் தடை போடுகின்றன அதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதமாகிறது’ என்று காரணத்தைச் சொல்லி ‘இனி கருத்துக் கேட்பே அவசியமில்லை’ என்று மத்திய அரசிடம் சொல்வது எவ்வளவு மோசமான முன்னுதாரணம் இவர் இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட்டால் அடுத்து வரும் ஆட்சியும் ‘நமக்கும் வசதிதான்’ என்று பழைய நடைமுறைகளையே தொடர்வார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.\nகருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தால் கூட ஏகப்பட்டவற்றை மூடி மறைத்துவிடுகிறார்கள். அதுவுமில்லையென்றால் சோலி சுத்தம்.\nசமூகவிரோதக் கும்பல்கள் உள்ளே புகுந்துவிடுகின்றன ��ன்றால் அவர்களையும் சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புதான். அதைவிட்டுவிட்டு ‘கமுக்கமாக காரியத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்பது எப்படித் தீர்வாகும்\nஎந்தவொரு திட்டமாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களிடம் ஒரு விவாதத்தை உருவாக்கி அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்து நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர மத்திய அரசும், மாநில அரசும் நினைத்ததை முடிக்கும் சர்வாதிகாரமாக இருக்கக் கூடாது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களிடம் தகவல் தொடர்பு விரிவடைந்திருக்கிறது. விழிப்புணர்வும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தடை போடத்தான் செய்வார்கள். வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி நகர்கிற காலமிது. எல்லாவற்றையும் போர்வையைப் போர்த்தி மாட்டு வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.\nபிற அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் இந்த முன்னெடுப்பு குறித்து தம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள் என நம்புவோம்.\n‘மூஞ்சி கருவழிஞ்சு போச்சு’ ‘இளைச்சு போய்ட்ட’ - கடந்த இரண்டு நாட்களாக நிறைய சொந்தக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். சந்தோஷம். அஜீத்குமார் மாதிரி வெள்ளையாக இருந்து த்ரிஷாவுக்கு அம்புவிடப் போகிறோமா கட்டக்கரையே என இருக்கும் விஜய் சேதுபதிக்குத்தான் அந்தப் பெண் அட்டகாசமாகப் பொருந்துகிறார். ஊரே கொண்டாடுகிறது. நமக்கு எதுக்கு சிவப்பும் வெள்ளையுமாக முகம் கட்டக்கரையே என இருக்கும் விஜய் சேதுபதிக்குத்தான் அந்தப் பெண் அட்டகாசமாகப் பொருந்துகிறார். ஊரே கொண்டாடுகிறது. நமக்கு எதுக்கு சிவப்பும் வெள்ளையுமாக முகம்\n பெங்களூரில் அலுவலகத்தில் இருக்கும் போது சூடாக ஏதாவது குடிக்கலாம் எனத் தோன்றும். ஏ.சி அறையிலிருந்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கும். பல நாட்களில் வெளியில்தான் குளிர் அதிகமாக இருக்கும். ஒன்றுக்கு இரண்டாகக் குடித்துவிட்டு வருவேன். இங்கு அப்படியா இருக்கிறது அதே பதினோரு மணியானால் நாக்கு நமநமக்கிறது. வெளியே போனால் மூளை உருகி காது வழியாக ஒழுகத் தொடங்கிவிடுகிறது. டீக்கடையைப் பார்த்தால் எண்ணெய்க் கொப்புரையை காய வைத்துக் கொண்டிருப்பவர்கள் போலவே தெரிகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அடுமனைக் கடை திறந்து வைத்திருக்கும் திராவிடச் சகோதரர்களான மலையாளிகளிடம் ‘ஒரு லெம��் ஜூஸ் கொடுங்க சேட்டா’ என்று வாங்கிக் குடித்துவிட்டு வருகிறேன்.\nகொஞ்ச நஞ்ச வெயிலா கொளுத்துகிறது\nஇரண்டு வாரங்களுக்கு முன்பாகச் சென்னை வந்திருந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் தமது அலுவலகத்தின் சாவியைக் கொடுத்துவிட்டார். ‘ப்லாக்ல கீது பேரை எழுதிடாதீங்க’ என்று அவர் கேட்டுக் கொண்டதால் ஒரு க்ளூ மட்டும்தான். ‘ச’வில் ஆரம்பித்து ‘ன்’ல் முடியும். அந்த அலுவலகத்தில் யாருமில்லை. பூட்டி வைத்திருக்கிறார்கள். வாடகையெல்லாம் தர வேண்டியதில்லையாம். வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னொரு நண்பர் ஃபோனில் அழைத்து கோயம்பேட்டில் ஒரு வீடு இருக்கிறது. ‘வாடைக்குத் தர்ற மாதிரியெல்லாம் இல்லை...நீங்க இருந்துக்குங்க’என்றார். நமக்கென்று சில மனிதர்கள்.\nதி.நகரில் அறை. மாலை ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தது. நடந்து போய்விடலாம் என்று நான்கு எட்டு வைப்பதற்குள் பனியன் நனைந்து ஈரம் வழிந்து ஜட்டியை நனைக்கிறது. அவ்வளவு கசகசப்பு. ஆனால் இந்த அண்ணாச்சிமார்கள் பரவாயில்லை. தி.நகர் முழுவது ஏ.சி கடைகளைத் திறந்து வைத்து நன்றாகக் குளிரவிட்டிருக்கிறார்கள். போத்தீஸில் கொஞ்ச நேரம், சரவணாஸில் கொஞ்ச நேரம் என உள்ளே புகுந்து வெளியே வந்து உடலைக் குளிரச் செய்துவிட்டு வந்தேன். இதையேதான் இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்ய வேண்டும். எவ்வளவு சுகமாக இருக்கிறது. வாழ்க்கையில் வேறு எந்த சுகத்தையும்விட இதுதான் மிகச் சிறப்பு.\n‘சென்னையில் ஏன் பெண்கள் சுடிதார் மட்டுமே அணிகிறார்கள்’ என்று பெரிய பி.ஹெச்.டி மாணவனைப் போல எனக்கு நானே கேட்டு வைத்திருந்தேன். அப்படி ஏதாவதொரு ஆடையிருந்தால்- விஜய் டிவியில் வரும் அனந்து போல ஆண்களும் அணிந்து கொள்ளலாம். தவறேயில்லை.\nசென்னையை பெங்களூரின் சீதோஷ்ணத்துடன் ஒப்பிடுவது போல அபத்தம் வேறு எதுவுமிருக்க முடியாது. வெப்பத்தைத் தாண்டி சென்னையிலும் தமிழகத்திலும் சந்தோஷம் தரக்கூடியவை எவ்வளவோ இருக்கின்றன. கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் நடத்துனரின் இருக்கையில் ஒருவன் அமர்ந்திருந்தான். நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்துவிட்டு வந்து அவனை எழச் சொன்னார். மறுத்தான். நடத்துனருக்குக் கோபம்.\nசட்டையைப் பிடித்து எழச் சொன்னார். அவன் தென் தமிழகத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும். பேச்சு அ��்படித்தான் இருந்தது. யாராக இருந்தால் என்ன ‘ஏம்ப்பா அவர்தான் எந்திரிக்கச் சொல்லுறாருல்ல..எந்திரிக்க வேண்டியதுதானே’ என்றேன். இந்த தைரியம் பெங்களூரில் இருக்காது. பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்நியன் அந்நியன்தானே ‘ஏம்ப்பா அவர்தான் எந்திரிக்கச் சொல்லுறாருல்ல..எந்திரிக்க வேண்டியதுதானே’ என்றேன். இந்த தைரியம் பெங்களூரில் இருக்காது. பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்நியன் அந்நியன்தானே\n‘நீ வேலையைப் பாரு..எங்களுக்குத் தெரியும்’ என்றான் அவன். எனக்கு இன்னமும் சுள்ளென்றாகிவிட்டது. ஆள் கடாமாடு மாதிரிதான் இருந்தான். ஓங்கி அப்பினாலும் அப்பிவிடுவான். அப்பினால் யாராவது துணைக்கு வரக் கூடும். ஆனால் வலியை நாம்தான் பொறுத்தாக வேண்டும்.\nஇல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ‘டேய் மரியாதையா சொன்னால் தெரியாதா ...ண்ணா வண்டியை ஸ்டேஷனுக்கு விடுங்கண்ணா’ என்றேன். இந்த நோஞ்சானுக்குள் இவ்வளவு தெனாவெட்டா என்ற ஜெர்க்கில் அவன் நிற்கும் போதே கண்டக்டர் விசிலடித்துவிட்டார். நான்கைந்து பயணிகளும் எனக்கும் நடத்துனருக்கும் துணையாகச் சேர்ந்துவிட்டார்கள். நடத்துனருக்கும் வேகம் அதிகமாகியிருந்தது.\n வண்டியை ஸ்டேஷனுக்கு விடட்டுமா’ என்றார். அவன் எழுந்தான். அவனும் நின்று கொண்டு வந்தால் எனக்குத்தான் ஆபத்து அதிகம். எதையாவது எடுத்து செருகித் தொலைத்துவிடப் போகிறான் என்று உள்ளூர உதறல். நல்லவேளையாக அவன் இன்னொரு முடிவை எடுத்துவிட்டான். ‘அப்படியொரு மசிருன்னா நான் இந்த பஸ்லேயே வர வேண்டியதில்லை’ என்று இறங்கிவிட்டான். அப்பாடா என்றிருந்தது. கவரிமான் பரம்பரையாக இருக்கக் கூடும். அவன் இறங்கிய பிறகு அதுவரை அமைதியாக இருந்தவர்கள் கூட ‘அவனையெல்லாம் போலீஸ்ல விட்டுரணும்’ என்று வெத்து கெத்து காட்டினார்கள்.\nவீட்டில் வந்து பெருமையாகச் சொன்னேன். ‘இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணுறதுன்னா நாம பெங்களூரே போய்டலாம்’ என்று அம்மா சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலாக ரவுடி ஆகிவிட்ட சந்தோஷம் எனக்கு.\nஇன்று (அக்டோபர் 06, 2018) மாலை சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் உரையாற்ற அழைத்திருக்கிறார்கள்.\nட்ராட்ஸ்கி மருது வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் வரமாட்டாராம்.\n‘எவ்வளவு நேரம் வேணும்ன்னாலும் பேசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கல்லடி விழாத வரைக்கும் பேச வேண்டியதுதான்.\nமழைக்குத்தான் நிறைய வாய்ப்பு. பேருந்து பிடித்தாவது வந்து சேர்ந்துவிடும்.\nகல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட். (Central Institute of Plastic Engineering & Technology)\nமுதல் நாள் சரியென்று சொல்லியபிறகு அடுத்த நாள் அழைத்து ‘நீங்க மீட்டிங்குக்கு எவ்வளவு காசு வாங்குவீங்க’ என்றார்கள். முன்பொரு சமயம் வேறொருவரை அழைத்திருந்தார்களாம். பேச வந்தவர் கிளம்புகிற தருணத்தில் ‘வெளி காலேஜ்ல காசு கொடுப்பாங்களே’ என்றாராம். அதன் பிறகு எப்படியோ ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை. இப்படி நேரடியாகக் கேட்டால் பதில் சொல்லத் தெரிவதில்லை.\n‘நான் ஒண்ணும் வாங்கினதில்லைங்க’ என்றேன். தேதி உறுதியாக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்றிருந்தேன். நல்ல மரியாதை. சென்னையில் இருக்கும் இடத்தைக் கேட்டு ஒரு வாடகைக்கார் பிடித்து வந்துவிட்டார்கள்.\n‘தம்பி..நீங்க வாடகைக்கார்ல வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா மெட்ரோவிலேயே வந்திருப்பேனே’என்றேன்.\n‘அதெல்லாம் மரியாதை இல்லை’ என்றார்கள்.\nசிப்பெட் ஒரு காலத்தில் கனவுக்கல்லூரி. மைதானத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பியிருந்தன. ‘நாம பேசறதைக் கேட்க இவ்வளவு கூட்டமா’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் போதும். கூட்டம் தூள் கிளப்பும். எந்தக் கட்சிக்காரர்கள் அழைத்தாலும் வஞ்சனையில்லாமல் வருவார்கள். ஆனால் மனசாட்சி என்று ஒன்றிருக்கிறதல்லவா நமக்கெல்லாம் காசு கொடுத்து அழைத்து வருவார்கள் என்பது எவ்வளவு அற்பத்தனமான நம்பிக்கை. பிறகுதான் தெரியும் பேசி முடித்த பிறகு மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று. ‘இருபது நிமிஷம் பேசினா போதும்’ என்று அவர்கள் சொல்லும் போதே சுதாரித்திருக்க வேண்டும்.\nஒரே விஷயத்தைத்தான் அழுத்தம் திருத்தமாகப் பேச வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.\nபிறந்ததிலிருந்தே எல்லாமே பைனரிதான். 0 அல்லது 1. நடக்கும் அல்லது நடக்காது. சரி அல்லது தவறு. இந்த இரட்டைத்தன்மைதான் நம்மை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கணம் யோசித்துப் பாரு���்கள் -‘பிறக்கப்போவது ஆணா பெண்ணா’ என்பதில் தொடங்கி ‘பாஸ் ஆவானா பெண்ணா’ என்பதில் தொடங்கி ‘பாஸ் ஆவானா இல்லையா’ ‘ப்ரோபோஸ் செஞ்சா ஏத்துக்குவாளா மாட்டாளா ஆகாதா’ என நீண்டு சாகும் வரைக்கும் இப்படியான பைனரி பதில்கள் நமக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெறியெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். நிற்க நேரமில்லை. ஒவ்வொருவரும் ஆசுவாசமாக மூச்சு விட்டே வெகு காலம் ஆகிவிட்டது. இந்த ஓட்டம் அவசியம்தான். மறுக்கவில்லை.\nஅதே சமயம் தலை தெறிக்க ஓடும் போது நம்மை சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக சில காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. பைனரி வாழ்க்கையிலிருந்து அவ்வப்பொழுது நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். அதற்காக நமக்கு நாமே சில கணங்களாவது பேசிக் கொள்ள வேண்டும். கையில் இருபத்து நான்கு மணி நேரமும் செல்போன் இருந்தால் அது சாத்தியமாவதில்லை. ஒருவன்/ஒருத்தி வாட்ஸாப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வோம் அல்லது ஒரு நிலைத்தகவலுக்கு ஒரு பின்னூட்டமிடுவோம். நிழற்படத்துக்கு ஒரு குறியிடுவோம். Action-Reaction mode. ஒன்றை முடித்துவிட்டு அடுத்த ஒன்றுக்கு ஓடுவோமே தவிர நின்று சிந்திக்க நேரமிருக்குமா என்று தெரியாது.\nஒரு வழியிருக்கிறது. நமக்கு நாமே கேள்விகளை எழுப்பச் செய்யும் சில காரியங்களைச் செய்யலாம். வைக்கம் முகம்மது பஷீரின் ‘தேன்மா’ என்றொரு கதை. அன்றைய தினம் அந்தக் கதையைத்தான் வாசித்திருந்தேன். ஓர் ஆசிரியரும் அவரது மனைவியும் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு வழிப்போக்கனுக்கு குடிக்க நீர் கொடுக்கிறார்கள். அவர் சாகக் கிடக்கும் முதியவர். அந்தப் பெரியவர் பாதியைக் குடித்துவிட்டு கொஞ்சம் நீரை பக்கத்தில் யாரோ சூப்பிப் போட்ட மாங்கொட்டைக்கு ஊற்றுகிறார். பிறகு இறந்தும் போய்விடுகிறார். அந்த மாஞ்செடியை எடுத்து நட்டு வளர்க்கிறார் அந்த ஆசிரியர். அந்தப் பெரியவரின் பெயரைத்தான் ஆசிரியர் தனது மகனுக்கும் வைக்கிறார். மிகச் சிறிய கதை இது. சில நிமிடங்களில் வாசித்துவிடலாம். ஆனால் வாசித்த பிறகு நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்க வைக்கும். இந்தக் கதையை வாசித்துவிட்டு என்ன புரிந்து கொண்டீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். (இணைப்பு)\nபெரும்பாலான கதைகள் இப்படித்தான். ‘இந்தக் கதை என���ன சொல்ல வருகிறது’ ‘மனிதம் என்பது மனிதர்களுக்கிடையேயானதா’ ‘மனிதம் என்பது மனிதர்களுக்கிடையேயானதா’ என்பது மாதிரியான கேள்விகள். எந்தப் பதிலும் பைனரியில் இருக்காது. எந்தப் பதிலும் ரியாக்‌ஷன் மோடில் இருக்காது. இப்படி நம்மைக் கிளறுகிற எந்தவொரு செயலுமே நம் சம்பாத்தியத்திற்காக ஓடுகிற ஓட்டத்தை சமநிலைப்படுத்துகிற மனநிலையைக் கொடுக்கும். ஒரு பக்கம் ஓடிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் தினசரி அரை மணி நேரமாவது இந்த ஏகாந்தம் வேண்டும். இந்தச் சமநிலை மிக அவசியம்- உடல்நிலைக்கும் சரி; மனநிலைக்கும் சரி.\n’ என்று கேட்டால் ‘சமநிலை’ என்பதையும் பதிலாகச் சொல்லலாம். வாழ்க்கையில் எல்லாமும் இருக்கட்டும். செல்போன், இணையம் என சகலமும் இருக்கட்டும். அதே சமயம் வாசிப்பும் இருக்கட்டும் என்று முடித்தேன்.\nபேசி முடித்த பிறகு நிறையப் பேர் வந்து பேசினார்கள். சரியாகப் பேசிவிட்டதாகத்தான் நினைக்கிறேன். அதுதான் திருப்தியாக இருந்தது. கொஞ்ச நேரம் கலைநிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக மேடையில் இரட்டை அர்த்தம் தொனித்தாலே கிரண்பேடி மாதிரி கல்லூரி நிர்வாகத்தினர் மைக்கை அணைத்துவிடுவார்கள். இப்பொழுதெல்லாம் அப்பட்டமாகப் பேசினாலும் கூட கை தட்டி ரசிக்கிறார்கள். மாணவனாகவே இருந்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் பேராசிரியராக மாறியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். நாம் ஒன்று நினைக்க வாழ்க்கை இன்னொன்று நினைக்கும்.\nதிரும்ப வரும் போது மெட்ரோ நிலையத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். கோயம்பேடு வரைக்கும் முப்பது ரூபாய்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/52-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88?s=b413442d7c36ab4283ae7a3b60d8a23b", "date_download": "2021-03-04T15:35:40Z", "digest": "sha1:42JUQFXU57NRMHOSCW5HBP35L7DFQIGV", "length": 11714, "nlines": 401, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலக்கியச்சோலை", "raw_content": "\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )\nSticky: அனுபவ குறள் - புத்தகம்\nஹரி பொட்டர் 7 விமர்சனம்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா நூல் விமர்சனம்\nதமிழ் நாட்டு பறவைகளின் பெயர்கள்..\nநினைவில் நின்ற கதைகள் - 4. ஒரு பிரமுகர்\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nகுறள் + குறள் = வெண்பா\nதமிழ், தமிழர், தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய சிறந்த நூல்கள் எவை\nஇலவச இணைய மின் நூலகங்கள்\nபாரதியின் கவிதைகளில் மிகவும் பிடித்தது...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://libreshot.com/ta/winter-river/", "date_download": "2021-03-04T16:33:38Z", "digest": "sha1:ZTYS6LJHCSAFPDP2M4P6ANDRCTGWHTT3", "length": 5698, "nlines": 37, "source_domain": "libreshot.com", "title": "குளிர்கால நதி | இலவச பங்கு புகைப்படம் | லிப்ரேஷாட்", "raw_content": "\nவலைத்தளம் உருவாக்கப்பட்டது மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் மார்ட்டின் வோரல்\nநகரம் உறைந்த மங்கோலியா நதி உலான்பாதர் குளிர்காலம்\nகுளிர்கால நதி - வணிக பயன்பாட்டிற்கான இலவச படம்\nஇலவச பதிவிறக்க முழு அளவு\nஇலவச பதிவிறக்க சிறியது (861px)\nவலைத்தளம் உருவாக்கப்பட்டது மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் மார்ட்டின் வோரல்\nநகரம் உறைந்த மங்கோலியா நதி உலான்பாதர் குளிர்காலம்\nஇந்த புகைப்படம் வணிக பயன்பாட்டிற்கு இலவசம். பண்புக்கூறு தேவையில்லை.\nபட உரிமம்: பொது டொமைன் உரிமம்\nதனிப்பட்ட உரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளை மதிக்கவும், புகைப்படத்தில் நபர்கள் மற்றும் பிராண்டுகள் இருந்தால். வெளியிடப்பட்டது: ஜனவரி 14, 2015\nபுகைப்படங்கள் பதிவிறக்க இலவசம் CC0 உடன் வணிக பயன்பாட்டிற்கு கூட - பொது டொமைன் உரிமம் மற்றும் ராயல்டி இலவசம்.\nஇது ஆசிரியர் அல்லது மூலத்தைக் குறிக்க தேவையில்லை , ஆனால் உங்கள் தளத்தில் லிப்ரெஷாட்டுக்கான இணைப்பை வைத்தால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் :-)\nநீங்கள் வெகுஜன பதிவிறக்க படங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை ஒரு பயன்பாட்டுடன், அல்லது எனது அனுமதியின்றி இதேபோன்ற இணையதளத்தில் மறுபகிர்வு செய்ய படங்களின் பெரும் பகுதியை மீண்டும் பயன்படுத்தவும்.\nபுகைப்படங்களை எங்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும், வணிக ரீதியாக கூட\nஎந்த கேள்வியும் இல்லாமல் புகைப்படங்களைப் பயன்படுத்துங்கள்\nபண்பு இல்லாமல் புகைப்படங்களைப் பயன்படுத்தவும் (நான் இன்னும் விரும்புகிறேன் என்றாலும். :))\nவெகுஜன புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஒத்த இணையதளத்தில் பயன்படுத்தவும்\nபடங்களை ஹாட்லிங்க் (அவற்றை உங்கள் சொந்த சேவையகத்தில் பதிவேற்ற வேண்டும்).\nஎனது பெயர் மார்ட்டின் வோரல் மற்றும் எனது புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். சாத்தியமான எல்லா பகுதிகளிலிருந்தும் புகைப்படங்களை வெளியிட முயற்சிக்கிறேன். நீங்கள் அதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். லிப்ரேஷாட்டைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது: மேலும் கண்டுபிடிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-04T16:53:53Z", "digest": "sha1:SOT6FP5IWXCUFCXRZYTDQ6WCXV3EVUJR", "length": 5410, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலைக்காம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இலைகளின் தண்டு, பேயலை இணைக்கும் பெட்டியலை (தாவரவியல்)Petiole (பூச்சி உடற்கூறியல்), ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வயிற்றுப் பகுதியால் உருவான தண்டு, suborder உள்ள மண்டலம் (மீதமுள்ள அடிவயிற்று பகுதிகள்)Disambiguation icon இந்தப் பக்கத்தின் பெயர் பெரோலியோவுடன் தொடர்புடைய கட்டுரைகளை பட்டியலிடுகிறது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:18:17Z", "digest": "sha1:SES2XCHCUGRGF5VTZKOFMQGAW4ANJRFA", "length": 8435, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் குரோம் இ���க்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை இயக்குதளம் பற்றியது. வலை உலாவிக்கு, கூகிள் குரோம் என்பதைப் பாருங்கள். கூகிள் குரோம் இயக்குதளத்தில் இயங்குகின்ற வன்பொருள் கணினிக்கு, குரோம்புக் என்பதைப் பாருங்கள்.\nபோர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்\nகூகிள் குரோம் உலாவி சார்ந்த வரைகலை இடைமுகம்\nகூகிள் குரோம் இயக்குதள சேவை நிபந்தனைகள்[2]\nகுறிப்பிட்ட வன்பொருட்களில் (குரோம்புக்குகள், குரோம்பெட்டிகள்)\nகுரோம் இயக்குதளம் (Chrome OS) என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த மூலநிரல் திட்டமாக வெளியிட்டது.[3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/opinion/editors-pick/elgar-parishad-event-aligar-muslim-university-student-arrested/", "date_download": "2021-03-04T15:50:13Z", "digest": "sha1:LL2ZC36IAKDUIN6N2CV7DKWASXQFOAUT", "length": 12287, "nlines": 107, "source_domain": "www.aransei.com", "title": "எல்கர் பரிஷத் 2.0: அலிகர் முஸ்லீம் பல்கலை., முன்னாள் மாணவர் கைது - மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு | Aran Sei", "raw_content": "\nஎல்கர் பரிஷத் 2.0: அலிகர் முஸ்லீம் பல்கலை., முன்னாள் மாணவர் கைது – மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு\nசமீபத்தில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரீஷத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஷர்ஜீல் உஸ்மானி மீது, மஹாராஷ்ட்ரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமகராஷ்டிராவில், 1818ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று, புனேவுக்கு அருகில் உள்ள பீமா கோரேகானில், ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் இருந்த மகர் என்று அழைக்கப்படும் பட்டியலின மக்களின் படைக்கும், பிராமண பேஷ்வா பாஜிராவ் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில், மகர் படை வெற்றிப்பெற்றது.\nஅந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மகராஷ்டிராவில் எல்கர் பரிஷத் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.\nஅந்தவகையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி புனேவில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் அருந்ததி ராய், ஓய்வு பெற்ற நீதிபதி கொல்சே பாட்டில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.முஷ்ரிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅந்த நிகழ்ச்சியில் பேசிய ஷர்ஜீல் உஸ்மானி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.\nஅதைத்தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான ‘பாரதிய யுவ மோட்ச்சா’ அமைப்பின் உள்ளுர் தலைவர் பிரதீப் கவாடே என்பவர், ஷர்ஜீல் உஸ்மானிக்கு எதிராக, ஸ்வர்கேட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇந்த புகாரின் அடிப்படையில், ஷர்ஜீல் உஸ்மானி மீது, இந்திய தண்டனை சட்டம் (153 A) (மதத்தின் அடிப்படையில் இரண்டு குழுவிற்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவது) அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா தெரிவித்துள்ளார்.\n2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நடைபெற்ற எல்கர் பரீஷத் நிகழ்ச்சியை தொடர்ந்து, பீமா கோரேகான் போர் நினைவுச் சின்னத்தின் அருகே கலவரம் நடைபெற்றது. இதில், மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பிருப்பதாக கூறி, செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில், 80 வயதான எழுத்தாளர் வரவர ராவ், 83 வயதான செயல்பாட்டாளர் ஸ்டேன் சாமி ஆகியோரும் அடக்கம்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅருந்ததி ராய்எல்கர் பரிஷத்பீமா கோரேகான்வரவர ராவ்ஷர்ஜீல் உஸ்மானிஸ்டேன் சாமி\nமும்பையில் மின்வெட்டு ஏற்பட்டதிற்கு சீன வைரஸ்தான் காரணம் – அமைச்சர் அனில்தேஷ்முக் தகவல்\n‘ஆணவத்தை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு உரிமைகளை வழங்குங்கள்’ – ராகுல் காந்தி\nடெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்��ை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்\nமியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு\nமுன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்\n‘பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி’ எனக் கூறும் ஆய்வறிக்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி\nடெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி – கலவரம் நடைபெற்ற வார்டை கைப்பற்றிய காங்கிரஸ்\nதமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை\n‘பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – மாயாவதி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/260629/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:44:47Z", "digest": "sha1:VRPMF3KJCU4YHQZI7XONTH2Z5O4Z2PQM", "length": 5499, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nஇன்று காலை 6 மணிமுதல் கல்முனை வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுகளில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.\nஇதன்படி, கல்முனை வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்முனை 1ஊ, கல்முனை 1நு, கல்முனை 2, கல்முனை 2யு, கல்முனை 2டீ, கல்முனை 3யு முதலான பகுதிகள் தனிமைப்படுத்தலில் ���ருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், கல்முனை தெற்கு கிராம சேவகர் பிரிவில் கல்முனை 01 முஸ்லிம் பிரிவுஇ கல்முனைக்குடி 01, கல்முனைக்குடி 02, கல்முனை 03 முஸ்லிம் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதேநேரம், இன்று காலை 6 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 140 - போலான தெற்கு கிராம சேவகர் பிரிவின் மெல்கொனிய கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், பூஜாப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பல்லியகோட்டை மற்றும் கல்ஹின்ன கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகாணாமல் போன மேலும் 6 பெண்கள் தொடர்பில் டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல் (காணொளி)\nமனைவியின் நிர்வாணப்படங்களை அனுப்பிய நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை செய்ய நடவடிக்கை\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nகிணற்றில் பாய்ந்த தாய் உயிருடன் மீட்பு: பிள்ளைகள் மூவரும் பலி\n17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை\nமியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்\nஅரசியலில் இருந்து விலகுகிறார் வி.கே. சசிகலா\nமியன்மாரில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்: 04 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/kovai", "date_download": "2021-03-04T15:27:57Z", "digest": "sha1:HLBUVLIJAZOXUCSOHCOO26KJ6U2N5H4O", "length": 4651, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "kovai", "raw_content": "\nசாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவை எடுத்ததால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை : கோவையில் கொடூரம்\nபோலிஸ் முன்னிலையிலேயே பரிசுப் பொருட்கள் விநியோகம் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் - தி.மு.க MLA கண்டனம்\nமாவட்ட ஆட்சியருக்கு மரண வாக்குமூல கடிதத்தில் கோரிக்கை வைத்த விவசாயி : கோவை அருகே சோகம்\nஅரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்: வேலுமணியை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்\n“சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பா.ஜ.க பிரமுகர்கள் உள்பட 30 பேர் கைது” : கோவை போலிஸார் நடவடிக்கை\n“220 கி.மீ தூரம்.. 2.20 மணிநேரத்தில் பயணம்”: குழந்தையின் உயிரைக் காக்க கைகோர்த்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள்\n“மிரட்டல்களால் திமுகவைத் தடுக்க முடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும்”: மு.க.ஸ்டாலின் உறுதி\n“2000 கோடியை அறவழியில் மக்களுக்கு கொடுத்த ‘சாந்தி கியர்ஸ்’ சுப்பிரமணியம்” : ஒரு போட்டோ கூட இல்லையா\nமலிவான விலையில் உணவு - மருந்துகள் வழங்கி சேவை செய்த சமூக சேவகர் ‘சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்’ காலமானார்\nகொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளுக்கு 40 ஆயிரம் கட்டணம்- நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nபின்வாங்கிய கோவை மாநகராட்சி: ‘இந்தி படிக்க விரும்புகிறீர்களா’ என வெளியான விண்ணப்பம் போலி\nஅமைச்சர் வேலுமணியின் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய்வழக்கு: கைதான கோவை தி.மு.க நிர்வாகிகளுக்கு ஜாமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2020/01/25130249/1282808/agathi-keerai-benefits.vpf", "date_download": "2021-03-04T14:58:32Z", "digest": "sha1:SCFBBB7MBHXWMJ5TYTWNMRFPMXXVSFMG", "length": 15976, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: agathi keerai benefits", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை\nஅகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு.\nஅகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர்.\nநீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது.\nதயாமின் சத்து - 0.21 மிகி\nவைட்டமின் சி - 169 மிகி உள்ளது.\nதிருந்த அசனம் செரிக்கும். வருந்தச்\nநாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு\nஇது மருந்து உண்ணும் காலத்தில் தவிர்த்தல் நல்லது. இக்கீரை வாதத்தை சரிசெய்யும். இது அதிகப்படியான மலமிலக்கியாகும். வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை கொல்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.\nஅகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்.\nஅகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. அகத்தி இலையிலிருந்து தைலம் தயார் செய்கிறார்கள். அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப் பொருள்களாக பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்கு பயன்படுகிறது.\nஅகத்திப்பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டு வலிக்கு மருந்தாக அரைத்து பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும், வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.\nஇந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது. வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும்.\nபொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. ரத்த சோகையை நீக்கு கிறது. பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு��ளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.\nஅகத்தி இப்பணியை செவ்வனே செய்கிறது. நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.\nரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுது ணையாக இருக்கும்.\nகளைப்பு, சதைவலி, மரமரப்பு, அசதி போன்ற குறைபாடுகள் பாஸ்பரஸ் குறைப்பாடுகளினால் ஒரு நாளைக்கு 1200 கி தேவைப்படும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு நல்ல தீர்வு.\nஅகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.\nஅகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.\nஅகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.\nபூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.\nஅகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.\nஅகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமுருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்\nசிறுதானியங்களை தினமும் சாப்பிட்டால் இந்த நோய்கள் நம்மை அண்டாது\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்ற�� தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/02/", "date_download": "2021-03-04T16:44:47Z", "digest": "sha1:U6HSBCPPHOLADXAHZWQXFHKDQACXF66Y", "length": 30569, "nlines": 184, "source_domain": "hindumunnani.org.in", "title": "February 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nதாணுலிங்கநாடார் பிறந்த நாள் -சமுதாய சமர்ப்பண தினம்\nபிப்ரவரி மாதம் 17 ம் தேதி இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார் பிறந்த தினம். அதை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் கிளைக்கமிட்டிகள் வாரியாக சமுதாய சமர்ப்பண தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஐயா பிறந்த நூற்றாண்டு விழா நிறைவு விழா நடைபெறவுள்ளதால் , அனைவரும் சமுதாய சமர்ப்பண தினத்தை சிறப்பாக நடத்த வேண்டும். ….\n17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.\nஇளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.\n1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.\n1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.\n1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.\n1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எத��ர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்\n1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.\n1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.\n1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.\n1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.\n14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.\n16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.\n1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.\n13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.\n1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.\n1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.\n13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\n2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றா���்.\n1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\n3-10-1988 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.\nஇந்து பெண்கள் பாதுகாப்பு மையம் – துவக்கம்\nஇந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் – துவக்கினார் வீரத்துறவி\nதமிழகத்தில் இந்துப் பெண்களை மனம் மாற்றி, மணம் புரிந்து மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை ஒடுக்க இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் துவக்கப் பட்டுள்ளது. நமது பெண்கள் காக்கப்பட வேண்டும் , பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பெண்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .\nஇராம. கோபாலன்ஜி பத்திரிகை செய்தி\n59, ஐயா முதலித் தெரு,\nகிறிஸ்தவர்களைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளும் அத்துமீறுகின்றன. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசென்ற சனிக்கிழமை(13.2.2016) அன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் முன்பு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்களிடம் கையில் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலமும், `மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்று நூலை இலவசமாகக் கொடுத்தும் இஸ்லாமிய மதப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். `நீங்கள் கோயில் முன்பு மதப்பிரச்சாரம் செய்வது நியாயமா இதுபோல் மசூதிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருபவர்களிடம் செய்தால் ஏற்பீர்களா இதுபோல் மசூதிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருபவர்களிடம் செய்தால் ஏற்பீர்களா’ என்று அவர்களிடம் பேசிய வயதான இந்துப் பெண்மணி கேட்டதற்கு, `ஓ செய்யலாமே’ என்று அவர்களிடம் பேசிய வயதான இந்துப் பெண்மணி கேட்டதற்கு, `ஓ செய்யலாமே\nஒரு வாதத்திற்கு இதனை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். திருவல்லிக்கேணி மசூதி முன்பு இந்துக்கள் மதப் பிரச்சாரம் செய்வதை அந்த மசூதியைச் சேர்ந்தவர்கள் ஏற்கிறார்களா என்பது தெரிய வேண்டும். அப்படி ஏற்பதாக இருந்தால் ஏன் ம��ூதி வழியே பொது சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்\nகோயில் வாசலில் வந்து மதப்பிரச்சாரம் செய்வதை கண்டுகொள்ளாத காவல்துறை, மசூதி வழியே பொது வீதியில் ஊர்வலம் செல்வதற்குக்கூட தடைவிதிப்பது எந்தவிதத்தில் நியாயம்\nஇந்துக்களின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கிறிஸ்தவர்கள் மதப் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதை காவல்துறை நன்கு அறியும். இந்நிலையில் முஸ்லீம் அமைப்புகள் மதப்பிரசுரம் தருவது, மதமாற்ற வேலையில் ஈடுபடுவது மேலும் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம்.\nஅரசியல் சாசனம், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த மதத்தை பின்பற்றவும், அவர்கள் மதத்தினரிடையே பரப்பவும் உரிமை அளிக்கிறது. ஒருவர் மற்ற மதத்தினரிடையே போய் பிரச்சாரம் செய்ய எந்த அதிகாரமும் யாருக்கும் வழங்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பான செயல்.\nமதப்பிரச்சாரம், மதமாற்றம் என்பது நாடு பிடிக்கும் அன்னிய சக்திகளின் சதி. இதற்கு வெளிநாட்டினரின் நிதி உதவியே காரணமாக உள்ளது என்பதே அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.\nசமீபத்தில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தவ்ஹீத் ஜமாத் திருச்சியில் நடத்தியது. அல்லாவிற்கு இணை கற்பிக்க கூடாது என்று, இந்து கடவுள்கள் திருவுருவங்களைப் போட்டு நீக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தனர். தவ்ஹீத் ஜமாத் முக நூலிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையில் வைத்த பேனர்களிலும் இந்துக்களின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி, அதனை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வெளியிட்டிருந்தார்கள். அது சம்பந்தமாக இந்து முன்னணி சார்பில் காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டது. காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஷிரிக் ஒழிப்பு என்பது உலக அளவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கை, அதன் ஒரு செயல்பாடு, திட்டம். இதனைத் தான் தவ்ஹீத் ஜமாத் செயல்படுத்துகிறது.\nதமிழகத்தில் உள்ள புராதான கோயில்களுக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை மத்திய அரசின் புலனாய்வுத் துறையால் சென்ற மாதத்தில் கூட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வரு��து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பழம்பெருமை வாய்ந்த கோயில்கள் முன்பு மதப்பிரச்சாரம் செய்வதை காணும் போது, இவர்களின் நோக்கம் மதமாற்றமும், புராதான கோயில்களை அழிப்பதற்கான நோட்டமாகவும் இருக்கலாம் என தமிழக காவல்துறைக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇதனை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, பயங்கரவாதத்தையும், மதமாற்ற மோசடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்து நிற்கும் நிலையில் மக்கள் சக்தியால் மட்டுமே தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள இயலும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-04T14:40:37Z", "digest": "sha1:BVMKRRHDQRRZOCTN2X5BWKOSWLTMLSY2", "length": 6878, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மீது கபில்சிபலுக்கு |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் ......[Read More…]\nApril,12,11, —\t—\tஅரசு பணியாளர்களுக்கு, இருந்திருக்க, இல்லா, ஊழல், கிடையாது என்று தெரிகிறது, குழுவில், கூடாது, செய்யும், தந்திட, துரதிஷ்டவசமானது, தொடர்ந்து, நபர் ���சோதாதயாரிப்பு, நம்பிக்கை, மசோதாவின், மரணதண்டனை, மீது கபில்சிபலுக்கு, லோக்பால், வேண்டும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/10/", "date_download": "2021-03-04T16:20:26Z", "digest": "sha1:5TUKHH365SBX6OXTEPUQAVZS2Y57K45T", "length": 157184, "nlines": 277, "source_domain": "www.nisaptham.com", "title": "October 2019 ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா\n1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டிடங்களில், கோழிப்பண்ணைகளில் என கிடைக்கிற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கூட்டம் கூட்டமாகத் தங்கும்போது ஏற்படுகிற உளவியல் பிரச்னை, பாலியல் பிரச்னைகள், அடிப்படை வசதிகளின்மை என இம்மாதிரி பல பிரச்னைகள் உருவாகிய வண்ணம் இருந்தது. அந்தச் சூழ்நிலையில், வாழ்ந்துகொண்டிருந்த அகதிகளின் நிலை, ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு ஒரே நாளில் மாறியது.\nஅதன் பின்பு, இலங்கையில் போர் உக்கிரமடையும்போதெல்லாம் அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இப்படி அகதிகளாக 1983 - 2012 வரை 3,04,269 பேர் தமிழகம் வந்தார்கள் என்றும், தற்போது 2016 அரசு கணக்குப்படி 107 முகாம்களில் 64,144 நபர்களும், முகாமிற்கு வெளியே 36,861 நபர்களும் இருப்பதாகச் சொல்ல்லப்படுகிறது. இடப்பெயர்வில் அரசுகளின் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிது.\nசமீபத்தில் விடுதலைப்புலிகள் / இராஜீவ் காந்தி / சீமான் / ஏழு பேர் விடுதலை / தமிழ் ஈழம் என விதவிதமான டிரெண்ட் போய்கொண்டிருக்கிறது, இதில் நகைமுரணை கவனித்தால் மேற்சொன்னவை மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புள்ளது போலவும் அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் முகாம்களில் இருக்கும் ஈழ அகதிகளுக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாததுபோல் உரையாடல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் இந்த உரையாடல்களுக்குள் அகதிகள் வரமாட்டார்கள் என்று எண்ணுவதற்கில்லை. மாறாக, திட்டமிட்டு யாரும் அதைப் பேச வேண்டாம் எனத் தவிர்க்கிறார்கள். ஊடகமும் சரி, ஊடகவியலாளர்களும் இதில் விதிவிலக்கல்ல, எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப்பேச வேண்டாம் என்று தெளிவாகவே திட்டமிடுகிறார்கள். நுணுக்கமாக கவனித்தால், பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் பற்றிய உரையாடல்களுக்கு வாய்ப்புகள் உருவாகிக்கொண்டேயிருக்கிறது ஆனால் அதை யாரும் மறந்தும் பயன்படுத்துவதாயில்லை.\nஇலங்கை, ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள், ராஜபக்ஷே, ராஜீவ்காந்தி, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், இந்திய அரசு இலங்கையில் கட்டும் வீடுகள் இப்படி அத்தனை உரையாடல்களும் தமிழகத்திலுள்ள அகதிகளைத் தவிர்த்துவிட்டு அல்லது நிராகரித்துவிட்டு முழுமையடைய வாய்ப்பில்லை; ஆனால் அத்தனை உரையாடல்களும் அக��ிகளை தவிர்த்துவிட்டுத்தான் நடக்கிறது.\nஅகதிகளாக இந்த தேசத்தில் காலடி வைத்தவர்கள் பொது சமூகத்தின் பார்வைக்கு வேண்டுமானால் அகதிகள் என்று அடையாளப்படுத்தப்படலாம், ஆனால் உண்மையில் இவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகத்தான் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகளைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகள் தங்களது விடயத்தில் கரிசனையோடு நடந்துக்கொள்ளும் என்று நம்புகின்றனர். 30 ஆண்டுக்காலமாக இந்தியாவில் தமிழகத்தில் வாழ்ந்துவிட்ட தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகின்றனர். ஆனாலும், தொடக்கத்தில் தாய் தந்தையருடன் வந்தவர்களுக்கு திருமணமாகி இன்று அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களும் பதின்ம வயதைத் தொட ஆரம்பித்து விட்டனர். அதாவது தந்தை மகன்/ள் பேரப்பிள்ளைகள் இப்படி மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருப்பதில் பல்வேறு சமூகச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.\nகிட்டத்தட்ட எல்லோருமே நினைப்பதுபோல் அகதிகள் முகாம்களில் இருக்கும் 63000 நபர்களும், இலங்கை அகதிகள் இல்லை. அதில் கிட்டத்தட்ட 30000 பேர் இந்திய வம்சாவழித்தமிழர்கள், அதாவது தேயிலைத் தோட்ட தொழிலாலர்களாக இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். போரினால் பாதிக்கப்பட்டுப் புறப்படும் ஒவ்வொருவரும் எந்த அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு பயணப்பட வாய்ப்பில்லை . அப்படிச் சான்றுகள் ஏதுமின்றி வந்த அத்தனை பேரையும் (இந்திய வம்சாவழித் தமிழர்கள் உட்பட) சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்றே அணுகுகிறது பாரத தேசம் /தொப்புள்கொடி உறவுள்ள தேசம்.\nசட்ட விரோத குடியேறிகள் என்பதால் இந்திய குடியுரிமைச்சட்டப்படி அவர்களோ அவர்களுடைய குழந்தைகளோ இந்தியாவில் எவ்வித உரிமைகளையும் அனுபவிக்க இயலாது- அடிப்படை சலுகைகளைத்தவிர. உண்மையில் முகாம்களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் கூட அருகிலிருப்போருக்கு அல்லது அவர்களது வாழ்வியலை உணராதவர்களுக்கு பெரும் கோவத்தை உருவாக்குகிறது. இலவச மினாரம், தொகுப்பு வீடுகள், அரசு பணக்கொடை போன்றவை இதைவிட வறுமையிலுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை எனும் ஆதங்கத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதுவே ஒ��ுசில நேரம் முகாம்களின் அருகில் இருப்போர்களிடம் பகைமையை வளர்க்கவும் காரணமாக இருக்கிறது.\nஆனால் உண்மை நிலை அப்படியில்லை- இச்சூழ்நிலை அகதி சமூகத்தை பாழ்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை, (குடும்பங்களையும்தான்) அமர்த்தும்போது அங்கு உண்டாகும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பள்ளிகல்வி இடை நிறுத்தலில் ஆரம்பித்து இளவயது திருமணம், விவாகரத்து, உடனே மறுமணம், போதைப்பழக்கம், குற்றச்செயல்கள் என அதன் நீட்சி அதிகமாகி அது மாற்றான் துணையை அபகரித்தல் வரை வந்து நிற்கிறது. ஒழுக்கம் என்பது இயல்பாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை என்பது மாறி இன்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற சூழல் வந்துவிட்டது. முகாம்களில் வாழ்வதால் பிள்ளைகளின் படிப்பு வீணாகிறது, தீயப்பழக்கங்களில் அடிமைப்பட்டுவிடுகறார்கள் என்று அருகாமையிடத்தில் வாடகைக்கு வீடெடுத்து வாழப் பழகத் தொடங்கிவிட்டனர்.\nஅகதிகளாக இங்கே வரும்போது தான் எந்தவித ஆதாரங்களையும் எடுத்துவரவில்லை என்றாலும் 30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக, கடற்கரையோர மண்டபத்தில் கால் பதித்த கணத்திலிருந்து அவர்களுக்கான முறையான ஆவணங்களைப் பராமரித்து வருவதோடு தமிழக அரசு அத்தனை சலுகைகளையும் இவர்களுக்கும் விரிவுப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு, ஒன்று எங்களைச் சட்ட விரோத குடியேறிகளாக அணுக வேண்டும் அல்லது அரசு சலுகையெல்லாம் வழங்கும்போது என்ன ஆவணங்களைக் கையாள்கிறோமோ அதை வைத்து அவர்களுக்குண்டான பிற சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். இப்படி இரண்டையும் செய்து அவர்களையும் குழப்பி தாமும் குழம்பிக்கொள்ளக்கூடாது. ஆனால் அதுதான் நடைபெறுகிறது. இப்படிக் கூறுவதால் அவர்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எதிர்ப்பதாக அர்த்தமில்லை.\nஇதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 30 ஆண்டுகளில், தற்போதுதான் இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுகிறார்கள்- அகதிகளாக அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். அதுவும் கூட மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு. (தீர்ப்பின் விவரங்களை ஒரு சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அறிந்திருந்தாலும் அகதிகள் தரப்பிற்கு தற்போதுதான் தெரியும்).\nச��ீபமாக வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கேட்டு கோரிக்கை வைத்து வருவதை நாளேடுகளில் கண்டிருப்பீர்கள். கடந்த 17.06.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் காரணம். அதாவது திருச்சி கொட்டப்பட்டு முகாம் மற்றும் அருகில் தங்கியுள்ள சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்துள்ளனர். தாங்கள் அனைவரும் இந்திய- இலங்கை ஒப்பந்த்தத்தில் வந்தவர்களென்றும் தாங்கள் இந்திய குடியுரிமைப்பெற தகுதியுள்ளவர்கள் அதற்கான அத்தாட்சி தங்களிடம் இருப்பதாகவும், அரசு இதனை கவனத்தில் கொள்ளாமல் சட்ட விரோதக் குடியேறிகள் எனும் வகையில் நடத்துவதாகவும், தாங்கள் இந்தியக் குடியுரிமை சம்மந்தமாக பல்வேறு மனுக்களை வழங்கியதாகவும் அதன் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் எனவே நீதிமன்றம் தலையிட்டு இதன்மீது நடவடிக்கைஎடுக்கவேண்டுமென்றும் வழக்குத்தொடுத்துள்ளனர்.\nஇதன்மீது தீர்பளித்த நீதிபதி அவர்கள் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி மூன்று வகையினர் மட்டுமே குடியுரிமை கோர முடியுமென்றும், சட்ட விரோத குடியேறிகளும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் கூட இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியாது, இந்திய குடியுரிமை சட்டமும் அதேயேதான் வலியுறுத்துகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருவேறு கொள்கைகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறவாறு தீர்ப்பளித்திருக்கிறார். கூடவே நீண்ட நெடும்காலமாக (முப்பது வருடங்களாக) இந்திய மரபுக் கலாச்சாரங்களை பின்பற்றி வாழ்பவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவின்படி (பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது) அவர்களது விண்ணப்பம் மீது பரிசீலனை செய்யலாம் என பரிந்துரைத்துள்ளார்.அதலால் அகதி மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தமிழக வாழ் அகதிகள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவண்ணம் உள்ளனர்.\nஏதாவதொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம்பெயர்கிறவர்களுக்காகப் பேச, குறைந்தபட்சம் அவர்களுக்குண்டான தேவைகளைப்பற்றி அவர்கள் தஞ்சமடைந்திருக்கும் நாட்டுடன் ப���ச ஏதாவதொரு அமைப்பு இருக்கும் அல்லது அவர்களுக்குள்ளாவது ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு அல்லது பிரதிநிதிகளாவது இருப்பார்கள் ஆனால் இலங்கை அகதிகளின் பிரதிநிதிகளாக, அல்லது அவர்களுக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு அமைப்புகூட இல்லை.\nஅகதிகளின் மறுவாழ்வுக்கான அமைப்பு என்று சொல்லக்கூட்டிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமோ அகதிகளுக்கான மறுவாழ்வைத்தவிர மற்ற அனைத்து சேவைகளையும் தேவையானவர்களுக்கு திறம்படச் செய்கிறார்கள் .அகதிகள் மத்தியில் இயங்கும் ADRA INDIA, JRS, LIBERA போன்ற அமைப்புகள் கூட சிறு சிறு தொண்டு நிறுவனத் தன்மை சார்ந்த சேவைகளைச் செய்கிறார்களே தவிர இம்மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் எதையும் செய்ய முயலவில்லை அல்லது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதில் சென்னையிலிருக்கும் UNHCR அமைப்போ இலங்கைக்கு விரும்பி செல்ல இருக்கும் நபர்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையைச் செய்துகொடுப்பதையும் வருடாவருடம் உலக அகதிகள் தினத்தைக் கொண்டாடுவதையும் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தமிழக, இந்திய, சர்வதேச அளவில் யாராலும் உதவ இயலவில்லை.\nசரி, புறத்திலிருந்து யாராலும் வந்து உதவ இயலாத நிலை இருக்கிறது, அகதிகள் அவர்களுக்குள்ளாகவே சில தன்னார்வலர்கள் இணைந்து தங்களது பிரச்சனைகளைப்பற்றிச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஒன்றிணைந்தால் அதற்கும் அனுமதியில்லை. இப்படி எல்லாப் பக்க கதவையும் அடைத்துவிட்டு, உலக அரங்கில் ஈழம், போர்க்குற்றம் எனப் பேசத் துடிப்பது என்னவிதமான அரசியலென்று தெரியவில்லை.\nஎன் கேள்வியெல்லாம் ஒன்றுதான் - மனிதம் , சமூகம், சமத்துவம், சுதந்திரம் என அன்றாடம் பேசும் நம் கண் எதிரே தமிழகம் முழுவதும் 106 முகாம்களில் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வியல் எப்படி இருக்கும் என்று உரையாடியதுண்டா , அந்த சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருவருக்குக் கூடவா கலெக்டர் கனவு இருக்காது ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது அதைப்பற்றிச் சிந்திக்க யாருமில்லை 63 ஆயிரம் பேரில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 10லிருந்து 20 தற்கொலைகள் நடக்கிறதே என்ற செய்தியையாவது அறிந்ததுண்டா\nஎங்களில் படித்த இளைஞர்களெல்லாம் பெயிண்ட் வாளியுடன் தமிழகமெங்கும் வலம் வருகிறார்களே அவர்களில் ஒருவருக்குக் கூடவா தொழில் அதிபர் கனவு இருக்காது அல்லது ஒரு 6 இலக்க சம்பளம் வாங்கும்படியாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசை இருக்காதா என எப்போதாவது யோசித்ததுண்டா. அட ஒரு விளையாட்டு வீரர் ஆகக் கூடவா வாய்ப்பில்லை\nபிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால் பரவாயில்லை; அதைப்பற்றி பேசுவதற்கூட ஏன் இவ்வளவு பயம் எனத்தெரியவில்லை.\n‘சார், இந்த அகதிகள் பிரச்சினை’ என்று ஆரம்பித்தாலே அதைச் சிக்கலுள்ள, தீண்டத்தகாத பிரச்சனையாகப் பார்ப்பதுவும், வேண்டுமென்றே பிரச்சனையைத் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாதென்பது போல பாவனை செய்வதுவும் ஏன் என்று புரியவில்லை. உண்மையில் அகதிகள் பிரச்சினையைப் பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறது.\nவெளிப்படையான உரையாடலுக்கு இந்த சமூகம் தயார் எனில், இந்தப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம் என்று மனமார நம்புகிறோம்.\nஎதையெதையோ பற்றி யூகத்திலும், நம்பிக்கையிலும் கருத்துக்கள் கூறும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் கூட அகதிகளைப்பற்றிப் பேசுவதில்லை என்பதுதான் உண்மையிலேயே கொடுமை. இன்னும் , இந்திய வம்சாவளி தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், ஸ்ரீ மாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், நாடற்றவர்கள், போதைப்பொருள், கடத்தல்காரன், ஆஸ்திரேலியப்பயணம், சட்டவிரோதக்குடியேறிகள் என அவர்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது..\nஅகதிகளிடம் நீங்கள் உரையாட நிறைய இருக்கிறது. நீங்கள் செவி மடுக்கத் தயாரெனில் அவர்களும் தங்களிடம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.\n(ந.சரவணனின் பெற்றோர் தொண்ணூறுகளில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள். இருவரும் உயிரோடில்லை. சரவணன் அகரம் பவுண்டேசனில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார். சரவணன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. கட்டுரையை வாசித்துவிட்டு அவரை அழைத்துப் பேசி, கேள்விகளை எழுப்புவதற்கான இடங்கள் கட்டுரையில் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். அவரால் அந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதிலைச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிசப்தத்தில் பிரசு���மாவதைவிட பெரும் பத்திரிக்கைகளில் வெளியாக வேண்டும். சரவணன் இதன் நீட்சியாக நிறைய எழுத வேண்டும். அந்த மக்களில் ஒருவரால்தான் அவர்களது பிரச்சினைகளை விரிவாக எழுத முடியும். தமிழக ஊடகங்கள் சரவணன் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கான இடம் தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சரவணனின் எண்: 98436 80194)\nஎல்லா குளங்களிலும் ஒரே நிலா\nவெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா ஒவ்வொரு நாளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தூண்டிலை வீசிக் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் அகப்பட்டு, போராடி உயிர் பிழைக்கவென பிய்த்துத் தப்பிப்பதே ஒவ்வொரு நாளின் போராட்டமாக இருக்கிறது. போராட்டத்தின் வலியும் ரணமும் வேதனையும் ஒவ்வொரு நாளும் நம்மை சலிக்கச் செய்துவிடுகிறது. வலியோடு படுக்கையில் விழுந்து மறுநாள் எழும் போது இன்னொரு தூண்டில் நமக்கான ரொட்டித்துண்டைச் செருகி வாய்க்கு முன்பாக காத்திருக்கிறது.\nஅவசர உலகின் எல்லா நசநசப்புகளிலிருந்தும் ஏதோ ஒரு கணம் குழந்தைகள் நம்மைக் கைபிடித்து தங்களின் உலகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். அது ஒற்றைப் புன்னகையாகக் கூட இருக்கலாம் அல்லது அவர்கள் பிய்த்துத் தரும் மிட்டாயின் சிறு துணுக்காக இருக்கலாம். அவசரகதியில் அலுவலகம் கிளம்பும் மனிதர் பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் ‘நீ அவ்வளவு அழகா இருக்க...ஒரு கடி கடிச்சுக்கட்டுமா’ என்று கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். முரட்டுத்தனமான அம்மனிதர் அந்த ஒற்றைக் கணத்தில் அப்பாவியாகி தனது நாளை புத்தாக்கம் செய்து கொண்டார். அப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் குழந்தைகளை ரசித்துக் கொண்டிருக்கும் மனநிலை நம்மிடம் இருப்பதில்லை.\nபால் நிற வெள்ளைத்தாள் அல்லவா குழந்தையின் மனம் அதில் நம் கற்பனைக்கே எட்டாத வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களாகவே எதை எதையோ வரைகிறார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்தச் சித்திரங்கள்தான் உலகின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். ஆனால் அதை ரசிப்பதற்குத்தான் நம்மில் பலருக்க���ம் நேரமுமில்லை. மனமுமில்லை.\nகுழந்தைகள் வரையும் ஓவியங்களும் அப்படியானவைதான். உலகின் அதியற்புதம் என்று நினைத்துக் கொண்டிருப்பதை நான்கைந்து கீறல்களில் கொண்டு வந்து நம் முன்னால் காட்டிவிடும் வித்தை அவர்களைத் தவிர யாரிடம் இருக்கிறது கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளின் ஓவியங்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.\nசிறுவன் சுஜித் இறந்துவிட்டான். அவனும் இப்படியானதொரு வெள்ளைத்தாள்தான். குழிக்குள் விழாமல் இருந்திருந்தால் அவனும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்திருப்பான். சாலையில் செல்லும் யாராவது ஒருவரைப் பார்த்து புன்னகைத்திருப்பான். அம்மாவும் அப்பாவும் வரும் வரைக்கும் சோளக் காட்டைத் தாண்டிச் சென்று விளையாடி இருப்பான். இப்பொழுது உடலை எடுத்தார்களா என்று கூடத் தெரியவில்லை என்கிறார்கள்; இரண்டு கைகளை மட்டும் பிய்த்தெடுத்தார்கள் என்கிறார்கள். மண்ணின் ஆழத்தில் புதைந்து போய்விட்டான்.\nநினைக்காமலேயே விட்டுவிட்டால் ஒன்றுமில்லை. நினைத்தால் வாதைதான். ஏதேதோ குழந்தைகளின் முகங்கள் வந்து போகின்றன. அதற்காகவே குழந்தைகளின் ஓவியங்கள் தேவையானதாக இருந்தது. கோவை புத்தகக் கண்காட்சியில் ‘எல்லா குளங்களிலும் ஒரே நிலா’ என்ற புத்தகத்தை வாங்கி வந்திருந்தேன். மொழிபெயர்ப்புக் கவிதைகள். கவிதைகள் என்றால் ஜென் கவிதைகள். பெரும்பாலும் ஒரு காட்சியைக் காட்டுகிற கவிதைகள். அதிலிருந்து நமது கற்பனை விரிவடைந்து செல்லக் கூடும். தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nபுத்தகத்தின் சிறப்பே சிறார்களின் ஓவியங்கள்தான். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு குழந்தையின் ஓவியம். காஞ்சிபுரத்தில் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்காக சுற்றுவட்டார பள்ளிக் குழந்தைகள் வரைந்திருக்கிறார்கள். அப்படி சேகரிக்கப்பட்ட ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளுக்கு இணையாக ஓவியங்களுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைத்திருக்கிறார்கள்.\nசெதுக்கிய வடிவமைப்பு. புத்தகம் எங்கே கிடைக்கும் என்கிற குறிப்புதான் புத்தகத்தில் எங்கேயும் கண்ணில்படவில்லை. (மின்னஞ்சல்: thumbigal@gmail.com)\nகவிதைகளைப் பற்றியும் ஓவியங்களைப் பற்றியும் நிறைய நிறையப் பேசலாம். இன்று சில கவிதைகளை இங்கே பதிவிடுகிறேன். நான்கு கவிதைகளையும் சுஜித்துடன் இணைத்துக் கொள்ள முடியும். அப்படி இணைத்தால் நான்காவது கவிதையை வாசிக்கும் போது துளி கண்ணீராவது கசிந்துவிடும்.\nபெருஞ்சுமையை இறக்கி வைக்க உதவிய இந்த நூலுக்கும் அதை வடிவமைத்தவர்களுக்கும் எனது அன்பு\nசுஜித்தின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்\nகுழந்தையொன்று ஆழ்குழாய் கிணற்றில் விழுந்துவிட்டது என்று செய்தியைக் கேள்விப்பட்ட போது அப்படியொன்றும் சலனம் உண்டாகவில்லை. தினசரி நூற்றுக்கணக்கான விபத்துச் செய்திகளில் இதுவும் ஒன்றுதான் எனத் தோன்றியது. ஆனால் தனது இரு கைகளையும் தலைக்கு மேலாக வைத்தபடி குழந்தை ஆழ்குழாய் கிணற்றுக்குள் கிடக்கும் படம் வெளியான போது அது மனதைப் பிசையத் தொடங்கியது.\nஒற்றை அறைக்குள் விளையாட்டுக்காக குழந்தையை உள்ளே விட்டுக் கதவை அடைக்கும் போது அது அடையக் கூடிய தவிப்பை பார்த்திருப்போம். அம்மாவைத் தேடும் அதன் பதற்றத்தை புரிந்திருப்போம். இப்பொழுது அந்தக் குழந்தை என்ன செய்திருக்கும் ஆரம்பத்தில் இருபத்தெட்டு அடி ஆழம். ஆழத்தின் இருட்டும் அது உண்டாக்கக் கூடிய பயமும் அந்தக் குழந்தைக்கு மனதில் என்னவெல்லாம் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும் என நினைத்த போது திகிலூட்டக் கூடியதாக இருந்தது. அதன் பிறகு குழந்தை இன்னமும் ஆழமாகச் சென்றுவிட்டது என்றார்கள். தொலைக்காட்சியின் பக்கமே செல்லக் கூடாது என முடிவு செய்து கொண்டேன். ஆனால் அவ்வப்பொழுது செய்தியைப் பார்க்கும் போது குழந்தை மீட்பு என்பது இழுத்துக் கொண்டே போனது.\nஇரவின் இருட்டும், பகலின் வெக்கையும், பாறைச் சூடும் குழந்தையை என்னவெல்லாமோ செய்திருக்கும். ஒரு கணம் வெயிலுக்குச் சென்று வந்தாலே இரண்டு வயதுக் குழந்தையின் உதடுகள் வறண்டு போய்விடும். பகல் முழுவதுமல்லவா அந்தக் குழந்தை பாறையின் சூட்டில் தகித்திருக்கும் இந்த மீட்பு நடவடிக்கையில் முழுமையாக நம்பிக்கை இழந்த பிறகு தீபாவளியன்று காலையிலேயே உறங்கச் சென்றுவிட்டேன். இது மட்டும்தான் காரணம் என்றில்லை. ஆனால் இதுவொரு வகையிலான மன உளைச்சல். ஊடகங்கள் நம்மை அவதிக்குள்ளாக்குவதாகத் தோன்றியது. உறக்கத்தின் போது விதவிதமான கனவுகள் அலைகழித்தன. காய்ச்சலில் கிடப்பவனுக்கு வரக் கூடிய கனவுகள் அவை.\nஉறங்கி எழுந்த போதும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்கள் வருகிறார்கள், எம்பிக்கள் வருகி��ார்கள், நடிகர்கள் கருத்துச் சொல்கிறார்கள் என ஊடகங்களுக்கு ஒரு வகையில் இது கொண்டாட்டமாகவே தெரிந்தது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெருநகர மருத்துவமனைகளில் எத்தனையோ உயிர்கள் தவித்துக் கொண்டிருக்கக் கூடும். அதைப் பற்றி எந்தச் செய்தியுமில்லை. அங்கே செயல்பட வேண்டிய அமைச்சர் நடுக்காட்டுப்பட்டியில் அமர்ந்திருக்கிறார். தவறில்லை. ஆனால் அடுத்தது என்ன என்ற கேள்வியிருக்கிறது அல்லவா\nநிகழ்ந்த விபத்தை கையாளுவதில் நம்மிடம் உள்ள திறன் பலனளிக்காமல் போய்க் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கும் போது விபத்தை ஏதோவொருவகையில் நாடகமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பதற்றம் ஒட்டிக் கொண்டது. செய்தியாகச் சொல்லப்படுவதை மனம் எளிதில் கடந்துவிடும். ஆனால் அதுவே காட்சிப்படுத்தப்படுவதை விட்டு விலகுவது அவ்வளவு சுலபமில்லை. அதைத்தான் ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. வெகுஜன மனநிலை என்பது வெகு எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியது. சிக்கலான விஷயங்களை அது பெரும்பாலான சமயங்களில் பொருட்படுத்தாது. ஆனால் எமோஷனலான சங்கதியொன்றை இறுக்கமாக பற்றிக் கொள்ளும். நடுக்காட்டுப்பட்டியிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.\nகுழந்தை ஆழ்குழாய் துளையில் விழுந்த விபத்தை அறுபது மணி நேரத்திற்கும் மேலாக நேரலையில் காட்டி நம்மை உணர்ச்சிப்பூர்வமாக பிணைத்தல் அவசியம்தானா அதனால் விளையக் கூடியது என்ன என்று எதுவும் புரியவில்லை. எங்கே தவறு நடந்தது அதனால் விளையக் கூடியது என்ன என்று எதுவும் புரியவில்லை. எங்கே தவறு நடந்தது யார் தண்டிக்கப்பட வேண்டும் இனியேனும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பதையெல்லாம் விட்டுவிட்டு அத்தனை கறைகளையும் நேரலை வழியாக அழித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இடையிடையே விளம்பரங்களை ஒளிபரப்பி வருமானத்துக்கு வழி பார்த்துக் கொண்டிருந்த ஊடகம், நம் மக்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு உச்சுக் கொட்டுவதற்கான இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது.\nஎவ்வளவு பெரிய துக்கத்தையும் ஒரு நாளுக்கு மேல் மனதுக்குள் நிறுத்திக் கொள்ளும் மனநிலை நமக்கு எப்பொழுதோ போய்விட்டது. இருபத்து நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு நமக்கு வேறொர��� பிரச்சினை தேவையானதாக இருக்கிறது. வேறொரு ட்ரெண்ட் அவசியமாகிவிடுகிறது. இம்மிபிசகாமல் அதுதான் இப்பொழுதும் நடக்கிறது.\nஉயிர் ஒன்று தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து சகல ஜீவன்களும் பதைபதைக்கின்றன. அது அடுத்தடுத்த நாட்கள் என நீளும் போதுதான் கைகளில் இறுகிப் பற்றியிருந்த ஒரு கண்ணாடிக் குடுவை மெல்ல மெல்ல நம்மையும் மீறி கீழே விழுவதைப் போல ஆகிறது. சிறுவனை மறந்துவிட்டு சமூகம் வழமை போல தமது இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. சிறுவன் நம் கண் முன்னால் இருந்து தூரமாக நகர்ந்து சிறு புள்ளியாகிக் கொண்டிருக்கிறான். அரசியல்வாதிகள் தமது திறமைக்கு ஏற்ப தமக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.\nவேடிக்கை பார்ப்பதைத் தவிர சாமானியர்கள் இதில் என்ன செய்துவிட முடியும்\nஅமைச்சர்கள், எம்பிக்கள், அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசும் அங்கே குவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் என்ன நிகழ்ந்துவிட்டது அந்தக் குழந்தைக்கும் அவர்தம் பெற்றோருக்கும் என்ன பலன் அந்தக் குழந்தைக்கும் அவர்தம் பெற்றோருக்கும் என்ன பலன் குழிக்குள் விழுந்த குழந்தையை அறுபது மணி நேரம் தாண்டியும் மீட்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். கடுமையாகப் போராடுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்பொழுது விழுந்திருக்கும் சிறுவன் முதலில் விழுந்தவனில்லை. இவனே கடைசியுமில்லை. கடந்த பல வருடங்களாகவே குழந்தைகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இனியேனும் தடுக்கவும், விழுந்தால் மீட்கவும் என்ன செய்திருக்கிறோம் என்பதைத்தான் குரல் உயர்த்திக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தத் தருணத்தை விட்டுவிட்டால் அடுத்ததாக வேறொரு சிறுவன் விழும் போது மீண்டும் இந்தத் தொடக்கப்புள்ளி பற்றியே யோசிப்போமே தவிர தீர்வு நோக்கி நகரவே மாட்டோம்.\nகிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. சீர்வரிசை பொருட்கள் வாங்கப்பட்டுவிட்டது. புதுப்புடவை, வேஷ்டி சட்டை வாங்கி மணப்பெண்களிடம் கொடுத்தாகிவிட்டது. உணவுக்குச் சொல்லியாகிவிட்டது. அழைப்பிதழ் விநியோகம் மட்டும் பாக்கியிருக்கிறது. இருநூறு அழைப்பிதழ்களை அச்சிட்டிருக்கிறோம். அறுபது அழைப்பிதழ்கள் மணப்பெண்கள் குடும்பங்களுக்கு. மீதமிருக்கும் நூற்றி நாற்பது அழைப்பிதழ்களை நிசப்தம் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். இந்த வாரத்தில் அந்தப் பணியை முடித்துவிடுவோம்.\nஏற்கனவே குறிப்பிட்டது போல இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன- சங்கரமூர்த்தி-தனலட்சுமி குடும்பம் போலவே நம்மால் யாராவது ஒரு பெண்ணுக்கு உதவ முடியும் என்ற எண்ணம் வேறு சிலருக்கும் உருவாகலாம். அது எங்கேயேனும் சில பெண்களுக்கான உதவியாக அமையலாம். இரண்டாவதாக, உதவுகிற குடும்பத்துக்கு கிடைக்கும் மனமகிழ்வும், உதவி பெறும் பெண்களுக்கும் உருவாகக் கூடிய நம்பிக்கை சார்ந்த மனநிலையும் மிக முக்கியம். இரண்டையும் நிச்சயமாக நிறைவேற்றிவிடலாம். நம்பிக்கை இருக்கிறது.\nநாம் செய்கிற செயல்கள் யாவுமே சங்கிலித் தொடராக இருக்க வேண்டும் அல்லது இன்னொருவருக்கான முன்னெடுப்பாக இருக்க வேண்டும். அப்படி சங்கிலித்தொடராக இருக்காது என்ற சிறு எண்ணம் தோன்றிவிட்டாலும் கூட அதை மேற்கொள்வதில் அர்த்தமிருக்காது. ஒரு சிறு வட்டத்துக்கான சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் உருவாக்கியபடி விளம்பரமில்லாமல் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்தாலே போதும். மற்றபடி, இச்சமூகத்தையே புரட்டிப் போடுவதெல்லாம் சாத்தியமே இல்லை. அப்படி நம்பிக் கொண்டிருந்தால் அதுவொரு மூடநம்பிக்கைதான். மிகப்பெரிய வனத்தில் சிறு மரத்தின் மெல்லிய அசைவைப் போன்றதுதான் இத்தகைய செயல்கள். அதற்கு மேல் எதுவுமில்லை\nமூன்று பெண்களுக்கும் பெற்றோர் இல்லை. பெரிய வசதியில்லை. அவர்களுக்கான ஒரு வலுவை, பலத்தை முகம் அறியா ஒரு குடும்பம் உருவாக்கித் தருகிறது. அதற்கான பாலமாக இருக்கிறோம். அவ்வளவுதான். நிசப்தம் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில் எதுவுமே அனுபவம்தான். சில நாட்கள் முன்பு வரைக்கும் இதைச் செய்யலாம் என்று நினைத்திருக்கவே மாட்டோம். திடீரென அதற்கான வாய்ப்பு உருவாகும் போது செயல்படுத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு செயலிலும் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தடுத்த செயல்களில் திட்டமிடுவதற்கான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. இந்தச் செயலும் அத்தகையதொரு புதிய காரியம்தான்.\nநவம்பர் 3 ஆம் தேதி ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். பெரும்பாலான ஊர்களிலிருந்து காலையில் கிளம்பினால் கூட வந்துவிட ��ுடியும். அதிகபட்சம் மூன்று மணி நேரம்தான். ஐந்தரை மணிக்கு நிகழ்வை முடித்துவிட்டால் திரும்ப கிளம்புவதற்கும் ஏதுவாக இருக்கும். நிசப்தம் வாசகர்களுக்கு இதுதான் அழைப்பிதழ். இன்னமும் பத்து நாட்கள் இருக்கின்றன. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் கலந்து கொள்ளவும். மூன்று பெண்களின் சார்பாகவும், சங்கரமூர்த்தியின் குடும்பம் சார்பாகவும், நிசப்தம் நண்பர்கள் சார்பாகவும் அன்பான அழைப்பு இது\nவட்டார வள மையம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா தமிழகத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இப்படியொரு மையம் செயல்படுகிறது. சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி. சராசரியாக ஒவ்வொரு மையத்திலும் இருபது குழந்தைகளாவது இருக்கக் கூடும். அந்தக் குழந்தைகளுக்கென சிறப்பாசிரியர் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தற்காலிகப் பணியாளர்கள்தான் ஆனால் எனக்குத் தெரிந்த வரையிலும் ஆத்மார்த்தமாகப் பணி செய்கிறவர்களே அதிகம்.\nபலருக்கும் இப்படியொரு மையம் இருப்பது தெரிவதில்லை. கடந்த வருடம் மூன்று ஒன்றியங்களிலும் உள்ள குழந்தைகளை ஒரு திருமண மண்டபத்திற்கு வரவழைத்து விருந்தளித்து, குழந்தைகளுக்கான செயல்பாட்டாளர் சதீஷை வைத்து சில நிகழ்ச்சிகளைச் செய்திருந்தோம். அது அந்தக் குழந்தைகளுக்கு மிகப்பிடித்தமான நிகழ்வாக அமைந்திருந்ததாக அந்த மையங்களின் பொறுப்பாளர்கள் சொன்னார்கள். இந்த வருடமும் அப்படியொரு நிகழ்வினை ஏற்பாடு செய்யச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். ஜனவரிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.\nவள்ளியப்பன் தம்மைப் பற்றி பொதுவில் எழுதுவதை விரும்பமாட்டார். அமெரிக்காவில் இருக்கிறார். அவ்வப்பொழுது நிசப்தம் அறக்கட்டளைக்கு பெருந்தொகையை அனுப்பி வைக்கக் கூடியவர். கடந்த வாரம் அழைத்து ‘மகள், அவளது வட்டாரத்தில் பணம் வசூலிக்கிறாள்; அந்தத் தொகையை ஏதாவதொரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்றார். அவரது மகள் பள்ளி மாணவி. அவராக முன்வந்து நண்பர்கள், உறவினர்களிடம் வசூல் செய்கிறார். மகள் வசூலிப்பதற்கு மேலும் தேவைப்பட்டால் தாம் பணம் கொடுப்பதாகவும், ஏதேனும் குழந்தைகளுக்கு உதவலாம் என்றார் வள்ளியப்பன். இப்படி சில காரியங்களை மனதில் வைத்து அணுகுகிறவர��கள் நிறையப் பேர் உண்டு.\nபள்ளி மாணவி ஒருத்தி தமது சுற்றத்தில் வசூலித்து எங்கேயோ இருக்கும் முகமறியாதவர்களுக்கு நல்ல காரியத்தைச் செய்வோம் என விரும்பும் போது எப்படி மறுக்க முடியும் மூன்று மையங்களின் குழந்தைகள் நினைவுக்கு வந்தார்கள். ஆனால் அவகாசம் மிகக் குறைவாக இருந்தது. தீபாவளிக்கு முன்பாக ஆடைகளை வழங்கினால்தான் அதில் அர்த்தம் இருக்கும். ஆசிரியை ரமாராணி நிசப்தம் செயல்பாடுகளில் முன்னால் நிற்பவர். ‘டீச்சர், நீங்கள் ஒருங்கிணைத்துவிடுகிறீர்களா மூன்று மையங்களின் குழந்தைகள் நினைவுக்கு வந்தார்கள். ஆனால் அவகாசம் மிகக் குறைவாக இருந்தது. தீபாவளிக்கு முன்பாக ஆடைகளை வழங்கினால்தான் அதில் அர்த்தம் இருக்கும். ஆசிரியை ரமாராணி நிசப்தம் செயல்பாடுகளில் முன்னால் நிற்பவர். ‘டீச்சர், நீங்கள் ஒருங்கிணைத்துவிடுகிறீர்களா’என்று கேட்டதோடு சரி. மூன்று மையங்களின் ஆசிரியர்களையும் அடுத்தநாளே துணிக்கடைக்கு வரவழைத்து, ஒவ்வொரு குழந்தைக்குமான துணிகளையும் அவர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்கு அணிவித்துப் பார்த்து, ஒன்றிரண்டு மாற்றங்கள் இருந்தால் அதையும் செய்து என எல்லாவற்றையும் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்.\nமொத்தம் அறுபத்தைந்து குழந்தைகள். நாற்பத்தியிரண்டாயிரம் ரூபாய் ஆனது. பணம் கூடக் குறைய ஆனாலும் கவலைப்பட வேண்டாம்; தரம் முக்கியம் என்பதை நினைவில் நிறுத்தியிருந்தோம்.\nபுத்தாடைகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மூன்று மையத்தின் குழந்தைகளையும் ஒரே இடத்துக்கு வரவழைப்பது சிரமம். அவர்களில் பலரால் நடக்க முடிவதில்லை. புது இடங்களில் அவர்களால் இருக்க முடிவதில்லை. அதனால் நாமாகவே சென்று கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொண்டு நண்பர்களோடு கிளம்பினோம். காலையில் அழைத்து சில முக்கியப் பிரமுகர்களிடம் ‘நீங்க வந்து கொடுத்தா நல்லா இருக்கும்’ என்றேன். ஒற்றைத் தொலைபேசிதான். யாருமே மறுக்கவில்லை. மிக எளிய நிகழ்ச்சி, ஒரு பதாகை கூட இருக்காது, எந்தச் செய்தித்தாளிலும் பெட்டிச் செய்தி கூட வராது என்பது வந்திருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படி எதையும் எதிர்பார்க்காதவர்களை மட்ட���ம்தான் அழைக்கவும் வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம் என்ற எந்தச் சங்கடத்தையும் காட்டவில்லை. அதுதான் இத்தகைய செயல்களைச் செய்ய மிகப்பெரிய பலமும் கூட.\nகல்வித்துறையில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் பேருந்து பிடித்து வந்து சேர்ந்துவிட்டார். அரசு தாமஸ், பசுமை கார்த்திகேயன், ஆசிரியர்கள் இளங்கோ, வரதராஜன் எல்லாம் எப்போதும் உடன் பயணிப்பவர்கள். ஒவ்வொரு மையமாகப் பயணித்தோம்.\nமருத்துவர் கார்த்திகேயன் முதல் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். சில குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து ‘டவுன் சிண்ட்ரோம் இருக்கிற குழந்தைகள். நீங்க மருத்துவமனைக்கு வாங்க, இருதய பரிசோதனை உள்ளிட்டவற்றை இலவசமாகச் செய்துவிடலாம்’ என்று சொன்னார். அவருடைய மருத்துவமனை கோபியில் பெரிய மருத்துவமனை. நாம் செய்யும் உதவியைவிடவும் பேருதவி அதுதான் எனத் தோன்றியது. சித்த மருத்துவர் சரவணன், ஆசிரியர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் அங்கே வந்திருந்தார்கள்.\nஅடுத்த மையத்தில் ஆசிரியர் கில்பர்ட், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மன்சூர் அலி உள்ளிட்டவர்கள். அதற்கடுத்த மையத்தில் கல்வி நிலையங்களின் உரிமையாளர் ஜனகரத்தினம், எஸ்.வி.சரவணன், ஆசிரியர் வெங்கிடுசாமி உள்ளிட்டவர்கள். இப்படி ஒவ்வொரு மையத்திலும் ஒரு கூட்டம். ஒவ்வொரு மையத்திலும் ஒரே மணி நேரம்தான். காலையில் ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணிக்குள் முடித்துவிட்டோம்.\nஇனிப்பையும், ஆடைகளையும் வாங்கிக் கொண்ட அந்தக் குழந்தைகளுக்கும், அந்தப் பெற்றோருக்கும் அவ்வளவு சந்தோஷம். முதல் மையத்தில் பேசிய போது ‘அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் நீங்கள்தான் கடவுள்கள்’ என்று பேசப் பேச உடைந்துவிட்டேன். அங்கேயிருந்த சில பெற்றோர்களும் அழுதார்கள். அவர்களை மகிழச் செய்ய வேண்டும் என்று சென்றுவிட்டு அழ வைக்கிறேன் என்று வருத்தமாக இருந்தது. ஆனால் ஒருவேளை அவர்களிடம் உடையாமல் பேசுகிற நிலையை அடைந்தால் மனிதம் என்னிடமிருந்து போய்விட்டது என்றுதான் அர்த்தம்.\nசில தினங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை. அப்படித்தான் அமைந்துவிடும். நேற்றும் அப்படித்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பொழுது ஆத்மார்த்தமானதாக அமைந்தது. குழந்தைகளின் கண்களில் சந்தோஷத்தின் மின்னல் கீற்றினைக் காட்டிய வள்ள���யப்பனும் அவர்தம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளர்களும், கடவுளர்தம் குழந்தைகளும் ஆசிர்வதிக்கட்டும்.\nஉடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி.\nசமீபத்தில் ஒரு திருமண விழாவில் இளைஞனொருவன் அருகில் அமர்ந்திருந்தான். ‘எப்படிங்கண்ணா புக் ரிலீஸ் பண்ணுறது’ என்று ஆரம்பித்தான். கவிதை எழுதுவானோ என்று நினைத்து சற்று தள்ளி அமர்ந்தேன். சாதியப் பெருமைகளை புத்தகமாக எழுதப் போகிறானாம். இப்படி நிறையப் பேர் சுற்றுகிறார்கள். கிடா வெட்டுவது கூட அவர்களுக்கு சாதியப் பெருமைதான். ‘என்ன மாதிரியான பெருமைகள்’ என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி கெளரவமாக இருந்தோம் என்று எழுதுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் குழப்பமாக இருந்தது. உண்மையில் அவன் பெருமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது அன்றைக்கு அப்பட்டமாக வெளிப்பட்ட சாதிய வெறி. அக்கம்பக்கத்தில் கேள்விப்படும் நான்கைந்து சாதிகளைத் தவிர அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை. அவன் பேசுவது அத்தனையும் செவிவழிச் செய்தி- செவிவழி என்பதைவிட வாட்சாப் வழிச் செய்தி.\nதமிழகத்தின் சாதியச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாத இளந்தலைமுறையினர் மிகப்பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேம்போக்காகத் தெரிந்ததெல்லாம் எங்கள் தாத்தா காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தங்களது அப்பன் காலத்தில் திமிர் பிடித்தவர்களாகிவிட்டார்கள் என்பதுதான். அவர்களை பழையபடி மீண்டும் அடக்கி வைப்பதுதான் தங்களின் வாழ்நாள் லட்சியமாகச் சொல்லிக் கொண்டு வாட்ஸாப்பில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள். சிலர் கைகளில் சாதியப் பெருமைகளைப் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுக்குள் குத்திக் கொள்கிறார்கள்.\nஇங்கே நிலம்-அரசியல்-சமூகம்- பொருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கான அரசியல், அரசியலுக்கான பொருளாதாரம், பொருளாதாரத்துக்கான நிலம் என எந்தவொன்றையும் இன்னொன்றோடு தனித்தனியாகவும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான் தமிழகத்தின் வரலாற்றின் ஒரு நுனியை எட்டிப்பிடிக்க முடியும். இத்தகைய விரிவான புரிதலானது பரவலாக, வெகுஜன மட்டத்தில் உண்��ாகாமல் ‘சமத்துவ சமூகம்’ அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஆனால் அத்தகைய புரிதல்களுக்கான வாய்ப்புகளே உருவாக்கப்படுவதில்லை. இங்கே இது வரை நடந்த போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், சட்டங்கள் யாவும் பிற சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், ஆதிக்கம் செலுத்தினால் எதிர்த்து நில் என்பதையும் சாதித்திருக்கும் அளவுக்கு பரவலான மனநிலை மாற்றங்களை உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.\nஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக புரையோடிக் கிடக்கும் சாதியக் கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பதே பெரிய சாதனைதான் என்றாலும் நாம் முன்னே பயணிக்க வேண்டியது வெகுதூரம் பாக்கியிருக்கிறது.\nசாதிய அடுக்குகள், அவற்றோடு பிணைந்திருக்கும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிலம் சார்ந்த கண்ணிகளை மேம்போக்காகவாவது புரிந்து கொள்ளாமல் சாதி வெறியேற்றுகிறவர்களுக்கு ஒரு கூட்டம் இரையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அசுரன் மாதிரியான படங்களின் தேவை உருவாகிறது. இன்றைக்கும் கூட சாதி வெறி அடங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன நீறு பூத்த நெருப்புதான் அது. உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. ஆனால் துணிந்து எரிந்துவிடாது. எதிர்தரப்பினர் விழித்துக் கொண்டார்கள். படித்து விவரம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். மிரட்ட எத்தனித்தால் எதிர்ப்பார்கள். அவர்களின் இந்த எதிர்ப்புதான் சாதிய உணர்வு கொண்டவர்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது.\nகாலங்காலமாக அடங்கியே கிடந்தவர்களுக்கு அப்படி என்ன திமிரு என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கும், ‘அவர்கள் ஆடுகிற ஆட்டத்தையெல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா’ என்று கண்மூடித் தனமாக கேள்வி கேட்கிறவர்களுக்கும் என்ன சொல்வது\nகட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், ரவுடியிசம் என்றுதானே இருக்கிறார்கள் என்பதை பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். சாதிக்காரர்கள் நான்கு பேர் சந்தித்தால் இதைத்தான் பிரதானமாகப் பேசுகிறார்கள். பிற சாதிகளில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று கேட்டால் நடக்கும். ஆனால் அது அடுத்தவர்களை உறுத்தாது. அதுவே தாத்தா காலத்தில் செருப்பு கூட போட அனுமதியற்றவர்கள் இன்றைக்கு மிரட்டுகிறார்கள், எதி���்க்கிறார்கள் என்றால் அது உறுத்தும். அதுதான் ஒரு தரப்பின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். ஆனால் பி.சி.ஆரின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.\nஇங்கே என்னதான் சட்டம் இருந்தாலும் கூட ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்படுகிறார்கள். டி.எஸ்.பிக்கள் கூட மர்மமாகச் சாகிறார்கள். இத்தகைய செய்திகளை எவ்வளவு நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறோம் அதிகபட்சம் ஒரு வாரம். அந்த வாரத்து ஜுவி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் கட்டுரை வெளியானவுடன் ‘இப்படியெல்லாம் செஞ்சாத்தான் பயமிருக்கும்’ என்பதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\nஅசுரன் படம் பார்க்கும் போது படத்தோடு சேர்ந்து இப்படித்தான் ஏதோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.\nபூமணியின் வெக்கை, வெற்றிமாறன், தனுஷ், சுகா, ஜி.வி.பிரகாஷ் என எல்லோரும் கச்சிதமாகக் கலந்திருக்கிறார்கள். பொதுவாக, திரையரங்குக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் வண்ணமயமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். ஆடல், பாடல், கொண்டாட்டமாக இரண்டரை மணி நேரங்களைக் கழித்துவிட்டு வர வேண்டும் என்று நினைப்பேன். தமிழ் சினிமா நாயகர்கள் எதிரியை அடிக்க இடைவேளை வரை காத்திருக்க மாட்டார்கள். நான்காம் காட்சியில் விசிலடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுஷ் காத்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை ஏற்றியும் இறக்கியும் கூட்டியும் குறைத்தும் உருமாறும் தனுஷ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.\nமுதல் பத்தியில் குறிப்பிட்ட, புத்தகம் எழுத விரும்பும் பையனைப் போலவே பாரம்பரியத்தைக் காட்டுகிறேன், சமூகக் கட்டமைப்பை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று குறிப்பிட்ட சாதியப் பெருமைகளை வண்ண வண்ணக் காட்சிகளுடன் முன் வைத்து ஹீரோயிசத்தை அளவுக்கதிமாகத் தூக்கிப் பிடித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிற படங்களின் காலத்தில் அசுரன் தேவையானதாக இருக்கிறது. அசுரன் படத்திலும் கூட சில நம்ப முடியாத காட்சிகள் உண்டு. ஒற்றை ரூபாய் பெரிய பணமாக இருந்த காலத்தில், செருப்பு அணியவே அனுமதிக்கப்படாத காலத்தில் - முதலாளிக்காக சாராயம் காய்ச்சுகிறவன்- அவனது திறமை என்னதான் மதிக்கப்பட்டாலும் ஊருக்குள் அவ்வளவு கெத்தாக அனுமதித்த ஊரா நம் ஊர் என்று கேள்வி எழாமல் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.\nயதார்த்தத்தைப் பேசுவதாகக் கருதி வன்மத்தை ஊட்டாமல், வெறுப்பை ஏற்றாமல் ‘நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சிக்கலின் ஒரு பிடி இது’ என்று காட்டுகிற அசுரன் போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். அப்படி வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\n‘புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்கிற ஆசை எல்லோருக்குமே உண்டு. ஆனால் ஆசையோடு நின்றுவிடும். களமிறங்கி துருவிப் பார்க்கிறவர்கள் வெகு அரிது. காரணம் இல்லாமல் இல்லை- வேலையிலேயே மண்டை காய்ந்துவிடுகிறது. கிடைக்கும் இடைவெளியில் மனதை கொஞ்சம் இலகுவாக்கலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இதற்குத் தீர்வு என்னவென்றால் ‘கமிட்மெண்ட்’தான். ‘இப்பொழுது சத்தியம் செய்கிறேன்’ என்கிற கமிட்மெண்ட் எந்தக் காலத்திலும் வேலைக்கு ஆகாது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், புத்தாண்டு தொடக்கத்திலும் எத்தனை சத்தியங்களைச் செய்திருப்போம்\nபொருளாதார ரீதியிலான கமிட்மெண்ட் முக்கியம். எனக்குத் தெரிந்த பெண் மிகப்பெரிய நிறுவனத்தில் பணியில் இருந்தார். நல்ல சம்பளம். ஆனால் அலுவலகத்தில் உள்ளடி வேலைகள் எக்கச்சக்கம். அப்பொழுது என்னிடம் சொல்லியிருந்தார். ‘எந்த ஆபிஸ்லதாங்க பிரச்சினை இல்லை...கண்டுக்காம விடுங்க’ எனச் சொல்லியிருந்தேன். அடுத்தவர்களுக்குத் துன்பம் வரும் போது அறிவுரையை எளிதாகச் செய்துவிடுவோம். ஆனால் அந்தப் பெண் கொஞ்சம் விவரம். ஹைதராபாத்தில் உள்ள ஐஐஐடி நிறுவனத்தில் ‘மெஷின் லேர்னிங்’ படிப்பில் சேர்ந்துவிட்டார். மூன்று லட்ச ரூபாய் என நினைக்கிறேன். அவ்வளவு பெரும் தொகையைக் கட்டிவிட்டால் எப்படியும் படித்துத்தானே தீர வேண்டும். ஆனால் ஒன்று- இப்படிக் கைவசம் ஒரு படிப்பு இருந்தால் நம்மையுமறியாமல் சற்று தைரியம் வந்துவிடும்.\nமெஷின் லேர்னிங் இன்றைக்கு சூடான துறை. அது என்ன மெஷின் லேர்னிங் எந்திரம் அதுவாகவே கற்றுக் கொள்வது. உதாரணமாக ரசம் வைப்பது என்று வைத்துக் கொள்வோம். ரசம் வைப்பது இப்படித்தான் என ஒரு வழிமுறை இருக்குமல்லவா எந்திரம் அதுவாகவே கற்றுக் கொள்வது. உதாரணமாக ரசம் வைப்பது என்று வைத���துக் கொள்வோம். ரசம் வைப்பது இப்படித்தான் என ஒரு வழிமுறை இருக்குமல்லவா அந்த வழிமுறையை உள்ளீடு செய்துவிடுவார்கள். அதன் பிறகு புளி ரசம், தக்காளி ரசம் என்ற வகைகளில் சிலவற்றையும் எந்திரத்துக்குச் சொல்லிவிட வேண்டும். இந்த ‘பேட்டர்ன்’ தெரிந்து வைத்துக் கொண்டு எந்திரம் எலுமிச்சை ரசம் வைப்பதைச் செய்துவிடும். எந்திரமானது தானாகக் கற்றுக் கொண்டே போவதுதான் மெஷின் லேர்னிங். இன்றைய தேதிக்கு இத்துறையில் ஆட்கள் குறைவு. ஆனால் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். புள்ளியியல் கூட அவசியம்.\nபொதுவாகவே ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் இத்தகைய துறைகளில்தான் புதிதாக வேலைக்கு எடுக்கிறார்கள். இப்படியொரு துறையில் நுழைந்துவிட்டால் அடுத்த பதினைந்து வருடங்களுக்கு தப்பிவிடலாம். பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நிறுவனங்களில் ‘நீண்டகால லட்சியம் என்ன என்று கேட்பார்கள்’. இரண்டு வாய்ப்புகள் இருக்கும். படிப்படியாக உயர்ந்து ஆட்களை மேய்க்கும் மேலாளர் ஆவது ஒன்று. அவர்கள் மெல்ல மெல்ல தொழில்நுட்பத்தை விட்டு விலகிவிடுவார்கள். இரண்டாவது வாய்ப்பு- மேலும் மேலும் தொழில்நுட்பத்திலேயே பணிபுரிந்து தீர்வுகளை உருவாக்கும் ஆர்க்கிடெக்ட் ஆவது. இன்றைக்கு வெறும் மேலாளர் என்றால் சிக்கல்தான். தொழில்நுட்பத்திலிருந்து விலகினால் அது பேராபத்து. எதையாவது கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும்.\nமேற்சொன்ன நண்பர் எதிர்பார்த்தபடியே அலுவலகத்தின் உள்விவகாரம் பெரிய அளவில் நடந்து நண்பரின் வேலையைக் காவு வாங்கிவிட்டது. ஆனால் படிப்பும் முடிந்திருக்கவில்லை. அதன் பிறகு இன்னமும் தீவிரமாகப் படித்து வேலை தேடத் தொடங்கினார். அந்தப் படிப்பைப் படிக்கும் நண்பர்கள் குழுவொன்றை அமைத்து அதில் நிறைய விவாதித்துக் கொண்டிருந்தார். விவாதங்கள் அவருக்கு அந்தத் துறையில் புதிய பரிமாணங்களைக் காட்டின. என்னதான் இருந்தாலும் அவருக்கு பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் இருந்தது. முழுவதுமாகத் துறை மாறுகிறார். கையில் வேலை இல்லை. இத்தகைய காரணங்களால் இனி வேலை கிடைக்குமா என்கிற சந்தேகம் இருந்தது எனக்கு. அது நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டேதான் போனது. அடுத்த சில மாதங்கள் மேலும் பல நேர்காணல்களைச் சந்தித்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவர��டம் ‘ஏதாச்சும் இண்டர்வியூ வந்துச்சா’ என்று கேட்பதையும் தவிர்த்துவிட்டேன். மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதற்கு நம்முடைய கேள்விகளும் காரணமாக இருந்துவிடக் கூடாதல்லவா\nகடினமான உழைப்புக்கு பலன் இருக்கும். சமீபத்தில் வேலை வாங்கிவிட்டார். அதுவும் இரண்டு நிறுவனங்களில் வேலை. மிகச் சந்தோஷமாக இருக்கிறார்.\nநேற்று வேறொரு நண்பர் அழைத்திருந்தார். முன்பு எப்பொழுதோ பேசியிருக்கிறோம். மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கிட்டத்தட்ட இதே பிரச்சினைதான். அலுவலகத்தில் அரசியல். வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள் என்று பயந்தார். ஆனால் எப்பொழுது அனுப்புவார்கள் என்று தெரியவில்லை என்றார். தாம் இருக்கும் துறையிலேயே வேலை தேடியிருக்கிறார். ‘பதினைஞ்சு வருஷ எக்ஸ்ப்ரீயன்ஸ்ன்னா வேண்டாம்’ என்கிறார்கள் என்று வருந்தினார். அது தெரிந்ததுதானே. பி.ஈ முடித்துவிட்டு வரும் ஒருவனிடம் மாதம் முப்பதாயிரம் கொடுத்து அந்த வேலையைச் செய்துவிட முடியுமெனில் பதினைந்து வருடங்கள் அனுபவம் கொண்டவரிடம் மாதம் ஒன்றரை லட்சம் கொடுத்து அதே வேலையை ஒப்படைக்க நிறுவனங்கள் முட்டாள்களா\nநமக்கான சந்தை மதிப்பை நாம்தான் கூட்டிக் கொள்ள வேண்டும். ‘இதை இவனால்தான் செய்ய முடியும்’ என்று நிறுவனங்கள் நம்ப வேண்டும். அப்பொழுதுதான் நமக்கான மரியாதை இருந்து கொண்டேயிருக்கும். உழைப்பில்லாமல் மதிப்பில்லை. வேலையை விட்டு வெளியேற்றிய பிறகு புதிதாக ஒன்றைத் தேடுவது இன்னமும் கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கிவிடும். ‘புதுசா ஒன்னை இப்பவே தேடுங்க..படிக்க ஆரம்பிச்சுடுங்க’ என்றேன். மேற்சொன்ன பெண்ணின் கதையைச் சொன்னேன்.\nபெரும்பாலான நிறுவனங்களின் சிக்கல்களில் முக்கியமானது ‘கொடுக்க வேலை இல்லை என்பதைவிடவும் தாம் செய்ய விரும்பும் வேலைக்கு ஏற்ற ஆட்கள் இல்லை’ என்பதுதான். அனுபவம் கூடக் கூட நமக்கான மதிப்பைக் கூட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். மென்பொருள் துறை மட்டுமில்லை கிட்டத்தட்ட பெரும்பாலான துறைகளில் அப்படித்தான். பொருளாதார மந்தநிலையில் ஆட்களை கூட்டமாக வெளியேற்றும் போது கூட ‘இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம்’ என்கிற பணிகளைச் செய்கிறவர்களைத்தான��� அனுப்புவார்கள். ‘இவன் செய்யற வேலையைச் செய்ய ஆள் சிக்காது’ என்றால் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலையே இல்லாமல் கூட சம்பளம் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கும். அந்த ஆறு மாத இடைவெளியில் சூதானமாக இருந்து வேறு நிறுவனத்தில் வேலையைத் தேடிக் கொள்ளலாம்.\nஆக, ஒன்றேயொன்றுதான்- கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான்.\nகடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தேறியது. மிக மிகச் சாதாரணமாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா’ என்று நினைக்க நினைக்க நண்பர்கள் பயமூட்டினார்கள். செல்போன் நமக்கு மிகப்பெரிய சாபக்கேடு. உடனடியாக ஒன்றைப் பற்றி பலரிடமும் விலாவாரியாகப் பேசிவிட முடிகிறது. பேசியவர்களில் பெரும்பாலானோர் இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிட முடியாது என்றார்கள். அதன் பிறகு தெரிந்த நண்பர்களிடமெல்லாம் பேசினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உதவினாலும் பெரும்பாலானவர்கள் சொன்னது - சிக்கலானது போலத்தான் தெரிகிறது என்பதுதான். மூன்று நாட்கள் கடுமையான மன உளைச்சல். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லிவிட அவர்களும் பதறிவிட்டார்கள்.\nகடந்த தலைமுறையில் இப்படியெல்லாம் சிக்கல் வரும் என்று கற்பனையில் கூட நினைத்திருக்க முடியாது. இது என் வாழ்க்கையில் நடைபெற்றது என்று சொன்னால் ‘இப்படியெல்லாம் நடக்குமா’ என்றுதான் உங்களுக்கும் தோன்றும். நண்பர் ஒருவரும் ‘உனக்கு மட்டும் என்ன இப்படி பெக்கூலியர் அனுபவம்’ என்றுதான் உங்களுக்கும் தோன்றும். நண்பர் ஒருவரும் ‘உனக்கு மட்டும் என்ன இப்படி பெக்கூலியர் அனுபவம்’ என்றார். எனக்கும் அதுதான் புரியவில்லை. நானா தேடிச் செல்கிறேன்’ என்றார். எனக்கும் அதுதான் புரியவில்லை. நானா தேடிச் செல்கிறேன் அதுவாக வருகிறது. விசித்திரமான அனுபவங்கள் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. நமக்கு நடக்கிற ஒவ்வொரு செயலுக்கும் பின்னணி ஒன்றிருக்கும் என உறுதியாக நம்பலாம். நமக்கு நேர்வதற்கான பின்புலமும் இருக்கும். நாம் பெரும்பாலும் பிரச்சினைகளையும் சம்பவங்களையும் மட்டுமே பிரதானப்படுத்தி அதை மட்டுமே எதிர்கொள்வோம். பிரச்சினையைத் தீர்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்திவிட்டு பின்னணியையும் பின்புலத்தையும் விட்டுவிடுவோம்.\nபுரட்டாசி மாதம் என்பதால் ஏதாவதொரு பெருமாள் கோவிலுக்���ுச் சென்று வரச் சொன்னார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே நிறைய பெருமாள் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் பெருமாள் என்றால் நம்பிராயர்தான். எட்டு மணி நேரம் பயணிக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே தொந்தரவு. தெளிந்து ஓடும் நம்பியாறு. அடர்ந்த பச்சை, புலிகள் நிறைந்த வனம். முக்கால் மணி நேரம் நடந்து நம்பியாற்றில் குளித்துவிட்டுச் சென்றால் நம்பிராயரைப் பார்த்துவிட்டு வரலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடியைத்தான் சொல்கிறேன். அங்கே செல்லலாம் என்று கிளம்பியிருந்தேன். கிளம்பும் போதுதான் மேற்சொன்ன சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. ஆரம்பத்தில் சிரித்தபடியே நண்பர்களிடம் சொல்லி, பிறகு மெல்ல பயம் கூடி- அதற்கடுத்த சில நாட்களில் அந்த பிரச்சினையை அணுகிய விதத்தை ஒரு நாவலாகவே எழுதிவிடலாம்.\nகடந்த சில மாதங்களாகவே ஜீவகரிகாலன் ஒரு நாவல் எழுதித்தரச் சொன்னார். ஏற்கனவே ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருந்தேன். பெங்களூருவில் இருக்கும் போது சந்தித்த ஒரு நபர் சொன்ன கதை அது. அது ஒரு கசமுசா கதை. ஆள் ஒரு மார்க்கமான பணியில் இருக்கிறார். அவர் சொன்னதை எழுதிவிடலாம் என்று நம்பி பாதி எழுதிய பிறகு அதன் போக்கு பிடித்தமானதாக இல்லை. விட்டுவிட்டேன். அந்த நண்பரின் கதையை ஒரு கட்டுரையாக வேண்டுமானால் எழுதலாம். அதன் பிறகு நாவல் எழுதுவதென்றால் ஏதாவதொரு அனுபவம் அமைய வேண்டுமல்லவா கருவே உருவாகாமல் எழுதத் தொடங்கினால் தட்டையாகிவிடும். நாவல் என்பது ஒரு வாழ்க்கையைச் சொல்வதாக இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை உருவாக்கியதாக இருக்க வேண்டும். அப்படியொன்றும் அமையவில்லை.\nபொதுவாக மண்டையில் ஏதோவொரு ராட்சச பாறாங்கல் ஒரு பறவையைப் போல வந்து அமர்ந்து கொள்ளும். எழுதுவதற்கான மனநிலையே இல்லாதது போல சில நாட்கள் அமைந்துவிடும். அதை சோம்பேறித்தனம் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. திடீரென சுத்தியல் ஒன்று அந்தப் பாறாங்கல்லை ஓங்கி அறையும். பாறை நொறுங்கிச் சில்லு சில்லுவாகச் சிதறும் போது எழுத என்னென்னவோ தோன்றும். பார்ப்பதையெல்லாம் எழுதலாம் என்கிற மனநிலை உருவாகும். அப்படியொரு மனநிலையை உருவாக்குவதற்கான சம்பவம் என்றுதான் நினைக்கிறேன்.\nஆனால் ஒன்று- நல்ல நண்பர்கள் வட்டாரம் அமைந்திருக்கிறது. எந்தவொரு பிரச்சினையையும் சாதாரணமாக எதிர்கொண்டுவிட முடியும் என்கிற தைரியமும் மனதின் ஓரத்தில் இருக்கிறது. ‘இவன் சமாளிச்சுக்குவான்’ என்றுதான் எனக்கு சம்பந்தமேயில்லாத ஒன்றில் என்னைக் கோர்த்துவிட்டு சூழல் வேடிக்கை பார்த்திருக்கிறது என நினைக்கிறேன். இந்த நண்பர்கள் வட்டாரம் மட்டுமில்லையென்றால் திணறி போயிருக்கக் கூடும். மனதின் ஓரத்தில் இருக்கும் அந்த சிறு தைரியத்தினாலோ என்னவோ பிரச்சினையை எதிர்கொள்ளும் போதே ‘இது ஒன்றுமே இல்லாமல் போய்விடும்’ என்ற நம்பிக்கை இருந்தாலும், நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று தோன்றாமல் இல்லை. பயமில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பயம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று குழப்பம் இருந்தது. பிரச்சினையைவிடவும் அது எனக்கு நேர்ந்ததற்கான பின்னணி ‘நாவல் எழுதுவது’ என்று மணியடித்துக் கொண்டேயிருந்தது. அந்த வேலையைத் தொடங்கியிருக்கிறேன். முரளி சொன்னார் ‘உயிர் மட்டும் போகாம இருந்துட்டா எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொண்டுவிடலாம்’ என்றார். அதுதான் பேருண்மையும் கூட. பிரச்சினைகள் தற்காலிகமானவை. அந்தப் பிரச்சினைகள் நமக்குத் தந்துவிட்டுப் போகும் அனுபவமும், அவை நமக்கு நேர்ந்த பின்னணியும் பின்புலமும்தான் நிரந்தரமானவை. பிரம்மாண்டமானவை.\nஇந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நாவலை கொண்டு வந்துவிடலாம்.\nஊர் நாட்டாமைக்கு நிற்க நேரமில்லை\nநேற்று கோபியில் இருந்தேன். மூன்று பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறோம் அல்லவா கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நவம்பர் 3 ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்குகிறது. மண்டபத்துக்கு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மணமக்களுக்கு புத்தாடைகள் வாங்கியாகிவிட்டது. சீர்வரிசை பொருட்களையும் வாங்கி விட்டோம். ‘படிப்புக்கு, மருத்துவத்துக்குன்னு செலவு செஞ்சுட்டு இருக்கிற நீங்க கல்யாணம் எல்லாம் செஞ்சு வைக்கணுமா கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நவம்பர் 3 ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்குகிறது. மண்டபத்துக்கு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மணமக்களுக்கு புத்தாடைகள் வாங்கியாகிவிட்டது. சீர்வரிசை பொருட்களையும் வாங்கி விட்டோம். ‘படிப்���ுக்கு, மருத்துவத்துக்குன்னு செலவு செஞ்சுட்டு இருக்கிற நீங்க கல்யாணம் எல்லாம் செஞ்சு வைக்கணுமா’ என்று ஒருவர் விவகாரமாக கேட்டிருந்தார்- அதுவும் வக்கிரமான சொற்களுடன். ஃபேஸ்புக் அப்படித்தான். பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனாலும் ஒருவருக்கேனும் கேள்வி வருமானால் விளக்கிவிட வேண்டும்.\nசரவணன் ஜெர்மனியில் வசிக்கிறார். ஒரு நாள் அழைத்து ‘அம்மா அப்பாவுக்கு மணிவிழா..அதற்கு ஆகும் செலவில் எதாவது ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சுடலாம்ன்னு இருக்கோம்’ என்றார். உண்மையில் இந்தக் காலத்தில் பிரச்சினையே தகுதியான பயனாளிகளைத் தேடுவதுதான். இவனைக் கேட்டால் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் அவர் அழைத்திருக்கக் கூடும். ‘எந்த ஊர்ல தேடுறீங்க’என்றேன். எந்த ஊர் என்றாலும் பரவாயில்லை என்றார். நமக்குத்தான் நல்ல அணி ஒன்றிருக்கிறதே. வலை போட்டுத் தேடி மூன்று பெண்களைக் கண்டறிந்தோம். மொத்தச் செலவும் சரவணன் குடும்பத்தினருடையதுதான்.\nஇந்தத் திருமணத்தில் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தோம். முதலாவது, அந்த மூன்று பெண்களுக்கு வெறுமனே சீர் வரிசை கொடுப்பதாக இருக்கக் கூடாது. பெற்றோர் இல்லாமல் வளர்ந்த நம்மையும் ஆதரிக்க ஒரு வட்டம் இருக்கிறது என்பது அழுந்தப் பதிய வேண்டும். காலத்துக்கும் அவர்களுக்கான மனவலிமையைத் தர வேண்டும்.\nதமது பெற்றோரின் மணிவிழாச் செலவை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்கும் நல்ல மனம் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு நம்மால் முடிந்தளவு மனதிருப்தியைத் தர வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். வேலைகளைப் பிரித்துச் செய்து கொடுக்க நல்ல குழு இருக்கிறது. சிரமப்படவும் தயாராக இருக்கும் குழு அது. அதனால்தான் ‘சரிங்க..செய்துவிடலாம்’என்று சரவணனிடம் சொன்னேன். ஜெர்மனியில் அமர்ந்து கொண்டு இதைச் செய்து முடிப்பது சரவணனுக்கு சாத்தியமில்லை. ‘இல்லைங்க வாய்ப்பில்லை’ என்று நானும் சொல்லிவிட்டால் அவர் இந்தத் திட்டத்தையே கூட கைவிட்டிருக்கக் கூடும். ஆனால் மூன்று பெண்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவியைச் செய்ய முடியுமானால் சிரமப்படத்தான் வேண்டும். இப்படி யாராவது குறுக்குக் கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தான் வேண்டும்.\nநேற்று மதியம் பாத்திரம் வாங்க கடையில் இருந்த போது ‘சான்ஸ்லர��� ஃப்ரீயா இருக்காரு வாங்க’ என்று அழைப்பு வந்தது. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.ஜி.விஸ்வநாதன் கோபிக்கு வந்திருந்தார். கோபி கலைக்கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவுக்காக வரப் போகிறார் என்று தெரியும். கல்லூரி நிர்வாகத்தினரிடம் முன்பே பேசி வைத்திருந்தேன். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு முதல்வரின் அறையில் இருந்தார். பாத்திரக்கடையிலிருந்து கல்லூரிக்குச் சென்று சேர்வதற்குள் மூன்று முறை அழைத்துவிட்டார்கள். பைக்கை தாறுமாறாக நிறுத்திவிட்டு, வியர்வையைத் துடைத்துக் கொண்டே ஓடி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அமரச் சொன்னார். அமர்ந்துவிட்டேன். நேருக்கு நேராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிளம்பிய பிறகுதான் அவருக்கு முன்பாக அப்படி அமர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றியது.\n‘வி.ஐ.டியில் படிச்சேன்’ என்பதைத் தாண்டி பெரிதாக எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. என்னுடைய நோக்கமெல்லாம் வேலூர் கல்லூரியின் கல்வி சார்ந்த ஆதரவு கோபி கலைக்கல்லூரிக்கு கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், அங்கே வரக்கூடிய பெரும் கல்வி ஆளுமைகள், வளாகத் தேர்வுக்கான தயாரிப்பு முஸ்தீபுகள் போன்றவற்றில் சிற்சில உதவிகளை கோபி கலைக்கல்லூரிக்கும் செய்து கொடுங்கள் என்று கோரிக்கையை முன் வைத்த போது ‘இந்த காலேஜ்ல இருந்து கொஞ்சம் பேர் வந்து பார்க்கட்டும்....என்ன தேவைன்னு பேசலாம்...என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யறேன்..நீயும் கூட வா’ என்றார். அவ்வளவுதான். அதைப் பேசுவது மட்டும்தான் நோக்கமாக இருந்தது.\nகனவு மாதிரிதான் இருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ‘வேலூர் விஸ்வநாதன் காலேஜ்’ என்றுதான் எனக்கு வி.ஐ.டி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. பொறியியல் முடித்துவிட்டு எம்.டெக் சேரப்போவதாகச் சொன்ன போது பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். கல்லூரியின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் அந்தக் காலத்து வழக்குரைஞர். அந்தக் காலம் என்றால் அந்தக் காலம்தான். அவருக்கு இப்பொழுது எண்பது வயது. ஒரே தலைமுறையில்- முப்பத்தைந்தாண்டுகளில் அசைக்க முடியாத கல்வி சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துவிட்டார். அவரது காலகட்டத்தில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்���ன. ஆனால் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அளவுக்கு தமது எல்லைகளை விஸ்தரித்த கல்லூரி என்று வேறு எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. கல்லூரி வளாகத்தை நேரில் பார்க்காதவரைக்கும்- எவ்வளவுதான் குறைத்து எழுதினாலும் அதீதமாகப் புகழ் பாடுவதாகவே தெரியும். நிறுத்திக் கொள்கிறேன்.\nஅவர் எனக்கெல்லாம் அவ்வளவு இயல்பாக செவிமடுக்கவேண்டிய அவசியமேயில்லை. காது கொடுத்துக் கேட்டார். அது மட்டுமில்லை. இரவில் சிங்கப்பூரிலிருந்து கல்லூரியின் முன்னாள் மாணவர் மஹாவீர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். வி.ஐ.டியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் வலையமைவு ஆச்சரியமூட்டக் கூடியது. சிறு துரும்பு அசைந்தாலும் கண்டறிந்துவிடுவார்கள். ‘G.V ஐயா அவர்கள் இன்று உங்களை சந்தித்ததாக குறிப்பிட்டார்... கோபிசெட்டிபாளையம் சென்றதாக கூறினார்.. அப்படியென்றால் மணிகண்டன் அவர்களை சந்தித்து இருக்கலாம் என்றேன்... பார்த்தேன் என சொல்லும்போதே மகிழ்ச்சி .. மயக்கம் ..’ என்று அவரது செய்தியைப் பார்த்துவிட்டு அலைபேசியில் அழைத்தேன். ‘பையன் நல்லா பேசறான்’ என்று சொன்னார். ‘அப்படி என்ன அவரிடம் பேசின’ என்று மஹாவீர் கேட்டார். எனக்கே தெரியவில்லை என்றுதான் சொன்னேன்.\nசிற்சில சமயங்களில் தாறுமாறான வேலைப்பளு சேர்ந்துவிடுகிறது. ‘உலகத்திலேயே நான் தான் உழைப்பாளி’ என்கிற அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் கோபியில் எங்கள் வீட்டில் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரங்கள் முழுவதும் வெளியில் கிடக்கின்றன. அம்மாவும் தம்பியும் ஊரில்தான் இருந்தார்கள். ஆனால் சாப்பாட்டு நேரம் தவிர அரை மணி நேரம் கூட ஒதுக்க முடியவில்லை. ‘நீ எதையாச்சும் கண்டுக்குறியா உனக்கு வெளி வேலைதான் பெருசு...ஊடு எப்படிக் கெடந்தா என்ன உனக்கு வெளி வேலைதான் பெருசு...ஊடு எப்படிக் கெடந்தா என்ன’ என்று குற்றச்சாட்டுகளாக அம்மா அடுக்குகிறார்.\nஎன்னதான் ஊர் வேலைகளைச் செய்தாலும் வீட்டில் ஏதாவது சின்னச் சின்னக் காரியங்களையாவது செய்யவில்லையென்றால் ‘உன்னால வீட்டுக்கு என்ன பிரயோஜனம்’ என்ற கேள்வி வந்துவிடும். ஊர் நாட்டாமைக் கதை தெரியும்தானே அதேதான். நாய்க்கு வேலையுமில்லை; நிற்க நேரமுமில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு உறவுகள் நம்மைப் பற்றி கிசுகிசுத்துக் கொள்வார்கள். அப்படி ’இவன் ஊர் நாட்டாமை’ என்கிற பிம்பம் உருவாகிவிட்டால் அவ்வளவுதான். எந்தக் காலத்திலும் அதைச் சிதைக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன்.\nசரி. எப்படியும் திட்டத்தானே செய்வார்கள் மீண்டும் இரவு உணவை முடித்துவிட்டு பையை எடுத்துக் கொண்டு பேருந்து ஏறிவிட்டேன்.\nஈரானியர்கள் படையெடுத்து வரும் போது பாசுமதி அரிசியை மூட்டையாக ஆடுகளின் மீது ஏற்றி ஓட்டிக் கொண்டுதான் போருக்குச் செல்வார்களாம். போகிற வழியில் ஆட்டை அடித்து கறியை அரிசியுடன் போட்டுக் கொதிக்க வைத்து தம் போட்டு பிரியாணியாக விழுங்கிவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்களாம். அப்படி அவர்கள் அவசரத்துக்கு செய்த உணவுப்பண்டம்தான் இன்றைக்கு ஹைதராபாத் பிரியாணியாக கொடி கட்டிக் கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு உணவுக்கும் ஒரு வரலாறு இருக்குமல்லவா மறந்து போன வரலாறுகள் அவை.\nமன்னா மெஸ் ஜெயராஜூடன் பேசிக் கொண்டிருந்த போது அச்சரப்பாக்கத்தின் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே தாம் செய்த ரெசிப்பிகளை ஒரு பாட்டி சொல்லித் தந்ததாகச் சொன்னார். அச்சரபாக்கத்தின் அந்த உணவுப்பொருட்கள்தான் தங்கள் கடையின் ‘ஹாட் விற்பனை’என்றார். கவனித்துப் பார்த்தால் நிலத்தோடு சம்பந்தப்பட்ட பெரும்பாலான உணவுப்பண்டங்கள் சக்கைப் போடு போடுகின்றன. அதாவது ஊருடன் சம்பந்தப்பட்டவை. அந்த ஊருக்குச் சென்றால் அந்த உணவுதான் சிறப்பு என்று பெயர் வாங்கிய உணவுகளின் பட்டியல் அநேகமாக முடிவிலியாக இருக்கக் கூடும்.\nபொதுவாகவே, தனித்துவமில்லாத அல்லது பிற உணவகங்களிலும் சாதாரணமாகக் கிடைக்கும் உணவை நம் தட்டுகளில் பரிமாறும் ரெஸ்டாரண்ட்கள், உணவகங்களின் ஆயுட்காலம் வெகு குறைவு. ஒரு கட்டம் வரைக்கும் சம்பாதித்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். அதுவே தமது ஊரோடு சம்பந்தப்பட்ட பண்டத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் உணவகங்கள் காலங்காலமாக நிலைத்திருக்கின்றன.\nயாருக்குமே கடைப் பெயரை விடவும் ஊர்ப்பெயர்தான் மனதில் நிற்கும். ‘அந்த ஊர்லயா இருக்கீங்க அப்படின்னா அதை சாப்பிட்டு பார்த்துடுங்க’ என்ற��� சொல்லிவிட்டு அதன் பிறகுதான் கடையைச் சொல்வார்கள். திருநெல்வேலிக்கு அல்வா என்பார்கள். அடுத்ததாகத்தான் கடையின் பெயரைக் கேட்போம். ‘இருட்டுக்கடை இல்லைன்னா சாந்தி ஸ்வீட்ஸ்’ என்று பதில் வரும். நெல்லை பேருந்து நிலையத்தில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் என்றுதான் பெயர். அத்தனையும் டூப்ளிக்கேட்டாம். ரயில் நிலையத்துக்கு அருகில், நூறு சாந்தி ஸ்வீட்ஸ் கடைகளில் ஒரிஜினலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஎல்லோரும்தான் அல்வா தயாரிக்கிறார்கள். ஆனால் யாரோ ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் ஜொலிக்கிறார்கள். வீதிக்கு வீதி பரோட்டா கடைகள் இருக்கின்றன. ஆனால் பார்டர் கடை என்றால்தான் ஈர்ப்பு. ஏதோவொரு காரணமிருக்கும். பின்னணியில் ஒரு வரலாறு இருக்கும். பலருடைய உழைப்பு இருக்கும். தமிழகத்தில் தனித்துவமான, குறிப்பிட்ட ஊருக்கு மட்டுமே உரித்தான உணவுப் பொருட்கள் என பட்டியல் தயாரித்தால் எவ்வளவு தேறும்\nஆம்பூர் என்றால் பிரியாணி - அது ஸ்டார் பிரியாணி கடையில் கிடைக்கும், செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் அது சையது மிட்டாய் கடையில் கிடைக்கும். இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nநான் அப்படியொன்றும் உணவுப்பிரியன் இல்லை. சில நண்பர்கள் மிக நுணுக்கமாக உணவின் வேறுபாடுகளைச் சொல்கிறார்கள். கிராம்பு அதிகம்; பட்டை சேர்க்கவில்லை என்பது வரைக்கும் எப்படி துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். பெண்கள் சமர்த்தர்கள். எனக்கு வாப்பாடு போதாது. மொத்தச் சோத்தான். பெரு மொத்தமாக கொறித்துவிட்டு ‘நல்லா இருக்கு; நல்லா இல்ல’ என்று மட்டுமே சொல்லத் தெரியும். நிறைய ஊர்களுக்குச் சுற்றுவதால் அந்தந்த ஊர்களில் இருந்து நண்பர்களுக்கு அழைக்கும் போதெல்லாம் உணவைச் சொல்கிறார்கள்.\nகாலங்காலமாக மெருகேற்றித்தானே இன்றைய சுவைக்கு வந்து சேர்ந்திருப்போம் எத்தனை ஆயிரம் உணவுப்பண்டங்களை கைவிட்டிருப்போம் எத்தனை ஆயிரம் உணவுப்பண்டங்களை கைவிட்டிருப்போம் ‘ஏதாச்சும் நோம்பின்னா அரிசி சோறாக்குவோம்’ என்று கடந்த தலைமுறைக்காரர்கள் சொல்வார்கள். இன்றைக்கு அரிசிச்சோறு இல்லாத தினம் என்று ஏதாவது உண்டா ‘ஏதாச்சும் நோம்பின்னா அரிசி சோறாக்குவோம்’ என்று கடந்த தலைமுறைக்காரர்கள் சொல்வார்கள். இன்றைக்கு அரிசிச்���ோறு இல்லாத தினம் என்று ஏதாவது உண்டா நாம் இப்பொழுது உண்ணும் எதையாவது கீழடிக்காரர்கள் உண்டிருப்பார்களா நாம் இப்பொழுது உண்ணும் எதையாவது கீழடிக்காரர்கள் உண்டிருப்பார்களா அவர்களுக்கு என சிறப்பு உணவு இருந்திருக்கும் அல்லவா\nஉணவுக்கும் நிலத்துக்குமான பிணைப்பு வெகு ஆச்சரியமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் ‘எந்த ஊரில் எந்த உணவுப்பொருள் சிறப்பு’ எனக் கேட்டிருந்தேன். நிறையப் பேர்கள் பதில் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வந்த பதில்களையெல்லாம் தொகுத்து வைத்தால் பலருக்கும் பயன்படக் கூடும். இது மிகச் சிறிய பட்டியல். பரவலாக எல்லா ஊர்களிலும் கிடைக்கும் பொருட்களைத் தவிர்த்து, அந்தந்த ஊர்களில் மட்டுமே கிடைக்கும் பண்டங்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்கிற முயற்சி இது.\nவாய்ப்பு அமையுமானால் இந்தப் பட்டியலைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கலாம்.\n1. திருநெல்வேலி- அல்வா- இருட்டுக்கடை, ரயில்வே நிலையம் சாந்தி ஸ்வீட்ஸ், சந்திரா ஸ்வீட்ஸ்\n2. திருநெல்வேலி- பொறித்த நாட்டுக்கோழி- வைரமாளிகை\n3. சேலம் - தட்டுவடை- பட்டைகோயில்\n4. சென்னை - வடகறி - சைதை மாரி ஹோட்டல்/ கீழ்பாக்கம் கிருஷ்ணா பவன்\n5. சாத்தூர் - இனிப்பு சேவு\n6. கோவில்பட்டி - கடலை மிட்டாய்\n7. தூத்துக்குடி - மக்ரூன் - கணேஷ் பேக்கரி\n8. கடம்பூர் - போளி\n9. மதுரை - ஜிகிர்தண்டா- விளக்குத்தூண் ஹனீபா\n10. ஆற்காடு- மக்கன் பேடா- செட்டியார் மிட்டாய் கடை/கண்ணன் ஸ்வீட்ஸ் - பஜார்\n11. அருப்புக் கோட்டை- கருப்பு சீரணி\n12. ஸ்ரீவில்லிப்புத்தூர்- பால்கோவா- ஆண்டாள் கோவில் வாசல் வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ்\n13. மணப்பாறை - முறுக்கு\n14. ஆம்பூர் - பிரியாணி - ஸ்டார் பிரியாணி\n15. கோபி - வெள்ளாங்கோயில் - முறுக்கு\n16. முதலூர்- மஸ்கொத் அல்வா- AJJ ஸ்வீட்ஸ், SJJ ஸ்வீட்ஸ்\n17. செஞ்சி- முட்டை மிட்டாய்- சையத் மிட்டாய் கடை\n18.மதுரை - உருளைக்கிழங்கு காரக்கறி- மேல சித்திர வீதி நாகப்பட்டினம் நெய் மிட்டாய் கடை\n19. செங்கோட்டை- பரோட்டா- ரஹமத் பார்டர் பரோட்டா கடை\n20. சிதம்பரம் - கொஸ்து - உடுப்பி கிருஷ்ணவிலாஸ்\n21. காவேரிபட்டணம் - நிப்புட்- பி.டி.எஸ்\n22. திண்டுக்கல்- கறி பரோட்டா- கோழி நாடார் கடை\n23. பரங்கிபேட்டை- நெய் பரோட்டா\n24. பரங்கிபேட்டை- அல்வா- பாத்திமுத்து கடை\n25. கீழக்கரை- தொதல் - ராவியத் ஸ்வீட்ஸ்\n26. ஊட்ட���- வர்க்கி - இம்பாலா பேக்கரி, வெஸ்ட் கோஸ்ட் பேக்கரி\n27. காயல்பட்டினம் - தம்மடை, சீர்ப்பணியம், போணவம், வெங்காய பணியம். உப்பு வட்டிலாப்பம், மாசி வடை, பாச்சோறு, சோற்று வடை, புட்டு, பாகு, காயம், உழுவா கஞ்சி\n28. திருச்சி- அக்காரவடிசல் - ஆதிகுடி காபி க்ளப்\n29. கூத்தாநல்லூர்- தம்ரூட்- மவுலானா பேக்கரி\n30. உடன்குடி- கருப்பட்டி மிட்டாய்\n31. உத்திரமேரூர்- காராசேவு- அய்யர்கடை\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1002330/amp?ref=entity&keyword=Thuraiyur", "date_download": "2021-03-04T16:38:22Z", "digest": "sha1:HBYF5TUNEPON3SS7Y4XPMYNPW7FXFSB7", "length": 8968, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "துறையூர் அருகே பட்டிகளில் அடைத்த 14 ஆடுகள் திருட்டு | Dinakaran", "raw_content": "\nதுறையூர் அருகே பட்டிகளில் அடைத்த 14 ஆடுகள் திருட்டு\nதுறையூர், டிச.21: துறையூர் அருகே 3 பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதாக அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். கோட்டாத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மூக்கன்(60). இவருக்கு அந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக வயல் உள்ளது. அதில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய ஆட்டுப்பட்டியில் இருந்த 6 வெள்ளாட்டுக் கிடாக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதே போல் இவரது வயலருகே உள்ள பெருமாள் மகன் பன்னீர் செல்வம் வயலில் இருந்த பட்டியில் 4 வெள்ளாட்டு கிடாக்களையும், பெரியசாமி மகன் பெருமாளின் பட்டியிலிருந்த 4 வெள்ளாட்டுக் கிடாக்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இவர்கள் மூவரும் ஆட்டுக் காவல் இருப்பதற்காக அன்றிரவு வயலுக்கு சென்றபோது ஆடுகள் திருடு போனது தெரிந்தது. ரூ.1.45 லட்சம் மதிப்பிலான 14 வெள்ளாட்டு கிடாக்கள் திருடு போனது தொடர்பாக மூக்கன் கொடுத்த புகா��ின் பேரில் துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆடு வளர்ப்போரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்\nதேர்தல் நடத்தை விதிமீறல் மநீம, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு\nமணப்பாறையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\nஅப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவர் ேபாக்சோவில் கைது\nதிருவெறும்பூர் செல்வபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டாக பூட்டி கிடந்த ரேஷன் கடை திறப்பு பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி\nபாரபட்சமின்றி அம்மன் வீதியுலா வரவேண்டி மக்கள் சாலை மறியல்\nலால்குடி அருகே கோயில் விழாவில் திருவெள்ளரை கோயில் முன் குவிந்து கிடக்கும் செங்கற்கள்\nமது பதுக்கி விற்ற 4 பேர் கைது\nதுறையூர் காவல்நிலையத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் போலீசார் ஆலோசனை\nபேரூர் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் அதிகாரி ஆய்வு: 7 பேர் சிக்கினர்\nஉடனடியாக துவக்க மக்கள் கோரிக்கை மண்ணச்சநல்லூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nமண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி\nவரி விளம்பரங்கள் ஞாயிறுதோறும் படியுங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி திருவானைக்காவல் அருகே கவுத்தரசநல்லூரில் கொத்திப் போட்டதோடு நிறுத்தப்பட்ட சாலை பணி\nதேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடு\nலால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருச்சி ஏர்போர்ட்டில் ஜெல் வடிவில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள், ேபாலீசார் அணிவகுப்பு நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் அவதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 7ம் தேதி பூச்சொரிதல் விழா துவக்கம்\nதனியார் மயமாக்க எதிர்ப்பு எச்ஏபிபி ஊழியர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007293/amp?ref=entity&keyword=amusement%20park", "date_download": "2021-03-04T16:00:49Z", "digest": "sha1:LKKZMPIQHULKNFHHGJZ4LIZY5657WTNX", "length": 8329, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்லையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும் துணைகமிஷனர் தகவல் | Dinakaran", "raw_content": "\nநெல்லையில் சாலை பா���ுகாப்பு பூங்கா அமைக்கப்படும் துணைகமிஷனர் தகவல்\nநெல்லை, ஜன.20: நெல்லையில் போக்குவரத்து விதிகளை மக்களுக்கு விளக்கும் வகையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும் என மாநகர போலீஸ் துணைகமிஷனர் மகேஷ்குமார் தெரிவித்தார். சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி நேற்று வண்ணார்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ நெல்லை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி காமிராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இக்காமிராக்கள் மூலம் கொலை, கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை கண்டறிந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.\nகாமிராக்கள் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோரையும் கண்டறிய முடிகிறது. மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகரில் சாலை போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பு முறைகளை விளக்கும் வகையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும்.’’ என்றார். இந்நிகழ்ச்சியில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், ஆய்வாளர் பர்வீன் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nசாலை சீரமைக்காததை கண்டித்து கப்பல் விட்டு நூதன போராட்டம்\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் ரத்து கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க குவியும் மக்கள்\nபரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க ஆம்புலன்ஸ், அரசு பஸ்களில் சோதனை மேற்கொள்ள அறிவுரை\nவாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு\nகுண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்\nமஞ்சூர் பகுதிகளில் கட்சி கொடிக்கம்பம் சுவரொட்டிகள் அகற்றம்\n3 நாட்களாக குளிர் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதி\nசட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு\nஆட்டோவில் ஏற சொல்லி அத்துமீறிய டிரைவர் கைது\nகத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது\nகோடை சீசன் நெருங்கிய நிலையில் மலர் செடி உற்பத்தி மும்முரம்\nகூடலூர் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா\nஉலக வனவிலங்கு தினம் அனுசரிப்பு\nவடக்கு காவல் நிலைய எல்லைக்குள் செல்போன் வழிப்பறி சம்பவங��கள் அதிகரிப்பு\nஉடுமலை அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து\nசட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூரில் கொடி, பேனர் தயாரிக்கும் பணி தீவிரம்\nதேர்தல் செலவினங்களை கணக்கீடு செய்ய அரசியல் கட்சி பிரதிநதிகளுடன் மாவட்ட கலெக்டர்ஆலோசனை\nபணப்பட்டுவாடாவை தடுக்க நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை\nஅவிநாசியில் வெறி நாய் கடித்து 40 பேர் காயம்\nகோவில் வழியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:56:20Z", "digest": "sha1:SLNQSF5QM755P6B7764UFCVE4QREYWA5", "length": 9093, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "துன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுன் (மலாய்:Tun), என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த விருதாகும். இந்த விருதை மலேசியாவின் பேரரசர் மட்டுமே வழங்க முடியும். ”ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா” (Seri Maharaja Mangku Negara (SMN))[1] விருதையும் ”ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா” (Seri Setia Mahkota (SSM))[2] விருதையும், துன் விருது என்று அழைக்கிறார்கள்[3] பொதுமக்களின் அரிய சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.\nமலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருது 4ஆவது இடத்திலும், ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருது 5ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 25 பேர் மட்டுமே ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருதையும் ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருதையும் பெற்று இருக்க முடியும்.\nதுன் வீ. தி. சம்பந்தன்[தொகு]\nதுன் விருதைப் பெற்ற ஒரே இந்தியர், ஒரே தமிழர் வீ. தி. சம்பந்தன் மட்டுமே. அவருக்கு 1967ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கும் துன் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் மொத்தம் 68 பேர். இவர்களில் 45 பேர் மரணம் அடைந்து விட்டனர். உயிரோடு உள்ளவர்கள் 23 பேர்.[4] 2001ஆம் ஆண்டில் பஹ்ரேய்ன் நாட்டுப் பிரதமர் துன் ஷெயிக் காலிபா,[5]2005ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டு இளவரசியார் வாஸ்டர் கோட்லாண்ட்[6] போன்றோர் துன் விருதைப் பெற்றுள்ளனர்.\nமலாயாவில் துன் விருது வழங்கப்படுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. மலாய் அரசர்களிடைய�� அந்த நடைமுறை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டு வந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்களுக்கும் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. துன் விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை தோ புவான் (Toh Puan) என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை துன் என்றே அழைக்க வேண்டும்.\nமலேசியாவில் இதுவரை வீ. தி. சம்பந்தன் அவர்களைத் தவிர, வேறு இந்தியர்கள் எவருக்கும் துன் விருது வழங்கப்படவில்லை. மலேசியத் தமிழர்களுக்கு அது ஒரு வரலாறு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/kanchipuram-ration-shop-recruitment.html", "date_download": "2021-03-04T16:19:34Z", "digest": "sha1:A5CV4SEQRNR54A2NZKB3WY4ZXUVG4BM3", "length": 9135, "nlines": 112, "source_domain": "tamil.jobnews360.com", "title": "காஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 190 காலியிடங்கள்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை காஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 190 காலியிடங்கள்\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 190 காலியிடங்கள்\nVignesh Waran 6/20/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 190 காலியிடங்கள். காஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை பதவிகள்: Salesman & Packer. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Tamil Nadu Government Kanchipuram Ration Shop\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: Salesman முழு விவரங்கள்\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: Packer முழு விவரங்கள்\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகாஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் (Salesman) or இந்த இணைப்பில் (Packer) விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும் or அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து விண்ணப்ப படிவத்தைப் பெறுங்கள்.\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் or நேரடியாக சமர்ப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 18 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes/28208-how-to-make-curd-sandwich.html", "date_download": "2021-03-04T15:31:05Z", "digest": "sha1:7CICXRC5BSJEA4J4XRB47DGJMX3OKFTG", "length": 11223, "nlines": 113, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குழந்தைகளை மயக்க தயிர் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க உங்களையே சுத்தி சுத்தி வருவாங்க.. - The Subeditor Tamil", "raw_content": "\nகுழந்தைகளை மயக்க தயிர் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க உங்களையே சுத்தி சுத்தி வருவ��ங்க..\nகுழந்தைகளை மயக்க தயிர் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க உங்களையே சுத்தி சுத்தி வருவாங்க..\nஇன்னும் பள்ளிகள் திறக்காத வேளைகளில் உங்கள் பிள்ளைகளை கையில் பிடிக்க முடியவில்லையா கவலையை விட்டு தள்ளுங்கள். குழந்தைகளை ஈஸியாக மடக்க அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து அசத்துங்கள். அதுவும் தயிர் சாண்ட்விச்னா குழந்தைகளுக்கு ரொம்ப இஷ்டம். சரி வாங்க தயிர் சாண்ட்விச்சை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.\nகுடை மிளகாய்- 1/4 கப்\nசர்க்கரை தூள்- தேவையான அளவு\nமுதலில் 1 கப் தயிர் எடுத்து கொண்டு அதலில் படிந்திருக்கும் தேவை இல்லாத தண்ணீரை நீக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.\nபிறகு தூளாக அரைத்த சர்க்கரை, உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து கலக்கவும். ரொட்டியை எடுத்து அதனின் சுற்று பகுதியில் இருப்பதை நீக்கிவிட்டு கலந்த தயிர் கலவையை ரொட்டியில் வைக்கவும். அதனை மேல் இன்னொரு ரொட்டியை வைத்து மூடினால் சுவையான தயிர் சாண்ட்விச் தயார். இதனை தக்காளி சாஸுடன் சாப்பிடால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்\nYou'r reading குழந்தைகளை மயக்க தயிர் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க உங்களையே சுத்தி சுத்தி வருவாங்க.. Originally posted on The Subeditor Tamil\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nசசிகலா ரிலீஸ் ஆகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nசுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி\nசுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி\nஉடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..\nசர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..\nசப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி\nசூடான வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி\nகாரசாரமான முட்டை குழம்பு செய்வது எப்படி\nகாரமான குழி பணியாரம் செய்வது எப்படி\nஉடம்பு வலிகளை போக்க இந்த நீரை குடியுங்கள்.. உடனடி தீர்வு\nபுளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி\nஉடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பப்பாளி சாலட்..\nசத்துமிக்க சுவையான கறிவேப்பிலை சாதம் செய்வது எப���படி\nசுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி\nநோய்களை விரட்டும் சுவையான இஞ்சி சட்னி செய்வது எப்படி\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nமணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nவிண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா\nபள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/12/29/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:20:41Z", "digest": "sha1:ZXGZQFOLXEP2MUWKQZIK3EY25I6OZJMP", "length": 5862, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "இரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு..!! – TubeTamil", "raw_content": "\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nஇரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு..\nஇரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு..\nதொடர்சியான நீர்வரத்துக் காரணமாக இரணைமடுக்குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nவடக்கு மாகாணத்தில் தொடர்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.\nஇதன்கா��ணமாகவே குளத்தின் 2 இரண்டு வான் கதவுகள் இன்று காலை 8.00 மணிக்கு 6 அங்குலங்கள் அளவில் திறக்கப்பட்டுள்ளன.\nமேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீரின் அளவு மழைவீழ்ச்சியின் அடிப்படையில் மேலும் அதிகரிக்கலாம். எனவே தயவுசெய்து அனைவரும் விழிப்புடன், அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப்பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்..\nஉத்தியோகபூர்வமாக திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nஎல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..\nபுதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..\nபெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/622958-u-p.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-04T15:12:25Z", "digest": "sha1:SBCIC7MXHJSVV5QAF6NSJ4CD4FBL25VK", "length": 21556, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவில் இணைந்த பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி: உ.பி.யின் துணை முதல்வராக்கத் திட்டம் | u.p. - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nபாஜகவில் இணைந்த பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி: உ.பி.யின் துணை முதல்வராக்கத் திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.சர்மா, சில தி��ங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். இவரை உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக அமர்த்த அக்கட்சியின் தலைமை திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது.\nஉ.பி.யின் மாவ் மாவட்டத்தின் கஜா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் அர்விந்த் குமார் சர்மா. 1988 ஆம் ஆண்டு ஐஏஸ் பெற்றவர் குஜராத் மாநில அதிகாரியானார். இவர், குஜராத்தில் அக்டோபர் 2001 இல் மோடி முதல் அமைச்சரானது முதல் அவரது செயலாளராக இருந்தார்.\nஇதில் மோடியின் நம்பிக்கையை பெற்றதால் அவர் 2014 இல் பிரதமரான பிறகு ஆர்.கே.சர்மா மத்திய பணிக்கு அழைத்து தனது அலுவலகத்தில் அமர்த்தினார். 2020 முதல் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் செயலாளாரனவர், தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.\nஇந்நிலையில், இருதினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் ஏ.கே.சர்மா. இவரை உ.பி. பாஜக சார்பில் அம்மாநில மேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) பதவியில் அமர்த்த முடிவு செய்தது.\nஜனவரி 28 இல் உ.பி.யில் மேலவைக்கு 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவிற்கு சுமார் 10 உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.\nஇதற்காக 4 உறுப்பினர்கள் பெயர்களை நேற்று உ.பி. பாஜக அறிவித்துள்ளது. இதில் தற்போததைய எம்எல்சிக்களான உ.பி.யின் துணை முதல்வர் தினேஷ் சர்மா, பாஜக மாநில தலைவரான சுவந்திர தியோ சிங் மற்றும் லக்ஷமண் ஆச்சார்யா ஆகியோருக்கு மீண்டும் எம்எல்சியாகும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.\nநான்காவதாக ஏ.கே.சர்மாவும் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சர்மாவை அம்மாநில ஆட்சி நிர்வாகத்தில் பயன்படுத்த பாஜகவின் தேசிய தலைமை உத்தரவிட்டது காரணமாகக் கருதப்படுகிறது.\nஇது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘சர்மா போன்ற திறமையான அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் மாநிலங்களில் எந்த அரசியல் கட்சியின் ஆட்சிகளும் சிறக்காது.\nஇதனால், நாடு முழுவதிலும் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் ஓய்வு பெற்ற அல்லது ராஜினாமா செய்த ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி அதிகாரிகளின் உழைப்பை அதிகம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, ஆர்.கே.சர்மா உபியின் துணை முதல்வராக அமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் பலன் 2022 இல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் கிடைக்கும்.’ எனத் ���ெரிவித்தனர்.\nமுதன்முறையாக தனிமெஜாரிட்டியில் பாஜக அமைத்த உ.பி. ஆட்சியில் மேலவை தேர்தலுக்கு பின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில், இரண்டு துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மவுர்யா மற்றும் தினேஷ் சர்மாவின் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.\nதினேஷ் சர்மாவை மேலவையின் தலைவராக்க பாஜக திட்டமிடுகிறது. மேலவையின் தலைவராக இருக்கும் சமாஜ்வாதியின் ரமேஷ் யாதவ் பதவி ஜனவரி 31 இல் நிறைவு பெறுகிறது.\nஇதன் பிறகு தினேஷ் சர்மா வகித்த துணை முதல்வர் பதவியில் எம்எல்சியான ஏ.கே.சர்மா அமர்த்தப்பட உள்ளார். இதுபோல், குடிமைப்பணி அதிகாரிகள் அரசியலில் ஆர்வம் காட்டுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.\nதமிழகக் கட்சிகளிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ்\nதங்கள் பணித்திறனை முறையாக பயன்படுத்தும் என்ற நம்பிக்கையில் 2014 முதல் அவர்கள் பாஜகவில் அதிகமாக சேர்ந்துள்ளனர். இந்தநிலை, சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்திலும் தொடர்கிறது.\nஇங்கு பாஜக மட்டும் அன்றி திமுக உள்ளிட்ட சில கட்சிகளிலும் வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டத் துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'': 104-வது பிறந்த நாளில் மோடி புகழஞ்சலி\nவிவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணி: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nஇந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்‌ச; நன்றி கூறிய பிரதமர் மோடி\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: உத்தரப் பிரதேசத்தில் அதிகம்; லட்சத்தீவில் மிகமிகக் குறைவு- மத்திய அரசு தகவல்\nபுதுடெல்லிபாஜகபிரதமர் மோடிஐஏஎஸ் அதிகாரிஉ.பி.நரேந்திர மோடிU.p.\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'': 104-வது பிறந்த நாளில் மோடி...\nவிவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணி: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nஇந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்‌ச; நன்றி கூறிய...\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வள���ுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்குங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம்...\nஇவிஎம் வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை; ரத்து செய்ய முயல்வோம்: அகிலேஷ்...\nஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: புதுச்சேரியில் பாஜக தலைவர்கள் தகவல்\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’- பாஜக அறிவிப்பு\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்குங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம்...\nதெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை; அறுவைசிகிச்சை செய்தும்...\nஇவிஎம் வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை; ரத்து செய்ய முயல்வோம்: அகிலேஷ்...\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா நேசக்கரம்\nஉ.பி.யில் பேச்சுத்திறனற்ற சிறுமி பலாத்காரக் கொலை வழக்கு: 17 வயது சிறுவன் போக்ஸோ...\nஅயோத்தி ராமர் கோயில்; நன்கொடையாக வந்த 2000 காசோலைகள் பணமில்லாமல் திரும்பின\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு அரசு பணி: அசாம் தேர்தல்...\nஉ.பி.யில் பேச்சுத்திறனற்ற 14 வயது தலித் சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை: 2...\nபத்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ராமக்கால் ஓடை நீர்த்தேக்கம்: சுற்றுவட்டார மக்களின் சுற்றுலாத்தலமாக...\nஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியை உருவாக்க உறுதி ஏற்போம்: டிடிவி தினகரன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/303221", "date_download": "2021-03-04T16:10:06Z", "digest": "sha1:TL54Q7PZMKRY6PCSGJULTCZT2K3MTLCH", "length": 15461, "nlines": 317, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை வரவேற்ற பிரதமர் மஹிந்த - JVP News", "raw_content": "\nகிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்\nகிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம் மூன்று பிள்ளைகளுடன் தாயின் கொடூர செயல்\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய தகவல்கள்\nகுழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரி��்த பெண் உட்பட மூவர் கைது\nஇலங்கை அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பால் ஆச்சரியத்தில் இந்தியா\nஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-ல் Shruthi hassan பதில்\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nசித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nதிருமணமாகி 10 வருடம், குழந்தை குறித்து கேட்ட ரசிகர்- புகைப்படத்துடன் தொகுப்பாளினி கூறிய பதில்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுவிஸ், பிரான்ஸ், மட்டு ஏறாவூர், London\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம், பதுளை, Las Vegas\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை வரவேற்ற பிரதமர் மஹிந்த\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார்.\nஇலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் சென்று வரவேற்றார்.\nஇதன்போது இம்ரான் கானுக்கு செங்கம்கள வரவேற்பளிக்கப்பட்டது.\nஇலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நாளை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T15:31:42Z", "digest": "sha1:PJ446BGG3UKRO7PYVPGIXZZNURWSHMKE", "length": 8067, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "புட்டப்பர்த்தி |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் இருக்கும் குல்வந்த்ஹாலில் அடக்கம் செய்யப்படுகிறது . பாபாவின் உடல் அடக்கம் செய்யபடும் போது அரசு மரியாதையுடன்-இறுதிசடங்கு நடக்கும்.சாய்பாபாவின் மறைவுக்கு ஆந்திர அரசு ......[Read More…]\nApril,24,11, —\t—\tஅடக்கம், இருக்கும், உடல், உடல் அடக்கம், குல்வந்த்ஹாலில், சாய்பாபாவின், செய்யபடும், செய்யப்படுகிறது, பாபாவின், பிரசாந்திநிலையத்தில், புட்டப்பர்த்தி, புதன்கிழமை, வரும்\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]\nApril,21,11, —\t—\tஅறிவித்துள்ளார், அறிவியல், இயக்குனர், உடல்நிலை, உயர்மருத்துவ, உள்ளதாக, கழக, சபையா, சாய்பாபா, புட்டப்பர்த்தி, மருத்துவமனை, மிகவும், மோசமடைந்து, ஸ்ரீ சத்யசாய்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்க� ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து � ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண���ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-03-04T15:31:25Z", "digest": "sha1:BMFYKDQYA4WUANWHM65XVEXHLQ34QQBI", "length": 6039, "nlines": 198, "source_domain": "www.yaavarum.com", "title": "சினிமா Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nதட்டப்பாறை – நாவல் பகுதி\nநினைவோ ஒரு பறவை – 5 / எஸ். பாலசந்தர்\nநினைவோ ஒரு பறவை – 4 / ஏ. சி திருலோகசந்தர். M.A\nநினைவோ ஒரு பறவை – 3\nநினைவோ ஒரு பறவை – 02 ஏ.பி.நாகராஜன்\nநினைவோ ஒரு பறவை – 01\n‘துன்ப காலங்களுக்கான ஒரு மாயக்கதை’\nயாளி பேசுகிறது – 10 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை\nஅதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்\nபேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kashmira-pardeshi-latest-pic-viral/cid2206944.htm", "date_download": "2021-03-04T16:42:16Z", "digest": "sha1:QSE5EBHWEMEO6BWSD3DFVMCQK2ZCOSVL", "length": 3450, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை....மிரண்டு போன ரசிகர்கள்", "raw_content": "\nசிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை....மிரண்டு போன ரசிகர்கள்\nசசி இயக்கிய ‘சிவப்பு வெள்ளை பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் காஷ்மிரா பர்தேஷி. அதன்பின் இவர் இவர் வேறு படங்களில் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார்.\nஒருபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5606:2009-04-10-18-46-13&catid=240&Itemid=259", "date_download": "2021-03-04T16:27:37Z", "digest": "sha1:M6CJJNMZYXU4E5AYOJFJNBLQTL2TWZ37", "length": 7716, "nlines": 168, "source_domain": "tamilcircle.net", "title": "செருப்புகள் காத்திருக்கின்றன……", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2009\nகாண்பது கனவா இல்லை நனவா\nமனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்\nயார் காலை யார் நக்குவது\nபுலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு\nகாங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா\nவாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி\nகொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sonias-message-sasikala", "date_download": "2021-03-04T15:59:44Z", "digest": "sha1:TQATJVPSN3LRPMBHNCSNI6OCI4W6QMO5", "length": 10407, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "சசிகலாவுக்கு சோனியா கொடுத்த மெசேஜ்!! | nakkheeran", "raw_content": "\nசசிகலாவுக்கு சோனியா கொடுத்த மெசேஜ்\nசமீபத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்த்தித்தார். தெலுங்காகனவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான விஜயசாந்தி சசிகலாவை சந்தித்ததில் ஒரு அரசியல் இருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள்.\nசோனியா காந்தியோடும், ராகுல் காந்தியோடும் நெருக்கமான உறவை கொண்டுள்ள விஜயசாந்தி மறைந்த ஜெயலிதாவுடனும், சசிகலாவுடனும் நெருக்கமான உறவை வைத்திருந்தார். இவர் சசிகலாவை சந்தித்ததில் உள்ள அரசியல் பற்றி கூறும் மன்னார்குடி வட்டாரங்கள் சோனியா ஒரு செய்தியை சசிகலாவிடம் சொல்லுமாறு விஜய்சாந்தியிடம் சொல்லி அனுப்பியுள்ளார் என்கிறது.\nபாஜக அதிமுகவுடன் கூட்டுசேர திட்டமிட்டுள்ளது. அதற்கு வலுசேர்க்க சசிகலா தலைமையிலான அணியை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்கிறது. பாஜகவின் இந்த முயற்சி வெற்றிபெற கூடாது. சசிகலா அணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அடுத்து அமையும் ஆட்சி சசி குடும்பத்திற்கு எதிராக பாஜக எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து ��ிறுத்தும். நீங்கள் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர்கள். பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக நில்லுங்கள். இதுதான் சோனியாகாந்தி சசிகலாவுக்கு கொடுத்த மெசேஜ்.\nடிடிவி தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் திருநாவுக்கரசரும் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகி விடாதீர்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.\nதுரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள்... சசிகலா சகோதரர் பரபரப்பு பேட்டி\n27 கேட்கும் காங்கிரஸ்; 22 வரை இறங்கிவந்த திமுக\n“மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும்..” சசிகலா வீட்டிற்குமுன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்..\n\"வாக்காளர் சீட்டில் புகைப்படம் கிடையாது\" - சத்யபிரதா சாஹு\nபாதிப்பு 482; டிஸ்சார்ஜ் 490 - கரோனா இன்றைய அப்டேட்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sattaperavayil%20Indru/2020/03/13230848/1162089/SataPeravaiyilIndru.vpf", "date_download": "2021-03-04T15:22:41Z", "digest": "sha1:E2JEWK5QQHC66YMVEIEOYDORLMNCYUSZ", "length": 4765, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(13.03.2020) - சட்டப்பேரவையில் இன்று", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(13.03.2020) - சட்டப்பேரவையில�� இன்று\n(13.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(20.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(20.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(16.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(16.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(12.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(12.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(11.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\n(11.03.2020) - சட்டப்பேரவையில் இன்று\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2020/08/05155213/1584649/Ram-Temple-is-a-grand-earth-worship.vpf", "date_download": "2021-03-04T15:56:35Z", "digest": "sha1:JBIN6OQQ47MBC3K4AUZQWZN42XL7R3GV", "length": 10274, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை\n(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை\n(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை\n* ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில், கோவில் கட்டும் பணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.\n* அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள், நடைபெற்று வந்தன.\n* இந்நிலையில், ராமர்கோவில், கட்டுவற்கான பூமி பூஜையில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து லக்னோ புறப்பட்டு, அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார். அவரை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர்.\n* கார் மூலம், அனுமன் கர்ஹி கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனுமனுக்கு தீபாராதனை காட்டி பிரதமர் வழிபாடு நடத்தினார்.\n* அனுமன் கோவிலில் வழிப்பட்ட பிறகு, குழந்தை வடிவில் ராமர் இருக்கும், ராம் லல்லா கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமரை வணங்கியதோடு, தீபாராதனை காட்டினார்...\n* பின்னர், நடத்தப்பட்ட பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோவில் கட்டுவதற்கான கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி விழுந்து வணங்கினார்.\n* பின்னர் விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். இதனையடுத்து,\nஅயோத்தி, ராமர் கோவில் கட்டுமானத்திற்கான, அடிக்கல் நாட்டு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி மந்திர் எனும், சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். ரா​மர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மஹாந்த் நித்ய கோபால் தாஸ் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\n* இவ்விழாவின் போது கோதண்ட ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடிக்கு, உத்தர பிரதேச முதமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசாக வழங்கினார் .\n* ராமர் கோவில், அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n* நரேந்திர மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறை.\n* ராமர் கோவிலுக்கான பூமி பூஜையால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.\n(07/02/21)\"ஊழலுக்கு தனி நீதிமன்றம்\"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்\n(07/02/21)\"ஊழலுக்கு தனி நீதிமன்றம்\"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டா��ின் -சிறப்பு நேர்காணல்\n(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்\n(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்\nஅருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி\nஅருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி\nமலை ரயிலில் ஒரு பயணம்\nமலை ரயிலில் ஒரு பயணம்\nவாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu\nவாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-04T15:14:32Z", "digest": "sha1:BHTWNMSUXTB6L5XSUZKZAWDA2TJBE3IN", "length": 8708, "nlines": 111, "source_domain": "www.toptamilnews.com", "title": "சளித்தொல்லைகளைப் போக்கும் பாலக்கீரை மிளகுக் கூட்டு - TopTamilNews", "raw_content": "\nHome லைப்ஸ்டைல் சளித்தொல்லைகளைப் போக்கும் பாலக்கீரை மிளகுக் கூட்டு\nசளித்தொல்லைகளைப் போக்கும் பாலக்கீரை மிளகுக் கூட்டு\nகறிவேப்பிலை – 10, 15 இலைகள்\nகடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்\nபாலக்கீரையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்கிக் கொள்ளவும். இப்போது கழுவி வைத்துள்ள பாலக்கீரையை இதனுடன் சேர்த்து வேக விடுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும். மொத்தமாக தண்ணீரை ஊற்றிவிடக் கூடாது. கீரை, பாதி வெந்த நிலையில் இருக்கும் போது கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை இதனுடன் சேர்க்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்த்துருவல், பெருங்காய்த்தூள் சேர்க்க வேண்டும். சூடான, சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை மிளகு கூட்டு தயார். கீரையை அதிகம் வேகவிடாமல் எடு���்து பரிமாறினால் முழு சத்தும் கிடைக்கும்.\nஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்\nமனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...\nதமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...\nவாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு\nதமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...\nமின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி\nஈரோடு ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/biggboss-final-day-show/", "date_download": "2021-03-04T15:50:42Z", "digest": "sha1:CZ4SYY2TNGY45SXZNLMBGM4BFQFFBGMB", "length": 18591, "nlines": 113, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆரி வெற்றியும் கமலின் செல்ல முத்தமும் சில கண்ணீர் துளிகளும்… பிக்பாஸ் இறுதிநாள் தருணங்கள்! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா ஆரி வெற்றியும் கமலின் செல்ல முத்தமும் சில கண்ணீர் துளிகளும்… பிக்பாஸ் இறுதிநாள் தருணங்கள்\nஆரி வெற்றியும் கமலின் செல்ல முத்தமும் சில கண்ணீர் துளிகளும்… பிக்பாஸ் இறுதிநாள் தருணங்கள்\n105 நாட்காக நடந்த நீண்ட கேம் ஷோவான பிக்பாஸ் சீசன் 4 நேற்று இரவோடு முடிவடைந்தது. பலரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விதமாக ஆரி இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று 6 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒளிப்பரப்பான ஃபினாலே விருந்து சில தருணங்கள்.\nகதர் கைத்தறியில் நெய்த கோட் சூட்டோடு அட்டகாசமாக எண்ட்ரி கொடுத்தார் பிக்பாஸ். அதற்கு எவிக்‌ஷன் ஆன போட்டியாளர்களை அரைவட்டமாக நிற்க வைத்து அரைநிமிட வர்ணனை நன்றாக இருந்தது. ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு வாழ்த்துகள் தலைவா\nமுன்னாள் போட்டியாளர்கள் ஆடியன்ஸாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் பிக்பாஸ்க்கு பிறகு என்ன மாற்றம் எனச் சொன்னார்கள். மால்க்குச் சென்றபோது மாஸ்க் அணிந்திருந்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து செல்ஃபி எடுத்துக்கொண்டதை பெருமையாகச் சொன்னார் சம்யுக்தா.\nதனது எப்பிசோட்டுகளை அப்பா மகிழ்ச்சியும் பெருமையும் கலந்து ரசித்ததாக அனிதா பகிர்ந்துகொண்டார். அவரின் அப்பா மறைவுக்கு கமல் ஆறுதல் தெரிவித்தார்.\nவேல்முருகன் அரசு துறை சார்ந்த கமிட்டியில் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். ஷிவானி, கேபி, ரேகா, சுரேஷ் உள்ளிட்டோர் சுருக்கமாகச் சொல்லி முடித்தனர்.\nஅர்ச்சனா, சுசித்ரா, சம்யுக்தா, ஆஜித், வேல்முருகன் உள்ளிட்டோரின் பாடல், ஆடல் கச்சேரியும் இடையிடையே இடம்பிடித்தன. ஏற்கெனவே சூட் செய்யப்பட்டு நமக்கு இடையிடையே ஒளிப்பரப்பினார்கள்.\nஉள்ளே இறுதி போட்டியில் இருந்த ரம்யா, சோம், ஆரி, ரியோ, பாலா என்னவாக போகிறதோ என்ற படபடப்பில் எல்லாம் இல்லை. ஆரிதான் வெல்வார் என்று அவர்கள் யூகித்திருந்தார்கள்.\nபிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகேன் வீட்டுக்குள் சென்றார். ஐவருக்கும் தலா ஒரு ஆக்ஸஸ் கார்டு கொடுத்து கேட்டில் ஸ்விப் செய்ய சொன்னார். யார் கார்டு ஓப்பன் ஆகிறதோ அவர் தன்னுடன் வருவார் என்றார். ஆனால், ஐந்து பேரின் கார்டுகளும் ஓப்பன் ஆக வில்லை. அது சும்மா விளையாட்டாம்.\nஅடுத்து ஐந்து பேரையும் வீட்டின் வெவ்வேறு இடங்களில் உட்கார வைத்து கறுப்புத் துணியால் முகத்தை மூட வைத்தார். ஆனால், அதுவும் ஒரு விளையாட்டுதானாம். இறுதியாக கார்டை ஸ்விப் செய்யும் இன்னொரு கேம் கொடுத்து அதில் எவிக்ட்டான சோம் சேகரை வெளியே அழைத்துச் சென்றார்.\nஅடுத்து வந்தவர் கவின். அவர் வீட்டுக்குள் சென்று செம கலாட்டா செய்தார். பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி செம எண்டர்டெயின்மெண்ட் செய்தார். அந்த உற்சாகத்தில் வந்த வேலையை மறந்திடாதீங்க என பிக்கி நினைவூட்டினார். அதன்படி நியூஸ்பேப்பர் செய்திகளை அடுக்கி வைத்து, அதில் ஒரு க்ளூ வைத்து ரம்யாவை எவிக்ட் என அறிவித்து வெளியே அழைத்து வந்தார்.\nஅடுத்து ஷெரின் வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பிக்கியையே கலாய்த்துக்கொண்ட���ருந்தார். கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு கூப்பிடுங்க…கூப்பிடுங்க எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியில் எல்லோருக்கும் பெட்டியைக் கொடுத்து சாவியால் திறக்க வைத்து ரியோவை எவிக்ட் செய்து அழைத்துச் சென்றார்.\nரியோவுக்கு தான் டைட்டில் வின்னர் இல்லை என்பது அவர் யூகித்ததுதான். ஆனால், இரண்டாம் இடம் கிடைக்கும் என நினைத்தார். அது நடக்க வில்லை என்பதில் சின்ன வருத்தம் இருக்கலாம். ‘ஷெரின் கூப்பிட்டுட்டு போறாங்கன்னு சொன்னதும் எவ்வளவு சிரிப்பு’ என்று கலாய்த்தார்.\nஆரி – பாலா இருவரும் மட்டும் இருந்த நிலையில் பிக்கி நெகிழ்ச்சியான குரலில் தனது கடைசி உரையை முடித்தார். நிஜமாகவே அது உணர்ச்சி பூர்வமாக இருந்தது.\nஇடையில் கமல்ஹாசன் ‘வாசிப்பது எப்படி’ எனும் செல்வேந்திரன் எழுதிய புத்தகத்தை அறிமுகப் படுத்தினார். மேலும், அனிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க தன் கவிதை ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். அது எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்பது சந்தேகம்தான் கமல் பாடினா நல்லாதான் இருக்கும் என கைத்தட்டி வைத்தார்கள்.\nகமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து, ஆரி – பாலா இருவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு மேடைக்கு அழைத்து வந்தார். அதற்கு முன் அவர்களுக்கு என கமலின் பரிசாக கைத்தறி ஆடைகளைக் கொடுத்தார். ஆரியின் ஆடை நிஜமாகவே சிறப்பாக இருந்தது.\nமேடையில் சின்னச் சின்னதாக சஸ்பென்ஸ் செய்துவிட்டு ‘டைட்டில் வின்னர்’ என ஆரியின் கையைத் தூக்கினார் கமல்ஹாசன். பலரும் எதிர்பார்த்தது என்பதால் பெரிய வியப்பு யாரிடமும் இல்லை. ஒருவேளை ரியோவும் ஆரியும் இருந்திருந்தால் அர்ச்சனா அண்ட் கோ அழுது ஆர்ப்பாட்டம் செய்த காட்சியாவது மிஞ்சிருக்கும். சென்ற சீசனில் சாண்டி – முகேன் என இருந்தபோது இருந்த பரபரப்பு மிஸ்ஸிங்.\nஆரியின் குடும்பம் செம ஹேப்பி. ஆரியின் மகள் தத்தி தத்தி வந்தாள். அவளை கமல் வாரி ஏந்தி தூக்கிக்கொண்டாள். மகள் கையாலேயே 50 லட்சம் பரிசு பெட்டியைப் பெற்றார் ஆரி. இடையே ஆரியின் மகள் கமலுக்கு அன்பு முத்தம் தர உணர்வுபெருக்கானது மேடை.\nஎல்லோரும் மேடையின் மய்யப் பகுதிக்கு வந்து ஆரியைக் கொண்டாட பிக்பாஸ் சீசன் 4-க்கு இறுதி வணக்கம் சொல்லி முடித்து வைத்தார் கமல்ஹாசன். அவருக்கான சிறப்பு குறும்பட வீடியோ போடப்பட்டதால் இதுவே அவர் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் என்பது போல இருந்தது.\nதினந்தோறும் மக்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக இருந்த பிக்பாஸ் சீசன் 4 நேற்றோடு முடிவடைந்தது. நமது TopTamilNews தளத்திலும் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கியதிலிருந்து தினமும் அதன் அப்டேட் ஆர்ட்டிகிள், செய்திகள் வெளியிட்டு வந்தோம். அதற்கு உங்களின் ஆதரவுக்கு எங்களின் நன்றி. அந்த ஆர்ட்டிகிள்களை இந்த லிங்க்கில் சென்று படிக்கலாம்.\nஒதுங்கிய சசிகலாவால் ஓங்கிய எடப்பாடியின் செல்வாக்கு\nஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல் பதவி கொடுத்த சசிகலாவையே ஓரங்கட்டிவிட்டார் திறமைசாலி எடப்பாடி பழனிசாமி. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கட்சிக்குள் இருந்த கொஞ்ச...\nதலைமுடி நீண்டு கருகருவென வளர… இந்த 5 உணவை டிரை செய்து பாருங்க\nவயது அதிகரிக்க அதிகரிக்க முடி உதிர்வதைத் தடுக்க முடியாமல் பலரும் வேதனை அடைகின்றனர். முடி வளர்ச்சி, உதிர்தல், அதன் ஆரோக்கியம் என அனைத்தும் வயது, பாலினம், ஆரோக்கியம் மற்றும் நாம்...\nகும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு\nதஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை...\nஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்\nமனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-03-04T16:07:05Z", "digest": "sha1:WZNNULWGU65QF6TDOEOLLS5GBBX3AUWP", "length": 8360, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந��த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nசீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா\nஇதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்’ என தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, நேற்று, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. இரவு வரை நீடித்த பேச்சில், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்று, மீண்டும் பேச்சு நடைபெற்றது. இருந்தபோதிலும், ஏற்கனவே அறிவித்தபடி, சீனப் பொருட்களுக்கான வரி உயர்வு, நேற்று அமலுக்கு வந்தது. சமைக்கப்பட்ட காய்கறிகள், கிறிஸ்துமஸ் மின் விளக்குகள், குழந்தைகளுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட, 5,700 பொருட்களின் வரி, 10 – 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிரம்ப் அறிவித்த ஐந்து நாட்களில், வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதனால், சீனாவில் இருந்து ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு, கப்பல்களில் வந்துகொண்டிருக்கும் பொருட்களுக்கு, புதிய வரி உயர்வு பொருந்தாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்காவுடன் பேச்சு நடைபெறும் வேளையில், வரி உயர்த்தப்பட்டிருப்பது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, சீனா தெரிவித்துள்ளது. ஆனால், அது, எந்த வகையில் என்பதை தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை, சர்வதேச நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலீடுகள் வெளியேறி வருவதால், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டுள்ளன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/10/blog-post_31.html", "date_download": "2021-03-04T16:06:19Z", "digest": "sha1:4R5PJDMFZ6I22DMCSAGAD6HIL5N5X7IG", "length": 13813, "nlines": 97, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பங்குகளை விற்கலாமா ?", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nபணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம். பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை. ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் (IPO) பங்குகளை வாங்குவார்கள். அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள். பிறகு பங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள்.\nஎன் நண்பர் ஒருவர் TCS பங்குகளை வாங்கினார். TCS பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.\n\"TCS பங்குகளை யாராவது விற்பார்களா 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே\" என்று என்னை கோபித்து கொண்டார்.\nஆனால் உண்மையில் அன்று விற்றிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.\nபங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி, பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால், எவ்வளவு லாபம் வரும்\nலாபம் = ரூ 5000\nTCS நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே TCS பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.\nஎன்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு, அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.\nதினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும், இப்பொழுது விற்பதால் லாபமா, இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன விற்று விட்டு, விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.\nஅதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.\nபங்குகள் வாங்கி விற்பதில் இத்தகைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் நிச்சயம் நம் பணம் பெருகும்.\nசரி..இந்த வாரம் சந்தை எப்படி இருக்கும்\nசில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை, கடந்த வாரம் RBI யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nபெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும், சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும், கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.\nகச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.\nவெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இம் மாதமும் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.\nஇந்த வார காளைகளின் தகவல் - \"பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்\"\nஆஹா... ஆஹா... அருமையான யோசனைகளாகவும், நடைமுறை உதாரணங்களோடும் பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறதே... (ஆனால் மத்தியக்கிழக்கு நாடுகள்தான் என்று கோடுபோட்டு வைத்துள்ளார்களே... இங்கு டாலர் கணக்கில் இழக்க/ஜெயிக்கவும் பயாமாய் இருக்கிறது. )\nRBI யின் நிதி கொள்கை\nபங்குக் குறியீடு - 2\nபங்குக் குறியீடு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-neelima-esasi-latest-pic/cid2177084.htm", "date_download": "2021-03-04T16:27:54Z", "digest": "sha1:NRWZYPKDUYIC2P5UWKHAKZAFVOGHOKYL", "length": 4023, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "வாவ்!... பக்கா மாடர்ன் டிரெஸ்ஸில் ஆளே மாறிய நீலிமா.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்...", "raw_content": "\n... பக்கா மாடர்ன் டிரெஸ்ஸில் ஆளே மாறிய நீலிமா.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்...\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் திரைப்படம் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வருபவர் நீலிமா ராணி. சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படத்திலும் தற்போது சிறு சிறு வேடங்களில் கலக்கி வருகின்றார்.\n‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் இவர் ஒருபக்கம் அழகான புடவைகளில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தார்..\nஇந்நிலையில், திடீரென மாடர்ன் உடைக்கு மாறியுள்ள அவர் அசத்தலான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/raiza-wilsons-latest-post-get-trolled/cid2146192.htm", "date_download": "2021-03-04T16:37:43Z", "digest": "sha1:DBKDPPN6CU2ABFJ2AKZPRJIGJSBWS43I", "length": 5128, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "டிக்டாக் இலக்கியா மாதிரி இருக்குற.... அவ்ளோவ் மோசமாவா இருக்க", "raw_content": "\nடிக்டாக் இலக்கியா மாதிரி இருக்குற.... அவ்ளோவ் மோசமாவா இருக்காங்க ரைசா\nமோசமான விமர்சனத்துக்குள்ளாகும் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா கடந்த சில நாட்களாகவே மாலத்தீவு கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படம் , வீடியோ என வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில் தற்போது அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் நீச்சல் குளத்தில் நீந்தியபடி சாப்பிட ரெடியாகும் நேரத்தில் கைகளை தூக்கி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு வாங்கி கட்டி வருகிறார். இதற்கு நெட்டிசன் ஒருவர் \"என்னமா வித் அவுட் மேக்கப்ல பார்க்க டிக்டாக் இலக்கியா மாதிரி இருக்குற என கேட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/munar/", "date_download": "2021-03-04T15:56:11Z", "digest": "sha1:SEIHB5DZSZWZOFYYVOV6VZHKX5URQQ3Q", "length": 3590, "nlines": 87, "source_domain": "puthiyamugam.com", "title": "munar Archives - Puthiyamugam", "raw_content": "\nமூணாறு நிலசரிவில் உயிர் இழந்தவர்கள் வாரிசுகளுக்கு அரசு பணி – கடம்பூர் ராஜு\nமூணாறுநில சரிவில் இதுவரை 43 உடல்கள் மீட்பு தொடரும் மீட்பு பணி\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – ராஜாராம் கவிதைகள்\n69% இட ஒதுக்கீட்டு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒரு நபருக்கு 9 லிட்டர் பீர்..4.5 லிட்டர் பிராந்தி\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/new-arrival", "date_download": "2021-03-04T15:25:40Z", "digest": "sha1:AVE6BAQWCNKFQ2LPG56C3I3CUXXV3FNK", "length": 58415, "nlines": 626, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "புதிய வருகை - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபுதிய அல்லது மறு வருகையைப் பொருட்படுத்தாமல் சமீபத்தில் வந்துவிட்ட பங்கு பொருட்கள்.\n¥ 38,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபயன்முறையின் படி தானாகவே டயட்டோனிக் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கக்கூடிய பாலிஃபோனிக் குவாண்டைசர்\nஇசை அம்சங்கள் ஹார்மோனெய்க் என்பது ஒரு அளவுகோலாகும், இது வளையங்கள் தொடர்பான சுருதி சி.வி. ஒரு சி.வி. சிக்னலை உள்ளிடும்போது, ​​ரூட், 1, 3 மற்றும் 5 வது ஒத்த சி.வி. தானியங்கி குறியீடு தேர்வு செயல்பாடு இயக்கப்பட்டால், பயன்முறை (அயோனியன் தொடர் / எச் ...\n¥ 24,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4HP / 2CH VCA பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடு மற்றும் ரூட்டிங் செயல்பாடுகள் நிறைந்தது\nஇசை அம்சங்கள் வின்சே 2-சேனல் வி.சி.ஏ. ஒரு வி.சி.ஏ ஒரு ஆஃப்செட் (சார்பு) கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, மேலும் சி.வி.யை எதிர்மறை திசையில் இயக்க முடியும். மற்ற வி.சி.ஏ அதன் ஸ்லைடர் கட்டுப்படுத்தப்பட்ட ஆதாயத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது சி.வி.யுடன் இணைக்கப்படும்போது, ​​ஸ்லைடர் ...\n¥ 9,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஎல்.ஈ.டி உடன் எளிய 2 சி கையேடு மங்கல்\nஇசை அம்சங்கள் [2] எஃப் ஒரு எளிய மற்றும் சிறிய 2-சேனல் மங்கலான தொகுதி. ஸ்லைடர் நிலைக்கு ஒத்த மின்னழுத்தம் ஒவ்வொரு சேனலிலிருந்தும் வெளியீடு ஆகும். மின்னழுத்தத்தின் வெளியீட்டு வரம்பை ஒவ்வொரு சேனலுக்கும் போர்டின் பின்புறத்தில் ஒரு குதிப்பவர் மாற்றலாம், மேலும் இது 0 முதல் 10 வி அல்லது 0 முதல் 5 வி ஆகும்.\n¥ 32,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒரு சிறிய உடலில் பல்வேறு அலை வடிவ செயல்பாடுகளைக் கொண்ட அனலாக் ஆஸிலேட்டர்\nமியூசிகல் அம்சங்கள் இன்ஸ்ட்ரூ டிஎஸ்-எல் என்பது ஒரு உயர் தரமான அனலாக் முக்கோண கோர் ஆஸிலேட்டர் ஆகும், இது 6HP இன் சிறிய உடலில் ஒரு அலை வடிவமைக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.அலைவடிவங்கள் சைன் அலை, முக்கோண அலை, துணை ஆஸிலேட்டரின் நிலையான அலைவடிவ வெளியீடு, அலை கோப்புறை வெளியீடு, துடிப்பு அலை ...\n¥ 64,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇன்ஸ்ட்ரூவின் முதன்மை சிக்கலான ஊசலாட்டம்\nமியூசிகல் அம்சங்கள் சிஎஸ்-எல் என்பது ஒரு சிக்கலான ஆஸிலேட்டராகும், இது பல்வேறு வகையான டோன்களைக் கொண்டுள்ளது, இது இரண்டு வகையான அனலாக் ஆஸிலேட்டர்களை இணைக்கிறது. பொதுவான சிக்கலான ஆஸிலேட்டர்களைப் போலன்றி, சிஎஸ்-எல் இரு ஊசலாட்டங்களிலும் அலை கோப்புறைகளைக் கொண்டுள்ளது. மேலும், ஆஸிலேட்டரின் மையமா���து மேல் மற்றும் கீழ், மேல் கட்டத்தில் வேறுபட்டது ...\n¥ 24,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4HP முழு அம்சம் கொண்ட அலை ஷேப்பர்\nஇசை அம்சங்கள் ஆத்ரு ஒரு சிறிய மற்றும் முழு அம்சமான அலை கோப்புறை. அலைவடிவத்தை பெரிதாக்கி, ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிய நேரத்திலிருந்து மீண்டும் மடிக்கும் அலை கோப்புறை, ஸ்லைடருடன் மடிப்பு அளவைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் அட்டென்வெர்ட்டருடன் சி.வி. ஆத்ருவுக்கு இரண்டாவது சிக்னா உள்ளது ...\n¥ 20,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒவ்வொரு கட்டத்திற்கும் சி.வி கட்டுப்பாடு மற்றும் கேட் வெளியீட்டைக் கொண்ட ஏ.டி.எஸ்.ஆர் அனலாக் உறை\nமியூசிக் அம்சங்கள் சீஸ் என்பது உறை தொகுதி ஆகும், இது கிளாசிக் ஏடிஎஸ்ஆர் உறைக்கு மட்டுக்கு தனித்துவமான செயல்பாட்டை சேர்க்கிறது. ஒவ்வொரு மங்கலும் தாக்குதல் நேரம், சிதைவு நேரம், நிலையான நிலை, வெளியீட்டு நேரம் மற்றும் மின்னழுத்தத்தை கீழே உள்ள பலாவிலிருந்து கட்டுப்படுத்தலாம் ...\n¥ 33,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nMPE ஐ ஆதரிக்கும் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை இயக்கும் பல-வெளியீடு MIDI-CV மாற்று தொகுதி\nஇசை அம்சங்கள் FH-2 என்பது பின்வரும் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மிடி-சி.வி மாற்றம் / கடிகார தொகுதி ஆகும்.இது மிடி முதல் சி.வி. மாற்றத்திற்கு யூ.எஸ்.பி மிடி ஹோஸ்ட் மற்றும் பாலிஃபோனி மற்றும் எம்.பி.இ. யூ.எஸ்.பி சாதனப் பக்கம் யூ.எஸ்.பி டைப்-சி பயன்படுத்துகிறது. எம்ஐடி ...\n¥ 20,700 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4HP என்பது ஒரு பெரிய அளவிலான பயன்பாட்டு செயல்பாடுகளால் நிரம்பிய பல்துறை தொகுதியின் புதிய பதிப்பாகும்\nமியூசிக் அம்சங்கள் டிஸ்டிங் எம்.கே 4 என்பது ஒரு உயர் துல்லியமான டிஜிட்டல் பயன்பாட்டு தொகுதி, இது பல செயல்பாடுகளை (வழிமுறைகளை) 4 ஹெச்.பி. பின்வரும் செயல்பாடுகள் Mk3 இலிருந்து Mk4 க்கு சேர்க்கப்பட்டுள்ளன. டாட் மேட்ரிக்ஸ் காட்சி கூடுதலாக: அல்காரிதம் பெயர் போன்ற எழுத்துக்களைக் காட்டக்கூடிய காட்சி ...\n¥ 58,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇசை அம்சங்கள் கூறுகள் \"மோடல் தொகுப்பு\" முறையின் அடிப்படையில் ஒரு சின்தசைசர் குரல் தொகுதி ஆகும். மோடல் சின்த் என்பது ஒரு சின்த் நுட்பமாகும், இது இயற்பியல் மாடலிங் சின்த் நுட்பம் என்று அழைக்கப்படுபவற்றின் ஒரு பிட் ஆகும். இயற்பியல் மாடலிங் முறை ஒரு கரிம ஒலி ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபல உறைகள், எல்.எஃப்.ஓக்கள் மற்றும் காட்சிகளை உருவாக்க 6 நிலைகளை இணைக்கும் பல-மாடுலேட்டர்\nமியூசிகல் அம்சங்கள் நிலைகள் ஒரு மாடுலேட்டராகும், இது பல கட்டங்களை ஒன்றிணைத்து பல உறைகள், எல்.எஃப்.ஓக்கள் மற்றும் சீக்வென்சர்களை உருவாக்குகிறது. ஒரு சிக்கலான 6-நிலை உறை, ஒரு AD உறை மற்றும் ஒரு 6-படி வரிசைமுறை ஆகியவை சாத்தியமாகும். நிலைகளை எவ்வாறு இணைப்பது ...\n¥ 63,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபல்துறை மற்றும் பயன்படுத்த எளிதான 6 பாலி ஆஸிலேட்டர் / சின்த் குரல் தொகுதி, இது பதிவுசெய்யப்பட்ட பொருள் அலைவரிசையாக இருக்க அனுமதிக்கிறது\nமியூசிக் அம்சங்கள் கோள அலை அலையக்கூடிய நேவிகேட்டர் (எஸ்.டபிள்யூ.என்) என்பது 6-சேனல் பாலிஃபோனிக் சின்தசைசர் குரல் ஆகும், இது மெதுவான மார்பிங் ட்ரோன்களிலிருந்து பாலிஃபோனிக் மெலடிகள், வளையல்கள் மற்றும் பணக்கார அமைப்பு ஒலிகளை எளிதில் உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. எஸ் ...\n¥ 11,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசத்தம், சீரற்ற, எஸ் & எச் மற்றும் த்ரு தொகுக்கப்பட்ட 1U கருவிப்பெட்டி தொகுதி\nஇன்டெல்லிஜெலின் 1U தொகுதி சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக்கிலிருந்து 1U \"TILE\" வடிவத்துடன் பொருந்தாது. இன்டெல்லிஜெலின் 4U, 7U வழக்கு போன்றவற்றில் இதை நிறுவவும். இன்டெல்லிஜெல் 1 யூ அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க. இங்கே ...\n¥ 36,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 32,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஸ்லைடு கட்டுப்பாடு மற்றும் பல மின்னழுத்த கட்டுப்பாடுகளைக் கொண்ட குவாண்டைசர் ஆர்பெஜியேட்டர்\nஇசை அம்சங்கள் ஆர்பிடெக்ட் ஒரு மின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய அளவு மற்றும் தாள ஆர்பெஜியேட்டர் ஆகும். நீங்கள் எட்டு எண்களைக் கொண்டிருக்கும் மெல்லிசைகளை உருவாக்கலாம், நாண் மாற்றங்களை ஊக்குவிக்கலாம், உடனடியாக அமில பாஸ்களை உருவாக்கலாம் மற்றும் உருவாக்க���ம் காட்சிகளை உருவாக்கலாம். மேலும் ட்ரைட் ...\n¥ 65,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவெளிப்புற சமிக்ஞை உள்ளீட்டைக் கொண்டு ஆக்கபூர்வமான காட்சிகளை உருவாக்கும் 4-தட முழு அம்சங்களுடன் கூடிய தொடர்ச்சி.ஒவ்வொரு அடியிலும் பல்வேறு அளவுருக்களை அமைக்கலாம்\nமியூசிக் அம்சங்கள் எரிகா சின்த் பிளாக் சீக்வென்சர் நவீன மட்டு தொகுப்புக்குத் தேவையான பல்வேறு அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் பாரம்பரிய மட்டு காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. பிளாக் சீக்வென்சரில் சி.வி., கேட், மாடுல் ...\n¥ 11,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nடி.சி இணைக்கப்பட்டுள்ளது. AS3330 ஐ அடிப்படையாகக் கொண்ட சிறிய இரட்டை வி.சி.ஏ.\nஇசை அம்சங்கள் எரிகா சின்த் பிக்கோ வி.சி.ஏ 2 என்பது AS3330 சிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய வி.சி.ஏ. Pico VCA2 இரண்டு சுயாதீன சேனல்களைக் கொண்டுள்ளது, மேலும் சேனல் 2 இல் செயல்படுத்தப்பட்ட கையேடு ஆஃப்செட் கட்டுப்பாடு முழு இடைவெளி அதிர்வு விளைவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் ...\n¥ 12,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n+ 40 டி பி ப்ரீஆம்ப்ளிஃபையருடன் பொருத்தப்பட்டுள்ளது.3 ஹெச்பி உறை பின்தொடர்பவர் மட்டுமே\nமியூசிகல் அம்சங்கள் எரிகா சின்த் பைக்கோ இஎஃப் என்பது வெறும் 3 ஹெச்பி கொண்ட ஒரு சிறிய உறை பின்தொடர்பவர் தொகுதி. Pico EF உடன் + 40dB ஆதாய முன்மாதிரியுடன் ஒரு மட்டு சூழலில் பயன்படுத்த உங்கள் கிட்டார் அல்லது டைனமிக் மைக் சிக்னலை அதிகரிக்கவும் ...\n¥ 74,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2 x 104 ஹெச்பி யூரோராக் மாடுலர் போர்ட்டபிள் கேஸ்\nஇசை அம்சங்கள் எரிகா சின்த்ஸ் அலுமினிய பயண வழக்கு என்பது 2 x 104 ஹெச்பி யூரோராக் தொகுதியை ஏற்றக்கூடிய ஒரு மெல்லிய சிறிய வழக்கு.மூடி பகுதியின் ஆழம் 59 மி.மீ ஆகும், இது செயல்திறனுக்கான இணைப்புடன் அதை எடுத்துச் செல்ல போதுமான இடத்தை உறுதி செய்கிறது ...\n¥ 45,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவாழை கேபிள் கொண்ட தனித்துவமான அனலாக் சின்த் பள்ளம் பெட்டி\nமியூசிகல் அம்சங்கள் திரவ நுரை என்பது ஒரு மட்டு மோனோபோனிக் அனலாக் பள்ளம் பெட்டியாகும், இது சிக்கலான தாள வடிவங்களைப் பின்தொடர்வதை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட இரட்டை சீக்வென்சரைச் சுற்றி வருகிறது.இணைக்கப்பட்ட வாழை வகை பேட்ச் கேபிளைப் பயன்படுத்தி இணைப்பு ஒரு எளிய 4/4 லூப் ...\n¥ 34,900 (வரி வில��்கப்பட்ட / வரி விலக்கு)\nஅதிர்வெண் மற்றும் அதிர்வு மற்றும் நெகிழ்வான பண்பேற்றம் விருப்பங்களுக்கான வளைவு கட்டுப்பாட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. புரோ-ஒன்னால் ஈர்க்கப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட வி.சி ஸ்டீரியோ வடிகட்டி\nஇசை அம்சங்கள் இடமாறு என்பது ஒரு ஸ்டீரியோ வடிகட்டி தொகுதி ஆகும், இது கிளாசிக்கல் ஒலிகள், ஒரு எளிய இடைமுகம் மற்றும் நெகிழ்வான அளவுரு பண்பேற்றம் ஆகியவற்றைக் கொண்டு பரந்த அளவிலான ஒலிகளை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. 80 களின் புகழ்பெற்ற சீக்வென்ஷியல் புரோ-ஒன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இது நவீன நோக்கங்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது ...\n¥ 2,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nயூ.எஸ்.பி-யிலிருந்து இயக்கக்கூடிய 1 யூ வசதியான தொகுதி\nஇன்டெல்லிஜெலின் 1U தொகுதி சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக்கிலிருந்து 1U \"TILE\" வடிவத்துடன் பொருந்தாது. இன்டெல்லிஜெலின் 4U, 7U வழக்கு போன்றவற்றில் இதை நிறுவவும். இன்டெல்லிஜெல் 1 யூ அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க. MUS ...\n¥ 5,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவழக்குடன் இணைக்கப்பட்டு ரோ பவர் போன்றவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பஸ் குச்சி. கட்டமைக்கப்பட்ட பதிப்பு\nஇசை அம்சங்கள் சேர்க்கப்பட்ட ரிப்பன் கேபிளுடன் ரோ பவர் 35 அல்லது ரோ பவர் 45 உடன் இணைப்பதன் மூலம் சக்தியை விநியோகிக்கும் பஸ் குச்சி. நீங்கள் 1 தொகுதிகள் வரை இணைக்க முடியும். நீங்கள் இரண்டு முதல் ஒரு வரிசை சக்தி வரை இணைக்க முடியும்.பின்புறத்தில் பிசின் டேப்பைப் பயன்படுத்தி வழக்கு போன்றவற்றில் அதை ஒட்டவும் ...\n¥ 800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதொகுதிகளுக்கான ஆக்டோபஸ் மின் கேபிள். 10-16 முள்\nஇசை அம்சங்கள் ஒரு பஸ் போர்டின் இணைப்பிலிருந்து பல தொகுதிகளை இணைப்பதற்கான ஒரு கேபிள். இது 1-முள் மின் இணைப்பான் கொண்ட தொகுதிக்கு. இந்த கேபிளின் 10-பின் இணைப்பியை பஸ் போர்டின் 16-பின் இணைப்பான் போன்றவற்றில் செருகவும், மீதமுள்ள 16-முள் இணைப்பியுடன் தொகுதியை இணைக்கவும். ...\n¥ 23,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒரு ஸ்டீரியோ வெளியீட்டு கலவை சங்கிலியால் பிணைக்கப்பட்டு பயன்படுத்த எளிதானது. சமச்சீர் வெளியீட்டு பதிப்பு\nஇசை அம்சங்கள் கேளுங்கள் நான்கு காலாண்டுகள் லிஸ்டன் ஃபோர், 4-உள்ளீட்டு ஸ்டீரியோ வெளியீடு மிக்சர் ��ொகுதி, ஒரு சீரான வெளியீட்டு பதிப்பாகும். இது ஒரு மட்டு அமைப்பில் இறுதி வெளியீட்டு தொகுதியாகவும் பயன்படுத்தப்படலாம். டெய்ஸி சங்கிலியுடன் கூடுதல் சேனல்களைச் சேர்க்கவும், வாவ் ரெகோ ...\n¥ 300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசெயின் 3 மற்றும் முள் கேபிள் கேளுங்கள் தொடர் மற்றும் வாவ் ரெக்கார்டர்\nமியூசிகல் அம்சங்கள் இது 4 எம்எஸ் லிஸ்டன் ஃபோர், நான்கு காலாண்டுகளைக் கேளுங்கள், ஐஓஓ, வாவ் ரெக்கார்டர் தொகுதி உள்ளீடு / வெளியீட்டைக் கேட்பதற்கான 3 முள் கேபிள் ஆகும்.\n¥ 44,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபடைப்பு தொகுப்புக்கான மேம்பட்ட வளைய தாமதம்\nஇசை அம்சங்கள் * பின்வரும் விளக்கம் சமீபத்திய ஃபார்ம்வேர் பதிப்பு 5 க்கு. ஜூலை 2016 க்கு முன்பு வாங்கிய டி.எல்.டி க்களுக்கு, \"FIRMWARE UPDATE\" பிரிவில் உள்ள முறைப்படி நீங்கள் மென்பொருள் புதுப்பிக்கலாம். ஃபார்ம்வேர் வி 7 க்கான ஜப்பானிய கையேடு இங்கே. 4 ...\n¥ 11,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 14,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nயூரோராக் ⇔ வெளிப்புற சாதனம் / ஹெட்ஃபோன்களுக்கு இடையில் நிலை மாற்றத்திற்கான இடைமுக தொகுதி\nஇசை அம்சங்கள் யூரோராக் மட்டு சின்த்ஸ் மற்றும் பிற வரி நிலை மின்னணு இசைக்கருவிகளின் தொகுதி அளவை சரிசெய்வதற்கான ஒரு தொகுதி ஐஓ ஆகும். மேல் பிரிவில், ஒரு வரி நிலை சாதனத்தை உள்ளிடவும், ஆதாயத்தை ஒரு மட்டு நிலைக்கு உயர்த்தவும், அதை வெளியே எடுக்கவும் முடியும் (சுமார் +30 dB வரை). கீழே ...\n¥ 16,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4 எம்எஸ் ஸ்மார்ட் மின்சாரம்\nஇசை அம்சங்கள் 4ms மின்சாரம் வழங்கல் தொகுதி. ஏசி அடாப்டரில் இருந்து சக்தி எடுக்கப்பட்டு தனித்தனியாக விற்கப்படும் பஸ் ஸ்டிக் அல்லது பறக்கும் பஸ் கேபிளைப் பயன்படுத்தி தொகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. 2.1 மிமீ சென்டர் பிளஸ் / 15 விடிசி -20 விடிசி ஏசி அடாப்டரைப் பயன்படுத்தவும். ரோ போ ...\n¥ 20,900 (வரி விலக்கப்���ட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 22,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபொத்தான்கள் மற்றும் இசை உச்சரிப்பு செயல்பாடு மூலம் பல்வேறு செயல்பாட்டு விருப்பங்களுடன் ADSR உறை + VCA\nமியூசிகல் அம்சங்கள் ஜாவெலின் ஒரு ஏடிஎஸ்ஆர் விசிஏ ஆகும், இது ஒரு நெகிழ்வான ஏடிஎஸ்ஆர் உறை ஜெனரேட்டரை ஒருங்கிணைக்கிறது மற்றும் வசதியான உள்ளமைக்கப்பட்ட விசிஏ. இது 6 ஹெச்பி கொண்ட ஒரு சிறிய மற்றும் எளிமையான வடிவமைப்பாகும், ஆனால் நான்கு பொத்தான்களை இயக்குவதன் மூலம், உறை வடிவம், வெளியீட்டு நிலை மற்றும் நேர அகலம், லூப் ஆன் / ஆஃப் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம் ...\n¥ 15,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசிறிய மற்றும் பயன்படுத்த எளிதானது, 3CH / 2: 1 இருதரப்பு சுவிட்ச்\nமியூசிகல் அம்சங்கள் SL3KT (தேர்ந்தெடு) என்பது 3-சேனல் இருதரப்பு 2: 1 சுவிட்ச் ஆகும். மாறுதல் ஒரு உடல் சுவிட்ச் மற்றும் சி.வி (வாசல் 3 வி) மூலம் செய்யப்படலாம். இது ஆடியோ மற்றும் சி.வி இரண்டையும் செயலாக்க முடியும் என்பதால், இது வரிசை மாறுதல், தர்க்க செயல்பாடு, அலைவடிவ கலவை போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம். டெமோ\n¥ 67,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅடிப்படை செயல்பாடுகளுடன் முழு அளவிலான சீரற்ற தொகுதி\nஇசை அம்சங்கள் சீரற்ற மாதிரி என்பது கணினி நிச்சயமற்ற தன்மைக்கான ஒரு மூலமாகும். இது இரண்டு சுயாதீன ஏற்ற இறக்க ரேண்டம் பிரிவு மற்றும் அளவிடப்பட்ட ரேண்டம் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் 2 மாதிரிகள் & ஒரு ...\n¥ 54,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nADSR ஐ விட அதிக வெளியீடு மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் உயர் தரமான இரட்டை உறை\nஇசை அம்சங்கள் மல்டி-உறை என்பது 2-சேனல் உயர்-ஸ்பெக் உறை ஜெனரேட்டராகும். ஒவ்வொரு உறைக்கும் தூண்டுதல் மற்றும் கேட் உள்ளீடுகள் உள்ளன, மேலும் கைமுறையாக ஒரு பொத்தானைக் கொண்டு கேட் செய்யலாம். உறைக்கு தாமதம் மற்றும் பிடிப்பு நிலைகள் உள்ளன, மற்றும் தாமதம் அட் ...\n¥ 38,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nடிரான்சிஸ்டர் தளத்துடன் சுருக்கப்பட்ட தனித்துவமான வி.சி.எஃப் + வி.சி.ஏ.\nமியூசிகல் அம்சங்கள் ஆம்ப் & டோன் என்பது வெர்போஸ் எலெக்ட்ரானிக்ஸ் புதிய வி.சி.எஃப் + வி.சி.ஏ தொகுதி ஆகும். வி.சி.ஏ ஒரு டிரான்சிஸ்டர் தளமாகும் மற்றும் வடிகட்டி ஒரு சாலன்-கீ வகையாகும், இதனால் அளவு மிகவும் கச்சிதமாக இருக்கும்.உள்ளீட்டு ஆதாயத்தை அதிகரிக்கும் ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/77104/", "date_download": "2021-03-04T16:16:22Z", "digest": "sha1:R5UXO5PT4T4TDYJGR3AWZM4MLZIIC3ZA", "length": 3779, "nlines": 40, "source_domain": "tamil.fastnews.lk", "title": "விடைத்தாள் திருத்தும் பணி - 27 பாடசாலைகளுக்கு பூட்டு - FAST NEWS", "raw_content": "\nஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி\nதாஜ்மஹாலுக்கு வெடி குண்டு மிரட்டல்\nவிடைத்தாள் திருத்தும் பணி – 27 பாடசாலைகளுக்கு பூட்டு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கா.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, கொழும்பு ஆனந்த வித்தியாலயம், கண்டி வித்யார்த்த வித்தியாலயம், மாத்தறை மஹானாம மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் லக்தாஸ் டி மெல் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மேலும் 23 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது\nசம���பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி\nவானை அதிர வைத்த வான்படை சாகசங்கள்\nபிறக்கும் குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2019-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-03-04T15:48:09Z", "digest": "sha1:UTHWDOCAALT73LINN47VVMRFFSFYMEHP", "length": 17889, "nlines": 58, "source_domain": "valamonline.in", "title": "வலம் ஜனவரி 2019 இதழ் – வலம்", "raw_content": "\nTag: வலம் ஜனவரி 2019 இதழ்\nவலம் ஜனவரி 2019 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் ஜனவரி 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nபிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்\nகால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nவீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்\n2018 : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் | லக்ஷ்மணப் பெருமாள்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 16 | சுப்பு\nராமாயி | ஒரு அரிசோனன்\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nTag: வலம் ஜனவரி 2019 இதழ்\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nஒவ்வொரு வருடமும் மண்டலக் காலத்தில் சபரிமலையையொட்டிச் சர்ச்சைகள் கிளம்புவது சமீபகாலமாக வாடிக்கையாகவே ஆகி விட்டது. அதிலும் இந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு எதிர்வினையாக ஹிந்துக்களின் எழுச்சியும் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. கேரளம் தாண்டி, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் சபரிமலையில் ஆசாரங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇதன் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதை – நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.\nசுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். அன்றைய திருவிதாங்கூர் மாநிலம் எனப்படும் (Travancore State) கேரளத்தில், 1950ல் சபரிமலையின் ஆலயம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்த வந்த காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது. உள்ளே ஐயப்பனின் திருமேனி (முன்பு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது) மூன்று துண்டுகளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது. காட்டுத்தீயினால் உண்டான விபத்து ���ன்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில், காவல்துறை தன் விசாரணையைத் துவங்கியதும் அது விபத்தல்ல என்று தெளிவாக்கியது. எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக்கப்பட்ட தீப்பந்தங்களும் ஆலயக்கதவுகளில் காணப்பட்ட கோடாலி அடையாளங்களும் இது விபத்தாக இருக்கமுடியாது என்று திட்டவட்டமாக உறுதி செய்தது. ஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதைச் சிலர் விரும்பவில்லை. சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லா மதத்தவரும் சபரிமலைக்கு வருவதைப் பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்துவிட்டால் அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து விடும் என்று எண்ணி இந்தச் சதிச்செயல் அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அரசியல் தலையீட்டால் அந்த வழக்கு மெல்ல பிசுபிசுத்து விட்டது.\nஅந்தச் சதியின் தொடர்ச்சி அவ்வப்போது சபரிமலையில் அரங்கேறவே செய்கிறது, முயற்சியின் மனம் தளராத சில சக்திகள் சபரிமலைக் கோவிலின் சான்னித்தியத்தையும் பக்தர் கூட்டத்தின் நம்பிக்கையையும் அழிக்கும் செயல்களில் ஈடுபட்டே வருகிறார்கள்.\n1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்றும் அது ஐயப்பனுடைய இடம் அல்ல என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள்.\nபின்னர் சில போலி மேதாவிகளைக் கொண்டு, ‘சபரிமலை ஆலயம் ஹிந்து ஆலயமே அல்ல பௌத்த தெய்வத்தின் ஆலயம்’ என்றொரு கதையைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தோம்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு வலுத்தவுடனே தங்கள் முயற்சியெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் ஆனவுடன், இப்போது, ஆதிவாசிகளிகளான மலை அரையர்களில் ஒரு பிரிவு மக்களை ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் திருப்பி விட்டிருக்கிறார்கள்.\nசபரிமலை எங்களுக்குச் சொந்தமானது என்று கேரளாவின் மலை அரையர் பழங்குடியினர் சபாவின் நிறுவனரான பி.கே. சஜீவ் பேட்டி கொடுத்துள்ளார். இதையே கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வழிமொழிந்து இருக்கிறார். சபரிமலையைச் சுற்றியுள்ள மலைக்காட்டின் ஆதிவாசிகள் பலரும் இன்று யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், யார் அவர்களை இயக்குகிறார்கள் என்பதும் ஊரறிந்த ரகசியம். அதேபோல சபரிமலையின் மற்ற பற்றி எரியும் பிரச்சினைகள் விஷயங்களில் வாயே திறக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன், “கோயிலின் சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும். சபரிமலை ஆலயம் ஹிந்து ஆலயம் அல்ல அது செக்யுலர் ஆலயம்” என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசி இருப்பது, ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை இன்னும் தெளிவாக்குகிறது இதன் பின்னரே இந்த விஷயத்தில் என் ‘மஹாசாஸ்தா விஜயம்’ நூலுக்காக ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.\nமுதலில் அவர்கள் வைக்கும் வாதத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதற்கான விளக்கங்களைச் சொல்கிறேன்.\n1. மலை அரையர் என்ற ஆதிவாசிகளின் மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால், 19ம் நூற்றாண்டில் பந்தளம் மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டது;\n2. மலையரையர் சமூகத்தைச் சேர்ந்த கந்தன் – கருத்தம்மா என்ற பழங்குடியினத் தம்பதியருக்குத்தான் 41 நாட்கள் விரதமிருந்து அய்யப்பன் பிறந்தார். அரைய பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்தப் பகுதியில், ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கினார். பாண்டிய மன்னர்களை தாக்கிய சோழர்களை எதிர்க்க அவர் உதவி புரிந்தார். அவருக்கு நாங்கள் கோவிலைக் கட்டினோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்லுவோம்;\n3. ஆனால், 1900ம் ஆண்டுகளில், பந்தளம் அரச குடும்பத்தினர் சபரிமலை அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது பிராமணர்களான தாழமண் குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சடங்குகளை குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன்பிறகு சபரிமலை கோவிலைச் சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.\nஇதுவே அவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.\nஇந்த வாதங்களைக் கேட்கும் நம் மக்களிலேயே சிலர் கூட – இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்துக்கு ஆட்படுகிறார்கள். நம் மக்களும், ஏதோ சொல்கிறார்கள் நெருப்பில்லாமல் புகையாது என்றெல்லாம் பேசத்தலைப்படுகிறார்கள். இன்னும் சில அறிவுஜீவி எழுத்தாளர்கள், ‘இது தான் உண்மை வனவாசி தேவதைக் கோவிலான ஐயப்ப��் கோவிலைக் கைப்பற்றி சஸ்ம்கிருதமயமாக்கல் செய்துவிட்டார்கள்’ என்று அடித்தும் விடுகிறார்கள்.\nசபரிமலையில் தர்மசாஸ்தாவின் ஆலயம் அமைந்திருப்பது ‘பிரம்மாண்ட புராணம்’ முதலான புராணங்களிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ஒருபுறம் இருக்கட்டும்.\nவரலாற்று ரீதியாக – சபரிகிரி ஆலயம் பலமுறை தீவிபத்துக்குள்ளாகியும், புனரமைக்கப்பட்டும் மூல விக்ரஹங்கள் மாற்றப்பட்டும் இருக்கிறது. பொ.யு, 978ம் ஆண்டைச் சேர்ந்த சபரிமலை கோயிலின் கல்வெட்டு ஒன்று, அப்படியொரு தீ விபத்துக்கு பின் அக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஸ்ரீ ப்ரபாகராசாரியார் என்பவரது கைகளால் விக்கிரகம் புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. (1900களில் இருந்த ப்ரபாகராசாரியார் இவர் அல்ல\nஸமீன பஸ்வ நயன ப்ரயாதீன ப்ரபாவதீ பாக்யவச்ய க்ருபாலய / ப்ரபாகராசார்ய கர ப்ரதிஷ்டிதோ மாகனய வக்ஷது பூரி மங்கலம்//\n(கடபயாதி ஸங்க்யை என்று கூறப்படும் காலத்தைச் சுட்டும் கணக்கீட்டு முறையில், இந்த பிரதிஷ்டை பொயு 978ல் நடந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. மிகச் சமீபகாலம் வரை காணப்பட்ட இக்கல்வெட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு சில காலம் தேவஸ்வம் போர்டு அலுவலகத்தில் இருந்தது. இப்போது எங்கே என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/11_84.html", "date_download": "2021-03-04T16:12:55Z", "digest": "sha1:Q755DML5FTS6FZWAWK6FBNIBBEKCDMXI", "length": 12600, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மே 11", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். மம்மோதுஸ். மேற்றிராணியார், துதியர் (கி.பி. 477)\nஇவர் வியன்னா நகருக்கு அதிமேற்றிராணியாராய் இருந்தார். இவர் சாஸ்திரத்தில் தேர்ந்து மகா புண்ணியவாளராக வாழ்ந்து அநேகப் புதுமை களைச் செய்துவந்தார்.\nஉலகத்தில் மனிதருடையப் பாவத்தினிமித்தம் பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்கள் உண்டாகுகிறதென்று இந்தப் பரிசுத்த மேற்றிராணியார் தமது மேற்றிராசன ஜனங்களுக்கு அறியச் செய்வார்.\nஇவர் காலத்தில் ஒரு நாள் வியன்னா நகர் நெருப்புப் பிடித்து வெந்தபோது அவ்வூரார் அ���ை அணைப்பதற்கு எடுத்த முயற்சிகளெல்லாம் வீணானதால், மம்மோதுஸ் மகா பக்தியுடன் சர்வேசுரனைப் பார்த்து மன்றாட, அந்தப் பெரும் நெருப்பு சடுதியில் அணைந்ததைக் கண்ட ஜனங்கள் தங்கள் பரிசுத்த மேற்றிராணியாருடைய வேண்டுதலால் இந்த அரியப் புதுமை நடந்த தென்று நிச்சயித்தார்கள்.\nஇந்தப் புதுமையின் ஞாபகார்த்தமாக கர்த்தர் மோட்ச ஆரோகணமான திருநாளுக்கு முன் வரும் மூன்று நாட்களில் விசேஷ ஜெபங் களை ஜெபித்து, சர்வேசுரனுடைய இரக்கத்தை மன்றாடும்படி கற்பித்தார்.\nஅதுமுதல், இந்த வழக்கம் திருச்சபையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மம்மோதுஸ் மேற்றிராணியார் அநேக வருடகாலமாக தமது மேற்றிராசனத்தை பரிபாலித்து, 447-ம் வருஷத்தில் பாக்கியமான மரணமடைந்து மோட்ச சம்பா வனையைப் பெற்றார்.\nநமக்குத் துன்ப துரிதங்களும் வியாதி நோவுகளும் உண்டாகும்போது அவை பசாசால் உண்டாகிறதென்று தவறாய் எண்ணி பேய்க்கு வேண்டியச் சடங்குகளை நடத்தாமல் நமது பாவங்களுக்கு ஆக்கினையாக சர்வேசுரன் அவைகளை அனுப்புகிறார் என்றெண்ணி, ஜெப தபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ கோபத்தைத் தணிக்க பிரயாசைப்படுவோமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceyloncnews.com/2018/04/blog-post_30.html", "date_download": "2021-03-04T15:28:47Z", "digest": "sha1:BELVXJ32FC2JC4ZFZR5IKJH7ZQICXIOY", "length": 25885, "nlines": 93, "source_domain": "www.ceyloncnews.com", "title": "CEYLON C NEWS சிலோன் ஸீ நியுஸ்: 'வன்னிகுறோஸ் மகளிர் பேரவை' ஆண்டுவிழா.", "raw_content": "சனி, 28 ஏப்ரல், 2018\n'வன்னிகுறோஸ் மகளிர் பேரவை' ஆண்டுவிழா.\nபெண்களின் நிறைந்த சங்கமம் ஒன்றினை வன்னியில் காணக்கிடைத்தது. ஈழத்தின் வன்னியின் புதுக்குடியிருப்பிலே இச்சங்கமம். வன்னிகுறோஸ் மகளிர் பேரவையின் முல்லை மாவட்ட அணியினரின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவானது 28.04.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் ஆரம்பமானது.\nமுன்னதாக யாழ்.முத்துலட்சுமி சகோதரிகளின் நாதஸ்வர இசையுடன் அதிதிகளும், பெண்களும் விழா மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். நிகழ்வுக்கு வன்னிகுறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் சு.வளர்மதி தலைமை வகித்தார்.\nபொதுச்சுடரினை மாவீரரின் தாயார் ருக்மணிதேவி பிரகாசலிங்கம் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை கற்சிலைமடு இளங்கலைஞர் மன்ற மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை வன்னிகுறோஸ் கலாசாரப்பேரவை முல்லை மாவட்ட செயலாளர் சி.வேதவனம் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து மகளிர் பேரவையின் செயற்பாட்டுரையினை வன்னிகுறோஸ் கலாசாரப் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா ஆற்றினார்.\nநிகழ்வில் பெண்கள் சார்ந்த ஆரம்ப உரையினை வடக்கு மாகாண ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் ஜெயா தம்பையா நிகழ்த்தினார். தொடர்ந்து 'வன்னி முரசம்' பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் வெளிய���ட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தி வெளியீட்டு நிகழ்வை நடாத்தினார். பத்திரிகையை நிகழ்வின் இணை பிரதம விருந்தினர் வன்னிகுறோஸ் சுகாதார நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் வெளியிட்டு வைக்க, நிகழ்வின் பிரதம விருந்தினர் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் பத்திரிகையின் பிரதிகள் வழங்கப்பட்டன. கார்த்திகைப்பூ மற்றும் முரசு ஆகியவை கொண்டதாக பத்திரிகையின் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில் வன்னிகுறோஸ் மகளிர் குழுக்கள் நாற்பதிற்கு குழுவிற்கு இருபத்து ஐயாயிரம் வீதம் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது. இந்திதி உள்ளூர் சமூக நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டது. இதில் அதிக நிதியாக ஏழரை இலட்சங்கள் வரையான நிதியினை முப்பது மகளிர் குழுக்களுக்காக ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் அறங்காவற் கழகத் தலைவர் இ.சந்திரரூபன் வழங்கியிருந்தார்.\nமகளிர் மேம்பாடு, அபிவிருத்தி சார்ந்த உரைகளை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன நிர்வாகி மிதிலைச்செல்வி பத்மநாதன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வன்னிகுறோஸ் மகளிர் பேரவை ஆலோசகரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான மதினி நெல்சன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி ஆகியோரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் நிகழ்த்தினர்.\nநிகழ்வில் யாழ்ப்பாணம் முத்துலட்சுமி சகோதரிகளின் நாதஸ்வர கச்சேரி, கற்சிலைமடு இளங்கலைஞர் மன்றத்தினரின் நடனக்காட்சி ஆகியவையும் இடம்பெற்றன.\nநன்றியுரையினை சி.வேதவனம் ஆற்றினார். மதிய போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லாப் பிரதேசங்களைச் சேர்ந்த மகளிரும் கலந்துகொண்ட இந்நிகழ்வானது மகளிரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு இன்னொரு படிக்கல்லாக அமையப்பெறும் எனலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைக���ை இடு (Atom)\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nஇந்த வாரம் அதிகம் பிரபலமானவை\nவலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது\nவகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு அண்மைக் காலமாக வகவ செயற்குழுவின் , வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் செயற்பாடுகளில் அதிருப்தியி...\nபட்டதாரிகள் 4000 பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்\nபட்டதாரிகள் 4000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பினை வெகு விரைவில் வழங்குவதற்கு அமைச்சரவை முடிவுசெய்துள்ளது . ஜனாதிபதி மைத்திரிபால சிறிச...\nதீவிரவாதத்திற்கு மதமில்லை... முஸ்லிம், சிங்கள பெயர்தாங்கிகள் அனைவரும் தீவிரவாதிகளே...\nஇலங்கைய ஊடகங்களில் இவ்வாறு ஒரு பேச்சு வழக்கு உள்ளது... அதாவது அலுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன, நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கல்வீச...\nFacebook, YouTube, WhatsApp,Viber, Instagram, IMO, Snapchat ஆகிய சமூக வலைத்தளங்கள் இலங்கையில் மீண்டும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. ...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான ஐ.நா. பயிற்சி நெறிக்காக காத்தான்குடி பைறூஸ் நியூயோர்க் பயணம்\nஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தினால் நடாத்தப்படும் இளம் ஊடகவியலாளர்களுக்கான 'ரெஹாம் அல் பர்ரா' (Reham Al Farra Fellowship) புலம...\nநாட்­டில் ஏற்­பட்­டுள்ள வறட்சி கார­ண­மாக வடக்­கில் மன்­னார் மாவட்­டம் தொடர்ச்­சி­யா­கப் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது என்று தெரி­விக்­கப்­...\nகுப்பை மேட்டைப் பார்க்கச் சென்ற மரிக்காருக்கும் ஸாகலவுக்கும் “ஹு”\nமீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள விபத்திற்குள்ளானோரிடம் சுகம் விசாரிக்கச் சென்ற, அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்ற...\nஈஸ்வரன் ஐயாவின் மறைவு வலம்புரி கவிதா வட்டத்திற்கும் பேரிழப்பே\nவலம்புரி கவிதா வட்டம் எனும் வகவம் 2014 ல் மீள் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டபோது எமது முதலாவது சிறப்பதிதியாய் கலந்து எம்மை கௌரவப்படுத்தியவ...\nஅமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.\n​ நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது. புதிதாக 33,50...\nஅல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே\n36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்��ின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...\n - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்\nஇன்று (31.12.2020) கொழும்பில் நடைபெறவிருக்கும் \"ஜனாசா எரிப்புக்கு எதிரான\" ஆர்ப்பாட்டம் தொடர்பாக ‘இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத...\nவெலிகமையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்\nமாத்தறை மாவட்டத்தின் வெலிகம சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. கல்பொக்கை மற்றும் புதியதெரு எனும் இர...\nஅல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே\n36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nபெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா\nகொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்\nவைத்திய கலாநிதி சிவமோகன் ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றால் படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நில...\nஅமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.\n​ நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது. புதிதாக 33,50...\nஇலண்டனில் 24ம் திகதி நடைபெறவுள்ள ”அடையாள மக்கள் போராட்டம்” தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் \nகலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்தல் அவசியம் கொவிட் கட்டுப்பாட்டு சூழல் காரணமாகவும் , சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியத்தின் கார...\nஊரடங்குச் சட்டம் நான்கு முறைகளின் கீழ் வழங்கப்படும்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு ச...\nவலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது\nவகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு அண்மைக் காலமாக வகவ செயற்குழுவின் , வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் செயற்பாடுகளில் அதிருப்தியி...\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள உரிமை அறபு நாடுகளில் கூட இல்லை\nமுஸ்லிம�� வியாபாரிகளுக்கு, சிங்கள வாடிக்கையாளர்கள் இல்லாதுவிட்டால் உயிரை விட நேரிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - முஸ்லிம் அமைப்பின் தே...\nதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சதக்கத்துல்லா மௌலவிக்கு நியாயம் கிடைக்குமா\nமுக்கியமான உலமாக்களில் ஒருவர் கண்டி ஸதக்கத்துல்லா மௌலவி. இவர் தெல்தோட்டையைப் பிறப்பிடமாகவும், ஹீரஸ்ஸகலயை வசிப்பிடமாகவும் கொணடவர். அக்க...\nகாலி மாநக சபையில் தமிழுக்காக போராடிய றிஹானா மஹ்ருப்பின் கன்னிப் பேட்டி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள றிஹானா மஹ்ரூப் 15௦ வருடகால பழமை மிகு காலி மாந...\nநாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டும், ஜம்இய்யத்துல் உலமா மௌனம் சாதிப்பது ஏன்\nஇன்று (14) மாலைவேளை, நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. பிறை கண்டவர்கள் அதனை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது சத்திய...\n10 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகைதந்து சாதனை\nவெலிகம, அறபா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் எம்.ஆர். ரிம்லா ரியாஸ், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருக...\nகுப்பை மேட்டைப் பார்க்கச் சென்ற மரிக்காருக்கும் ஸாகலவுக்கும் “ஹு”\nமீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள விபத்திற்குள்ளானோரிடம் சுகம் விசாரிக்கச் சென்ற, அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்ற...\nவெலிகமவில் மதுச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇன்று (23) வெலிகம சுமங்கள வித்தியாலத்திற்கு அருகாமையில், காலை 9 மணிக்கு மதுச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எதிர்ப்...\nஎஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் 'இரண்டும் ஒன்று' நூல் வெளியீட்டு விழா\nஆங்கில ஆசிரியராய் , ஆசிரிய ஆலோசகராய் பின்னர் அதிபராய் பணி புரிந்து வரும் பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் ' இரண்டும் ஒன்று ' ...\nஇந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் கட்டுரை கருத்து கலாநிதி அமீரலி கவிதை குணவங்ச தேரர் சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் மலையகச் செய்திகள் விளையாட்டு ENGLISH NEWS OIC - Red Alert\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகு���். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/21202801/1252220/Congress-protests-in-Karur-condemning-priyanka-s-arrest.vpf", "date_download": "2021-03-04T15:56:18Z", "digest": "sha1:UP6WBOU6CLAOQFHEN5KUFS4PLMZ62FLC", "length": 7567, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress protests in Karur condemning priyanka s arrest", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரியங்கா கைதை கண்டித்து கரூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து கரூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஉத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் ஏற்பட்ட நிலப்பிரச்சினையில் பழங்குடி விவசாயிகள் 10 பேர் கடந்த 17-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம அடைந்தனர். இதையடுத்து உயிரிழந்த மக்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட அவரை உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு கைது செய்தது. பின்னர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்கப்பட்ட அவர் பிடி வாதத் துடன் இருந்து பாதிக் கப்பட்ட மக்களை சந்தித்து திரும்பினார். இந்த நிலையில் பிரியங்கா கைதை கண்டித்து காங்கிரசார் 2 நாட்களாக போராட்டம் நடத்தினர்.\nகரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிர மணியன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், துணை தலைவர் சின்னையன், மாவட்ட மகளிரணி தலைவி உமாமகேஸ்வரி, துணை தலைவர் ஜெயந்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவசாமி, ஜெயசீலன் மற்றும் திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த காங்கிரஸ் கட்சி எந்த அடக்குமுறைக்கும் அஞ்சப் போவதில்லை என ஆவேசமாக கூறினர். மேலும் பா.ஜ.க. அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.\nலா���ி மோதி பள்ளி மாணவி படுகாயம்: பொதுமக்கள் சாலை மறியல்\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nசட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் - நாட்டுப்புற கலைஞர்கள் அறிவிப்பு\nஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/put-in-the-bath-with-the-baby.php", "date_download": "2021-03-04T16:22:13Z", "digest": "sha1:VCVQ4DPSX5PGBWMZUAQGQTGAWN35PW2D", "length": 27364, "nlines": 341, "source_domain": "www.seithisolai.com", "title": "குழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா.... வெளியான கியூட் போட்டோ..!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகுழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா…. வெளியான கியூட் போட்டோ..\nகுழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா…. வெளியான கியூட் போட்டோ..\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் மோதேரா பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.\nஇதற்காக இரு அணி வீரர்கள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா அவரது மகனுடன் உல்லாசமாக குளியல் போடும் போட்டோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nTags: கிரிக்கெட், குளியல், போட்டோ, மகன், ஹர்திக் பாண்டியா\n சுவிற்சர்லாந்தில் புதிய தடை… ஆபத்து இருப்பதாக கொந்தளித்த விமானிகள்..\nவேலைவாய்ப்பு: ” மாதம் ரூ. 1,78,000 சம்பளம்”… தமிழ்நாடு மின்சார வாரியத்தி��் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்…\nவரலாற்றில் இன்று மார்ச் 4…\nவரலாற்றில் இன்று மார்ச் 3…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 2…\nவரலாற்றில் இன்று மார்ச் 1…\nரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலர். காலிப்பணியிடம்: 8 வயதுவரம்பு: 30-க்குள். ஊதியம்: ரூ.56, 300. கடைசி தேதி: 16.3.2021 மேலும்… The post ரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nகண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக March 4, 2021\nமுக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி… The post கண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக appeared first on Seithi Solai.\nலாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\nபெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே… The post லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\n சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nஅதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை… The post பாஜக அப்படிலாம் செய்யாது… சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை … சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nவைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்��� இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி… The post வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின்… The post ஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\n வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\nதோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன்… The post இவ்வளவு மருத்துவ குணங்களா… வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க.. வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\n இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\nநேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு… The post ”இங்க” வேகத்தை பாருங்க.. இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் … இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\n“வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்��ேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nவருங்காலத்தில் வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. எனினும் தற்போதைய பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். அனைவரின் செல்போனில் வாட்ஸ் அப்… The post “வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\nசெய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு… The post ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (1)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nஎன்னடா இது…. உடல் இருக்கு உருவம் இல்லை…. கரை ஒதுங்கிய உயிரினம் – அதிர்ந்த மக்கள்…\nயூட்யூபில் ஆபாச படம்… பெண்களின் பரிதாப நிலை… அதிர்ச்சி சம்பவம்…\nகுழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பு…. காப்பாற்றும் ஊசியின் விலை 16 கோடி…. பரிதவித்து நிற்கும் ஏழை பெற்றோர்…\nவீட்டுக் கடன்… அடுத்த அதிரடி அறிவிப்பு… போடு செம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/new-name-for-cyclone-which-is-Bullying-chennai-4000", "date_download": "2021-03-04T15:01:20Z", "digest": "sha1:LULIF5G72WF65WPPTG4MJHIBJRVGC76O", "length": 6387, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழகத்தை மிரட்டும் புதிய புயல்! என்ன பெயர் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல���லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nதமிழகத்தை மிரட்டும் புதிய புயல்\nபுதிதாக உருவாகும் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது.\nஅதிராமபட்டிணம் - மணல்மேல்குடி பகுதிக்கு இடையில் புயல் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வகுமார். கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமான அளவில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது கட்டுக்கடங்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வகுமார்.\nதமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும் - வானிலை ஆர்வலர் செல்வகுமார். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வகுமார்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/corona-death-today-261120/", "date_download": "2021-03-04T16:13:39Z", "digest": "sha1:THVMO7ZRMVMUZXUTPCJPVZHJVCMUYTG4", "length": 13868, "nlines": 192, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 25–ஆயிரத்தை தாண்டியது..!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சம���யல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 25–ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 25–ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.\nஇந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,425,846 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 60,702,513 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42,019,423பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 17,257,244 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1,03,894 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.\nஇந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது\nPrevious மாரடோனா காலமானார்: அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்…\nNext அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 2- லட்சத்து 68–ஆயிரத்தை தாண்டியது..\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் பலி.. சொந்த மக்களின் மீதே கொடூரத் தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம்..\nஸ்வீடன் நாட்டில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்.. பயங்கரவாதிகள் கைவரிசை என போலீஸ் சந்தேகம்..\n12வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை கேட்ச் பிடித்து காப்பாற்றிய டெலிவரி டிரைவர்\nவயது வெறும் எண் தான் 81 வயது பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ வைரல்\nகிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதி.. சவூதி அரேபியா அதிரடி முடிவு..\nஇந்திய தடுப்பூசியை பெரும் நாடுகளின் பட்டியலில் இணைகிறது பிரிட்டன்.. 10 மில்லியன் டோஸ் பெற ஒப்பந்தம்..\nஆத்தீ… தடுப்பூசி போட்டாலும் மீண்டும் தொற்றிக்கொள்ளுமா.. புதிய வகைக் கொரோனாவால் அமெரிக்க மக்கள் பீதி..\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nQuick Shareமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nQuick Shareபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nQuick Shareதமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/12555--2", "date_download": "2021-03-04T15:52:11Z", "digest": "sha1:YKZHRGJKUUZ4D6Y4M4537NZVMGJKZRCE", "length": 16802, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 November 2011 - காடுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்! | காடுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்! - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - சென்னை\nசினிமாவை வணங்கும் பூசாரி நான்\nஊசி நுழைந்தாலும் நாசி தாங்கும்\nப்ளூ பிட்ஸ் - I\nப்ளூ பிட்ஸ் - II\nஅடிக்கடி வரும் அமெரிக்க அழைப்பு\nஎல்லா குரல்களும் எனக்கு அத்துபடி\nஎன் ���ிகடன் - கோவை\nகொசு இல்லா அதிசய கிராமங்கள்\nசின்ன கோடம்பாக்கம் - சீஸன் 2\nபாம்புகளை வசீகரிக்கும் நீலகண்டன் வேர்\nஎன் விகடன் - மதுரை\nஓடியே ஒலிம்பிக் தங்கம் ஜெயிப்பேன்\nநேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகாலில் விழு... கருத்து சொல்லு\nதுணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்\nஅடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்\nநானே கேள்வி... நானே பதில்\nகல்லணை, தஞ்சை பெரிய கோயில் பாதுகாப்பாகத்தானே இருக்கின்றன\nஉலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல\nதட்கல் டிக்கெட்டுக்கு ஆண்டவன் அனுக்கிரஹம்\n11-11-11ல என்ன பண்ணப் போறீங்க\nவிகடன் மேடை - வடிவேலு\nவிகடன் மேடை - வைகோ\nஅன்று எம்.ஜி.ஆர். சொன்னது இன்று அப்படியே நடக்கிறது\nவீரப்பன் சீஸன் - 2\nவட்டியும் முதலும் - 14\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nபுகைப்படம் எடுப்பது பலருக்கு பொழுதுபோக்கு. ஆனால், புகைப்படக் கலையின் மூலம் கானுயிர்கள் மீதான விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார் கோவையைச் சேர்ந்த அருந்தவச்செல்வன்.\n''நான் அடிப்படையில விவசாயிங்க. எங்க வயக்காடு எல்லாம் சத்தியமங்கலம் பக்கம் இருக்கு. எனக்கு 10 வயசு இருக்கும்போது ஊர்ல இருக்கிறவங்க காட்டு வேட்டைக்குப் போவாங்க. நானும் கூட போவேன். அப்போவே காட்டுல பார்த்த விலங்குகளை போட்டோ எடுக்க ஆசை. அப்புறம் 10-வது படிக்கும்போது அடம்பிடிச்சு ஒரு பழைய கேமரா வாங்கினேன். அப்ப ஆரம்பிச்சது படம் எடுக்கும் பழக்கம்.\nசத்தியமங்கலம், தாளவாடி, கோவை, முதுமலை காடுனு ஆரம்பிச்சு கர்நாடகா - ரங்கன்திட்டு, பந்திப் பூர் புலிகள் சரணாலயம், புஷ்பகிரி காடுகள், குஜராத் கிர் காடுகள், ஆந்திரா - கிருஷ்ணா காடுகள், ராஜஸ்தான் தார் பாலைவனம்னு இந்தியா முழுக்க சுத்திச் சுத்தி படம் எடுத்திருக்கேன்\nஎன்னைப் பொறுத்தவரை காடுகளிடம் மனுஷன் கத் துக்க வேண்டியது நிறைய இருக்கு. அங்கே இருக்குற சின்ன புல்லில் இருந்து பெரிய மரம் வரைக்கும், குட்டி மண் புழுவில் இருந்து பெரிய யானை வரைக்கும் ஒவ்வொண்ணும் இயற்கையை - இந்த உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்துற வேலையை சத்தம் இல்லாம செஞ்சுட்டு இருக்கு. உதாரணத்துக்கு, மரம் மழையைக் கொடுக்குது. புல் அந்த மழைத் தண்ணியை பூமியில தக்கவைக்குது. மண் புழு மண்ணை உரமாக்கி, பசுமை சேர்க்குது. யானை செய்ற நன்மைகளை கணக்கிட முடியாது. காட்டுல இருக்குற எல்லா உயிரினங்களும்\nவாழறதுக்கான ஆதார உயிரினம் யானை. முட்புதர் அடர்ந்த கானகத்துல யானைபுகுந்தா தான், மற்ற உயிரினங்களுக்கு வழித்தடம் கிடைச்சு உள்ளே போகுங்க.\n'யானையைத் தொடரும் வண்ணத்துப்பூச்சிகள்’னு சும்மாவா சொல்லி இருக் காங்க. யானையின் சாணத்துல இருக்குற தாவரத் தாது உப்புகள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால அதோட சாணத்துல நூற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் மொய்ச்சிக்கிட்டு இருக்கும். அந்த வண்ணத் துப்பூச்சிகள்தான் மகரந்த சேர்க்கைக்கு ஆதாரம். விதைப் பரவலில் யானையின் பங்கு அதிகம். அது சாப்பிடுகிற தாவர உணவுல 40 சதவிகிதம் மட்டும்தான் செரிமானம் ஆகும். மீதம் உள்ள சக்கை 36 மணி நேரத்துல கொஞ் சம் கொஞ்சமா வெளியேறிடும். ஒரு மணி நேரத்துக்கு யானை ஒரு கிலோமீட்டர் வீதம் நடந்துகிட்டே சாணம் போடும். அது நடக்குற பாதை முழுக்க பல்வேறு தாவர இனங்களை விதைப் பரவல் மூலம் உற்பத்தி செய்யக் காரணமா இருக்கு யானை\nமனுஷன் அறியாமையாலும் பேராசையாலும் காடுகளை அழிக்கிறான். இப்ப நான் சொன்ன விஷயங்களை என் புகைப்படங்கள் மூலம் உலகத்துக்கு எடுத்துச் சொல்றேன். அடிக்கடி புகைப்பட கண்காட்சி நடத்தி, என்னால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்கு காடுகள் பற்றியும் விலங்கினங்கள் பற்றியும் விழிப்பு உணர்வு ஏற்படுத்திட்டு வர்றேன்'' - என்கிறார் இந்த கானகத் தோழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/24.html", "date_download": "2021-03-04T14:50:26Z", "digest": "sha1:2OE54XIDHXHDEOI5JVA3XZ7PKM6K6ZO5", "length": 6250, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "சற்றுமுன் இலங்கையில் 24வது கொரோனா மரணம்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசற்றுமுன் இலங்கையில் 24வது கொரோனா மரணம்..\nகொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெ...\nகொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழப்பு.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nயாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக சிறீபவானந்தராஜா நியமனம்\nYarl Express: சற்றுமுன் இலங்கையில் 24வது கொரோனா மரணம்..\nசற்றுமுன் இலங்கையில் 24வது கொரோனா மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/8/", "date_download": "2021-03-04T14:57:26Z", "digest": "sha1:5BDI3A5NNTK3263TC24OZJA3523I57KT", "length": 8210, "nlines": 287, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - Page 8 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று . (காதல் கதை) 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், August 17, 2015\nஎழுதிச் செல்லும் விதியின் கரங்கள்- 3\nபுரட் …சீ - சாத்திரி\nஎழுதிச் செல்லும் விதியின் கரங்கள்...\nஎழுதிச் செல்லும் விதியின் கரங்கள்.(2)..\nபயணங்கள் முடிவதில்லை (Punta cana)\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், May 26, 2015\nநாடகப்படுத்தபட்ட எனது கதை TTN தொலைக்காட்சியில்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 13, 2015\nகடற்சூரியன் (மறுபக்கம் - ஆகாயத்தாமரை )\nமாற்றம் வேண்டும் (சிறுகதை) - மீரா குகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15776", "date_download": "2021-03-04T15:25:05Z", "digest": "sha1:NMY2ASU52GJZR6NFXPYGVP2XIWZNN5ZR", "length": 21038, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 மார்ச் 2021 | துல்ஹஜ் 581, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 23:19\nமறைவு 18:29 மறைவு 10:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 17, 2015\nஏப். 24 அன்று துபையில் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில் குடும்ப சங்கம நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3201 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் - துபையில் செயல்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமைப்பின் சார்பில், இம்மாதம் 24ஆம் நாளன்று குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nஅமீரகத்தில் சிறப்பாக இயங்கி வரும் காயல் அஸ்ஹர் ஜமாஅத் (KAJ) இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 24.04.2015 வெள்ளியன்று துபையில் குடும்ப சங்கம நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியை அலங்கரிக்கும் விதமாக மௌலவி அப்துல் பாஸித் புகாரீ அவர்கள் “சமூக வலைத்தளங்களும் பெற்றோர்களின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.\nபர்துபையிலுள்ள அல் முஸல்லா டவரில் இன்ஷா அல்லாஹ் மாலை 7.30 முதல் 9.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். கிரீன் லைனிலுள்ள அல் ஃபாஹிதி மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி Exit no.4ல் வெளிவந்தால் அல் முஸல்லா டவருக்கு எளிதாக வரலாம். சகோதரர்கள் மெட்ரோவில் வருவது நல்லது. கார் பார்க்கிங் வசதியும் உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு கார் பார்க்கிங் இலவசம்.\nஇரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.\nகலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சகோ. ஃபிர்தவ்ஸ் - 052 6491992 & சகோ. தஸ்தகீர் - 050 2837484 ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு சகோ. ரியாஸ் - 055 5280250 & சகோ. ஷேக் முஹம்மது - 055 8497669 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.\nஅபூதபீயிலுள்ள சகோதரர்கள் சகோ. மக்பூல் - 050 690 4600 & சகோ. அன்சாரீ - 055 9100909 ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்யவும்.\nஅபூதபீயிலிருந்து வரும் சகோதரர்கள் பார்க்கிங் வசதியுள்ள மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில் (உதா: இப்னு பதூதா மெட்ரோ ஸ்டேஷன்) வாகனத்தை நிறுத்தி விட்டு, பர்ஜுமான் சென்டர் வரை மெட்ரோவில் வந்து, அங்கிருந்து கிரீன் லைன் மாறி, அதற்கடுத்த ஸ்டேஷனான அல் ஃபாஹிதி ஸ்டேஷனில் வந்து இறங்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். பயண நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.\nஅமீரகவாழ் காயல் சகோதரர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து பயனடையுமாறு காயல் அஸ்ஹர் ஜமாஅத் கனிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.\nஇவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுபை அஸ்ஹர் ஜமாஅத் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 13:54 / 18.04.2015]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமாநில செயலாளர் மறைவை முன்னிட்டு, நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் இரங்கல் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (20-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (19-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஏப்ரல் 18 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஅதிமுக சிறுபான்மைப் பிரிவு, ஜெயலலிதா பேரவை சார்பில் நீர், மோர் பந்தல் சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்து வைத்தார் சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக, ஜக்வா சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக, தூத்துக்குடி பங்களிப்பையும் உள��ளடக்கி இ.யூ.முஸ்லிம் லீக் ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் உதவி\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்களது மறைவுக்கு மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் இரங்கல்\nஏப்ரல் 17 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (18-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஏப்ரல் 16 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (17-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nCRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார் ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்\n – ‘கவிமகன்’ காதர் கவிதை\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nஆதார் அடையாள அட்டை பதிவுக்காக பொதுச்சேவை மையத்தில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம் காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம்\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக காயல்பட்டினத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24081", "date_download": "2021-03-04T16:47:30Z", "digest": "sha1:4PISQAC772QM6NKJ6KUCP2LLPNUJPRJM", "length": 5379, "nlines": 35, "source_domain": "newsaz.in", "title": "மதுரை எய்ம்ஸின் செயல் இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம்", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த டாப் 5 பவுலர்கள் ❖ திமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன ❖தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூ���ி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖ \"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை ❖தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖ \"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு ❖ கரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nமதுரை எய்ம்ஸின் செயல் இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம்\nமதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூத்த பேராசிரியரான ஹனுமந்தராவ் திருப்பதி எஸ்வி மருத்துவ அறிவியல் நிறுவன டீனாக உள்ளார்.\nஇதேபோல், ஜம்முவின் விஜய்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக சக்தி குமார் குப்தா என்பவரும் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக தேவ் சிங் கடோச் என்பவரும் ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குராக விர் சிங் நேகி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த டாப் 5 பவுலர்கள்\nதிமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன\nதன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம்\n\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு\nசுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_63.html", "date_download": "2021-03-04T14:57:12Z", "digest": "sha1:5G5NRHBLGW4JT5MRLQ7O2FFRFVYC2BBR", "length": 5347, "nlines": 52, "source_domain": "www.uktamil.co.uk", "title": "மற்றுமொரு பதக்கம் இலங்கைக்கு!! - தழிழ���ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை , விளையாட்டுச் செய்திகள் » மற்றுமொரு பதக்கம் இலங்கைக்கு\nபொதுநலவாய விளையாட்டுப்போட்டியில் குத்துச்சண்டையில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம் கிடைத்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் 52 கிலோ கிராம் எடைப்பிரிவு ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இலங்கையின் இஷான் பண்டார வெண்கலப்பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.\nஇந்திய வீரரிடமே இஷான் பண்டார அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nLabels: இலங்கை, விளையாட்டுச் செய்திகள்\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nவெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nமக்களின் துயர் துடைக்கும் சிரச – சக்தி, டி.வி வன் நிவாரண பயணத்திற்கு மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/608502/amp?ref=entity&keyword=Devendra%20Patnais", "date_download": "2021-03-04T16:36:04Z", "digest": "sha1:6HWTOU66VLGGOKG7QWX5RCKZIRCF3W6C", "length": 10306, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona deaths in India: 42% Maharashtra people: Devendra Patnavis interview ... !! | இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்பு: 42 % பேர் மகாராஷ்டிரா மக்கள்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி...!! | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்பு: 42 % பேர் மகாராஷ்டிரா மக்கள்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி...\nமும்பை: இந்தியாவில் பரவி வர���ம் கொரோனா வைரஸ், முன்பை விட பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. அம்மாநிலத்தில் வேகமாக பரவி வரும் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு அந்த மாநில பா.ஜனதா முதல்வரான பிரமோத் சாவந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.\nஇதன் பின்னர் தேவேந்திர பட்னாவிசிடம் மராட்டிய கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது.\nநாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 42 சதவீதம் பேர் பலியாவ தாக தகவல் தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதை மராட்டிய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் பரிசோதனைகளை அதிகரித்து, தனிமை மையங்களை அதிகரிக்க வேண்டும். இதனையடுத்து, ஆன்டிஜென் பரிசோதனை முறையை கைவிட்டு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\n2021 சட்டமன்றத் தேர்தல்: புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்...தமிழக தேர்தல் அதிகாரி சாகு அறிக்கை.\nராயப்பேட்டையில் என்னப்பா நடந்தது: அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு: 12 மணி நேரத்தில் நடத்தி ஓ.பி.எஸ்; இ.பி.எஸ் அதிரடி.\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nகட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போதாது: சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்க: டிஜிபி திரிபாதியிடம் 10 பெண் ஐபிஎஸ் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 482 பேர் பாதிப்பு: 490 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nபொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.\nசென்று வா வெற்றி நமதே என கேப்டன் வாழ்த்த��: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்பமனு.\nஏப்ரல் 6ம் தேதி வரை ஒருவருக்கு 2 ஃபுல் தான் வழங்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் 'குடி'மகன்கள் அதிர்ச்சி\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nபுறநகர் ரயில்களில் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வசதி தருவது ரயில்வே அதிகாரிகளின் கடமை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி வழக்கை விசாரிக்க பரிந்துரை\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/american-astronauts-can-able-to-cast-their-votes-from-space-via-special-absentee-ballot-system-027023.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T15:05:25Z", "digest": "sha1:ODQZXJ3UQL73AY53O46Q2FPJ36LC5MQT", "length": 17656, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்வெளியில் இருந்து ஓட்டு போட தயாராகும் கேட் ரூபின்ஸ்.! எப்படி தெரியுமா? | American astronauts can able to cast their votes from space via special absentee ballot system - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n2 hrs ago அறிமுகத்துக்கு முன்பே வெளியான அம்சங்கள்: ரியல்மி 8 இப்படிதான் இருக்கும்\n2 hrs ago டிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..\n3 hrs ago சூப்பர் ஸ்டைலான Oppo Band Style அறிமுகம்.. Mi Band 5க்கு போட்டி இனி ஒப்போ பேண்ட் தானா\nMovies கபீர் லால் முதன் முறை இயக்கும் அகோச்சரா...பார்வையற்ற பெண்ணாக இஷா\nNews தமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nSports ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்\nAutomobiles டூர் போகும்போது நிறைய லக்கேஜை எடு��்து செல்லலாம்... அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட டாப் 5 ஹேட்ச்பேக் கார்கள்...\nFinance 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்வெளியில் இருந்து ஓட்டு போட தயாராகும் கேட் ரூபின்ஸ்.\nவரும் 2024-ம் ஆண்டிற்குள் சந்திர மேற்பரப்பிற்கு ஓர் ஆண் மற்றும் முதல் பெண்ணையும் அனுப்பத் திட்டமிட்டுள்ள தன்னுடைய ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்திற்கான அவுட்லைனை கடந்த வியாழக்கிழமை நாசா வெளியிட்டது.\nநாசா அமைப்பு கடைசியாக 1972-ம் ஆண்டு அப்பல்லோ சந்திர மிஷனிற்காக மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பியது. மேலும் நாசாவின்\nபுதிய எஸ்எல்எஸ் ராக்கெட், ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து கால் மில்லியன் மைல் தொலைவில் உள்ள\nசந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பும். விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றியுள்ள சிறிய விண்கலமான ஓரியன் நுழைவாயிலை அடைந்தவுடன், அவர்கள் சந்திரனைச் சுற்றி வாழவும் வேலை செய்யவும் முடியும். மேலும் விண்கலத்திலிருந்து, சந்திரனின் மேற்பரப்புக்குப்\nஇந்நிலையில் விண்வெளி வீராங்கனையான கேட் ரூபின்ஸ் அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளார்.\nவாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா- புகார் அளிப்பது எப்படி\nகேட் ரூபின்ஸ் நாசா விண்வெளி வீராங்கனை ஆவார், இவர் வரும் அக்டோபர் மாதத்தின் இடைப்பட்ட நாட்களில் விண்வெளிக்கு செல்வதற்காக, தற்சமயம் ரஷ்யாவின் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார்.\nஅதாவது வரும் அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் கேட் ரூபின்ஸ் ஆறு மாதங்கள் அங்கு தங்கிஆய்வு நடத்த இருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் விண்வெளியில் இருந்து வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளார் கேட் ரூபின்ஸ்.\nகுறிப்பாக விண்ணில் இருந்தாலும் தன்னால் வாக்களிக்க முடியும் என்பதால், மண்ணில் இருப்பவர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்க��்\nஎன்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரூபின்ஸ், ஜனநாயகத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.\nசோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nபெரும்பாலான அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஹூஸ்டனில் வசிப்பதால், பாதுகாப்பான மனின்ணு வாக்குச்சீட்டை விண்வெளியிலிருந்து பயன்படுத்தி வாக்களிக்க டெக்ஸாஸ் சட்டம் அனுமதிக்கிறது. மேலும் மிஷன் கன்ட்ரோல், வாக்குச்சீட்டை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வாக்குச்சீட்டை மீண்டும் கவுண்டி அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பது தான் இதன் நடைமுறை என்று கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nசெவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கியது இப்படி தான்: வைரல் வீடியோ\nஅறிமுகத்துக்கு முன்பே வெளியான அம்சங்கள்: ரியல்மி 8 இப்படிதான் இருக்கும்\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் விண்கலம்: முழுவிவரம்.\nடிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..\nநாசாவால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரக்கத்தில் எப்போது தரையிறங்கும்\nசூப்பர் ஸ்டைலான Oppo Band Style அறிமுகம்.. Mi Band 5க்கு போட்டி இனி ஒப்போ பேண்ட் தானா\nநாசா, சீனா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கைகோள்கள் சத்தமில்லாமல் செவ்வாயை அடைகிறது: என்னென்ன தகவல் கிடைக்கும்\nஅசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2.\nNASA விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு ரெடி.. அடுத்து செவ்வாயில் தான் அறுவடையா\nஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது\nகொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகீக்பெஞ்ச் உறுதிப்படுத்திய அம்சம்: ரியல்மி ஜிடி 5ஜி இப்படிதான் இருக்கும்\nசியோமி மி 10டி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅட்டகாசமான புதிய Samsung Galaxy A32 4G விலை இது தானா பட்ஜெட் விலையில் அடுத்த பெஸ்ட் போன் ரெடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/189425?ref=home-section-lankasrinews", "date_download": "2021-03-04T16:00:13Z", "digest": "sha1:F5GIPHZWTCRECSQQRCG2V4UAF7LLOG23", "length": 7210, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க..! - Cineulagam", "raw_content": "\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nவிஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி- எல்லா சீரியல் நடிகர்களும் உள்ளார்களே\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-ல் Shruthi hassan பதில்\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\n24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்கவிடும் புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nதளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க..\nகடந்த 13 ஆம் தேதி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.\nஇப்படம் அனைத்து தரப்பினருமிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து தான் வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி 50% இறக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் அதிக வசூல் செய்து வருகிறது.\nஇந்நிலையில் இயக்குனர் லோகேஷ் க��கராஜ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் அவரிடம் மீண்டும் தளபதி விஜய் உடன் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த லோகேஷ் \"அதை பற்றி பின் வரும் களங்களில் பேசலாம், இப்போதைக்கு மாஸ்டர் படத்திற்கு நன்றி\" என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/02/24033229/Sale-of-Patanjalis-Coronil-tablets-wont-be-allowed.vpf", "date_download": "2021-03-04T15:44:36Z", "digest": "sha1:KN4PD5SI2YFH3GGOMYTFFWVY3OF3BH2N", "length": 9815, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sale of Patanjali's Coronil tablets won't be allowed in Maharashtra, says Home Minister Anil Deshmukh || மராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது: மந்திரி அனில் தேஷ்முக்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது: மந்திரி அனில் தேஷ்முக் + \"||\" + Sale of Patanjali's Coronil tablets won't be allowed in Maharashtra, says Home Minister Anil Deshmukh\nமராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது: மந்திரி அனில் தேஷ்முக்\nமராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கரோனில் என்ற கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது என மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.\nயோகா குரு பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம், கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் பெற்றது என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் கரோனில் என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. மேலும் இந்த மாத்திரை உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ் பெற்றது எனவும் கூறி வந்தது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தெரிவித்து இருந்தது. மேலும் கரோனில் உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ் பெற்றதாக கூறப்படுவது பொய் எனவும் கூறியது.\nஇந்தநிலையில் கரோனில் மாத்திரை மராட்டியத்தில் விற்பனை செய்ய அனுமதி கிடையாது என உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் போன்ற சுகாதார அமைப்புகளின் உரிய சான்றிதழ் இல்லாமல் கரோனில் மாத்திரை விற்பனையை மராட்டியத்தில் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. மங்களூரு விமான நிலையத்தில் கம்பி வடிவில் தங்கம் கடத்தல் - உத்தர கன்னடாவை சேர்ந்தவர் கைது\n2. சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு பிருந்தா கரத் கடிதம்\n3. கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு இதுவரை 2 லட்சம் பேருக்கு போடப்பட்டது\n4. உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 70 வயது முதியவர் கைது\n5. மேற்கு வங்காளத்தில் 200க்கும் மேற்பட்ட வெற்றிகளுடன், மே 3-ம் தேதி பாஜக முதல்-மந்திரி இருப்பார் - தேஜஸ்வி சூர்யா\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24082", "date_download": "2021-03-04T15:23:56Z", "digest": "sha1:DVYLR4UJRUYFLWBTUQEMBI7UQXAO5VTR", "length": 6998, "nlines": 35, "source_domain": "newsaz.in", "title": "இங்கிலாந்தில் மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு", "raw_content": "\n ❖ சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். ❖இலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு ❖ நியூசிலாந்தில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு ❖ நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ❖\nஇங்கிலாந்தில் மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nபிரிட்டன்: மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய��ள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.\nஅதன் முதல் திட்டத்தின் படி வரும் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2 பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுவர் என்றவர், மார்ச் 26 முதல் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார். பள்ளிகள் திறக்கப்படும் முடிவுக்கு பிரிட்டனில் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வரும் 29ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்ற உரையில் போரிஸ் ஜான்சன் நிறைய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.70 லட்சத்தை தாண்டியது\nமியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nமார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க: அதிபர் ஜோ பைடன் ஆணை..\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,558,977 பேர் பலி\nகொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையம்: மீண்டும் இந்தியாவுக்கே கொடுத்தது இலங்கை\nஎச்1பி விசா தடை ரத்து பைடன் அரசு குழப்பம்: நீக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/1961/msv-tkr-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-03-04T15:10:14Z", "digest": "sha1:SM3PU6TLZBCQ5EGGAD6E6IHYYC7AOGL2", "length": 11301, "nlines": 100, "source_domain": "www.mellisaimannar.in", "title": "MSV &TKR/’ அத்தான்… என் அத்தான்/பாவமன்னிப்பு 1961 – 1961 – MMFA Forum", "raw_content": "\nMSV &TKR/' அத்தான்... என் அத்தான்/பாவமன்னிப்பு 1961\nபொதுவாக எல்லா மொழியியல் களிலும் ஆண் பெண் உணர்வுகள் அழகாக பல்வேறு கோணங்களிலும் பேசப்பட்டிருக்கும்...அவரவர் கலாச்சார பண்புகளை ஒட்டி. ஆனால் இங்கு நமக்கு .. ஒரு சிறிய அளவில் நளினமான உணர்வுகளைத் தொகுத்தளித்த விதம்..பரவசத்தை தூண்டும் வண்ணம் ...சற்று விரிவாக்கமாய்.... ஆம்...அதைத் தான்.. தான் ..நான் இங்கே சொல்ல வந்தேன்...கவியரசரால் மட்டுமே சுவைப்பட .... தானாக அடுக்கி வந்த விந்தைதான்...மெல்லிசை மன்னர்களை மயக்கி...அவர்கள வழியே சுசீலாம்மாவின் குரலில் ... இம்மியளவும் பிசகாத நாணம்..நளினம்...அடக்கமாய் ஆனால் அழுத்தமாய்...இந்தியத் திரைஇசை உலகிலேயே ...முத்திரை பதித்தது.. பாவமன்னிப்பில்..\nசாவித்திரி அம்மாவும் ...தேவிகாவும்...சளைத்தவர்களா...பாவங்கள் காட்டி நம்மைப் பரவசப்படுத்த...\nதோழிகளுக்கிடையில் ...தங்கள் காதலன் பற்றிய உணர்வுகளை..ஒளிவு மறைவில்லாது.. சொல்லுதலிலோ...சீண்டிப் பார்ப்பதிலோ...ஒரு நயமான ,அழகு...இருக்கவே செய்யும்...அதை எப்படி இப்படி ஒரு...கற்பனைக் காட்சி அமைப்பு என்றே கொள்வோம்.. எளிமையாக...அழகான ஒருமித்தொலிக்கும் சொற்றொடர்களால் ...எழுதியிருக்கும் நேர்த்தி மிகவும சுவையானது.\n' அத்தான்... என் அத்தான்\nதோழி தன்னிடம் விவரிப்பது போல் இந்தத் தோழியே பாடுகிறார்...அந்தக் காதல் சந்திப்பு எப்படி என்று...\nகணவனாக வரும் முறையுள்ளவர்...அத்தான் ... எனும் சொல்லுக்குரியவர்..\nஎன் அத்தான் ..தான் என்றாலும் எப்படி சொல்வது... தன் கையால் கண்முடி விளையாட்டும்..\nநாணம் தடுக்கிறதே..தேவிகா நிலை இதுதான் பாடல் முழுவதும்..\nகேளத்தான் என்று சொல்லித் தான்..\nசென்ற பெண்ணைத்தான்..கண்டு துடித்தான்.. அழைத்தான்\nபாதி கதை வந்து விட்டது.. கண்மூடிய விளையாட்டில் ..சிறு பிணககு...பிறகு செல்லச் சிணுங்கல்... பிறகு அவள் மனவாட்டத்தில் அவனுக்கு ஏற்பட்ட துடிப்பு. ....பாடல் வரிகளில் இழையோடியிருப்பதை.... ரசிக்கத்தானே...நாம்...\nமுத்து த்தான் உடல் பட்டுத்தான்...\nஎன்று தொட்டுத்தான்...கையில் இணைத்தான் ..வளைத்தான்.. பிடித்தான் அனைத்தான்..\nதன் அழகை அவன் வர்ணிக்கும் வார்த்தைகள்.... மொட்டுத்தான்..பருவ வயது...கன்னிச்சிட்டு...காதற்பருவம் கண்டது...முத���து தான்... ஒளிவிடும் தோற்றம் ...பட்டுப் போன்ற மென்மை..\nதான் ..தான் ..என்று தேனினும் இனிதான..வார்த்தைகளை...அநாயசமாகக் கோர்த்திட்ட பாங்கில்... எந்த மொழிக் கவிஞனும் மெய்மறப்பான்..நாம் ...என்றுமே.. நான் சொல்லி விட்டேன்.\nஇதில் ஒரு சுவராசியமான தகவல் ஒன்று அடங்கியுள்ளது . இந்தப் பாடலை இதற்கு முன்பு வேறு எதோ ஒரு படத்திற்கு கவியரசர் எழுதிக் கொடுத்திருந்தார் . அதன் நடை தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றின் வரிகள் ஒட்டியும் எழுதப் பட்டது . அந்தப் பாடல் ,கவியரசர் ஒருதரம் பயணத்தின்போது வாங்கிச் சாப்பிட்ட கடலை மடித்துக் கொடுக்கப் பட்டிருந்த காகிதத்தில் இருந்தவை .யதேச்சையாக அதைப் படித்த கவியரசர் இப்பாடலை அந்தப் படத்திற்காக எழுதிக் கொடுத்தார் .\nஆனால் விசுவநாதன் அவர்களோ இதென்ன அத் தான் , பொத்தான்\nஎன்று இசைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார் .பின்பு பாவமன்னிப்பு திரையில் இந்தச் சூழலுக்கு அவர் மெ ட்டுப் போட, அவர் மனதில் மறுக்கப்பட்ட பாடல் வரிகள் மனதில் வர உடனே கவியரசரிடம் அதை வாங்கி இசையோடு பொருத்தினார் .இசையில் ஒரே நாதம் மட்டுமே மெலிதாகப் பின்னணியில் ஒலித்தபடி இருக்கும் . சுசீலாம்மாவின் குரல் தனித்து அதில் நீந்தி வரும் .இன்றைக்கும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஒரு இசையமைப்பு . MSV &TKR\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா \nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 118 ஏழ்மைக்கும் செல்வச்செழிப்புக்கும் இசைத்த மன்னர்\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -117 மன்னாதி மன்னன் -விஸ்வநாதன்\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -117 மன்னாதி மன்னன் -விஸ்வநாதன்\nRE: விஸ்வநாதன் & ராமமூர்த்தி/\"போனால் போகட்டும் போடா/ பாலும் பழமும்.1961\n@k-raman நன்றி சார் ... நாங்கள் அந்த வயதில் இறுதிக் ...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா \nஅன்பர்களே உங்கள் யூகம் சரிதான். ஆம் ஊட்டி வரை உறவு பட...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 118 ஏழ்மைக்கும் செல்வச்செழிப்புக்கும் இசைத்த மன்னர்\nஅன்பர்களே நாம் இப்போது 1967 ம் வருடத்திய இரு முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/03/blog-post_04.html", "date_download": "2021-03-04T16:08:15Z", "digest": "sha1:L3CCENK5CY4WJK4TKXXF3G3MTB7KBUJF", "length": 49003, "nlines": 209, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அரவான் சொதப்பியது எப்படி? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சினிமா , தீராத பக்கங்கள் � அரவான் சொதப்பியது எப்படி\nஉயிர்பலி பற்றிய கதையென்பதால் படத்திற்கு அரவான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுபோன்று எத்தனையோ பேர் வரலாறு முழுவதும் தலை வெட்டப்பட்டு வீழ்ந்திருந்தலும், இந்தப் பெயர் படம் எடுத்தவர்களுக்குப் பிடித்துப் போயிருக்க வேண்டும். அல்லது இதுதான் மக்களுக்குப் பரிச்சயமான பேராக இருக்கும் என நினைத்திருக்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தமில்லை. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடக்கும் பதினெட்டு நாள் சண்டைக்காக பலியாக்கப்படுகிறான் அரவான் என்பது மகாபாரதக் கதை. சின்னிவீரன்பட்டிக்கும் மாத்தூருக்கும் இடையே சண்டை வரக்கூடாது என்று பலியாக்கப்படுகிறான் சின்னான். இப்படி எதாவது சொல்லிக்கொள்ளலாம்.\nபடத்தின் முடிவில் ‘மரணதண்டனையை ஒழிப்போம்’ என்கிற மாதிரி ஒரு கார்டு போடுகிறார்கள். அது எதற்கு என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. இயக்குனர் வசந்தபாலனுக்கு படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை இருந்த குழப்பங்களையும் சங்கடங்களையும் சொல்லும் துப்பு அதிலிருந்து கிடைக்கிறது.\nதனது படுதாவை பெரிதாகவெல்லாம் விரிக்கவில்லை வசந்தபாலன். ஒரே ஒரு பாளையத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கிறார். அதில் மலைகளுக்கு அடியில் ஒதுங்கிய குழுக்களாக வாழ்ந்த கள்ளர்களின், ஒரு காலத்து வாழ்வை கோடிட்டுக் காட்டுவதைத் தாண்டி வேறு எதையும் செய்யத் துணியவில்லை. களவு செய்வது, அதன் மூலம் கிடைத்த அரிசி மூடைகளை வண்டிகளில் கொண்டு வந்து ஊரே பகிர்ந்துகொள்வது என ஆரம்ப காட்சிகள் மூலம் வேம்பூரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிட்டு, சின்னானைக் கொண்டு வந்து நிறுத்தும்போது, ஒரு வடிவம் கிடைக்கிறது. அன்பு, நட்பு, சந்தேகம், துரோகம், பழி, காதல், காமம் என ஊறிக்கிடக்கும் மனிதசமூகத்தின் முகங்களை காட்டக் காட்ட ஒரு அனுபவம் கிடைக்கிறது. சரிதான். எதைச் சொல்வது எனத் தெரிந்த வசந்தபாலன் எப்படிச் சொல்வது என ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார்.\nகாவல் கோட்டம் நாவலில் புதிராக இருக்கும் சின்னான் பற்றிய சிறுபகுதியை முடிச்சவிழ்த்துப் பார்க்கிறார்கள். ஊருக்கு வெளியே இரு��்த வரும் சின்னானையும், ஊருக்குள் இருக்கும் மாயாண்டியையும் சேர்த்து வைத்து, நாவலில் துண்டு துண்டாக இருக்கும் ஜல்லிக்கட்டு, களவுக்குப் போகிறவனை ஒடவிட்டு துரத்திப் பிடிக்கும் போட்டி, பாதிக்கிணறு தாண்டி விழுந்து மாட்டிக்கொள்வது, நகைத் திருட்டு போன்ற தனித்தனி கதைகளையெல்லாம் ஒட்டவைத்து, பாளையக்காரர் செய்யும் கொலையாக ஒன்றை உல்டா பண்ணி கதை போலாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரான நிலத்தையும், மனிதர்களையும் கொஞ்சமாய் கண்முன் கொண்டு வர பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள். காவல்கோட்டம் நாவலைப் படித்தவர்களுக்கு, தாதனூரை வேம்பூராக மட்டும் மாற்றவில்லையென்பது புரியும்.\nஇந்த மாற்றங்களால் கதை ஒரு சினிமாவுக்குரிய சுவாரசியம் கொண்டதாகியிருக்கிறது. வழமையான சினிமா உத்திகளுக்குள்ளும், விதிகளுக்குள்ளும் படத்தைக் கொண்டு போய் அடைத்தும் விடுகிறது. நாவலில், பலியிடப்படும் நாள் நெருங்கவும், பொறுக்காமல் தானாகவே ஊரைவிட்டு ஓடிப் போகிறான் சின்னான். சினிமாவிலோ உண்மையான கொலையாளியைத் தேடிக்கண்டுபிடித்து கொண்டு வர முயற்சிப்பதாகவும், அப்போது அருவிக்குள் விழுந்து பாறையில் கால் மாட்டிக்கொள்வதால், பலியிடப்படும் நேரத்தில் வர முடியாமல் போவதாகவும் காட்டப்படுகிறது. அதுபோல அவனுக்காக பலியிடப்பட்டவனின் மகன் அவன் கழுத்தை வெட்டுவதாக வருகிற காட்சிக்குப் பதிலாக, சிறுவனிடமிருந்து அரிவாளை வாங்கித் தானே தலையைத் துண்டித்துக் கொள்வதாக சித்தரிக்கப்படுகிறது. நாயகன் மீது ஏற்றி வைக்கும் பிம்பங்களை விட்டொழிக்க முடியாமல் சமரசம் செய்துகொண்ட இடங்கள் இப்படி அங்கங்கே வந்து விழி பிதுங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் நாவலில் சு.வெங்கடேசன் எழுத்தில் மிக உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கும் இடங்களில் ஒன்று சின்னான் பலியிடப்படும் இந்தக் காட்சி. அதை அப்படியே படம் எடுக்கத் துணிந்திருந்தால் பார்வையாளர்கள் கதிகலங்கி போயிருப்பார்கள். அந்த வீரியத்தையும் படத்தில் பலிகொடுத்துவிட்டார்கள்.\nஅந்த மக்களின் தோற்றத்தோடும் கூட்டத்தோடும் கதாநாயகனாக வரும் ஆதியும், அவரது காதலியாக வரும் நடிகையும் ஒட்டவேயில்லை. அடிக்கடி பருத்திவீரன் பாணியில் பேசுகிற வசனங்களும், உச்சரிப்புகளும் அபத்தமாக இருக்கின்றன. நிலாவை தட்டிவிடுவது, எருமை மாடுகள் கூட்டத்தோடு வருவது போன்ற கிராபிக்ஸை ரசிக்கக் கூட முடியவில்லை. படத்திற்கென்று தனியே ஒரு வண்ணத்தை காமிராவால் தீட்டமுடியவில்லை. வெயில் மற்றும் அங்காடித்தெருவில் கதையோடு இணைந்து வந்த இசை தொலைந்து போயிருக்கிறது. அவ்வப்போது இடி போன்று டிஜிட்டல் ஓசையெழுப்புவதன் மூலம் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து விட்டார்கள் போலும். ஒரு குறிப்பிட்ட காலத்தை அப்படியே பிரதிபலிக்கும் படங்களுக்குத் தேவையான கடுமையான பணியில் அரவான் படக்குழுவினர் பெரிதாக மெனக்கெடவில்லையா அல்லது காலத்தை நிலப்பரப்போடு கற்பனை செய்வதில் வந்த பஞ்சமா என்று தெரியவில்லை. அதனால் படத்தின் சில காட்சிகளை ரசிக்கிற, சில காட்சிகளில் ஒன்றிப்போகிற பார்வையாளர்கள் அனேக நேரங்களில் கடுமையாக கிண்டலும் கேலியும் செய்துகொண்டு இருக்கிறார்கள் தியேட்டரில்.\n‘ரியலி இட்ஸ் டிஃபரண்ட் மூவி’ என ஏழாம் அறிவு வரை பீற்றிக்கொண்டு, புளிக்க புளிக்க கதையாட்டிக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில், வசந்தபாலன் உண்மையாகவே ஒரு மாறுபட்ட புதிய கதைவெளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்தான். இருளுக்குள் மங்கலாகத் துலங்கும் மனிதர்களின் அடர்த்தியான வாழ்க்கை அது. சரியாக படமாக்கியிருந்தால் அரவானின் தரமும், தளமும் நிச்சயம் வேறு. அற்புதமான நடிகையான அஞ்சலிக்கு இந்த படத்தில் நேர்ந்த கதியே, இந்தப்படத்துக்கும் கடைசியில் நேர்ந்திருக்கிறது.\nபடத்தில் இரண்டு பெண் முகங்களை மறக்கவே முடியவில்லை. அந்த பாளையக்கார ராஜாவின் ராணியாக வரும் பெண் பார்வையாளனை பொறி கலங்க வைக்கிறாள். நாக்கை நீட்டிச் சுழற்றுவதில் இருக்கும் பாவனையில் காமமா வெளிப்படுகிறது. வன்மமும், பழிவாங்கும் உணர்வும் அப்படி கொப்பளிக்கிறது. “வெட்டி மட்டுமா கொல்லலாம், விதைச்சும் கொல்லலாம்” எனும் அந்த வார்த்தைகள் கதைக்கு வேறு பரிமாணத்தையும் கொடுக்கிறது. சொல்லப்போனால், இந்த அரவானின் கதை துவங்குற இடம் அவளிடமிருந்துதான். இன்னொரு பெண் கதையை முடித்து வைப்பவளாய் இருக்கிறாள். படத்தில் பல காட்சிகளுக்கு பின்னணியாக மலையும் பாறைகளும் கூடவே வந்துகொண்டு இருந்தாலும், குலத்தின் வேரான ‘கருப்பன்’ சாமி கல்லாக நின்று எல்லாவற்றுக்கும் சாட்சி போல இருந்தாலும், கடைசியில் தன் தலையை தானே அறுத்து சின்னானும் கல்லாகிப் போனாலும், நம்மை உறைய வைப்பது சின்னான் பலியிடப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் கல் போல சலனமற்ற அந்தப் பெண்ணின் முகம். இழப்பின் உச்சத்தில் மனிதர்கள் என்னவாகிப் போகிறார்கள் என்று அந்த முகம் எல்லா அர்த்தங்களையும் சொல்கிறது. இந்த இரண்டு பெண் முகங்களும் காட்டப்படுவது மொத்தமே நான்கைந்து நிமிடங்களுக்குள்தான் இருக்கும். படம் முழுக்க வருகிற நாயகி அப்படி நம் நினைவில் வாழ்பவளாக இல்லை. அரவானின் வரமும், சாபமும் இதுதான்.\nTags: சினிமா , தீராத பக்கங்கள்\nநாவல் வாசித்து விட்டு படம் பார்த்தால் மனம் அதனுடன் ஒப்பிட்டு கொண்டே இருக்கும். நாவல் படிக்காத என்னை போன்றோருக்கு படம் பிடிக்கவே செய்தது\nஇன்று அரவான் போகலாம் என்றிருந்தேன்..முடிவை மாற்றிக்கொண்டேன்.. மாதவராஜுக்கு நன்றி...\nபடத்தின் தலைப்பு எஸ்.ராமகிருஷ்ணனின் அரவான் நாடகத்தில் இருந்து எடுக்கபட்டது, அத்துடன் அந்த நாடகத்தை ஒரு பாட்டுடாஜ அப்படியே எடுத்துவிட்டார்கள். அடுத்து கிணற்றுக்குள் ஒளிந்து இருப்பது மிக விரிவாக நெடுங்குறுதி நாவலில் வரும் காட்சியே, அங்கே கைவைத்து இங்கே கைவைத்து கடைசியில் எஸ்.ராமகிருஷ்ணனின் மடியிலேயே கைவைத்துவிட்டார்கள் படகுழுவினர். களவு செய்.....\nஎதிர் பார்க்கும் படங்கள் இப்படி சொதப்புவதும்,(அரவான்) எதிர்பார்க்காத படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும், (அங்காடி தெரு )\nநாவலில் சு.வெங்கடேசன் எழுத்தில் மிக உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கும் இடங்களில் ஒன்று சின்னான் பலியிடப்படும் இந்தக் காட்சி. அதை அப்படியே படம் எடுக்கத் துணிந்திருந்தால் பார்வையாளர்கள் கதிகலங்கி போயிருப்பார்கள்.//\nஇந்த ஒரே வரியில் நாவலின் சிறப்பையும், படத்தின் வீழ்ச்சியையும் பதிந்துவிட்டீர்கள்.\nதிரைப்படத்தின் மீது அதன் இயக்குனருக்கு இருக்க வேண்டிய எந்த ஆளுமையும் இப்படத்தில் இல்லை. சுட்டிக்காட்ட வேண்டிய பல குறைகள் இப்படத்தில் உண்டு.\nபாராட்டும்படியாகவும் மிகச்சில விஷயங்கள் இப்படத்தில் உண்டு..அதை பலர் செய்யக்கூடும் என்பதால், அதை இங்கே குறிப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.\nமற்றபடி.. ஏமாற்றத்தையும் மீறி வருத்தம் மேலோங்குகிறது.\nஅரவான் கதை சொதப்பியது என்பது உண்மை' ஆனால் அ��ில் நடித்த ஆதி, பசுபதி , சிறந்த நடிகர்கள் \"\n’எது இருந்து என்ன பிரயோஜனம் பாஸ்.. படத்துலதான் சுத்தமா சுவாரஸ்யமும் இல்ல ஒன்னும் இல்லையே மகா மட்டமான இசை, கேவலமான எடிட்டிங், ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத காட்சிகள், தியேட்டர்காரன் எடிட் பண்ணினதா இல்ல டைரக்டர் ஓவரா படமெடுத்து எதை வெட்டறதுனு தெரியாம வெட்டினாரானு தெரியல..\nபடத்தின் முதல் பாதியில ஹீரோயின் மாதிரி ஒருபொண்ணு வருதே.. அந்த பொண்ணும் படத்தோட ஹீரோ ஆதியும் சேர்ந்து வர காட்சிகள் மொத்தமா இரண்டுதானு நினைக்கிறேன்.. திடீர் ஒருநாள் கட்டிக்கின்னா ஒன்னதான் கட்டிப்பேன் இல்லாட்டி செத்துடுவேனு சொல்லுது.. காரணம் வேணாமா பாஸு.. படம் பாக்கும்போது ஒருத்தர் யாரு சார் அந்தப்பொண்ணுனு வேற கேக்கறாரு.. அதை விடுங்க கடைசில எதுக்கு மரணதண்டனை பில்டப்பு.. பலி குடுக்கறதுக்கும் மரணதண்டனைக்கும் என்ன பாஸ் சம்பந்தம்..\nதிரைக்கதைக்கு வருவோம்.. இது ஆதியோட கதையா இல்ல பசுபதியோட கதையா எந்தக்கதைய முழுசா சொல்றதுனு ஒரே குழப்பத்தோடயே படமெடுத்திருப்பார் போல வசந்தபாலன் அதனால எதையும் முழுசாவும் சொல்லாம , எல்லா கதையையும் மென்னு முழுங்கிருக்காப்ல.. இரண்டாம் பகுதில வர துப்பறியற சீன்லாம் எதுக்குனே தெரியல.. அதுவும் காவலில் சிறந்த ஊருக்குள்ள ராஜாவே புகுந்து கொலையெல்லாம் செஞ்சிட்டு போயிடறாராம் யாருக்குமே தெரியலையாம் அதனால எதையும் முழுசாவும் சொல்லாம , எல்லா கதையையும் மென்னு முழுங்கிருக்காப்ல.. இரண்டாம் பகுதில வர துப்பறியற சீன்லாம் எதுக்குனே தெரியல.. அதுவும் காவலில் சிறந்த ஊருக்குள்ள ராஜாவே புகுந்து கொலையெல்லாம் செஞ்சிட்டு போயிடறாராம் யாருக்குமே தெரியலையாம் என்னங்க லாஜிக்கு பத்து வருஷம் மறைஞ்சி வாழறவன் கொள்ளையடிச்சி வாழ்வானாம் அதுவும் ராஜாகொள்ளையாம்ல..\nஅட ஆர்ட் டைரக்சன் பிரமாதம்னு சொல்றாங்களே.. நாலு குடிசையும் இரண்டு செட்டிநாட்டு வீடும்தான் ஆர்ட் டைரக்சனா ஏன்ங்க் இப்படிலாம் கடுப்பேத்தறீங்க.. பில்லா படத்துல அஜித்து நடந்துகிட்டே இருப்பாரே அதே மாதிரி இந்தப்படத்துல ஏன் எல்லாரும் காரணமேயில்லாம ஓடிகிட்டே இருக்காங்க..\nஅப்போகலிப்டோ படம் மாதிரி ஒரு படம் எடுக்கணும்ங்கற ஆசை புரியுது.. அதுக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன்னால வரைக்கும் கூட தமிழர்கள் அப்போகலிப்டோல வர ஆதிவாசிங்க மாதிரி இருந்தாங்கன்னு காட்றதெல்லாம் அநியாயம். படத்தோட பல காட்சிகள் அபோகலிப்டோலயும் வருது.. கிளைமாக்ஸும் மெல்ஜிப்சனோட பேஷன் ஆப்தி கிரைஸ்ட் மாதிரியே.. நம்ம ஹீரோவும் சிலுவையெல்லாம் சொமக்குறாரு.. எதுக்குன்னே தெரியல.. இதுமாதிரி ஓட்டைகள் இன்னும் நிறைய இருக்கு.. கதைக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு மூணு காதல்கள், ஆதிக்கும் பசுபதிக்குமான நட்பு ஆழமேயில்லாம மொன்னையாக இருப்பதுனு நிறைய இருக்கு பேச..\nஇதெல்லாம் பார்த்து யாரும் படத்தை ரசிக்கறதில்லைதான். ஆனா இதையெல்லாம் பாக்கதவன் எதிர்பார்க்கிற அடிப்படையான விஷயம்.. சுவாரஸ்யம். அதுதான் இல்லையே அதுக்கு பிறகுதான பாஸ் மத்த எல்லாமே..’’\nநீங்கள் காவல் கோட்டதினையும் அலசியவர், அரவானையும் அலசியர் என்பதால் முழு விவரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும், இரண்டு படைப்புகளும் உண்மையான வரலாற்றினைப்பேசுகிறதா கள்ளர்களே காவல் உரிமைக்கொண்ட சமுகத்தினரா கள்ளர்களே காவல் உரிமைக்கொண்ட சமுகத்தினரா இல்லை எல்லாம் முக்குலத்தோர் இனக்குழு என்பதால் பொதுவாக எல்லாவற்றையும் கள்ளர் இனக்குழுவுக்கு சூடி புனையப்பட்டதா இல்லை எல்லாம் முக்குலத்தோர் இனக்குழு என்பதால் பொதுவாக எல்லாவற்றையும் கள்ளர் இனக்குழுவுக்கு சூடி புனையப்பட்டதா அப்படி எனில் எப்படி 10 ஆண்டு ஆய்வு,வரலாறு என சொல்லிக்கொள்ள முடியும்.\nஅரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு\nஅவசியம் வாசிக்க வேண்டிய பதிவு\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"ம���ச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nகாவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1\nஏற்கனவே இந்த சுட்டி எனது இ-மெயிலுக்கு இரண்டு முறை பகிரப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டும் இருந்தது. இப்போது தீராத ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலி���் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/21/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-04T16:16:51Z", "digest": "sha1:WTMYQFUB2VMKI4DHHF6PVMB5AMTV4DME", "length": 16597, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "எந்தவிதமான போரும் புரியாத ஜனாதிபதி என்பதில் பெருமை; த��டர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன்! | LankaSee", "raw_content": "\nமகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து வந்த தந்தை\nகாதலனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை….\nஇன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது: விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு இல்லை\nஉடன்பட்டார் ஜனாதிபதி – தமிழ் தலைவர்கள் அசண்டையீனம்\nபருத்தித்துறை பேருந்து நடத்துனர் பாலமயூரனிற்கு குவியும் பாராட்டுக்கள்\nமேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு\nஉளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம்\nஅடுத்த தேர்தலில் களமிறங்க மாட்டேன் கோட்டாபய எடுத்த அதிரடி முடிவு\nஎந்தவிதமான போரும் புரியாத ஜனாதிபதி என்பதில் பெருமை; தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன்\nநம் மீதும், நம் தேசத்தின் மகத்துவத்துன் மீதும் நம்பிக்கை இழப்பதுதான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து. கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான புதிய போரையும் முன்னெடுக்காத ஜனாதிபதி என்ற பெருமையுடன் செல்கிறேன். புதிய அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றுஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பிரியாவிடைப் பேச்சில் உருக்கமாகத் தெரிவி்த்தார்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் புதன்கிழமை நண்பகலில் பதவி ஏற்கின்றனர்.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது எனக் கடைசிவரை ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வந்தார். அதையே தனது கடைசிப் பேச்சிலும் கூற மறக்கவில்லை.\nஜனாதிபதி ட்ரம்ப் பதவியிலிருந்து செல்லும் முன் நாட்டு மக்களுக்கு 20 நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டது.\nஅந்த வீடியோவில் ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது:\n”அமெரிக்காவையே மீண்டும் உயர்ந்த நாடாக நான் என் பதவிக்காலத்தில் மாற்ற முயற்சி மேற்கொண்டேன். தேர்தலில் கடினமான போராட்டங்களையும், கடினமான போரையும் சந்தித்தேன். அதன்பின் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்.\nஇன��று 45வது ஜனாதிபதியாக இருந்து எனது கடமைகளை முடித்துள்ளேன். நாம் பல்வேறு விஷயங்களை ஒன்றாக இணைந்து சாதித்து விட்டோம் என்ற உண்மையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் இந்த இடத்துக்கு வந்தபின் ஏராளமானவற்றைச் செய்திருக்கிறேன். ஜனாதிபதி என்ற வார்த்தையின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி இருக்கிறேன்.\nஇந்த வாரம் நாம் புதிய நிர்வாகத்தை ஏற்கப் போகிறோம். அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், மேன்மையடையச் செய்யவும் வெற்றிபெறவும் பிரார்த்திப்போம். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன். அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமான வார்த்தை.\nஅமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அரசியல் வன்முறை என்பது நாம் மதிக்கும் அனைத்துக்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் எப்போதும் இல்லாதவகையில், ஒன்றாக இணைந்து மதிப்புமிக்க விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, கோபத்தை மறந்து, ஒரு தளத்தில் இணைய வேண்டும்\nஏராளமான வரிச் சலுகைகள், சீனா மீது வரிவிதிப்பு, எரிசக்தியில் தன்னிறைவு, குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு எனப் பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். அமெரிக்காவையும், வெளிநாடுகளில் அமெரிக்கத் தலைமையையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம். இந்த உலகத்தை நாம் மதிக்க வைத்திருக்கிறோம். இந்த மதிப்பை அடுத்து வருவோர் இழந்துவிடக் கூடாது.\nமத்தியக் கிழக்கு நாடுகளில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் என்னுடைய ஆட்சியில் கையொப்பம் ஆகின. இதுபோன்ற ஒப்பந்தங்கள் நடக்கும் என யாரும் நம்பவில்லை. மத்தியக் கிழக்கு நாடுகளில் வன்முறையின்றி, இரத்தமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நமது வீரர்களை நாடு திரும்பவைத்தோம்.\nகடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்தவிதமான புதிய போரும் எந்த நாட்டின் மீதும் செய்யாத ஜனாதிபதி நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்.\nஉலகின் சக்தி மிக்க நாடான அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து நிலையான அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொண்டது. ஆனால், நம் மீது நம்பிக்கை இழப்பதும், நம்முடைய தேசத்தின் மகத்துவத்தின் மீது நம்பிக்கை இழப்பதும்தான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். தேசம் என்பதில் நாம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும்.\nசுதந்திரமான கருத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்படையான விவாதம்தான் இந்தச் செழுமையான பாரம்பரியத்தின் மையமாக நம்பப்படுகிறது. நாம் யார், எப்படி இங்கு வந்தோம் என்பதை மறந்தாலும், அமெரிக்காவில் அரசியல் தணிக்கை, தடுப்புப் பட்டியல் நடப்பதை அனுமதிக்கலாமா\nஇதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வெளிப்படையான விவாதத்தை மறுப்பதும், கருத்துரிமையை மறுப்பதும் நம்முடைய பாரம்பரியத்தை மீறுவதாக அமையும்.\nநான் ஜனாதிபதி பதவியை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன். புதன்கிழமை நண்பகலில் ஆட்சி மாற்றத்தை ஒப்படைக்கத் தயாராகிறேன்” என ட்ரம்ப் தெரிவித்தார்.\nவரலாற்றில் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி\nமுதலில் நாட்டையே உலுக்கிய விமான விபத்து… பின்னர் பதற வைத்த பேருந்து விபத்து\nமே மாத இறுதிக்குள்… இது தான் இலக்கு: நம்பிக்கை தெரிவித்த ஜோ பைடன்\nவாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதி\nமகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து வந்த தந்தை\nகாதலனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை….\nஇன்றைய அரசு ஆட்சிக்கு வர ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது: விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு இல்லை\nஉடன்பட்டார் ஜனாதிபதி – தமிழ் தலைவர்கள் அசண்டையீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:39:41Z", "digest": "sha1:6L26G67W6M4VT7XEAPEL66Y5PWEO43QH", "length": 12349, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பிரதோஷம் - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...\nஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. வியாழக்கிழமை வரும் பிரதோஷ அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nசனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் தரும் பலன்கள்\nஎல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளி��் விரதம் இருந்து வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும்.\nபுதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்...\nஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nபுண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்\nமாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.\nநாளை பிரதோஷ விரதம் அனுஷ்டித்தால் சகல தோஷங்களும் விலகும்\nபிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.\nபிரதோஷத்தின் போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள்\nசிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.\nதமிழ் மாத பிரதோஷ நைவேத்தியமும்... தீரும் பிரச்சனைகளும்...\nமாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்களையும், அதனால் தீரும் பிரச்சனைகளையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசுசீந்திரம் கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி சனி பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி சனி பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. தாணுமாலய சுவாமியும், திருவேங்கட பெருமாளும் கோவிலை சுற்றி தனித்தனி வாகனத்தில் 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.\nஐந்து வருடங்கள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் தரும் சனிப்பிரதோஷம்\nஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நாளை மறுநாள் நடக்கிறது\nஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.\nபிரதோஷ விரதத்தை தொடங்க வேண்டிய காலமும்... கிடைக்கும் பலன்களும்...\nபிரதோஷ விரதத்தை எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கு பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா\n‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் - கொண்டாட தயாராகும் ரசிகர்கள்\n‘தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்\nபிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-has-set-board-transgender-people-india-says-transgender-riya", "date_download": "2021-03-04T16:27:59Z", "digest": "sha1:MGDJ5VYQK7TBQVJSYHFVLUDN6Q4YCYK3", "length": 13591, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"எங்களைத் தலைநிமிரச் செய்தவர் கலைஞர்!\" - வேட்புமனுத் தாக்கல் செய்த 'திருநங்கை' பேட்டி! | nakkheeran", "raw_content": "\n\"எங்களைத் தலைநிமிரச் செய்தவர் கலைஞர்\" - வேட்புமனுத் தாக்கல் செய்த 'திருநங்கை' பேட்டி\n2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டது. அதையொட்டி, திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக நாளை முதல் பெறவிருக்கிறது. இதில் திமுக சார்பில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல், திருச்செங்கோட்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருநங்கை ரியா, ���ன்று விருப்ப மனு அளித்தார்.\nஅதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக முன்னாள் தலைவர் கலைஞர்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளுக்கு முதன்முதலில் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார். மேலும் திமுகதான் திருநங்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால், திமுகவின் சார்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடத் தலைவர் ஸ்டாலினால் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் நான் வெற்றி பெற்றேன். மேலும் 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை அளித்துள்ளேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அதில் வெற்றி பெற்று ஒடுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களும் மக்கள் பிரதிநிதியாகச் செயல்படமுடியும் என்பதை நிரூபிப்பேன்.\n2008ஆம் ஆண்டு முன்புவரை எங்களை எவ்வளவோ அருவருக்கத்தக்கச் சொல்லாடல்களை எல்லாம் வைத்து அழைத்தனர். அதனை எல்லாம் கலைஞர் மாற்றி 2008-ல் 'திருநங்கை' என்று பெயர் சூட்டி, தலைநிமிரச் செய்து, பொது வெளியில் சாதிக்க வைத்தவர். இன்னும், அதில் சாதிக்க வேண்டும் என இந்த விருப்ப மனுவை வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.\nமேலும், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருநங்கைகளுக்கான நலவாரியத் திட்டங்கள் எதாவது எதிர்பார்க்க முடியுமா” எனக் கேட்டதற்குப் பதில் அளித்த ரியா, “இந்தியாவிலேயே திருநங்கைகளுக்காக வாரியம் அமைத்ததே திமுகதான். அதன் மூலமாக, சுதந்திர இந்தியாவில் தான் யார் என நிரூபிக்க முடியாத தருணத்தில் இருந்த ஒருவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள உள்ளிட்ட அனைத்தும் பெறுகிறோம். இந்த வாரியத்திலிருந்து வீடு பெறுகிறோம்” என்றார்.\nமேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “ராசிபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. சாலை வசதி என்பதே இல்லை. தற்போதுள்ள சமூகநலத்துறை அமைச்சர் அதிகமாக தொகுதிக்கு வருவதே இல்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களின் தேவைகளும் இன்னும் பூர்த்தி அடையாமல் இருக்கிறது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் நெருங்கி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருப்பவர்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் அவர்களை அடிக்கடி சென்று சந்தித்துவருகிறேன்” என்றார்.\n\"எங்களுக்கு உடன்பாடு இல்லை\" - மல்லை சத்யா பேட்டி\nசி.பி.எம். மாநில செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு\n\"தி.மு.க.வுடன் நாளை தொகுதி ஒப்பந்தம்\" - முத்தரசன் பேட்டி\nமு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\n\"தே.மு.தி.க. தொண்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது\" - விஜயபிரபாகரன் பேட்டி\n\"எங்களுக்கு உடன்பாடு இல்லை\" - மல்லை சத்யா பேட்டி\nசி.பி.எம். மாநில செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/the-lustful-young-man-who-raped-his-grandmother/", "date_download": "2021-03-04T15:13:56Z", "digest": "sha1:F4NOUYG2F4T2PKFJBPYBM7MYEFRAQJ2M", "length": 9384, "nlines": 125, "source_domain": "www.news4tamil.com", "title": "ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை ச��ய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்\nஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்\nநெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ளது கோரிகாலனி என்ற கிராமம்.அந்த கிராமத்தில் கணவனை இழந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் கூலி வேலை செய்துகொண்டு தனிமையாக வசித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இரவு நேரத்தில் அந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் குதித்து,தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nபின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தனக்கு நடந்த கொடுமையை குறித்து அந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினர் இடமும் உறவினர்களிடமும் கூறியுள்ளார்.\nஇந்த வன்கொடுமை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகுடியிருப்புகள் நிறைந்த இடத்தில்,நள்ளிரவில் மூதாட்டியை வீட்டில் புகுந்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nமண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு\nநான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்\nவாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு இதை செய்தால் போதும்\nஇது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு\nவிவசாயிகளின் புதிய வகை போராட்டம் இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/man-killed-wife-buying-cyanide", "date_download": "2021-03-04T15:38:48Z", "digest": "sha1:KVLHKORV2FVK5IQQCXHRRUVOY7QHESMF", "length": 7228, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "வரதட்சணை கொடுமை: சத்து மாத்திரை என ஏமாற்றி சயனைடு கொடுத்து மனைவியை கொன்ற கொடூர கணவன் - TamilSpark", "raw_content": "\nவரதட்சணை கொடுமை: சத்து மாத்திரை என ஏமாற்றி சயனைடு கொடுத்து மனைவியை கொன்ற கொடூர கணவன்\nஆந்திராவில் வரதட்சனைக்காக சத்து மாத்திரை என ஏமாற்றி ஆன்லைனில் சயனைடு வாங்கிக்கொடுத்து மனைவியை கொலை செய்துள்ளார் வங்கி மேலாளர்.\nஆந்திராவின் மதனப்பள்ளியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிபவர் ரவி சைதன்யா. கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கும் ஆமினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.\nதிருமணத்தின் போது பெண் வீட்டார்கள் வரதட்சணையாக 1 ஏக்கர் நிலம் மற்றும் 15 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஆமனியின் தங்கைக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் 15 லட்சம் ரொக்கம் கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nஇதனை அறிந்த ரவி தனக்கும் கூடுதலாக 1 ஏக்கர் நிலம் வாங்கி தருமாறு மனைவியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ஆமினி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த ரவி மனைவியை சூசகமாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சையனைடு வாங்கிய ரவி மனைவியிடம் சத்து மாத்திரை என ஏமாற்றி சாப்பிட வற்புறுத்தியுள்ளார்.\nசயனைடை சாப்பிட்ட ஆமினி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். உடனை ரவி தனது மனைவி கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டதாக நாடகமாடி ஆமினியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.\nஆமினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் ஆமினியின் மரணத்தில் சந்தேதமடைந்த காவலர்கள் உடற்கூறு ஆய்வு செய்ய கூறியுள்ளனர். அதன்பிறகு தான் ஆமினி சையனைடு சாப்பிட்டு ��றந்தது தெரிவந்துள்ளது.\nஅதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ரவி தான் ஆன்லைனில் சையனைடு வாங்கி கொடுத்திருப்பது தெரியவந்தது. அவர் எப்படி சையனைடு வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்\n ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி.. நடிகை பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்...\n நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ\n புடவையிலும் மாஸ் குத்தாட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்\nஅடடா.. அப்படியே கிராமத்து பெண்ணாகவே மாறிய பால்காரி VJ ரம்யா... வைரல் வீடியோ காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/problems-of-sleeping-after-11-pm", "date_download": "2021-03-04T16:17:03Z", "digest": "sha1:YVTFI6EYEDS6KHEFNO273N4BVJV67HT6", "length": 6096, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "இரவு 11 மணிக்கு மேல் தூங்க செல்பவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படிங்க! - TamilSpark", "raw_content": "\nஇரவு 11 மணிக்கு மேல் தூங்க செல்பவரா நீங்கள் அப்போ இதை கட்டாயம் படிங்க\nநமக்கு மிகவும் தேவையான ஓன்று சரியான தூக்கம். மனிதன் சாப்பிடாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம்தான். பொதுவாக நாம் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nசிலர் இரவு 1 மணிக்கு படுத்து காலை 8 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என நினைக்கின்றனர். அது மிகப்பெரிய தவறு. கட்டாயம் அனைவரும் 11 மணிக்கு முன்னதாக தூங்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் சுரக்கும் ஒருசில கார்மோன்கள் இரவு நேரத்திலும், சூரியன் உதிக்கும்போது அந்த வெப்பத்திழும் நமது உடலில் சுரக்கும்.\nகுறிப்பாக நாம் தூங்கும்போது வெளிச்சம் இல்லாத, இருட்டு நேரத்தில் மட்டுமே இந்த mமேலோட்டலின் என்கிற ஹார்���ோன் சுரக்கிறது. இந்த மேலோட்டலின் என்கிற ஹார்மோன் குறைபாட்டால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது.\nஇந்த மேலோட்டலின் என்கிற ஹார்மோன் குறைபாட்டால் வரும் பிரச்சனைகள் இளம் வயதில் எந்த அறிகுறியும் காட்டாது, 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும். முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது.\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்\n ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி.. நடிகை பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்...\n நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ\n புடவையிலும் மாஸ் குத்தாட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்\nஅடடா.. அப்படியே கிராமத்து பெண்ணாகவே மாறிய பால்காரி VJ ரம்யா... வைரல் வீடியோ காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/259206?_reff=fb", "date_download": "2021-03-04T14:58:32Z", "digest": "sha1:ICGMUGLDN5F7FL6DE6T53766ANQTO55W", "length": 10559, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் ஜனநாயகத்தை கொலைசெய்தது ராஜபக்ச அரசு - ஹர்ஷ டி சில்வா எம்.பி. கடும் சீற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையின் ஜனநாயகத்தை கொலைசெய்தது ராஜபக்ச அரசு - ஹர்ஷ டி சில்வா எம்.பி. கடும் சீற்றம்\nஇலங்கை என்ற எங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ராஜபக்ச அரசு கொலை செய்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nஇது தொடரில் அவர் மேலும் கூறியதாவது,\n\"20வது திருத்தச் சட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளது ராஜபக்ச அரசு.\nஇதனூடாகத் தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்துக்கு எதிராக ராஜபக்ச அரசு எதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது\" - என்றார்.\nமுன்னதாக 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.\nநாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு\nகறுப்பு ஞாயிறு போராட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு\nஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை மீது நாடாளுமன்றில் 3 நாள் விவாதம் - சஜித் அணி வலியுறுத்து\nஜெனிவா அறிக்கை இலங்கை இராணுவத்திற்கு எதிரானது கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை - செய்திகளின் தொகுப்பு\nஇன ஐக்கிய அரசியலுக்கு உதாரணப் புருஷராக அமரர் லொகுபண்டார - ரிஷாட் பதியுதீன் புகழாரம்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Tv-actress-rukisingh-and-friends-are-arrested-for-drunk-and-drive-and-problem-with-police-2930", "date_download": "2021-03-04T15:46:20Z", "digest": "sha1:DSHUNH7S2PLJYPXGB53M35L3OOQTA56E", "length": 9868, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "டிவி நடிகை குடித்துவிட்டு கும்மாளம்! தட்டிக்கேட்ட போலீசுக்கு பளார்! .. - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nடிவி நடிகை குடித்துவிட்டு கும்மாளம் தட்டிக்கேட்ட போலீசுக்கு பளார்\nமும்பை: மும்பையில் பெண் போலீசை மது போதையில் தாக்கிய வழக்கில் டிவி சீரியல் நடிகை ருகி சிங் மற்றும் அவரது நண்பர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்துள்ளனர்.\nபிரபல டிவி நடிகை ஆனா ருகி சிங் மற்றும் அவரது நண்பர்களான ராகுல் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மது போதையில் கார் ஓட்டிய தாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் காரில் வேகமாக சென்றுள்ளனர் இதைப்பார்த்து தடுத்து நிறுத்திய பெண் போலீசை தகாத வார்த்தைகள் பேசியும் அவரை அடித்தும் உள்ளனர்.\nஇரவு நேரம் என்பதால் அவர்கள் மது அருந்திய பிறகு அருகில் உள்ள உணவகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று உள்ளனர் அப்போது அங்கு உணவகம் பூட்டியிருந்த நிலையில் மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர் . வேலையில் இருந்தவர்களை தரக்குறைவாக பேசியுள்ளனர் அதை எடுத்து அங்கு இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .இதை த��டர்ந்து அருகில் இருந்து வந்த பெண் போலீசிடம் தகாத வார்த்தைகள் பேசியும் அவரை அடித்து உள்ளனர்.\nபின்னர் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார் பெண் போலீஸ் பின் அங்கு வந்த அதிகாரிகள் மூவரையும் பரிசோதித்த போது அவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் நடந்தது பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அது தொடர்ந்து அதிகாலை அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரில் ரத்தப் பரிசோதனை மற்றும் மது அருந்தி உள்ளனரா என்பதையும் பரிசோதனை செய்து அறிக்கையை பெற்ற கர் நகர போலீசார் அவர்கள் மூவரையும் பிரிவு எண் 323 தவறாக நடந்து கொண்டதற்காகவும் மற்றும் பிரிவு எண் 332 பணியில் உள்ள அரசாங்க அதிகாரியை தாக்கியதாகவும் மற்றும் பிரிவு எண் 510 மற்றும் 504 குடிபோதையில் வாகனம் ஓட்டி சேதம் ஏற்படுத்தியதற்காகவும் பிரிவு எண் 34, ஆகிய 5 பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமற்றும் ருகி சிங் மீது சாண்டா கிளாஸ் காவல்துறையினர் இரண்டாவது வழக்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு எண் 279 சாலை பாதுகாப்பு மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்குதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/impersonation-in-neet-exam-student-in-investigation-ring", "date_download": "2021-03-04T17:00:10Z", "digest": "sha1:VJ7UNIIMXIVMTEFZXF4BNJTPJM4HXMVP", "length": 10282, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "மகாராஷ்டிராவில் தேர்வு; தேனி மருத்துவக் கல்லூரியில் சீட்!-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்?| Impersonation in neet exam, student in investigation ring - Vikatan", "raw_content": "\nமகாராஷ்டிராவில் தேர்வு; தேனி மருத்துவக் கல்லூரியில் சீட்-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்\n``வட மாநிலத்தில் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் எளிதில் செய்யலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.''\nதேனி மாவட்டம், கானாவிலக்கில் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இக்கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆண்டிற்கு 100 மருத்துவ மாணவர்களுக்கு இக்கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த 100 மாணவ மாணவிகளில் ஒருவரான, சென்னையைச் சேர்ந்த மருத்துவரின் மகன், நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்ததாகவும், தேர்விற்கான ஹால்டிக்கெட்டில் உள்ள படமும், மாணவனின் படமும் வேறு வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவன் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அந்த மாணவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர். இந்த ஆண்டு வெற்றிபெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வானார். சில நாள்களாகவே அவர் கல்லூரிக்கு வருவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஏதோ ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியுள்ளதாகக் கூறுகின்றனர். அவர் தேர்வு எழுதியது மகாராஷ்டிராவில் என்பதால் எளிதாக ஆள்மாறாட்டம் செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். உண்மை என்னவென்று தெரியவில்லை\" என்றனர்.\n`நீட், நெக்ஸ்ட், இலங்கை பிரச்னைகளிலும் ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும்' - கார்த்தி சிதம்பரம்\n``நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளை சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடக்கும் அராஜகத்தில், இந்த ஆள்மாறாட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது போல. வட மாநிலத்தில் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் எளிதில் செய்யலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது\" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nஇதனிடையே, ஆள்மாறாட்டம் தொடர்பாக கானாவிலக்கு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/10/blog-post_896.html", "date_download": "2021-03-04T16:29:34Z", "digest": "sha1:GVQGHNXHQUQLQQVFZ2FIWCTNW6HLVOGW", "length": 4932, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழில் அதிகரிக்கும் திருட்டுக்கள் - ஐவர் கைது - பொருட்களும் மீட்பு யாழில் அதிகரிக்கும் திருட்டுக்கள் - ஐவர் கைது - பொருட்களும் மீட்பு - Yarl Voice யாழில் அதிகரிக்கும் திருட்டுக்கள் - ஐவர் கைது - பொருட்களும் மீட்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழில் அதிகரிக்கும் திருட்டுக்கள் - ஐவர் கைது - பொருட்களும் மீட்பு\nயாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்\nயாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nகைது செய்யப்பட்டவர்களிட மிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட 20 பவுண் நகைகள் 3,மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட மின் மோட்டர்கள் ,மற்றும் பல்வேறுபட்ட வீட்டுத் தளவாடங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்த படவுள்ளார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=iftar%201436", "date_download": "2021-03-04T16:16:52Z", "digest": "sha1:FUDK6L574NSAYEJP6N25IQAETDDHHY7J", "length": 11837, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 மார்ச் 2021 | துல்ஹஜ் 581, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 23:19\nமறைவு 18:29 மறைவு 10:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாக��கள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1437: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஅரஃபா நாள் 1436: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஅரஃபா நாள் 1436: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: துளிர் பள்ளியில் மகளிருக்கான சிறப்பு இஃப்தார் திரளான பெண்கள் பங்கேற்பு\nரமழான் 1436: காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) நடத்திய சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில், அங்கத்தினர் பங்கேற்பு\nரமழான் 1436: ஹாமிதிய்யாவில் முன்னாள் மாணவர்கள் நடத்திய இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1436: ஜலாலிய்யாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா பங்கேற்பு\nரமழான் 1436: ஜீலானீ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் (வரலாற்றுத் தகவல்களுடன்\nரமழான் 1436: அஹ்மத் நெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: ஹாமிதிய்யா இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சியில் நகர பிரமுகர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24083", "date_download": "2021-03-04T16:17:00Z", "digest": "sha1:NGWBXQ4MP6R6422VXLAZVOIBFX25I5GP", "length": 6121, "nlines": 35, "source_domain": "newsaz.in", "title": "ஏழைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்: பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு..!", "raw_content": "\nதிமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியி��� விரும்பும் தொகுதிகள் என்னென்ன ❖ தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை ❖ தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு ❖ கரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக.. ❖ சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nஏழைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்: பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு..\nபயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n6683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவையில் 44 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர் காணல்.. சென்னையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது\nஅதிமுக வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றது ஒரே நாளில் நேர்காணல்.. விருப்ப மனு கொடுத்த 8250 பேரையும் அழைத்து நடத்தினர்\nநாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம்\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி: ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து கியரான் பொல்லார்டு அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-04T15:49:45Z", "digest": "sha1:OGTXJOSFQYSTEYAIAQONHJATWJIB7ZHE", "length": 41121, "nlines": 131, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்! – Tamil Cinema Reporter", "raw_content": "\nபிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்\nIn: All, கட்டுரைகள், செய்திகள்\nநேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் மறைந்து ஓராண்டாகிவிட்டது.\nஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது பெருமித உணர்வு உண்டு. புதிய படங்களின் முன்காட்சித் திரையீடுகளில் அடிக்கடி அவரைப் பார்த்ததுண்டு. அப்போதெல்லாம் பத்தோடு பதினொன்றாக அவருக்கு வணக்கம் செய்து விட்டு கடந்து போகும் ஒருவனாகவே பல காலம் இருந்திருக்கிறேன்.\nநான் ‘பிலிமாலயா’ இதழில் பணியாற்றியபோது ஆசிரியர் எம். ஜி..வல்லபன் சொன்னபடி ஒரு கட்டுரைக்கு பழைய திரைப்படத்திலிருந்து புகைப்படம் ஒன்று தேவைப்பட்டது.\nஅவரிடம் அந்த ஒரு புகைப் படத்துக்காகத் தொலைபேசினேன். ”தேடி எடுக்க வேண்டும்” என்றார். ”நான் வந்து கூடவே வந்து தேடுதலில் உதவட்டுமா ”என்றேன். ”நான் இத்தனை நாள் எவன் உதவியையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு உங்கள் உதவி எல்லாம் வேண்டாம் ”என்று. சிடுசிடுத்தவர்,வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லி ஒரு நேரத்தையும் கூறினார்.\nஎனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது சங்கடம், வருத்தம் ஒருவித அவமானம் எல்லாமும் சேர்ந்து கொண்டன. அப்போதும் அவர் வயது எழுபதைத்தொட்டுத் தள்ளாமையில்தான் இருந்தார். நம்மால் அவருக்கு வீண் சிரமம் ஏன் கூடவே தேடுதலில் உதவட்டுமா என்ற தொனியில்தான் கேட்டேன். ஆனால் அவரோ தன் ஈகோ தூண்டிவிடப்பட்டது போல,தன் சுயம் சார்ந்த கௌரவ எல்லையில் குறுக்கிட்டு விட்டதாகத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டாரே என, எனக்குள் வருத்தம். நேரில் போகும் போது அவரை எப்படி எதிர் கொள்வது எனக் குழப்பமாக இருந்தது.\nஅவர் அனுபவசாலி. பல சாதனைகளைப் பார்த்தவர்தான்.அவர் ஒரு ஈகோயிஸ்ட்டாக அதாவது தன் முனைப்பாளராக இருக்கலாம் தவறில்லை. ஆனால் நம் முதல் சந்திப்பே இப்படி எதிர் மறை எண்ணத்துடன் கசப்பான மனநிலையோடு இருக்கப் போகிறதே என்கிற தயக்கமான மனநிலையுடன் சென்றேன்..\nஅவர் வீட்டுக்குப் போனபோது பழைய கோபத்தின் சுவடு அவரது பேச்சில் தெரிந்தது.நேரில் என்னிடம் ”ஐம்பது ஆண்டுகளாகத் இந்தத் தொழிலில் இருக்கிறேன். நான் யார் உதவியும் எதிர்பார்ப்பதில்லை. இந்தாங்க நீங்கள் கேட்ட படம்” என்றபடி நான் கேட்ட புகைப்படத்தைக் கொடுத்தார். அவரிடம் ”சாரி சார் ”என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.\nஅவர் ஆண்டுதோறும் டிசம்பர்-31ஆம் தேதி அந்த ஆண்டு ஜனவரி- 1 முதல் அதுவரை வெளியான தென்னிந்திய அளவிலான திரைப்படங்கள் பற்றிய புள்ளி விவரத் தொகுப்பை அச்சிட்டு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வழங்குவார். அது எல்லாருக்கும் போய்ச் சேரவ��ண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அவ்வளவுதான், காலியாகி விட்டது, தீர்ந்து போய்விட்டது என்கிற பேச்சுக்கே இடமில்லை. தேவையான அனைவருக்கும் பிரதிகள் கொடுப்பார். இந்தச் சேவையை 1954 முதல் தன் உடல்நிலை நன்றாக இருக்கும்வரை அவர் செய்து கொண்டே இருந்தார்.\nஅவர் எப்போதும் தன் இது மாதிரியான புள்ளி விவரத் தொகுப்புக்காக ஒரு படிவம் வைத்திருப்பார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் அதில் விவரங்களைக் குறித்துக் கொள்வார். ஒரு திரைப்படத்தின் இயக்கம் யார், தயாரிப்பு யார், நடித்தவர்கள் யார் யார், யாருக்கு அது முதல் படம் போன்ற விவரங்கள் எல்லாம் அதில் அடங்கி இருக்கும். அவரது படிவத்தில் இடம் பெற்றுவிட்டால் அது அரசு கெஜட்டில் இடம் பெற்றது போல அதிகாரப் பூர்வமாகிவிடும்.பத்திரிகைகள், ஊடகங்கள் எல்லாம் அவர் சொன்னதையே அதிகாரப் பூர்வமாக நம்பும். அப்படி ஒரு துல்லியத்தைத் தன் பணியில் காட்டியிருந்தார்; அப்படி ஒரு நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.\nமுன்பெல்லாம் இந்த தேதியில் இந்தப் படம் வெளியாகிறது என்று ‘தினத்தந்தி’யில் விளம்பரம் வந்து விட்டால்போதும் உறுதியாக அதை வெளியீட்டு தேதியாகக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சமீப ஆண்டுகளாக திரையுலத் தட்பவெப்பநிலை யாராலும் கணிக்க முடியாததாகிவிட்டது. வெளியீட்டு தேதி, விளம்பரம் எல்லாம் வந்தும்கூட திடீரென வெளியிடமுடியாமல் போய் விடுகிறது. பத்திரிகையாளர் காட்சியெல்லாம் போட்டும் கூட பல்வேறு சிக்கல்களால் படம் வெளிவராமல் போவதுண்டு. இந்தப் போக்கு தன் தகவல் சேகரிப்பு சேவையில் பெரும் சவாலாக பிரச்சினையாக இருக்கிறது என்று என்னிடம் வருத்தப்படுவார்.\nகடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் யார் எது செய்தாலும் ‘மேலே ஒருத்தன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்’ என்பார்கள். அதே போல திரையுலகில் எல்லாரைப் பற்றிய தகவல்களையும் அருகிலிருந்து உற்று நோக்கும் ஒருவராக அவர் இருந்து வந்திருக்கிறார். நடிகர்கள், நடிகைகள் எனப் பலருக்கும் அவர்களது இத்தனையாவது படம் இது என்பது தெரியாது அவர்தான் சொல்வார். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் பதிவு செய்து வந்திருப்பார்.பின்னாட்களில் சில நேரங்களில் அம்மாதிரியான விடுபட்ட படிவங்களை என்னிடம் கொடுத்துக் கூட விவரங்களை நிரப்பச் சொல்லியிருக்கிறார்.\nஅவருடனான என் முதல் சந்திப்பே அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லைதான்.சில மாதங்கள் உருண்டன. மறு முறை நான் அவரைப் பார்த்தபோது அவரைப் பற்றி நான் நினைத்த மாதிரி அவர் இல்லை . எல்லாவற்றையும் மறந்து விட்டார்.நான்தான் அதை மனதில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறேன் எனப் புரிந்தது.நாளடைவில் என்னுடன் சகஜமாகியிருந்தார். ‘பிலிமாலயா’வில் பணியாற்றிய அனுபவத்தில் எதைப்படித்தாலும் அதிலுள்ள எழுத்துப்பிழை, சொற்பிழை எனக்குப் பளிச்செனத் தெரியும்.இந்த விஷயத்தில் மற்றவர்களைவிட எனக்குள் ‘விளக்கு’ விரைவாக எரியும். அப்படி என்னைப் பழக்கியிருந்தார் ஆசிரியர் வல்லபன்.\nஒவ்வொரு சமயம் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் கொடுக்கும் தகவல் தொகுப்பில் ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் நான் அது பற்றிச் சுட்டிக் காட்டுவதுண்டு. அவர் ஏற்றுக் கொள்வார்.\n‘அந்த வேலையை எப்போதும் அவசரகதியில் முடிக்க வேண்டியிருக்கும்.அன்று டிசம்பர்-31 வரை வெளியாகும் படம் கூட தேதி உறுதி செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே பிழை நேர்ந்து விடுகிறது’ என்பார் சமாதானமாக. என்றாலும் அதற்காக வருத்தப் படுவார். அப்படிச் சொன்னதில் இவன் நம் கொடுக்கும் தொகுப்பை படிப்பவன் மட்டுமல்ல உன்னிப்பாக உற்று நோக்குபவன் என்று என்னை மனதில் குறித்துக் கொண்டிருக்க வேண்டும். என் மேல் ஒரு கண் வைத்து விட்டார் என்பதை பின்னாளில் உணர்ந்தேன்\nபிறகு ஒரு நாள் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் என்னை அழைத்தார். ”நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன்.நீங்கள் வந்தால்தான் சரியாக இருக்கும் . முடிந்தால் வாருங்கள்.செய்வீர்களா” என்றார் தொலைபேசியில். ”நிச்சயமாக வருகிறேன் ”என்று கூறிவிட்டுப் போனேன். அவர்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கும் புதிதாக யாரைக்கண்டாலும் பெரிதாகக் குரல் கொடுக்கும். அவர் வந்து கதவு திறந்து அமர்த்தியதும் சாந்தமாகி விடும் .ஆரம்ப காலத்தில் அது சீறிப் பாய்ந்த போது எனக்குப் பீதியாக இருக்கும். போகப்போக பழகிவிட்டது. பிறகெல்லாம் இந்தப் பயல் அவ்வப்போது வருபவன் என்று மோப்ப சோதனைகளைக் குறைத்துக்கொண்டு விரைவில் வீட்டுக்குள் விட்டு விடும்.\nவீடு சென்ற போதுதான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான தகவல் தொகுப்பு தயார் செய்ய வேண்டியிருந்தது தெரிந்தது.. அவர் விவரங்களைச் சொல்லிக் கொண்டே வருவார். நான் எழுத வேண்டும். அப்படியே எழுதினேன். எழுத்துப்பிழையில்லாமல் வர, நான் உத்திரவாதம் . இதை அவரும் நம்பினார். அவை பெரும்பாலும் பட்டியல், ஆண்டு, பெயர்கள் இப்படியே போய்க்கொண்டிருக்கும். அதை அவர் தன் நினைவேடுகளிலிருந்து புரட்டிக் கண்ணை மூடிக் கொண்டே சொன்னார் .நான் எழுதினேன். போகும் போது கையில் ஒரு காகித உறையைக் கொடுத்தார் நான் மறுக்கவே ,’ ‘மறுக்கக் கூடாது ,இங்கே பார்க்கக் கூடாது. வீட்டில் போய்ப் பாருங்கள்” என்றார் பிடிவாதமாக . அவர் பணியில் நம் பங்கும் இருக்கட்டுமே என்றுதான் நான் மறுத்தேன். அவர் விடவில்லை வீடு வந்து பார்த்த போது எனக்கு இன்ப அதிர்ச்சி, அது நான் எதிர்பார்க்காத சன்மானமாக இருந்தது.\nஅவரிடம் ஒரு முறை அன்பளிப்பாக எண்ணி திரையுலகம் சார்ந்த ஒரு தொகுப்பு நூலைக் கொடுத்தேன். அவர் உடனே அதன் விலையைப் பார்த்து விட்டு ”ஒரு நிமிஷம் இருங்கள் ”என்று உள்ளே போய் உரிய பணத்துடன் வந்தார். நான் வாங்க மறுத்தேன். ”இதற்கான தொகையைத் தருகிறேன்.காசு வாங்க வில்லை என்றால் புத்தகம் வேண்டாம்”என்றார் கண்டிப்பாக.\n”ஒவ்வொரு புத்தகமும் எவ்வளவு சிரமத்துக்குப்பின் வருகிறது என்று எனக்குத் தெரியும் ,” எனக் கூறிவிட்டுப் பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் வாங்கினார்.\nஎப்போதும் அவர் விவரங்கள் கூறும் போது பிரபலமானவர்கள் பற்றிய விவரங்கள் துல்லியமாக இருக்கும். எல்லாவற்றையும் தன் கோப்புக் குறிப்புகள் அடிப்படையில் சரிபார்த்துக் கொண்டுதான் சொல்வார்.\nஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது சில இயக்குநர்கள் பற்றிய விவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார் .ஒரு ஞாபகப் பிழையாக அனுமோகன், அஸ்வினிகுமார் பற்றி மாற்றிக் கூறினார் . ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா\nநான் சற்றே தயக்கத்துடன் அந்தக் கவனக்குறைவான பிழையைச் சுட்டிக் காட்டினேன் . அஸ்வினிகுமார் இயக்கிய ‘என் கணவர் ‘ படம் பற்றியும் பவ்யமாகக் கூறினேன்.\nஒருகணம் அமைதியாக இருந்தார். பிறகு கேட்டார் ”நீங்க பீல்டுக்கு வந்து எத்தனை வருஷம் ஆகுது. ”. அவர் அப்படிக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது பெரியவர் கோபித்துக் கொண்டு விட்டாரோ,முந்திரிக் கொட்டைத்தனம் செய்து விட்டோமோ’ என ஒரு பதற்றம்.\n”ஐந்து வருஷமாகுது ” என்றேன் எச்சிலை விழுங்கி���படி. எனக்குத் தெரிந்தவை கொஞ்சம்தான் ஆனால் தெரிந்ததில் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.\nநான் சொன்னதில் தவறில்லை என்றாலும் ஒருவேளை அவரிடம் எதிர்வாதம் செய்து விட்டோமோ என யோசித்த போது,சட்டென்று சிரித்தபடி கை குலுக்கினார். ” எனக்குப் பெருமையா இருக்குசார்.. சின்ன வயசிலேயே இப்படித் தெளிவா பொறுப்பா இருக்கிறது. சந்தோஷம் ” என்றார்.\nஅந்தக்கணம் எனக்குள் மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமையும் ஜிவ்வென பரவியதை உணர முடிந்தது.\nநான் அவரைப் பார்க்கப் போன ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தருணத்திலும் அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும் அவற்றில் பல எங்கிருந்தோ வருகிற அனாமதேய அழைப்புகளாகவே இருக்கும். இருந்தாலும் அவர் சலிக்காமல் பேசுவார்.\nபோனை எப்போது எடுத்தாலும் ” ஆனந்தன்” என்பார் ‘குலேபகாவலி’யில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை யார் மயக்கும் மாலைப் பொழுதே பாடலில் தோன்றியவர்கள் யார் மயக்கும் மாலைப் பொழுதே பாடலில் தோன்றியவர்கள் யார் ராஜராஜ சோழன் எத்தனை மணிநேரப் படம். ராஜராஜ சோழன் எத்தனை மணிநேரப் படம். முக்தா சீனிவாசன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம் எது முக்தா சீனிவாசன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம் எது ஜெய்சங்கரின் 100 வது படம் எது ஜெய்சங்கரின் 100 வது படம் எது என்கிற மாதிரி பழைய கேள்விகளாகவே பெரும்பாலும் இருக்கும்.அவற்றுக்குச் சலிக்காமல் பதில் சொல்வார். அழைப்பவரின் முகம் தெரியாமல் இருந்தாலும், ஓர் அசரீரிபோல அவர்களுக்குத் தகவல் தானம் வழங்கிக் கொண்டே இருப்பார். சில சமயம் ஒரு நிமிடம் என்று காத்திருக்க வைத்துவிட்டு கோப்புகளைப் பார்த்துவிட்டுப் பதில் சொல்வார்.\nஎவ்வளவு பெரிய ஆளுடன் உரையாடிக் கொண்டு இருந்தாலும் இதுமாதிரி அழைப்புகளைத் தவிர்க்க எண்ணவே மாட்டார். ”நம்மீது நம்பிக்கையுடன் கேட்கிறார்கள். அதை உதாசீனம் செய்யக்கூடாது” என்பார்.\nஅவரது பிற்காலத்தில் கண் சரிவரத் தெரியா விட்டாலும் அப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்.கையெட்டும் தூரத்தில் தான் தொலைபேசி வைக்கப்பட்டு இருக்கும் எடுத்துப் பேசுவார்.. யார் கேட்டாலும் கொடுக்க , கைக்கெட்டும் தூரத்தில் விசிட்டிங்கார்டு போல அச்சிட்ட முகவரித்தாள் இருக்கும்..\nஎல்லாரைப் பற்றியும் தகவல்கள், வாழ்க்கைக் குறிப்புகள் திரட்டிவைத்திருக்கும் அவரைப்பற்றி விரிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நெடுநாள் விருப்பம் எனக்கு .அதற்காக அவரை அணுகிய போது மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.\nஅவரைச் சந்திக்கும் மீடியாக்காரர்கள் நடிகர், நடிகைகள், இயக்குநர்,படம் வெளியான ஆண்டு, படநிறுவனம் போன்று செய்திக்கான கச்சாப் பொருட்களை கறந்து செல்பவர்களாகவே இருப்பதுண்டு.\nஅவரைப்பற்றியோ அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ பெரிதாகப் பதிவில்லை என்றே கூறலாம். நான் அவரது சிறுவயதுப் பருவம் முதல் பதிவு செய்ய விரும்பினேன்: நான் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்ல உரையாடல் தொடர்ந்தது. இது நடக்கும் போது அவர் மிகவும் தள்ளாமையில் இருந்தார். நீண்ட நேரம் பேசினால் மூச்சு வாங்கும் .இருந்தாலும் ஆர்வத்துடன் பேசுவார். ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் தடைசெய்யக் கூடாது. நாமாகவும் நிறுத்தக் கூடாது என்று எண்ணி’ உங்களுக்குப் போதும் என்கிற வரை, முடியும் என்பது வரை சொல்லுங்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றும் போது நிறுத்திக் கொள்ளலாம் ‘என்று கூறியிருந்தேன்.\nஇயலாமையையும் மீறி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது அவர் மனைவி வந்து ‘போதும்ப்பா’, என்பது போல என்னிடம் கண்ணால் கெஞ்சுவார்.. உடனே அத்துடன் நிறுத்திக் கொண்டு.. ‘இன்னொருநாள் வருகிறேன்’ என்று வந்து விடுவேன்.\nஅது ஓர் இணைய இதழில் எழுதி வெளிவந்தது. அதைப் பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அவரைப் பற்றி எவ்வளவோ செய்திகள் வந்திருந்தாலும் அது பர்சனலாக, அந்தரங்க பூர்வமாக நெருக்கமாக இருந்ததாகக் கூறினார். இந்தக் கட்டத்தில் அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை தன் பேத்தியை விட்டுப் படிக்கச் சொல்லித்தான் கேட்பாராம். படிக்கும் போதே ‘இப்படியெல்லாம் இருந்தியா தாத்தா’ என்று பேத்தி பெருமையுடன் கேட்டதை கண்களில் மகிழ்ச்சி மின்ன என்னிடம் பகிர்ந்து கொண்டார்.\nஅவரிடம் இப்படியாகப் பேசி ஒலிப்பதிவு செய்து சுமார் ஆறேழு மணி நேரம் பதிவு செய்தேன். பலவிதமான தகவல்கள் ,சம்பவங்கள் என நிறைய்ய நினைவுகளைப் பகிர்ந்தார்\nஅப்போது ஏராளமான ‘ஆப் த ரெக்கார்ட்’ தகவல்களையும் கூறினார். அவர் திடீரென ஒரு நாள் காலமானதும் எனக்குப் பெரிய ஏமாற்றம், அதிர்ச்சி. ஒருவித கையறுநிலையை உணர்ந்தேன் அதற்கு மேல் அவரது தொடரைத் தொடரவில்லை. காரணம் அவர் உயிருடன் இருந்து வெளிவந்தால்தான் அதிலுள்ள தகவல்களின் – சம்பவங்களின் உண்மைத் தன்மை உணரப்படும். அவர் இல்லாமல் நன்றாக இருக்காது. எனவே அப்படியே விட்டுவிட்டேன். அவரது கடைசிக் காலத்தில் அவர் நீண்டநேரம் பேசியது,உரையாடியது அனேகமாக என்னுடன்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது சாப்பிடச் சொல்லியிருக்கிறார். மறுக்காமல் நான் சாப்பிட்ட போது அதற்கு மகிழ்ச்சியோடு நன்றி கூறியிருக்கிறார். என்னே உயரிய பண்பு\nஅவர் தன் கண்பார்வை பழுது பட்டிருந்ததற்காக மிகவும் வருத்தப் படுவார். பார்வை இல்லாமல் உயிர் வாழ்வதே வீண் என்பார் அடிக்கடி. அவர் பல ஆண்டுகள் திரட்டிய தகவல்கள் படங்கள் அரசுத் துறையால் கொண்டு செல்லப்பட்டது என்ன நிலையில் இருக்கிறதோ என்று கவலைப்படுவார். அவர் மனைவி ஓர் அப்பாவி. அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளலாமே என்றால்.. ” நான் பெரிய தவறு செய்துவிட்டேன். அவளை இந்தத் துறையில் எந்தப் பயிற்சியும் இல்லாமல் விட்டு விட்டேன். இந்த விஷயத்தில் அவளுக்கு எதுவுமே தெரியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ரகுவரன் யார் பிரகாஷ்ராஜ் யார் என்கிற வேறுபாடு கூட அவளுக்குத் தெரியாது என்றால் பாருங்கள்”. என்பார். பாவம் நல்ல இல்லறத் துணையாக மட்டுமே இருந்திருக்கிறார் அவரது திருமதியார்.\nபிலிம் நியூஸ் ஆனந்தனின் மனைவியும் பிலிம் நியூஸ் ஆனந்தியாக இருப்பார் என நான் நினைத்ததால் அவர் கூறியது வியப்பளித்தது.\nதமிழ்ச்சினிமாவின்- ஏன் தென்னிந்திய சினிமாவின் ஆவணக்காப்பகம் போலிருந்தவர் அவர். ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளை ஒரு தனிமனிதராக நின்று செய்து காட்டியவர்.அவர் எப்போதும் தன்னை ஒரு பத்திரிகையாளராகவே நினைப்பார். கூடுதல் தகுதியாகவே பத்திரிகை தொடர்பாளர் பணியை நினைப்பார். எப்போதும் பத்திரிகையாளர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார்.\nஎப்போதும் தன்போக்கும் ,நோக்கும்,பணியும்,பயணமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். காலந்தவறாமை, சொன்ன சொல் காப்பாற்றுதல், பிரதிபலன் பாராமல் தகவல் உதவி செய்வது அவரது தனித்தன்மையான குணங்களாகும். இவற்றை கடைசிவரைக் காப்பாற்றியது அவரது சிறப்பு. காலமாற்றங்களில் இந்த அவசரயுகத்தில் இக்குணங்களை அவரது மகன் டைமண்ட்பாபுவால் கூட கடைப்பிடிக்க முடிவதில்லை.\nஇனி டிசம்பர் 31 -ல் திரையுலகப் புள்ளிவிவரத் தகவல் தொகுப்பை யார் தரப்போகிறார்கள்\nஎனக்குள்ள வருத்தம் அவர் இத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டு குருவி மாதிரி சேகரித்தவற்றை உலகளாவிய வகையில் முறையாக இணையத்தில் ஆவணப்படுத்தியிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். இன்னொரு வருத்தம் ,நான் இவ்வளவு பழகியும் அவருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்க வில்லை. என்னே என் துரதிர்ஷ்டம்\nஅவர் ஒரு தனிமனிதரல்ல ,நிறுவனம். ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒரு சிவாஜியைப் போல ஒரு இளையராஜாவைப் போல அவருக்கும் தகுதிக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே நிஜம்.\nஒரு நிகழ்ச்சியில் கமல் ஆதங்கத்துடன் கூறினார் ” இவர் அருகில் இருப்பதால் இவரது அருமை நமக்குத் தெரியவில்லை. வெளிநாட்டில் இவர் இருந்திருந்தால் இந்நேரம் கொண்டாடியிருப்பார்கள். சிலை வைத்திருப்பார்கள்.” என்றார்:\nஅதையே நானும் வழி மொழிகிறேன்.\nவாழும் போதே அவரை அங்கீகரித்திருக்கலாம் ; ஒரு விழா எடுத்துப் பெருமை சேர்த்திருக்கலாம் . என்ன செய்வது அங்கீகாரம் தரும்போது மறந்துவிட்டு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்வதுதானே நம்மவர்களின் மனோபாவம்\nPrevious Post: ஏஆர்.ரகுமானிடம் வாய்ப்பு கேட்ட மணிரத்னம்\nNext Post: விறுவிறு வில்லன் நடிகர் மதுசூதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-04T15:59:06Z", "digest": "sha1:OV3GKIWJFJZUOWKF6NWSCFEWXQPGL6K6", "length": 5800, "nlines": 137, "source_domain": "valamonline.in", "title": "கோலாகல ஸ்ரீநிவாஸ் – வலம்", "raw_content": "\nHome / Posts tagged “கோலாகல ஸ்ரீநிவாஸ்”\nநேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 75வது ஐநா பொதுச் சபையில், காணொளி வாயிலாக, முன்பே பதிவுசெய்யப்பட்ட 22 நிமிட ஹிந்தி உரையை நிகழ்த்தினார். அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு: Continue reading நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nTags: கோலாகல ஸ்ரீநிவாஸ், வலம் டிசம்பர் 2020 இதழ்\nதேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஇந்தியா மீதான உலகின் பார்வையை மாற்றுவதில், தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ன பங்கு வகிக்கும் என்பது குறித்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஇந்தியாவின் மீதான உலகின் பார்வை என்பது என்ன அது எதைச் சார்ந்தது Continue reading தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nTags: கோலாகல ஸ்ரீநிவாஸ், வலம் நவம்பர் 2020 இதழ்\nவலம் மார்ச் 2021 இதழ்\nலும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்\nஉறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்\nசில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு\nமகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/headlines/jharkhand-maoists-attack/", "date_download": "2021-03-04T16:10:02Z", "digest": "sha1:O2MV2HEQEBT6LGHBMILH2PJIGQTE5BUF", "length": 8530, "nlines": 121, "source_domain": "penpoint.in", "title": "12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள்... - Pen Point", "raw_content": "\n12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள்…\nஜார்க்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தின் பெர்கேலா வனப்பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு வனத்துறை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த அரசு ஊழியர்களை விரட்டிவிட்டு 12 வனத்துறை அலுவலகங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெடி வைத்து தகர்த்தனர்.\nஇச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nவிநாயகர் சதுர்திக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: பிஎம்சி அறிவிப்பு\nஅசாம் கனமழை-பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு\n40 வருடத்திற்கு பிறகு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்\nஇன்று தொடங்குகிறது உத்தர பிரதேச சட்டப் பேரவை கூட்டத் தொடா்…\nஅனிதா சொன்ன கடைசி மொழிகள்… உச்ச நீதிமன்றம் முன்பு\nகுல்பூஷன் ஜாதவுக்கு அரசு வக்கீல்: பாகிஸ்தான் அரசு மனு\nசீன குளோனிங் ஆப்களை தடை செய்தது மத்திய அரசு\nவீட்டிலையே விநாயகரை வழிபடுங்கள்: தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது:தமிழக அரசு\nலடாக்கில் படை விலக்கல் முழுமைஅடையவில்லை: மத்திய அரசு தகவல்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/lit/", "date_download": "2021-03-04T15:32:48Z", "digest": "sha1:N4BNLOXAGNXUP3QND5DPFSJOBLHDOCAK", "length": 190899, "nlines": 903, "source_domain": "snapjudge.blog", "title": "Lit | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 30, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nசங்கதி கேளீர் ஒரு வாரம் நடந்ததோர்\nதனலஷ்மியும் முனுசாமியும் சென்ற வார நிகழ்வுகளை அசை போடுகிறார்கள்.\nமுனுசாமி: இன்னும் ஒரு மண்டலத்திற்குள் மலையேறப் போகும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்ட நியூ யார்க்கர் கதையொன்றைப் படித்தேன். ஒரு மணமாகிய ஆணும், மனைவியல்லாத பெண்ணும் ஒருத்தருடன் ஒருத்தர் சந்தித���துக் கொள்ளக் கூடாது — என்னும் கொள்கை கொண்டவர் அவர். அந்த மாதிரி மனைவியையும் துணைக்கு வைத்துக் கொள்ளாமல் சந்தித்தால் — வேறு மாதிரி அர்த்தமாகி விடும் என்கிறார் பென்ஸ். அதை தரவுகள் மூலம் பதிவாக்கி, உறுதி செய்யக் கிளம்பும் கதாநாயகியின் அனுபவங்களைப் புனைகிறார் கர்டிஸ் சிட்டன்ஃபீல்ட் (Curtis Sittenfeld)\nதனலஷ்மி: அதையொட்டி நல்லதொரு உரையாடலையும் செய்திருக்கிறார்கள்.\nமுனுசாமி: கதை எழுதுவது எப்படி என்று அதன் மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. கதாபாத்திரங்கள் குறித்த முக்கியமான தகவல்களை உரையாடலில் தரக்கூடாதாம். இது எனக்குத் தெரியாது. யோசித்துப் பார்த்தால் கதைசொல்லி இந்த மாதிரி, பேச்சு வழக்கில், குணச்சித்திரங்களையும் அதன் வாழ்க்கை பின்னணிகளையும் தருவதில்லை என்று புரிகிறது.\nதனலஷ்மி: இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம், நிஜத்தில் கதைசொல்லி – மைக் பென்ஸ் கூறியது போல் அந்நிய ஆணுடன் தனியாகச் சுற்றுவதனால் கற்பொன்றும் பறிபோய் விடாது என்னும் திடமான நம்பிக்கை கொண்டவர். அது ஒரு அன்றாட பரபரப்பு செய்தியும் கூட. அனுராதா ரமணன் சொல்வார்: “என்னிடம் ஆயிரம் பேப்பர் க்ளிப்பிங்ஸ் இருக்கு. அதையெல்லாம் கதையாக்கப் போறேன்” என்று. அது போல் தினசரியின் தலைப்பைக் கொண்டு கதை எழுதுகிறார். இருண்மை எனப்படும் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்பதை சொல்லிப் போகிறார். செய்தித்தாள் விஷயங்களை எப்படி இலக்கியமாக்குவது என்பது சற்றே பிரமிக்க வைக்கிறது. அதை விட பிரமிப்பு, தனக்கு ஒவ்வாத கொள்கையைக் குறித்து அறம் என்று வகுப்போ நீதிப் பாடமோ கொடுக்காமல் சொல்லிச் செல்வது.\nமுனுசாமி: நியு யார்க்கரில் கதையைப் படிக்கிறேனோ இல்லியோ… அந்தந்த வாரம் கதாசிரியருடன் நடக்கும் சம்பாஷணையை நான் தவறவிடுவது இல்லை. தமிழிலும் இது மாதிரி விரிவான உரையாடலை ஒவ்வொரு இதழும் நிகழ்த்தணும்.\nதனலஷ்மி: இந்தக் கதையின் நீளம் கிட்டத்தட்ட பத்தாயிரம் வார்த்தைகள். இணைய இலக்கிய இதழ்களில் கூட ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டி சிறுகதை எழுத மாட்டார்கள். தமிழில் அந்த மாதிரி நவீன இதழ்களான சொல்வனம், தமிழினி, கனலி எல்லாம் செய்வதில்லையோ\nமுனுசாமி: அவர்களின் குரு சன்னிதானமும் அதற்கு பாதை வகுக்க வேண்டும். ஜெயமோகன் நூறு கதை எழுதினார். பாராட்டி வரும் விமர்���னங்களைத்தான் பதிவு செய்தார். இறும்பூது எய்தி, காணாததையெல்லாம் கண்ட ஒலிகளைக் கேட்டார். கதை குறித்த வாசகர் வட்ட கூட்டங்களிலும் குறியீடுகளையும் உள்ளர்த்தங்களையும் உணர்த்தல்களையும் மட்டுமே முன்வைப்பார்கள்.\nதனலஷ்மி: உனக்கு அவரை குத்தம் சொல்லலேன்னா தூக்கம் வராதே\nமுனுசாமி: அவருடைய சமீபத்திய தாக்குதல் திருவிளையாடல் பார்த்தியா\nதனலஷ்மி: செத்துப் போனா எப்படி எழுதலாம்னு ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அஞ்சலிக் குறிப்பு தயாரா வச்சிருக்கும். பில் கேட்ஸ் சடாரென்று மறைந்தால், அவருக்கு அடுத்த நாளே கட்டுரை அச்சாகணுமே… அதுவும் கோவிட் காலத்தில் அந்த மாதிரி ஆசான் எல்லோருக்கும் இகழ்பதம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.\nமுனுசாமி: க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பாராட்ட வேண்டாம். மீரா குறித்து பேச, ஒருத்தரைத் தூக்கி விட இன்னொருவரை இறக்கிப் பேசணுங்கிறது ரொம்ப அசிங்கமான முன்னுதாரணம்.\nதனலஷ்மி: ஜெமோ.வை ஏன் போய் படிக்கிறே ஃபேஸ்புக்கில் கூடத்தான் ஆயிரக்கணக்கானோர் விதவிதமாய் அங்கலாய்க்கின்றனர்.\nமுனுசாமி: அவரைப் போன்ற கவனிக்கத்தக்கோர்; அதாவது உதாரண மாந்தராய் இருப்போர் இப்படி நேம் ட்ராப்பிங்கும் மட்டந்தட்டலும் செய்வது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் அமையும். சிஷ்யர்களும் அவ்வாறே செய்லபடுவார்களே என்னும் வருத்தம்தான் அப்படி சொல்ல வைக்கிறது.\nதனலஷ்மி: இலக்கியத்தை விடு. என்ன பார்த்தே\nமுனுசாமி: அமேசான் ப்ரைம் நிறைய குப்பைகளை வச்சிருக்கு. எல்லா மஹேஷ் பாபு படம். டப்பிங் செய்த ஹிந்தி சீரியல். டப்பிங் செய்யாத “வெள்ள ராஜா”.\nதனலஷ்மி: நீ சொல்லும்போதே கூகுள் பண்ணினேன்: “வெள்ள ராஜா’ சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. நார்கோஸ்',ப்ரேக்கிங் பேட்’, ஆரண்ய காண்டம்',சேக்ரட் கேம்ஸ்’, அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கியமாநகரம்’ முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா’வில் பார்க்க முடிகிறது.”\nமுனுசாமி: பாதி பார்த்திருக்கேன். நன்றாக பொழுது போனது. நீ என்ன பார்த்தே\nதனலஷ்மி: ”லூடோ” பார்த்தேன். தமிழில் சூர்யா எல்லாம் சூரரைப் போற்று என்று மட்டுமே நடிக்கும்போது இந்த மாதிரி அபிஷேக் பச்சானைப் பார்ப்பது மகிழ்வளித்தது. ஜாலியாகப் போன படம். நீ ��ுடொ விளையாடி இருக்கியா\nமுனுசாமி: இல்லை. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் சூது நிறைய விளையாடுதுனு சொன்ன பொக்கிஷம் விக்கியைக் கேட்டிருக்கேன். அவரோடது “செர்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ்”க்கு நல்ல மருந்து.\nதனலஷ்மி: தீபாவளி மருந்து சாப்பிட்டியா\nமுனுசாமி: இந்தியாவில் இருந்து வரவழைச்சு சாப்பிட்டேன். ஆனால், அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். பேபால் கணக்கில் ஒருத்தருக்கு பணம் போட்டால், வங்கிக் கணக்கில் இருந்தே பரிமாற்றவும். இல்லையென்றால், அதற்கு தவணை அட்டைகாரர்கள் வட்டியும் முதலும் தண்டம் வசூலிப்பார்கள் எனத் தெரிந்து கொண்டேன். நீயாவது ஜாக்கிரதையா இருந்துக்க…\nதனலஷ்மி: நான் எல்லாம் வெண்மோ\nமுனுசாமி: இந்த வெண்மோ நடத்துற ஆளு ஜெமோ வெண்முரசு விசிறியோ\nதனலஷ்மி: மீண்டும் அங்கேயே வந்துட்டியா. சிவானந்தம் நீலகண்டன் எழுதிய கி.அ. சச்சிதானந்தம் கட்டுரையை படிச்சேன். அந்த மாதிரி எழுதுபவர்களைத் திரட்டி, பரிந்துரைப்பதற்கு ஆங்கிலத்தில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழில் கூட கில்லி, மாற்று எல்லாம் இருந்தது. இன்னொண்ணுத் துவங்கலாமா\nமுனுசாமி: ட்விட்டரோ பார்லரோ இதற்கு மேல். ஆண்டி முகர்ஜி கஷ்டப்பட்டு பத்து பக்கம் எழுதுவார். வெறும் இரண்டே வரியில் கதம் பண்ணிருவாங்க நம்மவர்கள்.\nதனலஷ்மி: இந்த மாதிரி மத்தவங்க சொல்லுறத வாய் பார்க்காம, நீயே முழுசாப் படி, பின்னால போய் ஆராய்ந்து பார் என்று அலுவலில் மட்டும் வாய் கிழியப் பேசு.\nமுனுசாமி: நாளைக்கு திங்கள்கிழமை. ஜோலியப் பார்ப்போம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது எழுத்தாளர், கருத்து, செய்திகள், தமிழ் இலக்கியம், தினசரி, நவம்பர், நாளிதழ், பதிவு, புனைவு, மாதம், வாசகர், வாரம், வாராந்தரி, Books, Fiction, Journals, Lit, Magazines, Media, News, potpouri, potpourri, Read, Tamil literature\nகனலி – சில எண்ணங்கள்\nPosted on ஜூலை 3, 2020 | 2 பின்னூட்டங்கள்\nசுனீல் கிருஷ்ணன் பதிவில் (சொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து | ஒரு துளி பிரபஞ்சம் …) இந்தப் பட்டியல் கண்ணைக் கவர்ந்தது:\nதமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை, வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது.\nஇந்த இதழ்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என் எண்ணங்களைப் பகிர உத்தேசம். முதலில் கலை இலக்கிய இணையதளம் | கனலி\nஎன்னை எரிச்சலூட்டும் விஷயங்களைப் பகிர்வது\nபிற தளங்களில் இருக்கும் நடைமுறையை அனுசரிக்க வேண்டுவது\nஇந்தப் பதிவு கனலி வலைத்தளத்திற்கான பரிந்துரைகள் மட்டுமே என்றாலும் சொல்வனம் உட்பட அனைத்து வலைத்தளங்களுக்கும் சுட்டுவது\nசொல்வனம் போன்ற தளங்களிலும் இதே போல் பல குறைகள் இருக்கின்றன. அவற்றில் சில்வற்றையாவது பொதுவெளியில் உரையாடலுக்கு நேரம் கிடைக்கும்போது முன்வைக்கிறேன்.\nசொல்வனம் போன்ற தளங்களில் இருக்கும் குறைகளையும், அந்தத் தளங்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வெப் அட்மின் ஆக இருப்பதால், நம் குறைகள், நமக்கேத் தெரியாமல் போகின்றன.\nஇந்தப் பதிவில், கனலி தளைத்தில் வெளியான மொழியாக்கத்தின் தரம், புனைவுகளின் முக்கியத்துவம், கட்டுரைகளின் செறிவு போன்றவற்றை கவனிக்கவில்லை. அதற்கு இன்னொரு தடவை அனைத்து விஷயங்களையும் மீண்டும் கனலியில் வாசித்து விட்டு வருகிறேன்.\n1. வலது பக்க மவுஸ் பொத்தான் இயங்கவில்லை\nரைட் க்ளிக்கை கனலி அனுமதிப்பதில்லை. நான் ஒரே சமயத்தில் நாலைந்து டாப்-களைத் திறந்து படிப்பவன். வலது பக்க சொடுக்கை நீக்குவதால் எந்த வித லாபமும் கிடையாது. இதனால் காப்புரிமையை பாதுகாக்க முடியாது. திருட நினைப்பவர்கள் எப்படி இருந்தாலும் மேட்டரை உருவி விடுவார்கள்.\nஇது ஒரு மோசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.\nதேடுவதில் கூட பிறிதொரு இடத்தில் எழுதியதை, வெட்டி எடுத்து, ரைட் பொத்தானை சொடுக்கி ஒட்டுவது பலரின் வழக்கம். இன்றைக்கு கணினியில் இப்படியெல்லாம் எழுத்தைப் பாதுகாக்க முடியாது. உங்களின் எழுத்து அதிகம் வாசிக்கப் பட வேண்டும்; அதன் மூலம் வருவாய் வர வேண்டும் என எண்ணுவது நியாயமே. அதற்கான வழிகள் பல உள்ளன. அதையெல்லாம் நாடாமல், ரைட் க்ளிக்கை நீக்குவது முடக்கும் செயல்பாடு.\nநமக்குப் பிடித்த விஷயங்களை மேற்கோள் காட்ட இந்த காபி + பேஸ்ட் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். நறுக்குகளை சேமிப்பது என்பது காலந்தோறும் நாம் படிக்கும் வழக்கம். புத்தகத்தின் வெள்ளையோரங்களில் குறிப்பு எழுதி வைப்போம். அவ்வாறு ரசித்த சொற்றொடர்களை பிரதியெடுக்கும் வசதி கொடுக்காமல் இருப்பது அக்கிரமம்.\nஇவ்வளவு சொல்லிவிட்டு எப்படி சரக்கை சுடுவது என்று சொல்லாமல் இருப்பது உகந்ததல்ல. கனலியில் இருந்து கோப்பை எடுப்பது மிக எளிது:\nகண்ட்ரோல் + எஸ் பொத்தானை அமுக்குங்கள். அதன் மூலம் உங்கள் கணினியில் மேட்டர் இறங்கும்.\nஅதை உங்களின் நோட்பேட் போன்ற எடிட்டரில் திறக்கவும்\nஇப்பொழுது வேண்டிய விஷயங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்\nஇதற்கென்றே பிரத்தியேகமான நிரலிகள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன – அவற்றையும் பயன்படுத்தி, மொத்த தளத்தையும் கூகிள்/யாஹூ/மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற தேடுபொறிகள் உருவுகின்றன\nகனலியில் இந்த மாதிரி சுடுவது எளிது. பிரதிலிபி போன்ற தளங்கள் இந்த மாதிரி மோசமான கெடுபிடிகளின் அடுத்த கட்டம். அவர்களிடமிருந்தும் ஸ்க்ரீன் ஸ்க்ரேப் செய்யும் வித்தைகள் எளிதே.\nகள்ளன் எப்பவுமே பெருசு; காப்பான் எப்பவுமே சிறுசு.\n2. பார்த்தவர்களின் எண்ணிக்கை – Post Views\nபார்வையாளர் வருகை என்பது இலக்கிய இதழ்களில் அப்பட்டமான பொய். இது மாயத் தோற்றத்தை உருவாக்கும். இணைய இதழுக்கு வருபவர்களில் தேடுபொறி யார், உண்மையான மனிதர் யார் என்று பிரித்தறிவது இயலவே இயலாத காரியம். முகமூடி போட்டுக் கொண்டு வருபவர்கள், ப்ராக்ஸி மூலம் வருபவர்கள், தங்களில் தளம் இயங்குகிறதா என பரிசோதிக்க வருபவர்கள், வலையகத்தை சீக்கிரமாகத் தருவதற்காக உள்ளூர் சி.டி.என். மூலமாக இறக்கிக் கொள்பவர்கள், அது தவிர சமூக மிடையங்கள் (ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை), சுட்டிகளை சோதிக்க வரும் பாட்-கள் என எல்லோரும் இந்தக் கணக்கில் சேர்வார்கள்.\nஇது தவிர பேஜ் ஹிட்ஸ் என்னும் மாயமானைத் துரத்துவதற்கென்றே நிரலிகள் கூட எழுதலாம். (எ.கா.: Explained: How auto-refresh on your website affects your audience data).\nஇந்த வருகையாளர் எண்ணிக்கையை பகிரங்கமாகச் சொல்வதால் எந்த இலாபமும் கிடையாது. நான் நூற்றுக்கு 82 மதிப்பெண்… நீ எவ்வளவு என்று கேட்பது போல் சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள் என்று கணக்கிடுவது அரதப் பழசு. எத்தனை பேர் எங்கே கண்ணை செலுத்தினார்கள்; எவ்வளவு நேரம் வாசித்தார்கள்; எப்படி எந்தப் பத்திகளில் ஆழ்ந்து ஊன்றி கவனித்தார்கள்; எப்படி ஸ்க்ரால் செய்தார்கள்; எங்கே கவனம் தப்பியது என்றெல்லாம் கூட கணக்கிட கூகிள் அனலிடிக்ஸ் போன்ற பல தளங்கள் இருக்கின்றன.\nஎத்தனை பேர் க்ளிக்கினார்கள் என்பதை விட எவர் படிக்கிறார்கள் என்பதும் எப்படி உள்வாங்கினார்கள் என்பதுமே முக்கியம் என்பதை இலக்கிய இதழ்களாவது வலியுறுத்த வேண்டும். ஃபேஸ்புக் மூலமாக ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இந்த எண்கள் முக்கியமாகத் தெரியலாம். ஆனால், கனலி போன்ற தீவிர இதழ்கள் இந்த எண்ணை நிராகரிக்க வேண்டும்.\nவெறும் வாசகர் எண்ணிக்கை முக்கியமென்றால், பத்திரிகை.காம் வைக்கும் தலைப்புகள் போல் சுண்டியிழுத்து விடலாம்; ஒன் இந்தியா போடும் கவர்ச்சிகரமான துணுக்குகள் மூலம் க்ளிக்க வைக்கலாம். வாசகர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவது வியாபாரிகளின் நோக்கம். பரபரப்பு என்பது விளம்பரதாரர்களுக்குத் தேவை. வாசகர் எண்ணிக்கை என்பது விளம்பரத்தை நாடுவோருக்கான தேவை.\nஎழுதியவர் பெயர் எப்பொழுதுமே கனலி என்றே இருக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் “சித்துராஜ் பொன்ராஜ்” என வைத்துக் கொள்வோம். அவர் எழுதிய எல்லாம் மட்டும் வாசிக்க விழைகிறேன். இப்பொழுது அப்படி என்னால் பருந்துப் பார்வை பார்க்க முடிவதில்லை. தேடினாலும் கிடைப்பதில்லை.\n4. நிலை நிற்றல் – இயைபு\nஆசிரியரின் பெயரை தலைப்பின் அடியில் போடுவது மரபு. ஆசிரியரின் புகைப்படத்தைப் போடுவது சற்றே முகத்திலடித்தது போல் இருக்கிறது. சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம் போடுவதும் சிலருக்கும் போடாமல் இருப்பதும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.\nஒரே மாதிரி வடிவமைப்பை எல்லாருக்கும் பின்பற்ற வேண்டும். நர்மி எழுதும் தொடர் ஒவ்வொன்றுக்கும் அவரின் ஒவ்வொரு புகைப்படங்கள் போடுவது; பாலா கருப்பசாமிக்கும் கமலக்கண்ணனுக்கும் அவ்வப்போது அவர்களின் படங்கள்; அவ்வப்போது வேறு பொருத்தமான படங்கள் என்று முரன்பாடாக இருக்கக் கூடாது.\nஒவ்வொரு பதிவுக்கும் எழுத்தாளரின் பெயர்\nஒவ்வொரு பதிவின் முடிவில் (கட்டாங்கடைசியாக) அந்த எழுத்தாளரைக் குறிக்கும் ஒளிப்படம் அல்லது அவதாரப் படம் (சிறிய ஸ்டாம்ப் அளவில்)\nஒவ்வொரு பதிவின் துவக்கத்தில் – அந்தப் பதிவை, எழுத்தை, கதையை ஒட்டிய பெரிய ஓவியம் அல்லது ஒளிப்படம் (எடுத்தவர் (அ) வரைந்தவர் யார், காப்புரிமை எவருக்கு போன்ற விவரங்களை படத்தின் அடியில் சொல்ல வேண்டும்)\nதொடர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு சுட்டி கொடுத்தால் போதுமானது. ஒரு தொடருக்கு ஒரு உரல். அந்த உரலுக்குள் சென்றால், அந்தத் தொடரின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் செல்லும் வசதி என அமைக்கலாம்.\nஇப்போதைய நிலையில் தொடர் என்ற��� பட்டியலிடப்பட்ட அனைத்தும் கூட்டமாக ஒரே இடத்தில் கொத்தாக தேதி வாரியாக இருக்கின்றன. ஒரு தொடரின் முந்தைய பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நடுவே முன்பின்னாக எளிமையாக சென்று வர முடிவதில்லை.\nகீழே பாருங்கள். இது தொடரின் ஆறாம் பகுதி. நான் ஐந்தாம் பகுதிக்கு செல்ல விரும்புகிறேன். இது எளிதாக வேண்டும். மூன்றாம் பகுதியில் இருந்து அடுத்த பகுதியான நான்காம் பகுதிக்குச் செல்ல “ஏழு கடல், ஆறு மலை” தாண்டக் கூடாது.\nஎங்கேயும் தமிழிலேயே தளம் அமைய வேண்டும். மறுமொழி சொல்வதற்கான பெட்டிகள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ”Home” போன்ற சொற்றொடர்களை தமிழில் “முகப்பு” என்றோ “இல்லம்” என்றோ “வாயில்” என்றோ அழைக்குமாறு மாற்றலாம்.\nகவிதைகளுக்கான பதிவில் (சார்லஸ் சிமிக் கவிதைகள் | கனலி) கீழே காணும் தொடர்பான பதிவுகள் காணக் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு கவிதையை வாசிப்பவர், அப்படியே சிறுகதைக்குச் செல்லலாம் என்பது உண்மையே. இருந்தாலும் கவிதைகளையோ மொழியாக்கங்களையோக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.\nஇதை வகைப்படுத்தல் மூலமாகவோ, குறிச்சொற்கள் கொடுப்பது மூலமாகவோ செய்யலாம். கணினி நிரலியே தானியங்கியாக இதைத் தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது. நாமே இங்கேத் தொடுப்பு கொடுப்பது எப்போதும் ஒரே விஷயத்தையே முன்னிறுத்தும். புதிய + பழைய + வித்தியாசமான என்று சரக்கை மாற்றி மாற்றிக் கலந்து கொடுக்கும் வித்தை நிரலிக்கு எளிது. மனித மூளைக்கு அப்படிக் கலைத்துப் போட்டு தேர்ந்தெடுப்பது முடியாத விஷயம்.\n8. குவிமையம் & சித்தாந்தம்\nவலையகம் என்பது ஒரு விஷயத்தை முக்கியமெனக் கருத வேண்டும். கனலி அவ்வாறு எதை – தன்னுடைய கவனத்தைக் கோரும் ஏக சிந்தையாய்க் கொண்டுள்ளது என்பது இப்பொழுது தெளிவாகவில்லை. இது காலப்போக்கில் தெளிவாகாலம்.\nஉதாரணத்திற்கு சமீபத்திய வரவான The Juggernaut பாருங்கள்.\nஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும்.\nநகரத்திற்கு புலம்பெயர்ந்த மாந்தர்களின் அனுபவங்களைப் பகிருதல்\nஇளைய படைப்பாளிகளின் புனைவுகளை சீர் செய்து ஒழுங்குபடுத்தி தர மேம்படுத்தல்\nகவனம் கிடைக்காத அரிய கலைகளை அறிமுகம் செய்தல்\nஇப்பொழுது அகல உழல்கிறார்கள். ஆழ உழல்வது அவசியம்.\n9. புகழ் பெற்ற ஆக்கங்கள்\nநியு யார்க்கருக்கும் அறிமுகம் தேவையில்லை. ஹருகி முரகாமிக்கும் அறிமுகம் தேவையில்லை. ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம் | கனலி போன்ற படைப்புகளை விட அதிகம் அறிமுகமாகாத உலக எழுத்தாளர்களை முன்வைக்கலாம்.\nஅதே நியு யார்க்கரில் முதன்முறையாக வெளியாகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் சிறுபத்திரிகைகள் எக்கச்சக்கம். அவற்றில் எழுதுபவர்களில் இருந்து அதிகம் புழங்காத பெயர்களை மொழிபெயர்க்கலாம். அல்லது பெரிய பத்திரிகைகளே சிறந்தது என்றால் கிரந்தா, அக்னி, ஹார்ப்பர்ஸ் என்று சிறகை விரிக்கலாம்.\nஇந்த நேரத்தில் விளம்பர இடைவேளை வைக்கிறேன். நியு யார்க்கரில் வெளியான கதைகள் குறித்த என்னுடைய பதிவுகள்:\n1. கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள் | Snap Judgment\n2. தழற்சொல் – சிறுகதை பரிந்துரை | Snap Judgment\n3. பியானோ ஆசிரியரின் கண்மணி | Snap Judgment\n4. பெருநகரங்களின் தனிமை | Snap Judgment\n5. மத்திய தர வகுப்பினர்களின் அகமகிழ்வை கருத்துருவகம் ஆக்கும் புனைவு | Snap Judgment\n“நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு, அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்”\nஇவ்வளவு ஆலோசனைகள் சொல்லியாகி விட்டது. இப்பொழுது சௌகரியமான விஷயங்களைப் பார்ப்போம்\nநான்கு சமூக மிடையங்களில் இயங்குவது வெகு வெகு ஆரோக்கியமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் – இரண்டுமே மாறுபட்ட தளம். ஃபேஸ்புக், டிவிட்டர் போல் இல்லாமல் வேறு விதமான பயனர்களைப் பெற்றுத்தரும். நான்கிலும் தொடர்ந்து செயலூக்கத்துடன், தொலைநோக்குத் திட்டத்துடன் அந்த ஊடகங்களின் அனைத்து பயன்களையும் முழுமையாக உபயோகித்து செயல்பட்டால், கனலி தவிர்க்க முடியாத சக்தியாக ஆகும்.\nகனலி இலக்கிய நேரம் – இது போன்ற சந்திப்புகளும் சொற்பொழிவுகளும்தான் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்துவதன் மூலமும் அந்த நிகழ்வுகளில் பரந்துபட்ட தலைப்புகளில் நன்றாகப் பேசுவோரை உரையாட அழைப்பதும் புதிய வாசகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.\nContent is King – எவ்வளவு நேர்காணல்கள் எத்தனையெத்தனை தமிழாக்கங்கள் சரக்கு அதிகமாக இருப்பதினாலேயே தளம் மேம்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புபவன். சரக்கு உயர்தரமாக இருப்பது இரண்டாம் பட்சம். சரக்கு வடிவுற அமைப்பது மூன்றாம் பட்சம்.\nபோட்டிகள் – தமிழில் இதற்கு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. குறுங்கதை ஆட்டம் மாதிரி, இன்னும் நிறைய பந்தயங்களை நடத்த வேண்டும். பயணக் கட்டுரை, அறிவியல் அறிமுகம், அனுபவப் பதிவு, என்று பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.\nஆசிரியரின் உரிய அனுமதி – அழியாச்சுடர்கள் தளம் என்றும் பிடித்தமானது. பெட்டகம் பகுதி அது போல் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. அதுவும், பிறிதொரு இடத்தில் வெளியானதாக இல்லாமல், புதிய விஷயங்களாகப் பழைய ஆக்கங்களை இணையத்தில் ஏற்றுவது போற்றுதலுக்குரியது.\nஃபேஸ்புக்கில் தட்டி வைப்பது – இதை க. விக்னேஷ்வரன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதுவும் ஒரே வார்ப்புருவில் போடாமல் அலுப்பு தட்டாத வகையில் விதவிதமாகப் பரிமாறுகிறார். ஒரு நாள் பார்த்தால் உலக இலக்கியகர்த்தா; மற்றொரு நாள் புத்தம் புதிய படைப்பாளியின் ஆக்கம்; இன்னொரு நாள் வேறொரு சுவாரசியமான போஸ்டர். இதை இவர்கள் ஃபேஸ்புக் விளம்பரமாகவும் செய்யத் துவங்கலாம். இன்னும் பலரைச் சென்றடையலாம்.\nபாட்காஸ்ட் – ஒலிப்பதிவை துவக்குவது. அன்றாடம் கிடைக்கும் இலக்கியப் பதிவுகள், படித்தவை, கிடைத்தவை என எல்லாவற்றையும் பேச்சில், ஒலிவடிவில் அறிமுகம் செய்யவேண்டும். இந்தக் காலத்தில் சவுண்ட்கிளவுட் இருந்தால்தான் எவரும் மதிக்கிறார்கள்.\nகுவிமையம் / சிறப்பிதழ் – ஆங்கில இதழ்கள் இதை மாதா மாதம், இதழ்தோறும் செய்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பு, விவாதப் பொருள், மூலக் கரு – எடுத்துக் கொள்கிறார்கள். பணிவு, தந்தை, அரங்கு என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சுற்றி பல பேர் எழுதுகிறார்கள். வலையகத்துக்கென்று பிரத்தியேகமாக தொலைநோக்கு பார்வை இருப்பது நெடுநாளைக்கான வேண்டுகோள் (மிஷன் / விஷன்). ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஒருமிப்பு (ஃபோகஸ்) இருப்பது உடனடி வேண்டுகோள். உதாரணத்திற்கு லஃபாம்ஸ் இதழின் மையங்கள்:\nஇ-புக் – கிண்டில் புத்தகங்களும் கூகுள் ப்ளே நூலகத்தில் தொகுப்புகளும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இணைய அங்காடிகளில் ஈபுக் விற்க வேண்டும்.\nஆடியோ புக் – எக்கச்சக்கமான விஷயங்கள் கனலி தளத்தில் இருக்கிறது. அதையெல்லாம் ஒலிபுத்தகங்களாக மாற்ற வேண்டும். ஒரு பதிவை ஒருவர் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஒருவர�� ஏற்ற இறக்கங்களோடு ஒலிநூலாக்கலாம்.\nமுந்தைய மின்னிதழ் பார்வைகள் / விமர்சனங்கள் / அறிமுகங்கள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை | Snap Judgment\nநூலகம் – 2015 புத்தகங்கள் | Snap Judgment\nதமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம் | Snap Judgment\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைப்பு, அறிமுகம், ஆலோசனை, இணையம், இலக்கியம், உபயோகம், கனலி, துப்பு, பட்டியல், வடிவம், வலை, வலைமனை, வலையகம், Internet, interweb, Journals, kanali, Lit, Literature, Magazines, Magz, Online, Reviews, Websites\nPosted on ஒக்ரோபர் 12, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nவில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார் அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்\nசெபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:\nநிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பி��ித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன் வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன் அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது\n2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.\nஅவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.\nகதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரம��கப் பிரிக்கப்பட்டவன்.\nவாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.\n1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.\nஎச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.\n“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட\nநான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந��து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:\n“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)\n“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்\nபரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே”\nஎல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.\nநேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.\nஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. செபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.\nஅவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம் காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம் நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம் நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம் அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது\nகாலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதைய��ம் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.\nஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.\nபாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.\nநாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் வி���ாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.\nபணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது\nமயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.\nஎல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலு��்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.\nடால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னு��் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் ���ன்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், அன்னா, அமெரிக்கா, அறிமுகம், ஆக்கம், இந்தியா, இலக்கியம், இலங்கை, எழுத்து, கதை, சிறப்பிதழ், சிறுகதை, டால்ஸ்டாய், நாவல், நூல், பதிவு, பார்வை, புத்தகம், புனைவு, மனிதர், முத்துலிங்கம், லியோ, விமர்சனம், Intro, Lit, Reviews, Shorts, Stories\nவரலாற்றை ”கட்டுரை இலக்கியம்” வாயிலாக வாசிப்பது எப்படி\nPosted on பிப்ரவரி 5, 2016 | பின்��ூட்டமொன்றை இடுக\nகட்டுரை என்பது எப்போது தொடங்குகிறது கட்டுரை என்றால் என்ன என்பதில்தான் சிக்கல் துவங்குகிறது. நாம் எதற்கு கட்டுரைகளை வாசிக்கிறோம் கட்டுரை என்றால் என்ன என்பதில்தான் சிக்கல் துவங்குகிறது. நாம் எதற்கு கட்டுரைகளை வாசிக்கிறோம் தகவல் பெறுவதற்காக அபுனைவுகளைப் படிக்கிறோமா அல்லது கலையை உணர்வதற்காக அபுனைவுகளை நாடுகிறோமா தகவல் பெறுவதற்காக அபுனைவுகளைப் படிக்கிறோமா அல்லது கலையை உணர்வதற்காக அபுனைவுகளை நாடுகிறோமா இரண்டும் கலந்துதான் கட்டுரை அமைகிறது. இந்தப் புத்தகம் கட்டுரைக் கலையில் இலக்கியம் கிடைக்குமா எனத் தேடுகிறது. எங்கே கட்டுரை துவங்கியது என்பதை தேதிவாரியாக நாடுவாரியாக அளந்து ஆராய்ந்து, எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறது.\nசுவாரசியமான புத்தகம். என்னைப் போன்றோர் கவனச்சிதறல் கொண்டோர்களுக்கு லகுவான புத்தகம். டகாலென்று 1952 ஃபிரெஞ்சு இலக்கியம் படிக்கலாம் (ஆங்கிலத்தில்தான்). அப்படியே கொஞ்சம் 700 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று 1281ல் ஜப்பானிய கட்டுரை உலகத்திற்குள் எட்டிப் பார்க்கலாம். அந்தந்த காலகட்டத்தைக் குறித்த ஜான் டி அகதா (John D’Agata) முன்னுரைகள் அந்தந்த அபுனைவிற்குள் நுழைவதற்கு நல்ல நுழைவாயிலாக அமைந்திருக்கிறது.\nஇந்தியாவில், தமிழில், சம்ஸ்கிருதத்தில், செம்மொழிகளில் பழங்கால கட்டுரைகள் இல்லையா கல்வெட்டுகள் எல்லாம் கட்டுரைகள்தானே… அவையெல்லாம் இடம்பெறவில்லை. அதெல்லாம் கண்டுபிடித்து எடுத்துச் சொல்ல மைக்கேல் விட்ஸெல் போல் யாரையாவது போட வேண்டும்.\nஅதை விட்டு விடுவோம். அது போல் அரிதான வெளிநாட்டினரால் புகவியலாத விஷயங்கள் நிறைய விடுபடுவது இந்த மாதிரி தொகுப்புகளில் சகஜம். உதாரணமாக, தியாடோர் அடொர்னோ (Theodor Adorno) எழுதிய ‘கட்டுரை என்னும் வடிவம்’ கூட இடம்பெறவில்லை. அடோர்னொவின் அந்தக் கட்டுரையை தவற விட வேண்டாம்.\nஅந்தக் காலம் முதல் இக்கால் எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் வரை தமிழர் தொகை நூல் எழுதியே வாழ்ந்த கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். எட்டுத்தொகையில் அகநானூறு என்று குறிப்பிடத்தக்கப் பாடல்களை மட்டும் சேர்த்துவிட்டு, மற்றவற்றை மறந்த வரலாறு கொண்டவர்கள். காலச்சுவடு / உயிர்மை / உயிரெழுத்து என்று வருடாவருடம் வெளியாகும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் இருந்தும், குமுதம் / விகடன் / குங்குமம் போன்ற இதழிகளில் வெளியாகும் செய்தி விமர்சனங்களில் இருந்தும், சொல்வனம் / பதாகை /திண்ணை போன்று இணைய இதழ்களின் சிறந்தவற்றையும் எவராவது திரட்டி, தொகுத்து, பட்டியலிட்டு பெருந்திரட்டாக புத்தகமாக்க வேண்டும்.\nஅமெரிக்கச் சந்தையில் சென்ற வருடம் வெளியானவை:\nகுறிச்சொல்லிடப்பட்டது அபுனைவு, இலக்கியம், கட்டுரை, சரித்திரம், திரட்டி, திரட்டு, தொகை, நூல், புத்தகம், வரலாறு, Books, Library, Lit, Read\nநிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்\nPosted on பிப்ரவரி 1, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nசொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…\nஇதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.\nமேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.\nஇந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:\n1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”\nஇங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்\n2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”\nஇதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரித���் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்\nஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆன்மிகம், ஆன்மீகம், இலக்கியம், ஓவியம், கடலூர் சீனு, கருத்து, கர்நாடகா, கலை, கிண்டல், சிற்பம், சீனு, தெய்வம், நக்கல், நையாண்டி, பகிடி, பயணம், பூச்சாண்டி, பேலூர், ரிவ்யூ, வடிவம், விமர்சனம், ஹளபேடு, Critic, Lit, Reviews, shravanabelagola\nமுடங்கிய கடல் நீரும் எல்லைகளில்லா அலைகளும்\nPosted on ஓகஸ்ட் 20, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nகார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.\nபார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா\nஇயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா\nபார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்\nஇந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.\nதழற்சொல் – சிறுகதை பரிந்துரை\nPosted on மே 9, 2015 | 2 பின்னூட்டங்கள்\nஇந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker\nஇந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவி��ல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.\nபதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.\nபதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.\nரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார் கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.\nஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | 2 பின்னூட்டங்கள்\nமேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.\n“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்\n“இறந்த கா���த்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்\n”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”\nகாட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.\nபணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்\nசெய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.\n“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.\n உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு\n”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.\n“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”\nஇதைத்தான் Rice Ceiling என்கிறார்களா\nநேற்றைய கதைக்கு செம வரவேற்பு.\nசொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா ���அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.\n“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”\nநக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா அது துரத்தியதா என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது\n“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம் எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்\nஇப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்\n“இதுதான் இன்றைய தமிழ் உலகமா” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”\nதமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”\nஆட்டத்தை தவறவி���ாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”\nசொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”\nநொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nThe Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.\nரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.\nதிடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.\nஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.\nக்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.\nகணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.\nஒரு தவறு ஏற்பட்���ுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n#சொல்வனம் என்றால் இசை; நாதம்; சங்கீதம். தியாகராஜா முதல் இளையராஜா வரை எல்லோரைக் குறித்தும் உருகியும் உணர்ந்தும் கறா… twitter.com/i/web/status/1… 2 days ago\nசமகால சிறுகதைகளின் பரிணாமம்: சுநீல் கிருஷ்ணன் #shorts விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஈரோடு சிறுகதை முகா… twitter.com/i/web/status/1… 1 week ago\n #solvanam இதழின் வங்காள மலர் . உங்கள் படைப்புகளை அனுப்புங்கள். ஒரே இதழாக வெளியிட்டால் கவனம் சி… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/tourmaline/", "date_download": "2021-03-04T14:56:37Z", "digest": "sha1:BACHHZSZCXVZSXNQ6GNNRGCABOIMEPDZ", "length": 10648, "nlines": 94, "source_domain": "ta.gem.agency", "title": "டூர்மலைன் என்பது ஒரு படிக ��ோரான் சிலிகேட் தாது ஆகும்", "raw_content": "\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் பச்சை, tourmaline, வெர்டெலைட்\nவெர்டலைட் வெர்டலைட் ரத்தினம் ஒரு பச்சை டூர்மலைன். காதணிகள், மோதிரங்கள், நெக்லஸ், காப்பு அல்லது பதக்கமாக அமைக்கப்பட்ட வெர்டலைட் ரத்தினத்துடன் தனிப்பயன் நகைகளை உருவாக்குகிறோம் ....\nSchorl tourmaline மிகவும் பொதுவான இனங்கள் schorl, குழுவின் சோடியம் இரும்பு endmember. இது 95% அல்லது அதற்குக் காரணமாக இருக்கலாம் ...\nஇண்டிகோலைட் இண்டிகோலைட் டூர்மலைன் கல் பொருள் மற்றும் விலை. இண்டிகோலைட் என்பது டூர்மலைன் குழுவின் பச்சை வகை நீல நிறத்திற்கு ஒரு அரிய வெளிர் நீலம். அதன்...\nடூர்மலைன் நாங்கள் வண்ண டூர்மலைன் ரத்தினம் அல்லது எல்பைட் கல், நெக்லஸ், மோதிரம், காதணிகள், காப்பு அல்லது பதக்கத்துடன் தனிப்பயன் நகைகளை உருவாக்குகிறோம். டூர்மலைன் ஒரு ...\nகுறிச்சொற்கள் பூனை கண், tourmaline\nபூனையின் கண் டூர்மேலைன் டூர்மேலைன் டூர்மலைன் ஒரு படிக போரோன் சிலிகேட் தாது. அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், லித்தியம் அல்லது ...\nபாரிபா சுற்றுப்பாதை Tourmaline கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறம் பிரேசில் காணலாம். குறிப்பாக பிரேசிலிய மினஸ் ஜெராரிஸ் மற்றும் பாஹியா மாகாணங்களில் ....\nRubtalite Rubelite என்பது tourmaline குழுவிலிருந்து எல்பாய்ட்டின் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சிவப்பு நிறமாகும். ��ல்பாய்ட் எல்பாயிட் ஒரு சோடியம், லித்தியம், அலுமினிய போரோசிலிகேட் ஆகும். ...\nWatermelon tourmaline Tourmaline ஒரு படிக போரோன் சிலிக்கேட் கனிம உள்ளது. அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், லித்தியம் அல்லது பொட்டாசியம் போன்ற சில சுவடு கூறுகள். ...\nபிளாக் டார்மமினல் டூர்மமலின் என்பது ஒரு படிக பெரோன் சிலிக்கேட் கனிமமாகும். அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், லித்தியம் அல்லது பொட்டாசியம் போன்ற சில சுவடு கூறுகள். Tourmaline ...\nவண்ண மாற்றம் குரோம் டூர்மலைன்\nகுறிச்சொற்கள் குரோம், நிற மாற்றம், tourmaline\nவண்ண மாற்றம் குரோம் டூர்மலைன் டூர்மலைன் என்பது அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், லித்தியம் அல்லது ...\nஎங்கள் கடையில் குறைந்தபட்சம். 50.00 எந்த ஆர்டருக்கும் இலவச எக்ஸ்பிரஸ் கப்பல்\nமுகப்பு | birthstones | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/salem-siddha-doctor-sivaraj-sivakumar-passed-away.html", "date_download": "2021-03-04T14:44:08Z", "digest": "sha1:K4N5ZRPLUV6VSBMM25NTUG6ZPBIHWJ2D", "length": 11962, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Salem Siddha doctor Sivaraj Sivakumar passed away | Tamil Nadu News", "raw_content": "\nபிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் இன்று காலமானார்.\nசேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம் சேவை புரிந்து வருகின்றது. டாக்டர் சிவராஜ் சிவகுமார் குறிப்பாக ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வந்தார்.\nஇந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n“இப்படி எல்லாம் கூடவா யோசிப்பாங்க...” - பணத்தை எடுத்துட்டு ஓட... அந்த மோசமான காரியத்த செய்த ஊழியர்... ஐடியா��ை கண்டு பீதியில் 'உறைந்த முதலாளி'\n‘சீனாவின் ‘வூகான்’ ஆய்வகத்திலிருந்து பரவியதா ’கொரோனா வைரஸ்’’ - உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு அறிக்கை\n'இடித்துவிட்டு நிற்காமல் சென்ற கார்'... 'விடாமல் துரத்தி சென்ற பொதுமக்கள்'... இறுதியாக சிக்கிய காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி\n\"அவரு எங்க 'டீம்'க்கு கெடச்ச பெஸ்ட் 'பிளேயர்' ... நீங்க நெனச்சது ஒன்னும் நடக்கப் போறதில்ல...\" சக வீரருக்காக 'குரல்' கொடுத்த இந்திய 'கேப்டன்'\n'நான் அப்போவே உங்கள வார்ன் பண்ணேன்...' 'இப்படி பண்ணாதீங்கன்னு...' நியாபகம் இருக்கா... - முன்னாள் வீரர் போட்ட பதிவு...\n '11 மாசம் கழிச்சு மகனிடம் ஏற்பட்ட மாற்றம்...' - அதிர்ந்துப்போன பெற்றோர்...\n'எல்லார் முகத்துலயும் முகமூடி...' 'மிட்நைட்ல பயங்கர சத்தம்...' 'எந்திரிச்சு பார்த்தா...' - பதற்றத்தின் உச்சிக்கு சென்ற குடும்பத்தினர்...\n.. வீட்டுக்கே வந்து ஸ்கேன் செய்யும் கும்பல்.. கர்ப்பிணியின் தாய் உட்பட 4 பேர் கைது.. கர்ப்பிணியின் தாய் உட்பட 4 பேர் கைது\nபார்க்க தான் ஆத்து ‘மணல்’ மாதிரி இருக்கும்.. ‘ஆனா உண்மையில..’.. அதிகாரிகளை அதிரவைத்த சம்பவம்..\n‘இந்தியாவிலேயே 2-வது இடம் பிடித்த’... ‘சேலம் மகளிர் காவல் நிலையம்’... ‘அசத்தலான காரணம்’...\n'களத்தில் இறங்கியதுமே சம்பவம் செய்த’... ‘யார்க்கர் புயல் சேலம் நடராஜன்’... ‘மிரண்ட ஆஸ்திரேலிய வீரர்கள்’... ‘துள்ளிக் குதித்த ரசிகர்கள்’... \n ஒன்று முதல் 12 அடி நீளம் வரை'.. '67 பாம்புகள்'.. நடுங்க வைத்த உருக்காலை'.. நடுங்க வைத்த உருக்காலை.. ‘தரமான சம்பவம்\n'நகைய என்கிட்ட கொடுத்துட்டீங்கல...' 'இனி கவலை படாம போங்க...' 'ஒரு பவுன் நகைக்கு ஒரு லட்சம்...' - நைட்டோடு நைட்டா ஆள் ஜூட்...\n\"அவர் இறந்துட்டாரு.. ஆன்மா பிரியட்டும்னு காத்திருக்கோம்\".. உடன் பிறந்த அண்ணனை உயிருடன் ப்ரீசரில் வைத்த தம்பி.. மீட்கப்பட்ட பின் முதியவருக்கு நேர்ந்த சோகம்\n'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்\n‘பூட்டிய வீட்டை நோட்டமிடும் பெண்’.. செல்போன் ஜாமர், வாக்கிடாக்கி.. ‘காட்டிக்கொடுத்த நகைகள்’.. அடுத்தடுத்து திடுக்கிட வைத்த சம்பவ���்..\n'ரோப் இல்ல.. டூப் இல்ல'.. காலில் துப்பட்டா கட்டிக்கொண்டு அஞ்சான் நடிகை செய்த 'அசகாய' சாகசம்\n'ஏசி ஓடிட்டு இருந்தது, அதுனால ஜன்னல் எல்லாம் பூட்டி இருந்துச்சு'... 'ஒரே நேரத்தில் 5 பேருக்கு நடந்த கொடூரம்'... சந்தேகத்தை கிளப்பியுள்ள உறவினர்கள்\nஆச ஆசையா பார்த்து கட்டின வீடு.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்.. தொழிலதிபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\n'இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்'... 'வாயடைத்து போன ஊர்மக்கள்'... காலேஜ் இல்லாத நேரத்தில் சாதித்த இளைஞர்\n\"1 வயசுல குழந்தைய வெச்சுட்டு இப்படியா ஆகணும்\" - 'WhatsAppல் வந்த ஆடியோவைக் கேட்டு'... 'நொறுங்கிப்போன குடும்பம்'\n'தூங்கிட்ருந்த பெண்மணியை...' 'குடிச்சிட்டு கல் எறிந்த இளைஞர்...' டென்ஷன் ஆகி கொதிக்க கொதிக்க சூடு தண்ணிய...' - நைட் 2 மணிக்கு நடந்த பயங்கரம்...\n'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...\nVIDEO : \"என் மனசு எவ்ளோ பாடுபடும்\"... \"என் 'ஆத்மா' உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடாது\" - 'எஸ்.ஜ'-க்கு 'வீடியோ' பதிவிட்டு சிவனடியார் எடுத்த 'அதிர்ச்சி' முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/angelo-moretto/", "date_download": "2021-03-04T15:17:05Z", "digest": "sha1:AJ55V56Z6OLC72JXR7LSIF2WJEBRBLVZ", "length": 253197, "nlines": 392, "source_domain": "usrtk.org", "title": "ஏஞ்சலோ மோரேட்டோ காப்பகங்கள் - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.எஸ்.ஐ) ஒரு உணவு தொழில் லாபி குழு\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஜனவரி 13, 2021 by ஸ்டேசி மல்கன்\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.எஸ்.ஐ) என்பது வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட ஒரு பெருநிறுவன நிதியுதவி இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது உலகம் முழுவதும் 17 இணைந்த அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஐ.எல்.எஸ்.ஐ. தன்னை விவரிக்கிறது \"பொது நலனுக்கான விஞ்ஞானத்தை\" நடத்தும் மற்றும் \"மனித ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்\" ஒரு குழுவாக. இருப்பினும், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது நலன் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின் விசாரணைகள், ஐ.எல்.எஸ்.ஐ என்பது ஒரு லாபி குழுவாகும், இது உணவுத் துறையின் நலன்களைப் பாதுகாக்கிறது, பொது சுகாதாரம் அல்ல.\nகோகோ கோலா ஐ.எல்.எஸ்.ஐ உடனான நீண்டகால உறவுகளைத் துண்டித்துவிட்டது. இந்த நடவடிக்கை \"சர்க்கரை சார்பு ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளுக்கு பெயர் பெற்ற சக்திவாய்ந்த உணவு அமைப்புக்கு ஒரு அடியாகும்\" ப்ளூம்பர்க் அறிக்கை ஜனவரி 2021 இல்.\nசெப்டம்பர் 2020 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சீனாவில் உடல் பருமன் கொள்கையை வடிவமைக்க கோகோ கோலா நிறுவனத்திற்கு ஐ.எல்.எஸ்.ஐ உதவியது சுகாதார அரசியல், கொள்கை மற்றும் சட்டம் இதழ் வழங்கியவர் ஹார்வர்ட் பேராசிரியர் சூசன் கிரீன்ஹால். \"ஐ.எல்.எஸ்.ஐயின் பக்கச்சார்பற்ற அறிவியலின் பொது விவரிப்புக்கு கீழே மற்றும் எந்தவொரு கொள்கை வக்காலத்துக்கும் மறைக்கப்பட்ட சேனல்கள் நிறுவனங்கள் தங்கள் நலன்களை முன்னேற்ற பயன்படுகின்றன. அந்த சேனல்கள் மூலம் செயல்படுவதால், கொள்கை செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் கோகோ கோலா சீனாவின் அறிவியல் மற்றும் கொள்கை வகுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது, சிக்கல்களை உருவாக்குவது முதல் உத்தியோகபூர்வ கொள்கையை உருவாக்குவது வரை ”என்று அந்த கட்டுரை முடிகிறது.\nஅமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்கள், ஐ.எல்.எஸ்.ஐ ஒரு உணவுத் துறையின் முன் குழு என்பதற்கு கூடுதல் சான்றுகளைச் சேர்க்கிறது. ஒரு மே 2020 பொது சுகாதார ஊட்டச்சத்து படிப்பு ஆவணங்களின் அடிப்படையில் \"தொழில்துறை நிலைகளை உயர்த்துவதற்கும் அதன் கூட்டங்கள், பத்திரிகை மற்றும் பிற நடவடிக்கைகளில் தொழில்துறை உருவாக்கிய உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களின் நம்பகத்தன்மையை சுரண்டுவதற்கு ஐ.எல்.எஸ்.ஐ முயன்றது.\" பி.எம்.ஜே.யில் கவரேஜைக் காண்க, உணவு மற்றும் பானம் தொழில் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை பாதிக்க முயன்றது, மின்னஞ்சல்கள் காட்டுகின்றன (5.22.20)\nகார்ப்பரேட் பொறுப்புக்கூறலின் ஏப்ரல் 2020 அறிக்கை அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் ஆலோசனைக் குழுவில் ஊடுருவவும், உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து கொள்கையில் முன்னேற்றத்தை முடக்கவும் உணவு மற்றும் பான நிறுவனங்கள் ஐ.எல்.எஸ்.ஐ. பி.எம்.ஜே.யில் கவரேஜைக் காண்க, உணவு மற்றும் குளிர்பானத் தொழில் அமெரிக்க உணவு வழிகாட்டுதல்களில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது (4.24.20)\nநியூயார்க் டைம்ஸ் விசாரணை தொழில்துறை நிதியுதவி இலாப நோக்கற்ற ஐ.எல்.எஸ்.ஐ.யின் அறங்காவலர் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்த எச்சரிக்கை லேபிள்களுடன் முன்னேறுவதற்கு எதிராக இந்திய அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதாக ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ் வெளிப்படுத்துகிறார். தி டைம்ஸ் ILSI விவரித்தார் ஒரு \"நிழல் தொழில் குழு\" மற்றும் \"நீங்கள் கேள்விப்படாத மிக சக்திவாய்ந்த உணவு தொழில் குழு.\" (9.16.19) டைம்ஸ் மேற்கோள் காட்டியது a உலகமயமாக்கல் மற்றும் ஆரோக்கியத்தில் ஜூன் ஆய்வு ஐ.எல்.எஸ்.ஐ அதன் உணவு மற்றும் பூச்சிக்கொல்லி தொழில் நிதி வழங்குநர்களுக்கான லாபி கையாக செயல்படுகிறது என்று அமெரிக்க உரிமை அறிய கேரி ரஸ்கின் இணைந்து எழுதியுள்ளார்.\nதி நியூயார்க் டைம்ஸ் வெளிப்படுத்தியது சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று கூறி ஐந்து சமீபத்திய ஆய்வுகளின் இணை ஆசிரியரான பிராட்லி சி. ஜான்ஸ்டனின் வெளியிடப்படாத ஐ.எல்.எஸ்.ஐ உறவுகள். சர்க்கரை ஒரு பிரச்சனையல்ல என்று கூற ஜான்ஸ்டன் ஐ.எல்.எஸ்.ஐ நிதியளித்த ஆய்வில் இதே போன்ற முறைகளைப் பயன்படுத்தினார். (10.4.19)\nமரியன் நெஸ்லேவின் உணவு அரசியல் வலைப்பதிவு, ஐ.எல்.எஸ்.ஐ: உண்மையான வண்ணங்கள் வெளிப்பட்டன (10.3.19)\nஐ.எல்.எஸ்.ஐ கோகோ கோலாவுடன் உறவு கொள்கிறது\n1978-1969 வரை கோக்கிற்காக பணியாற்றிய கோகோ கோலாவின் முன்னாள் மூத்த துணைத் தலைவரான அலெக்ஸ் மலாஸ்பினா என்பவரால் ஐ.எல்.எஸ்.ஐ 2001 இல் நிறுவப்பட்டது. கோகோ கோலா ஐ.எல்.எஸ்.ஐ உடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறது. 2008–2013 வரை உலகளாவிய அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் கோகோ கோலாவின் வி.பி. மைக்கேல் எர்னஸ்ட் நோல்ஸ், 2009-2011 வரை ஐ.எல்.எஸ்.ஐ.யின் தலைவராக இருந்தார். 2015 இல், ஐ.எல்.எஸ்.ஐயின் தலைவர் ரோனா ஆப்பிள் பாம், யார் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார் கோகோ கோலாவின் தலைமை சுகாதார மற்றும் அறிவியல் அதிகாரியாக (மற்றும் இருந்து ஐ.எல்.எஸ்.ஐ.) 2015 இல் நியூயார்க் டைம்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் சர்க்கரை பானங்களிலிருந்து உடல் பருமனுக்கான குற்றச்சாட்டை மாற்றுவதற்கு கோக் லா�� நோக்கற்ற உலகளாவிய ஆற்றல் இருப்பு வலையமைப்பிற்கு நிதியளித்ததாக அறிவித்தது.\nஐ.எல்.எஸ்.ஐ அதன் நிதியுதவி கார்ப்பரேட் உறுப்பினர்கள் மற்றும் நிறுவன ஆதரவாளர்கள்முன்னணி உணவு மற்றும் ரசாயன நிறுவனங்கள் உட்பட. தொழில்துறையிலிருந்து நிதி பெறுவதை ஐ.எல்.எஸ்.ஐ ஒப்புக்கொள்கிறது, ஆனால் யார் நன்கொடை வழங்குகிறார்கள் அல்லது எவ்வளவு பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளியிடவில்லை. எங்கள் ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது:\nஐ.எல்.எஸ்.ஐ குளோபலுக்கு நிறுவன பங்களிப்புகள் இது 2.4 ஆம் ஆண்டில் 2012 528,500 மில்லியனாக இருந்தது. இதில் க்ராப்லைஃப் இன்டர்நேஷனலில் இருந்து 500,000 டாலர், மொன்சாண்டோவிலிருந்து 163,500 டாலர் பங்களிப்பு மற்றும் கோகோ கோலாவிலிருந்து XNUMX டாலர் ஆகியவை அடங்கும்.\nA வரைவு 2013 ஐ.எல்.எஸ்.ஐ வரி வருமானம் ஐ.எல்.எஸ்.ஐ கோகோ கோலாவிடமிருந்து 337,000 100,000 மற்றும் மொன்சாண்டோ, சின்கெண்டா, டவ் அக்ரிசைசன்ஸ், முன்னோடி ஹை-ப்ரெட், பேயர் கிராப் சயின்ஸ் மற்றும் பிஏஎஸ்எஃப் ஆகியவற்றிலிருந்து தலா, XNUMX XNUMX க்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.\nA வரைவு 2016 ஐ.எல்.எஸ்.ஐ வட அமெரிக்கா வரி வருமானம் பெப்சிகோவிடம் இருந்து 317,827 200,000 பங்களிப்பு, செவ்வாய், கோகோ கோலா மற்றும் மொண்டெலெஸ் ஆகியவற்றிலிருந்து 100,000 டாலருக்கும் அதிகமான பங்களிப்புகள் மற்றும் ஜெனரல் மில்ஸ், நெஸ்லே, கெல்லாக், ஹெர்ஷே, கிராஃப்ட், டாக்டர் பெப்பர், ஸ்னாப்பிள் குழுமம், ஸ்டார்பக்ஸ் காபி, கார்கில், யூனிலீவர் மற்றும் காம்ப்பெல் சூப்.\nதொழில் பார்வைகளை மேம்படுத்துவதற்காக கொள்கையை எவ்வாறு பாதிக்க ஐ.எல்.எஸ்.ஐ முயல்கிறது என்பதை மின்னஞ்சல்கள் காட்டுகின்றன\nA மே 2020 பொது சுகாதார ஊட்டச்சத்து ஆய்வு ஐ.எல்.எஸ்.ஐ ஒரு உணவுத் துறையின் முன் குழு என்பதற்கான ஆதாரங்களைச் சேர்க்கிறது. மாநில பொது பதிவுகளின் கோரிக்கைகள் மூலம் அமெரிக்க அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு, சர்ச்சைக்குரிய உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதிலும், தொழில்துறைக்கு சாதகமற்ற கருத்துக்களை அடக்குவதிலும் ஐ.எல்.எஸ்.ஐ யின் பங்கு உட்பட உணவு மற்றும் வேளாண் தொழில்களின் நலன்களை ஐ.எல்.எஸ்.ஐ எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது; கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்ட��்களுக்கு ஐ.எல்.எஸ்.ஐ.க்கு பங்களிப்புகளை ஒதுக்க முடியும்; மற்றும், ஐ.எல்.எஸ்.ஐ கல்வியாளர்களை தங்கள் அதிகாரத்திற்காக எவ்வாறு பயன்படுத்துகிறது, ஆனால் அவர்களின் வெளியீடுகளில் தொழில் மறைக்கப்பட்ட செல்வாக்கை அனுமதிக்கிறது.\nஐ.எல்.எஸ்.ஐ மற்றும் அதன் கிளைகளுக்கு எந்த நிறுவனங்கள் நிதியளிக்கின்றன என்பது பற்றிய புதிய விவரங்களையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது, முன்னணி குப்பை உணவு, சோடா மற்றும் ரசாயன நிறுவனங்களிலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட நூறாயிரக்கணக்கான டாலர்கள்.\nபொது சுகாதார ஊட்டச்சத்து: கூட்டாண்மைகளைத் தள்ளுதல்: சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் வழியாக ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் பெருநிறுவன செல்வாக்கு, வழங்கியவர் சாரா ஸ்டீல், கேரி ரஸ்கின், டேவிட் ஸ்டக்லர் (5.17.2020)\nபி.எம்.ஜே., உணவு மற்றும் பானம் தொழில் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை பாதிக்க முயன்றது, மின்னஞ்சல்கள் காட்டுகின்றன, கரேத் ஐகோபூசி எழுதியது\nஅமெரிக்க அறியும் உரிமை செய்தி வெளியீடு: ஐ.எல்.எஸ்.ஐ ஒரு உணவுத் துறையின் முன் குழு, புதிய ஆய்வு தெரிவிக்கிறது\nA உலகமயமாக்கல் மற்றும் ஆரோக்கியத்தில் ஜூன் 2019 கட்டுரை ஐ.எல்.எஸ்.ஐ உணவுத் துறையின் நலன்களை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது, குறிப்பாக தொழில் நட்பு அறிவியல் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வாதங்களை ஊக்குவிப்பதன் மூலம். மாநில பொது பதிவுச் சட்டங்கள் மூலம் அமெரிக்க அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்தது: “ஐ.எல்.எஸ்.ஐ தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனிநபர்கள், பதவிகள் மற்றும் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முற்படுகிறது, மேலும் அதன் நிறுவன உறுப்பினர்கள் உலகளவில் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துகின்றனர். ஐ.எல்.எஸ்.ஐ பற்றிய எங்கள் பகுப்பாய்வு உலகளாவிய சுகாதார நிர்வாகத்தில் ஈடுபடுவோருக்கு சுயாதீனமான ஆய்வுக் குழுக்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும், அவர்களின் நிதியளிக்கப்பட்ட ஆய்வுகளை நம்புவதற்கு முன் மற்றும் / அல்லது அத்தகைய குழுக்களுடன் உறவில் ஈடுபடுவதற்கு முன் சரியான விடாமுயற்சியுடன் செயல்படவும் எச்சரிக்கையாக செயல்படுகிறது. ”\nஉலகமயமாக்கல் மற்றும் ஆரோக்கியம்: தொழிற்துறை நிதியளிக்கும் தொண்டு நிறுவனங்கள் வக்காலத்து தலைமையிலான ஆய்வுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அறிவியலை ஊக்குவிக்கின்றனவா சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனத்தின் வழக்கு ஆய்வு, சாரா ஸ்டீல், கேரி ரஸ்கின், லெஜ்லா சர்செவிக், மார்ட்டின் மெக்கீ, டேவிட் ஸ்டக்லர்.\nUCSF இல் வெளியிடப்பட்ட ஆவணங்கள் உணவு தொழில் ஆவணங்கள் காப்பகம் இல் உணவுத் தொழில் சேகரிப்பை அறிய அமெரிக்க உரிமை.\nநியூயார்க் டைம்ஸ்: ஒரு நிழல் தொழில் குழு உலகம் முழுவதும் உணவுக் கொள்கையை வடிவமைக்கிறது, ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ் (9.16.19)\nBMJ: சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் உணவு மற்றும் பானம் துறையில் ஒரு வக்கீல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், ஓவன் டையர் (6.4.19) மற்றும் BMJ இன் ட்வீட்\nபாதுகாவலர்: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா.வை அறிவுறுத்திய அறிவியல் நிறுவனம் 'உண்மையில் தொழில் லாபி குழு', ஆர்தர் நெஸ்லன் (6.2.19)\nசெய்தி வெளியீட்டுக்கான அமெரிக்க உரிமை: ஐ.எல்.எஸ்.ஐ என்பது ஒரு உணவுத் துறை லாபி குழு, இது ஒரு பொது சுகாதாரக் குழு அல்ல, ஆய்வு முடிவுகள் (6.2.19)\nஎல் போடர் டெல் நுகர்வோர் செய்தி வெளியீடு: ரெவெலா இன்வெஸ்டிகேசன் க்யூ இன்ஸ்டிடியூசியன் சியன்டாஃபிகா இன்டர்நேஷனல் புரோட்டீஜ் லாஸ் இன்டெரெஸ் டி கோகோ கோலா கான்ட்ரா லாஸ் பாலிடிகாஸ் டி சலுட் பப்ளிகா (6.3.19)\nஈகோவாட்ச்: செல்வாக்கு மிக்க அறிவியல் குழு ஐ.எல்.எஸ்.ஐ உணவுத் தொழில் லாபி குழுவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, ஸ்டேசி மல்கன் (6.7.19)\nஐ.எல்.எஸ்.ஐ சீனாவில் உடல் பருமன் போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது\nஜனவரி 2019 இல், இரண்டு ஆவணங்கள் ஹார்வர்ட் பேராசிரியர் சூசன் கிரீன்ஹால் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகளில் சீன அரசாங்கத்தின் மீது ஐ.எல்.எஸ்.ஐயின் சக்திவாய்ந்த செல்வாக்கை வெளிப்படுத்தியது. டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் பருமன் மற்றும் உணவு தொடர்பான நோய்கள் குறித்த பல தசாப்தங்களாக சீன அறிவியல் மற்றும் பொதுக் கொள்கையை பாதிக்க கோகோ கோலா மற்றும் பிற நிறுவனங்கள் ஐ.எல்.எஸ்.ஐயின் சீனக் கிளை மூலம் எவ்வாறு செயல்பட்டன என்பதை ஆவணங்கள் ஆவணப்படுத்துகின்றன. ஆவணங்களைப் படியுங்கள்:\nகோக்கிற்கு சீனாவை பாதுகாப்பானதாக்குவது: சீனாவில் கோகோ கோலா உடல் பருமன் அறிவியல் மற்றும் கொள்கையை எவ்வாறு வடிவமைத்தது, வழங்கியவர் சூசன் கிரீன்ஹால், பி.எம்.ஜே (ஜனவரி 2019)\nசீனாவில் உடல் பருமன் அறிவியல் மற்றும் கொள்கையில் சோடா தொழில் செல்வாக்கு, சூசன் கிரீன்ஹால், பொது சுகாதார கொள்கை இதழ் (ஜனவரி 2019)\nஐ.எல்.எஸ்.ஐ சீனாவில் மிகவும் சிறப்பாக உள்ளது, இது பெய்ஜிங்கில் உள்ள அரசாங்கத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் உள்ளே இருந்து செயல்படுகிறது.\nபேராசிரியர் கீன்ஹால்கின் ஆவணங்கள் கோகோ கோலா மற்றும் பிற மேற்கத்திய உணவு மற்றும் குளிர்பான ஜாம்பவான்கள் \"பல தசாப்தங்களாக சீன அறிவியல் மற்றும் உடல் பருமன் மற்றும் உணவு தொடர்பான நோய்கள் குறித்த பொதுக் கொள்கையை வடிவமைக்க உதவியது\" ஐ.எல்.எஸ்.ஐ மூலம் முக்கிய சீன அதிகாரிகளை வளர்ப்பதற்கு செயல்படுவதன் மூலம் \" உணவு ஒழுங்குமுறை மற்றும் சோடா வரிகளுக்கான வளர்ந்து வரும் இயக்கம் மேற்கில் பரவி வருகிறது ”என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nகுப்பை உணவு ஜாம்பவான்கள் மற்றும் சீனாவின் சுகாதார அதிகாரிகள் எப்படி சம்மி அவர்கள் அலுவலகங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், வழங்கியவர் ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ், நியூயார்க் டைம்ஸ் (1.9.19)\nஆய்வு: உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான சீனாவின் முயற்சிகளை கோகோ கோலா வடிவமைத்தது, வழங்கியவர் ஜொனாதன் லம்பேர்ட், என்.பி.ஆர் (1.10.19)\nநிறுவனங்களின் மறைக்கப்பட்ட சக்தி: சீனாவிலிருந்து ஒரு பாடம், மார்ட்டின் மெக்கீ, சாரா ஸ்டீல், டேவிட் ஸ்டக்லர், பி.எம்.ஜே (1.9.19)\nஉணவு ராட்சதர்கள் உடல் பருமன் சண்டையை குறைமதிப்பிற்கு உட்படுத்தினர் என்று அறிஞர் கூறுகிறார், கேண்டஸ் சோய், அசோசியேட்டட் பிரஸ் (1.10.19)\nஐ.எல்.எஸ்.ஐ பற்றி அறிய அமெரிக்க உரிமையிலிருந்து கூடுதல் கல்வி ஆராய்ச்சி\nஉணவு நிறுவனங்கள் சான்றுகள் மற்றும் கருத்தை எவ்வாறு பாதிக்கின்றன - குதிரையின் வாயிலிருந்து நேராக, கேரி சாக்ஸ், பாய்ட் ஸ்வின்பர்ன், அட்ரியன் கேமரூன், கேரி ரஸ்கின், சிக்கலான பொது சுகாதாரம் (9.13.17)\nயு.எஸ்.ஆர்.டி.கே செய்தி வெளியீடு: உணவுத் துறை அறிவியல், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ அமைப்புகளை எவ்வாறு பார்க்கிறது (9.13.17)\nபொது சந்திப்புகள் தனிப்பட்டவை: கோகோ கோலாவுக்கும் சி.டி.சி.க்கும் இடையிலான உரையாடல்கள், நேசன் மானி ஹெசாரி, கேரி ரஸ்கின், மார்ட்டின் மெக்கீ, டேவிட் ஸ்டக்கர், மில்பேங்க் காலாண்டு (1.29.19)\nயு.எஸ்.ஆர்.டி.கே செய்தி வெளியீடு: சி.டி.சி யை உணவு மற்றும் உடல் பருமன் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான கோகோ கோலாவின் முயற்சிகளை ஆய்வு காட்டுகிறது (1.29.19)\nயு.சி.எஸ்.எஃப் புகையிலை தொழில் ஆவண ஆவணக் காப்பகம் முடிந்துவிட்டது ஐ.எல்.எஸ்.ஐ தொடர்பான 6,800 ஆவணங்கள்.\nஐ.எல்.எஸ்.ஐ சர்க்கரை ஆய்வு “புகையிலைத் துறையின் விளையாட்டு புத்தகத்திலிருந்து வெளியே”\nபொது சுகாதார நிபுணர்கள் ஐ.எல்.எஸ்.ஐ நிதியுதவி கண்டனம் செய்தனர் சர்க்கரை ஆய்வு 2016 ஆம் ஆண்டில் ஒரு முக்கிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது, இது \"குறைந்த சர்க்கரையை சாப்பிடுவதற்கான உலகளாவிய சுகாதார ஆலோசனையின் மீது கடுமையான தாக்குதல்\" அனாஹத் ஓ'கானர் தி நியூயார்க் டைம்ஸில் தெரிவித்தார். ஐ.எல்.எஸ்.ஐ நிதியுதவி அளித்த ஆய்வு, சர்க்கரையை குறைப்பதற்கான எச்சரிக்கைகள் பலவீனமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் நம்ப முடியாது என்றும் வாதிட்டது.\nஐ.எல்.எஸ்.ஐ ஆய்வில், ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மோதல்களைப் படிக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மரியன் நெஸ்லேவை டைம்ஸ் கதை மேற்கோளிட்டுள்ளது: “இது புகையிலைத் துறையின் விளையாட்டு புத்தகத்திலிருந்து வெளிவருகிறது: அறிவியலில் சந்தேகம் எழுகிறது,” நெஸ்லே கூறினார். \"தொழில் நிதி எவ்வாறு கருத்தை சார்புடையது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது வெட்கக்கேடானது. ”\nகொள்கையைத் தடுக்க புகையிலை நிறுவனங்கள் ஐ.எல்.எஸ்.ஐ.\nஉலக சுகாதார அமைப்பின் சுயாதீனக் குழுவின் ஜூலை 2000 அறிக்கை, உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த புகையிலைத் தொழில் முயற்சித்த பல வழிகளைக் கோடிட்டுக் காட்டியது, இதில் WHO இன் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்துவதற்கும், சுகாதார விளைவுகளைச் சுற்றியுள்ள அறிவியல் விவாதங்களை கையாளுவதற்கும் அறிவியல் குழுக்களைப் பயன்படுத்துதல் உட்பட. புகையிலை. இந்த முயற்சிகளில் ஐ.எல்.எஸ்.ஐ முக்கிய பங்கு வகித்தது, அறிக்கையுடன் வந்த ஐ.எல்.எஸ்.ஐ பற்றிய வழக்கு ஆய்வின்படி. \"புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளைத் தடுக்க சில புகையிலை நிறுவனங்களால் ஐ.எல்.எஸ்.ஐ பயன்படுத்தப்பட்டது என்று கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன. ஐ.எல்.எஸ்.ஐ.யில் மூத்த அலுவலர்கள் இந்த நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டனர், ”என்று வழக்கு ஆய்வின்படி. காண்க:\nபுகையிலை தொழில் மற்றும் அறிவியல் குழுக்கள் ILSI: ஒரு வழக்கு ஆய்வு, WHO புகையிலை இலவச முயற்சி (பிப்ரவரி 2001)\nஉலக சுகாதார நிறுவனத்தில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புகையிலை நிறுவனத்தின் உத்திகள், புகையிலை தொழில் ஆவணங்கள் குறித்த நிபுணர்களின் குழுவின் அறிக்கை (ஜூலை 2000)\nயு.சி.எஸ்.எஃப் புகையிலை தொழில் ஆவண ஆவணக் காப்பகம் உள்ளது ஐ.எல்.எஸ்.ஐ தொடர்பான 6,800 க்கும் மேற்பட்ட ஆவணங்கள்.\nகிளைபோசேட்டை முக்கிய குழுவின் நாற்காலிகளாக பாதுகாக்க ஐ.எல்.எஸ்.ஐ தலைவர்கள் உதவினர்\nமே 2016 இல், ஐ.எல்.எஸ்.ஐ ஐரோப்பாவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஆலன் பூபிஸும் மான்சாண்டோவின் ரசாயனத்தைக் கண்டறிந்த ஐ.நா குழுவின் தலைவராக இருந்தார் என்ற தகவல்களின் பின்னர் ஐ.எல்.எஸ்.ஐ ஆய்வுக்கு உட்பட்டது. கிளைபோஸேட் உணவு மூலம் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பூச்சிக்கொல்லி எச்சங்கள் தொடர்பான ஐ.நா. கூட்டுக் கூட்டத்தின் (ஜே.எம்.பி.ஆர்) இணைத் தலைவர் பேராசிரியர் ஏஞ்சலோ மோரெட்டோ, ஐ.எல்.எஸ்.ஐயின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் நிறுவனத்தின் குழு உறுப்பினராக இருந்தார். ஜே.எம்.பி.ஆர் நாற்காலிகள் இரண்டுமே தங்கள் ஐ.எல்.எஸ்.ஐ தலைமைப் பாத்திரங்களை வட்டி மோதல்களாக அறிவிக்கவில்லை குறிப்பிடத்தக்க நிதி பங்களிப்புகள் ஐ.எல்.எஸ்.ஐ. மான்சாண்டோ மற்றும் பூச்சிக்கொல்லி தொழில் வர்த்தக குழுவிலிருந்து. காண்க:\nகிளைபோசேட் புற்றுநோய் ஆபத்து குறித்த வட்டி வரிசையில் மோதலில் ஐ.நா / டபிள்யூ.எச்.ஓ குழு, தி கார்டியன் (5.17.16)\nசர்வதேச வல்லுநர்கள் களைக்கொல்லி அபாயங்களை மதிப்பாய்வு செய்வதால் ஆர்வத்தின் மோதல் கிளவுட் சந்திப்பைப் பற்றியது, யு.எஸ்.ஆர்.டி.கே (5.12.16)\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களில் ஐ.எல்.எஸ்.ஐயின் வசதியான உறவுகள்\nஜூன் மாதம், அமெரிக்காவின் அறியும் உரிமை அறிவிக்கப்பட்டுள்ளது இதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட சி.டி.சி பிரிவின் இயக்குனர் டாக்டர் பார்பரா போமன், ஐ.எல்.எஸ்.ஐ யின் நிறுவனர் அலெக்ஸ் மலாஸ்பினா உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்கு சர்க்கரை நுகர்வு குறைப்பதற்கான கொள்கைகளை ஆதரிக்க உதவ முயன்றார். மலாஸ்பினாவுடன் பேசுமாறு மக்கள் மற்றும் குழுக்களை போமன் பரிந்துரைத்தார், மேலும் சில சி.டி.சி அறிக்கைகளின் சுருக்கங்கள் குறித்து தனது கருத்துக்களைக் கோரினார், மின்னஞ்சல்கள் காட்டுகின்றன. (போமன் விலகினார் எங்கள் முதல் கட்டுரை இந்த உறவுகளைப் பற்றி அறிக்கை செய்த பிறகு.)\nஇந்த ஜனவரி 2019 மில்பேங்க் காலாண்டில் ஆய்வு டாக்டர் போமன் வரை மலாஸ்பினாவின் முக்கிய மின்னஞ்சல்களை விவரிக்கிறது. இந்த தலைப்பில் மேலும் புகாரளிக்க, காண்க:\nகோக் மற்றும் சி.டி.சி, அட்லாண்டா சின்னங்கள், வசதியான உறவைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மின்னஞ்சல்கள் காட்டுகின்றன, ஆலன் ஜட், அட்லாண்டா ஜர்னல் அரசியலமைப்பு (2.6.19)\n சுகாதார நிறுவனம் நெறிமுறைகளுக்கு ஆய்வு தேவை, கேரி கில்லம், தி ஹில் (8.27.2016)\nநோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுக்குள் அதிகமான கோகோ கோலா உறவுகள் காணப்படுகின்றன, கேரி கில்லம், ஹஃபிங்டன் போஸ்ட் (8.1.2016)\nகோகோ கோலா இணைப்புகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு சி.டி.சி அதிகாரப்பூர்வ வெளியேறும் நிறுவனம், கேரி கில்லம், ஹஃபிங்டன் போஸ்ட் (12.6.2017)\nபானம் தொழில் அமெரிக்க சுகாதார நிறுவனத்திற்குள் நண்பரைக் கண்டுபிடிக்கும், கேரி கில்லம், ஹஃபிங்டன் போஸ்ட் (6.28.2016)\nயு.சி.எஸ்.டி கோக்-நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சியாளரை நியமிக்கிறது, மோர்கன் குக், சான் டியாகோ யூனியன்-ட்ரிப்யூன் (9.29.2016)\nஅமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் ஆலோசனைக் குழுவில் ஐ.எல்.எஸ்.ஐ செல்வாக்கு\nA கார்ப்பரேட் பொறுப்புக்கூறல் என்ற இலாப நோக்கற்ற குழுவின் அறிக்கை அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் ஆலோசனைக் குழுவின் ஊடுருவலின் மூலம் அமெரிக்க உணவு வழிகாட்டுதல்களில் ஐ.எல்.எஸ்.ஐ எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆவணப்படுத்துகிறது. கோகோ கோலா, மெக்டொனால்ட்ஸ், நெஸ்லே, மற்றும் பெப்சிகோ போன்ற உணவு மற்றும் பான நாடுகடந்த நாடுகளின் பரவலான அரசியல் தலையீட்டை இந்த அறிக்கை ஆராய்கிறது, மேலும் இந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து கொள்கையில் முன்னேற்றத்தை முடக்குவதற்கு சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனத்தை எவ்வாறு வழிநடத்தியுள்ளன.\nஆரோக்கியமற்ற கிரகத்திற்கான கூட்டு: உலகளாவிய சுகாதாரக் கொள்கை மற்றும் அறிவியலில் பெருவணிகம் எவ்வாறு தலையிடுகிறது, கார்ப்பரேட் பொறுப்புக்கூறல் (ஏப்ரல் 2020)\nபி.எம்.ஜே.யில் கவரேஜைக் காண்க, உணவு மற்றும் குளிர்பானத் தொழில் அமெரிக்க உணவு வழிகாட்டுதல்களில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது (4.24.20)\nஇந்தியாவில் ஐ.எல்.எஸ்.ஐயின் செல்வாக்கு குறித்து நியூயார்க் டைம்ஸ் தனது கட்டுரையில், “ஒரு நிழல் தொழில் குழு உலகம் முழுவதும் உணவுக் கொள்கையை வடிவமைக்கிறது. \"\nஐ.எல்.எஸ்.ஐ சில இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது, சீனாவைப் போலவே, இலாப நோக்கற்ற நிறுவனமும் கோகோ கோலா போன்ற செய்தியிடல் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது - உடல் பருமனுக்கான ஒரு காரணியாக சர்க்கரை மற்றும் உணவின் பங்கைக் குறைத்து மதிப்பிடுகிறது, மேலும் அதிகரித்த உடல் செயல்பாடுகளை தீர்வாக ஊக்குவிக்கிறது , இந்திய வள மையத்தின்படி.\nஐ.எல்.எஸ்.ஐ இந்தியாவின் அறங்காவலர் குழுவின் உறுப்பினர்களில் கோகோ கோலா இந்தியாவின் ஒழுங்குமுறை விவகார இயக்குநரும், உணவு சேர்க்கும் நிறுவனமான நெஸ்லே மற்றும் அஜினோமோட்டோவின் பிரதிநிதிகளும், உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்கும் பணியில் இருக்கும் விஞ்ஞான பேனல்களில் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.\nஐ.எல்.எஸ்.ஐ பற்றிய நீண்டகால கவலைகள்\nஇது ஒரு தொழில் லாபி குழு அல்ல என்று ஐ.எல்.எஸ்.ஐ வலியுறுத்துகிறது, ஆனால் குழுவின் தொழில் சார்பு நிலைப்பாடுகள் மற்றும் அமைப்பின் தலைவர்களிடையே ஆர்வமுள்ள மோதல்கள் குறித்து கவலைகள் மற்றும் புகார்கள் நீண்டகாலமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, காண்க:\nஉணவுத் துறையின் தாக்கங்கள், இயற்கை மருத்துவம் (2019)\nவட்டி-வட்டி கோரிக்கையை உணவு நிறுவனம் மறுக்கிறது. ஆனால் தொழில் உறவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய உடலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும், இயற்கை (2010)\nபெரிய உணவு Vs. டிம் நோக்ஸ்: இறுதி சிலுவைப்போர், உடற்தகுதி சட்டப்பூர்வமாக வைத்திருங்கள், ரஸ் கிரீன் எழுதியது (1.5.17)\nசோதனையில் உண்மையான உணவு, டாக்டர் டிம் நொக்ஸ் மற்றும் மரிகா ஸ்போரோஸ் (கொலம்பஸ் பப்ளிஷிங் 2019) புத்தகம் விவரிக்கிறது “ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் மருத்துவ மருத்துவர் பேராசிரிய���் டிம் நொய்க்ஸின் முன்னோடியில்லாத வகையில் வழக்கு மற்றும் துன்புறுத்தல், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பல மில்லியன் ரேண்ட் வழக்கில். ஊட்டச்சத்து குறித்து தனது கருத்தைத் தெரிவிக்கும் ஒரே ட்வீட்டுக்கு அனைவரும். ”\nகல்வி வேலை, சிந்தனைக்கு உணவு, உணவு தொடர்பான நோய்கள், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள், இனிப்பு பொருட்களும் Ajinomoto, ஆலன் பூபிஸ், அலெக்ஸ் மலாஸ்பினா, ஏஞ்சலோ மோரேட்டோ, பார்பரா போமன், BASF,, பேயர், பிராட்லி சி. ஜான்ஸ்டன், சிடிசி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், சீனா, கோகோ கோலா, கருத்து வேற்றுமை, கார்ப்பரேட் பொறுப்பு, கார்ப்பரேட் நிதி, டோவ், உலகளாவிய ஆற்றல் இருப்பு நெட்வொர்க், கிளைபோஸேட், ஐ.எல்.எஸ்.ஐ., சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம், ஜே.எம்.பி.ஆர், பூச்சிக்கொல்லி எச்சங்கள் தொடர்பான கூட்டுக் கூட்டம், மரியன் நெஸ்லே, மைக்கேல் ஏர்னஸ்ட் நோல்ஸ், மான்சாண்டோ, நெஸ்லே, முன்னோடி ஹை-ப்ரெட், ரோனா ஆப்பிள் பாம், ரவுண்டப், Syngenta, புகையிலை, அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் ஆலோசனைக் குழு, உலக சுகாதார அமைப்பு\nதமர் ஹாஸ்பெல் வாஷிங்டன் போஸ்டின் வாசகர்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறார்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 23, 2018 by ஸ்டேசி மல்கன்\nதாமர் ஹாஸ்பெல் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ஆவார், அவர் அக்டோபர் 2013 முதல் வாஷிங்டன் போஸ்டுக்காக மாதாந்திர உணவு நெடுவரிசைகளை எழுதி வருகிறார். ஹாஸ்பலின் நெடுவரிசைகள் வேளாண் தொழில்துறை தயாரிப்புகளை அடிக்கடி ஊக்குவித்து பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் தொழில்துறையுடன் இணைந்த நிகழ்வுகளில் பேசுவதற்கும், சில சமயங்களில் தொழில்துறை குழுக்களிடமிருந்தும் - புறநிலை பற்றிய கேள்விகளை எழுப்பும் \"பக்ரேக்கிங்\" என்று அழைக்கப்படும் ஒரு நடைமுறை.\nஹாஸ்பலின் வாஷிங்டன் போஸ்ட் நெடுவரிசைகளின் மறுஆய்வு மேலும் கவலைகளைத் தருகிறது: பல சந்தர்ப்பங்களில், ஹாஸ்பெல் தனது ஆதாரங்களின் தொழில் தொடர்புகளை வெளியிடவோ அல்லது முழுமையாக விவரிக்கவோ தவறிவிட்டார், தொழில்துறை சாய்ந்த ஆய்வுகள், தொழில்துறை நிலைகளை ஆதரிக்க செர்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகளை நம்பியிருந்தார் அல்லது தொழில் பிரச்சாரத்தை விமர்சனமின்றி மேற்கோள் காட்டினார் . மூல மதிப்பாய்வைக் காண்க மற்றும் கீழே விவரிக்கப்பட்ட பிற எடுத்துக்காட்டுகள். இந்த கட்டுரைக்கான விசாரணைகளுக்கு ஹாஸ்பெல் இன்னும் பதிலளிக்கவில்லை.\nஉணவு துடிப்பு மீது பக்ராக்கிங்: வட்டி மோதல்\nவாஷிங்டன் போஸ்ட் நடத்திய 2015 ஆன்லைன் அரட்டையில், தொழில் மூலங்களான ஹாஸ்பெல் என்பவரிடமிருந்து பணம் பெறுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்தார் என்று எழுதினார், \"நான் அடிக்கடி பேசுகிறேன் மற்றும் பேனல்கள் மற்றும் விவாதங்களை மிதப்படுத்துகிறேன், அது எனக்கு பணம் கொடுக்கப்பட்ட வேலை.\" அவள் பேசும் செயல்களை அவள் வெளிப்படுத்துகிறாள் தனிப்பட்ட வலைத்தளத்தில், ஆனால் எந்த நிறுவனங்கள் அல்லது வர்த்தக குழுக்கள் அவளுக்கு நிதியளிக்கின்றன அல்லது எந்த அளவு கொடுக்கின்றன என்பதை வெளியிடவில்லை.\nவேளாண் தொழில் மற்றும் அதன் முன்னணி குழுக்களிடமிருந்து அவர் எவ்வளவு பணம் எடுத்துள்ளார் என்று கேட்டபோது, ஹாஸ்பெல் ட்வீட் செய்துள்ளார், “பயோடெக்கிற்கு ஏதேனும் ஒன்று இருப்பதாக நம்பும் எந்தவொரு குழுவும் ஒரு 'முன் குழு,' ஏராளம்\nஅதில் கூறியபடி வாஷிங்டன் போஸ்ட் தரநிலைகள் மற்றும் நெறிமுறைகள், நிருபர்கள் பரிசு, இலவச பயணங்கள், முன்னுரிமை சிகிச்சை அல்லது செய்தி மூலங்களிலிருந்து இலவச சேர்க்கைகளை ஏற்க முடியாது, மேலும் “பார்வையாளர்களிடையே நிலைத்திருக்கவும், மேடையில் இருந்து விலகி இருக்கவும், செய்திகளைப் புகாரளிக்கவும், செய்திகளை உருவாக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.” இருப்பினும் இந்த விதிகள் ஃப்ரீலான்ஸர்களுக்கு பொருந்தாது, மேலும் அதை தீர்மானிக்க எடிட்டர்களிடம் காகிதம் விட்டு விடுகிறது.\nபணம் செலுத்தும் பேச்சுக்களை ஏற்றுக்கொள்வதற்கான தனது அளவுகோல்களை ஹாஸ்பெல் விவரிக்கிறார் தனிப்பட்ட வலைத்தளம்: நிகழ்வுகள் இலாப நோக்கற்ற நிறுவனங்களை விட அதிகமான குரல்களை உள்ளடக்கிய உணவுப் பிரச்சினைகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்கள். அவரது பட்டியலில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் அந்த அளவுகோல்களுக்கு பொருந்துவதாகத் தெரியவில்லை (கீழே விவரிக்கப்பட்டுள்ள “பயோடெக் கல்வியறிவு” தொழில் நிதியளித்த செய்தி பயிற்சி நிகழ்வுகளைப் பார்க்கவும்). ஹாஸ்பலின் ஆசிரியர் ஜோ யோனன் என்றார் பணம் செலுத்தும் பேசும் ஈடுபாடுகளுக்கு ஹாஸ்பலின் அணுகுமுறையில் அவர் ���சதியாக இருக்கிறார், மேலும் அது ஒரு \"நியாயமான சமநிலையை\" காண்கிறார்.\nஹாஸ்பெல் மற்றும் யோனனின் கூடுதல் கருத்துகள் இங்கே தெரிவிக்கப்படுகின்றன, \"உணவு துடிப்புக்கு பக்கரேக்கிங்: இது எப்போது ஆர்வ மோதல்\" வழங்கியவர் ஸ்டேசி மல்கன் (அறிக்கையிடலில் நேர்மை மற்றும் துல்லியம், 2015). கேரி ரஸ்கின் எழுதிய “எங்கள் FOIA கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பத்திரிகையாளர்கள் பற்றிய ஒரு சிறு அறிக்கை” ஐயும் காண்க.அமெரிக்காவின் அறியும் உரிமை, 2015). பக்ரேக்கிங் குறித்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து வரும் பார்வைகளுக்கு, கென் சில்வர்ஸ்டீனின் அறிக்கையிடலைப் பார்க்கவும் (ஹார்பர்ஸ், 2008).\nஇல் மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகளைப் பற்றி ஹாஸ்பெல் எழுதத் தொடங்கினார் மார்ச் 2013 ஹஃபிங்டன் போஸ்டில் (“போ ஃபிராங்கண்ஃபிஷ் எங்களுக்கு ஏன் ஜி.எம். சால்மன் தேவை”). உணவு தொடர்பான பிற தலைப்புகளைப் பற்றிய அவரது எழுத்துக்கள் 2011 இல் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஹஃப் போ மற்றும் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து வெளிவரத் தொடங்கின. ஹாஸ்பலின் இறுதி ஹஃபிங்டன் போஸ்டுக்கான தொடர் கட்டுரைகள் வேளாண் தொழில்துறை தயாரிப்புகள் என்ற தலைப்பில் தொடர்ந்தது, வலைப்பதிவுகள் சாத்தியமான அபாயங்கள் குறித்த ஆய்வுகளைத் தொடங்குகின்றன கிளைபோஸேட் மற்றும் GMO விலங்கு தீவனம், ஒரு எதிராக வாதம் GMO லேபிளிங் பிரச்சாரங்கள் மற்றும் ஒரு பஃப் துண்டு வேளாண் துறையின் சந்தைப்படுத்தல் வலைத்தளம், GMO பதில்கள் பற்றி.\nGMOAnswers.org பல மில்லியன் டாலர் மக்கள் தொடர்பு முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது வேளாண் தொழில் அறிவிக்கப்பட்டுள்ளது GMO களை லேபிளிடுவதற்கான பிரச்சாரங்களை அடுத்து, மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகள் குறித்த நுகர்வோர் கவலைகளை எதிர்த்து 2013 வசந்த காலத்தில்.\nஹஃப் போ ஜூலை 2013: தொழில் மூலங்களை விமர்சனமின்றி ஹாஸ்பெல் எவ்வாறு ஊக்குவித்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு. மேலும் எடுத்துக்காட்டுகள் கீழே.\nவாப்போ கண்டுபிடிக்கப்பட்ட நெடுவரிசை: தொழில் முன்னோக்குகளுக்காக தோண்டுவது\nஹாஸ்பெல் தனது மாதாந்திர \"கண்டுபிடிக்கப்பட்ட\" உணவு நெடுவரிசையை வாஷிங்டன் போஸ்டில் தொடங்கினார் அக்டோபர் 2013 (“மரபணு மாற்றப்பட்ட உணவுகள்: எது உண்மை மற்றும் எது உண்மை அல்ல”) “எங்கள் உணவு வ���ங்கல் குறித்த விவாதத்தில் எது உண்மை, எது எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஆழ்ந்து தோண்டிப் பாருங்கள்” என்ற வாக்குறுதியுடன். GMO விவாதத்தில் \"நீங்கள் யாரை நம்பலாம்\" என்பதைக் கண்டுபிடிக்க வாசகர்களுக்கு அவர் அறிவுறுத்தினார், மேலும் அவரது பக்கச்சார்பற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத பல குழுக்களை அடையாளம் காட்டினார் (அவர்களில் அக்கறை கொண்ட விஞ்ஞானிகளின் ஒன்றியம்).\nஹாஸ்பெல்ஸ் நவம்பர் 2013 நெடுவரிசை (“GMO பொதுவான மைதானம்: ஆதரவாளர்கள் மற்றும் எதிரிகள் ஒப்புக் கொள்ளும் இடம்”) பொது நலன் மற்றும் தொழில் மூலங்களிலிருந்து பரந்த அளவிலான முன்னோக்குகளை வழங்கியது; எவ்வாறாயினும், அடுத்தடுத்த நெடுவரிசைகளில், ஹாஸ்பெல் எப்போதாவது பொது நலன் குழுக்களை மேற்கோள் காட்டுகிறார் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுக்கும் தரவு மூலங்களுக்கும் அவர் மிகக் குறைவான இடத்தை ஒதுக்குகிறார், அவர் தொழில்துறை இணைக்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது இடர் பகுப்பாய்வு நிபுணர்கள் அல்லது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடும் \"இடர் கருத்து\" கவலைகள் மற்றும் எதிரொலி தொழில் காட்சிகள். பல நிகழ்வுகளில், ஆதாரங்களுடனான தொழில் உறவுகளை வெளியிடவோ அல்லது முழுமையாக விவரிக்கவோ ஹாஸ்பெல் தவறிவிட்டார்.\nதொழில் சார்ந்த 'உணவு இயக்கம்' நெடுவரிசை\nஇந்த சிக்கல்களில் சிலவற்றை விளக்கும் ஒரு எடுத்துக்காட்டு ஹாஸ்பெல் தான் ஜனவரி 2016 நெடுவரிசை (“உணவு இயக்கம் பற்றிய ஆச்சரியமான உண்மை”), இதில் மரபணு பொறியியல் அல்லது உணவு உற்பத்தியின் பிற அம்சங்களைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் - “உணவு இயக்கம்” - மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதி என்று அவர் வாதிடுகிறார். தங்களை உணவு இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கருதும் நுகர்வோர், சுகாதாரம், சுற்றுச்சூழல் அல்லது நீதிக் குழுக்களுடன் அவர் எந்த நேர்காணலையும் சேர்க்கவில்லை.\nஹாஸ்பெல் இரண்டு தொழில் நிதியுதவி கொண்ட சுழல் குழுக்களுடன் நெடுவரிசையை ஆதாரமாகக் கொண்டார் சர்வதேச உணவு தகவல் கவுன்சில் மற்றும் Ketchum, GMO பதில்களை இயக்கும் மக்கள் தொடர்பு நிறுவனம். கெட்சம் ஒரு பி.ஆர் நிறுவனம் என்று அவர் விவரித்தாலும், “உணவுத் தொழிலுடன் விரிவாகப் பணியாற்றுகிறார்”, ஜி.எம்.ஓ உணவுகளின் நுகர்வோர் கருத்துக்களை மாற்றுவதற்காக கெச்சம் வே���ாண் துறையால் பணியமர்த்தப்பட்டார் என்பதை ஹாஸ்பெல் வெளியிடவில்லை (கெட்சமின் அவதூறான வரலாற்றை அவர் குறிப்பிடவில்லை ரஷ்யாவுக்குச் செல்கிறது மற்றும் உளவு நடத்துதல் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு எதிராக).\nஅவரது நெடுவரிசைக்கான மூன்றாவது ஆதாரம் இரண்டு வயது தொலைபேசி கணக்கெடுப்பு நடத்தியது வில்லியம் ஹால்மேன், GMO லேபிளிங்கைப் பற்றி பெரும்பாலான மக்கள் கவலைப்படுவதில்லை என்று ரட்ஜெர்களிடமிருந்து ஒரு பொது கருத்து ஆய்வாளர் தெரிவித்தார். (ஒரு வருடம் முன்னதாக, ஹால்மேன் மற்றும் ஹாஸ்பெல் ஆகியோர் GMO களைப் பற்றிய நுகர்வோர் முன்னோக்குகளை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதைப் பற்றி விவாதித்தனர் அவர்கள் பகிர்ந்த குழு மான்சாண்டோவின் எரிக் சாச்ஸுடன்.)\nதொழில் சுழல் குழுக்களுடன் ஒத்துழைப்பு\nவேளாண் துறையின் மக்கள் தொடர்பு முயற்சிகளில் முக்கிய வீரர்களுடனான தாமார் ஹாஸ்பலின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு அவரது குறிக்கோள் குறித்து மேலும் கவலைகளை எழுப்புகிறது.\nA ஹாஸ்பலில் இருந்து விளம்பர மேற்கோள் STATS / Sense About Science பற்றிய முகப்புப்பக்கத்தில் தோன்றும், STATS தனது அறிக்கைக்கு \"விலைமதிப்பற்றது\" என்று விவரிக்கிறது. மற்ற பத்திரிகையாளர்கள் STATS ஐ விவரித்தனர் தயாரிப்பு-பாதுகாப்பு “தவறான தகவல் பிரச்சாரம்”என்று பயன்படுத்துகிறது சந்தேகத்தை உருவாக்க புகையிலை தந்திரங்கள் இரசாயன ஆபத்து பற்றி மற்றும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது “வேதியியல் ஒழுங்குமுறையின் ஹார்ட்பால் அரசியல். ” ஒரு 2016 தி இன்டர்செப்டில் கதை STATS மற்றும் Sense About Science ஆகியவற்றின் புகையிலை உறவுகளை விவரித்தார் (இது 2014 ஆம் ஆண்டில் திசையில் இணைக்கப்பட்டது ட்ரெவர் பட்டர்வொர்த்தின்) மற்றும் அறிவியலைப் பற்றிய தொழில் பார்வைகளைத் தள்ளுவதில் அவர்கள் வகிக்கும் பங்கு.\nஒரு 2015 மக்கள் தொடர்பு மூலோபாய ஆவணம் விஞ்ஞானத்தைப் பற்றி சென்ஸ் என்று பெயரிடப்பட்டதுதொழில் கூட்டாளர்கள் ”மான்சாண்டோ ஈடுபடத் திட்டமிட்டார் கிளைபோசேட்டின் புற்றுநோயைப் பற்றிய ஒரு அறிக்கையை இழிவுபடுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எதிராக \"கூக்குரலைத் தூண்டுவதற்கான\" பிரச்சாரத்தில்.\nவேளாண் தொழில் சுழல் நிகழ்வுகள்\nஜூன் 2014 இல், ஹாஸ்பெல் ஒரு “ஆசிரிய” உறுப்பினர��� (பல தொழில் பிரதிநிதிகளுடன்) ஒரு செய்தி பயிற்சி நிகழ்வில் பயோடெக் எழுத்தறிவு திட்ட துவக்க முகாம் அது வேளாண் துறையால் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டது மரபணு எழுத்தறிவு திட்டம் மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம், மான்சாண்டோ அதன் \"தொழில் பங்காளிகள்\" என்று அடையாளம் காட்டிய இரண்டு தொழில் முன்னணி குழுக்கள் 2015 பிஆர் திட்டம்.\nமரபணு எழுத்தறிவு திட்டம் முன்னாள் STATS இன் திட்டம், மற்றும் கல்வி விமர்சனம் இருந்தது மான்சாண்டோ உதவியுடன் அமைக்கப்பட்டது க்கு தொழில் விமர்சகர்களை இழிவுபடுத்துங்கள் கார்ப்பரேட் வைக்கும் போது கைரேகைகள் மறைக்கப்பட்டுள்ளன, பொது பதிவுகளின் கோரிக்கைகள் மூலம் பெறப்பட்ட மின்னஞ்சல்களின்படி.\nஹாஸ்பெல் கலந்து கொண்ட துவக்க முகாம் நிகழ்ச்சி நிரலின் படி “உணவுப் பாதுகாப்பு மற்றும் GMO விவாதத்தை மறுவடிவமைப்பதை” நோக்கமாகக் கொண்டது. பால் தாக்கர் இந்த நிகழ்வு குறித்து அறிக்கை அளித்தார் முற்போக்கான, “GMO க்கள் மற்றும் கிளைபோசேட்டின் நச்சுத்தன்மை பற்றிய விவாதத்தை வடிவமைக்க விஞ்ஞானிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தொடர்ச்சியான மாநாடுகளுக்கு தொழில் இரகசியமாக நிதியளித்துள்ளது… மின்னஞ்சல்களில், அமைப்பாளர்கள் இந்த மாநாடுகளை பயோடெக் கல்வியறிவு பூட்கேம்ப்ஸ் என்று குறிப்பிடுகின்றனர், மேலும் பத்திரிகையாளர்கள் 'கூட்டாளர்கள்' என்று விவரிக்கப்படுகிறார்கள். ”\nகார்ப்பரேட் ஸ்பின் தந்திரங்களை அறிந்த கல்வியாளர்கள் தாக்கரின் வேண்டுகோளின் பேரில் துவக்க முகாம் ஆவணங்களை மதிப்பாய்வு செய்தனர். ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிவியல் வரலாற்றின் பேராசிரியர் நவோமி ஓரெஸ்கெஸ் கூறுகையில், “இவை துன்பகரமான பொருட்கள். \"GMO பயிர்கள் நன்மை பயக்கும், தேவை, மற்றும் லேபிளிங்கை நியாயப்படுத்த போதுமான ஆபத்து இல்லை என்று மக்களை நம்ப வைப்பதே தெளிவாக உள்ளது.\" நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவு ஆய்வுகள் மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மரியன் நெஸ்லே, “பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள சம்பளம் பெறும் மாநாடுகளில் கலந்து கொண்டால், அவர்கள் செல்வதிலிருந்து ஆழ்ந்த சந்தேகம் இருக்க வேண்டும்.”\nதுவக்க முகாம் ஊழியரான கேமி ரியான், பின்னர் மான்சாண்டோவுக்கு வேலைக��குச் சென்றார் மாநாடு மதிப்பீடு பங்கேற்பாளர்கள் விரும்பினர், \"மேலும் ஹாஸ்பெல்-இஷ், ரோபிக்-இஷ் அமர்வுகள்.\" டேவிட் ரோபிக் ஒரு இடர் கருத்து ஆலோசகர் வாடிக்கையாளர்களில் பேயர் மற்றும் பிற இரசாயன நிறுவனங்கள் அடங்கும், யாரை ஹாஸ்பெல் கிளைபோசேட் பற்றி அவர் எழுதிய ஒரு நெடுவரிசையில் ஒரு மூலமாகப் பயன்படுத்தப்பட்டது.\nகெவின் ஃபோல்டாவுடன் 2015 பயோடெக் கல்வியறிவு நாள்\nமே 2015 இல், ஹாஸ்பெல் ஒரு “உயிரி தொழில்நுட்ப கல்வியறிவு மற்றும் தகவல் தொடர்பு நாள்கெவின் ஃபோல்டா ஏற்பாடு செய்த புளோரிடா பல்கலைக்கழகத்தில், வேளாண் தொழிலுடன் இணைந்த பேராசிரியர் மக்கள் உறவுகள் மற்றும் பரப்புரை முயற்சிகள். ஃபோல்டா ஹாஸ்பலை ஒரு அவர் மான்சாண்டோவுக்கு அனுப்பிய திட்டம் செயற்பாட்டாளர்களின் \"பொது உணர்வைக் கட்டுப்படுத்துதல்\" மற்றும் \"தந்திரமான மற்றும் தேவையற்ற உணவு லேபிளிங் முயற்சிகளுக்கான வலுவான உந்துதல்\" ஆகியவற்றின் விளைவாக \"பயோடெக் தகவல்தொடர்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வு\" என்று அவர் விவரித்த நிகழ்வுகளுக்கு நிதி கோருகிறார். பக்கம் 4 இன் திட்டம் யுஎஃப் பேராசிரியர்களைக் காண்பிப்பதற்கான ஒரு நிகழ்வை விவரித்தார் “மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், அறிவியல் தகவல்தொடர்பு பத்திரிகையாளர் வல்லுநர்கள் (எ.கா. தமர் ஹஸ்கல் [sic], ஆமி ஹார்மன்) மற்றும் பொது இடர் கருத்து மற்றும் உளவியல் (எ.கா. டான் கஹான்) . ”\nமான்சாண்டோ ஃபோல்டாவின் திட்டத்திற்கு நிதியளித்தது, \"நாங்கள் உருவாக்க விரும்பும் வக்கீல்களை வளர்ப்பதற்கான சிறந்த 3-தரப்பு அணுகுமுறை\" என்று அழைக்கப்படுகிறது. (பணம் இருந்தது நன்கொடையாக நிதி பொதுவில் ஆன பிறகு ஆகஸ்ட் 2015 இல் ஒரு உணவு சரக்கறைக்கு.)\nஏப்ரல் 2015 இல், ஃபோல்டா ஹாஸ்பலுக்கு எழுதினார் செய்தியிடல் பயிற்சி நிகழ்வு பற்றிய விவரங்களுடன், “எதை எடுத்தாலும் செலவுகள் மற்றும் க ora ரவத்தை நாங்கள் ஈடுகட்டுவோம். பார்வையாளர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களாக இருப்பார்கள், அவர்கள் பொதுமக்களுடன் எவ்வாறு பேசுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். ”\nஹாஸ்பெல் பதிலளித்தார், \"நான் நிச்சயமாக இருக்கிறேன்\", மேலும் மான்சாண்டோவைப் பற்றி ஒருவரின் பார்வையை மாற்றிய மற்றொரு சமீபத்திய \"அறிவியல் தகவல் தொடர்பு\" குழுவின் ஒரு குறிப்��ை அவர் வெளியிட்டார். \"முன்னேற முடியும், ஆனால் அது ஒருவருக்கு நபர் தொடர்புகளால் நான் நம்புகிறேன்\" என்று ஹாஸ்பெல் ஃபோல்டாவுக்கு எழுதினார்.\nதி காப்பக நிகழ்ச்சி நிரல் புளோரிடா தகவல் தொடர்பு நாளில் பேச்சாளர்களை ஹாஸ்பெல், ஃபோல்டா, மற்ற மூன்று யுஎஃப் பேராசிரியர்கள், மான்சாண்டோ ஊழியர் வான்ஸ் க்ரோவ் மற்றும் பிரதிநிதிகள் என பட்டியலிட்டுள்ளனர் உயிர் உறுதிப்படுத்தப்பட்டது மற்றும் உணவு ஒருமைப்பாட்டு மையம் (மான்சாண்டோ என குறிப்பிடப்படும் மேலும் இரண்டு குழுக்கள் தொழில் பங்குதாரர்கள் கிளைபோசேட் பாதுகாக்க அதன் PR மூலோபாயத்தில்). மற்றொன்றில் ஃபோல்டாவுக்கு மின்னஞ்சல், ஹாஸ்பெல் குரோவைச் சந்திப்பதில் ஆர்வமாக இருந்தார், “இதை மிகவும் எதிர்பார்க்கிறேன். (நான் வான்ஸ் குரோவை சந்திக்க விரும்பினேன் - அவர் அங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.) ”\nசெப்டம்பர் 2015 இல், தி நியூயார்க் டைம்ஸ் ஃபோல்டாவை a முதல் பக்க கதை GMO லேபிளிங் போரை எதிர்த்துப் போராட தொழில் குழுக்கள் கல்வியாளர்களை எவ்வாறு நம்பியிருந்தன என்பது பற்றி எரிக் லிப்டன் எழுதியது. ஃபோல்டாவின் மொன்சாண்டோவிற்கு நிதி திரட்டும் முறையீடு குறித்து லிப்டன் அறிக்கை அளித்தார், மேலும் தனக்கு மான்சாண்டோவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஃபோல்டா பகிரங்கமாகக் கூறிக்கொண்டிருந்தார்.\nஹாஸ்பெல் ஃபோல்டாவுக்கு கடிதம் எழுதினார் சில மாதங்களுக்குப் பிறகு, \"நீங்கள் கடந்து வந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன், சராசரி உற்சாகமான, பாகுபாடான தாக்குதல்கள் உண்மையான பிரச்சினைகளை மறைக்கின்றன - விஞ்ஞானம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டுமே மிகவும் முக்கியமானவை.\" ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களுக்கான வட்டி தரங்களின் சிறந்த மோதலை உருவாக்க தேசிய பத்திரிகை அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதாக ஹாஸ்பெல் குறிப்பிட்டுள்ளார்.\nஹாஸ்பெல் ஒரு 2015 சக நேஷனல் பிரஸ் ஃபவுண்டேஷனுக்காக (நிறுவனங்களால் ஓரளவு நிதியளிக்கப்பட்ட குழு, உட்பட பேயர் மற்றும் டுபோன்ட்). ஒரு கட்டுரையில் அவர் NPF க்காக எழுதினார் பகுதி நேர பணியாளர்களுக்கான நெறிமுறைகள், வெளிப்படுத்தலின் முக்கியத்துவத்தை ஹாஸ்பெல் விவாதித்தார் மற்றும் தொழில்துறை அல்லாத நிதி வழங்குநர்கள் மற்றும் மாறுபட்ட பார்வைகள் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே நிகழ்வுகளில் பேசுவதற்கான தனது அளவுகோல்களை விவரித்தார் - பயோடெக் கல்வியறிவு நிகழ்வுகள் இரண்டிலும் பூர்த்தி செய்யப்படாத அளவுகோல்கள். வெளிப்படுத்தல் பக்கம் அவளுடைய வலைத்தளம் துல்லியமாக வெளியிடவில்லை கன்வீனர்கள் மற்றும் நிதி வழங்குநர்கள் 2014 பயோடெக் கல்வியறிவு துவக்க முகாமில். பயோடெக் கல்வியறிவு நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கு ஹாஸ்பெல் பதிலளிக்கவில்லை.\nமூல ஆய்வு: பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தவறான அறிக்கை\nபூச்சிக்கொல்லிகள் என்ற தலைப்பில் தமர் ஹாஸ்பலின் வாஷிங்டன் போஸ்ட் நெடுவரிசைகளில் மூன்று ஆதார ஆதாரங்கள், வெளியிடப்படாத தொழில்துறை இணைக்கப்பட்ட ஆதாரங்கள், தரவு விடுபாடுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஒரு செய்தி அல்ல, பூச்சிக்கொல்லி தொழில் செய்திகளை மேம்படுத்துவதற்கு உதவிய சூழலுக்கு வெளியே அறிக்கையிடல் போன்ற பல உதாரணங்களைக் கண்டறிந்தன. ஆர்கானிக் ஒரு நன்மை அதிகம் இல்லை. மூல மதிப்பாய்வு இந்த மூன்று நெடுவரிசைகளை உள்ளடக்கியது:\n“உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆர்கானிக் சிறந்ததா பால், இறைச்சி, முட்டை, உற்பத்தி மற்றும் மீன் ஆகியவற்றைப் பாருங்கள் ”(ஏப்ரல் 7, 2014)\n\"இது மான்சாண்டோ என்ற வேதிப்பொருள். இது எவ்வளவு ஆபத்தானது\n“கரிம விளைபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பற்றிய உண்மை” (21 மே, 2018)\nதொழில் இணைக்கப்பட்ட ஆதாரங்களில் தங்கியிருக்கிறது; அவர்களின் தொழில் உறவுகளை வெளியிடத் தவறிவிட்டது\nஇந்த மூல மதிப்பாய்வில் மேற்கோள் காட்டப்பட்ட மூன்று நெடுவரிசைகளிலும், பூச்சிக்கொல்லிகளின் அபாயத்தை குறைத்து மதிப்பிட்ட முக்கிய ஆதாரங்களின் பூச்சிக்கொல்லி தொழில் தொடர்புகளை வெளியிட ஹாஸ்பெல் தவறிவிட்டார். இந்த ஆய்வு வெளியிடப்பட்டபோது ஆகஸ்ட் 2018 நிலவரப்படி பின்வரும் தொழில் தொடர்புகள் எதுவும் அவரது நெடுவரிசைகளில் குறிப்பிடப்படவில்லை.\n“கரிம விளைபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றிய உண்மை” குறித்த தனது 2018 அறிக்கையில், ஹாஸ்பெல் வாசகர்களுக்கு மேற்கோள் காட்டி ஒட்டுமொத்த பூச்சிக்கொல்லி வெளிப்பாடுகளிலிருந்து “ஆபத்தின் அளவைப் பற்றிய ஒரு கருத்தை” அளித்தார். ஒரு ஆய்வு பூச்சிக்கொல்லிகளை உணவில் இருந்து மது அருந்துவதற்கான அபாயத்தை இது சமன் செய்தது. அந்த ஆய்வின��� ஐந்து ஆசிரியர்களில் நான்கு பேர் உலகின் மிகப்பெரிய பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களில் ஒருவரான பேயர் பயிர் அறிவியலால் பணிபுரிந்ததாக ஹாஸ்பெல் வெளியிடவில்லை. இந்த ஆய்வில் முதலில் ஒரு பிழையானது பின்னர் சரிசெய்யப்பட்டது என்பதையும் அவர் வெளியிடவில்லை (அசல் மற்றும் திருத்தப்பட்ட ஆய்வு இரண்டையும் அவர் இணைத்திருந்தாலும்). ஒவ்வொருவரும் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பதற்கு சமமானதாக இந்த ஆய்வு முதலில் தெரிவித்தது ஏழு ஆண்டுகள்; பின்னர் அது ஒவ்வொன்றும் ஒரு கிளாஸ் மதுவுக்கு சரி செய்யப்பட்டது மூன்று மாதங்கள்; அந்த பிழை மற்றும் பலர் சுட்டிக்காட்டப்பட்டனர் பத்திரிகைக்கு கடிதம் பல விஞ்ஞானிகளால் மது ஆய்வை \"அதிகப்படியான எளிமையான மற்றும் தீவிரமாக தவறாக வழிநடத்தும்\" என்று விவரித்தார்.\nபல பூச்சிக்கொல்லிகளின் வெளிப்பாட்டின் சினெர்ஜிஸ்டிக் விளைவுகள் பற்றிய கவலைகளை நிராகரிக்க, ஹாஸ்பெல் மற்றொருவரை மேற்கோள் காட்டினார் ஆய்வு குறைபாடுள்ள மது-ஒப்பீட்டு ஆய்வின் பேயர் அல்லாத இணைந்த ஆசிரியரிடமிருந்து, மற்றும் “அ 2008 அறிக்கை”அது“ அதே மதிப்பீட்டைச் செய்தது. ” அந்த 2008 அறிக்கையின் ஆசிரியர்களில் ஆலன் பூபிஸ் மற்றும் ஏஞ்சலோ மோரெட்டோ ஆகியோர் அடங்குவர் வட்டி ஊழல் மோதல் 2016 ஆம் ஆண்டில் அவர்கள் ஐ.நா குழுவிற்கு தலைமை தாங்கினர், அவர்கள் புற்றுநோய் அபாயத்தின் கிளைபோசேட்டை விடுவித்தனர், அதே நேரத்தில் அவர்கள் தலைமை பதவிகளை வகித்தனர் சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம், கணிசமான லாபத்தைப் பெற்ற குழு பூச்சிக்கொல்லித் தொழிலில் இருந்து நன்கொடைகள்.\nகிளைபோசேட் அபாயத்தைப் பற்றிய தனது 2015 கட்டுரையில், “வேதியியல் மான்சாண்டோ சார்ந்துள்ளது” என்று ஹாஸ்பெல் பூச்சிக்கொல்லி தொழில் தொடர்புகளைக் கொண்ட இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டினார்: அவர் வெளிப்படுத்தாத பூச்சிக்கொல்லி தொழில் தொடர்புகள்: கீத் சாலமன், கிளைபோசேட் பற்றி ஆவணங்களை எழுதிய நச்சுயியலாளர் மொன்சாண்டோ நிதியளித்தார் (மற்றும் மான்சாண்டோ யாராக இருந்தார் ஒரு ஆதாரமாக ஊக்குவித்தல்); மற்றும் ஹார்வர்டுடன் இணைந்த ஒரு ஆபத்து புலனுணர்வு ஆலோசகர் டேவிட் ரோபிக், அவரின் PR நிறுவனமும் உள்ளது வாடிக்கையாளர்களில் டவ், டுபோன்ட் மற்றும் பேயர் ஆகியோர் அடங்குவர். வேளாண்மையில் ஹாஸ்பெல் மற்றும் ரோபிக் இருவரும் பேசினர் தொழில் நிதியளித்த செய்தி பயிற்சி புளோரிடா பல்கலைக்கழகத்தில் துவக்க முகாம் 2014 உள்ள.\nஉணவில் உள்ள பூச்சிக்கொல்லி எச்சங்கள் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த தனது 2014 கட்டுரையில், ஹாஸ்பெல் ஆர்கனோபாஸ்பேட்டுகளின் உடல்நல அபாயங்கள் குறித்து சந்தேகம் அறிமுகப்படுத்தினார், இது ஒரு வகை பூச்சிக்கொல்லிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது குழந்தைகளில் நரம்பியல் சேதம், உடன் ஒரு விமர்சனம் \"தொற்றுநோயியல் ஆய்வுகள் எந்தவொரு குறிப்பிட்ட பூச்சிக்கொல்லியையும் குழந்தைகளிலும் குழந்தைகளிலும் ஏற்படும் மோசமான நரம்பியல் வளர்ச்சி விளைவுகளுடன் தொடர்புடையதாக இருப்பதைக் குறிக்கவில்லை.\" முன்னணி எழுத்தாளர் கரோல் பர்ன்ஸ், நாட்டின் மிகப்பெரிய ஆர்கனோபாஸ்பேட் உற்பத்தியாளர்களில் ஒருவரான டோவ் கெமிக்கல் நிறுவனத்தின் விஞ்ஞானி.\nஅந்த நெடுவரிசை தொழில்துறைக்கு செல்லும் நச்சுயியலாளர் கார்ல் வின்டரை EPA இடர் மதிப்பீடுகளின் அடிப்படையில் உணவில் உள்ள பூச்சிக்கொல்லி எச்சங்களின் பாதுகாப்பிற்கான ஒரு ஆதாரமாக பயன்படுத்தியது. மான்சாண்டோ இருந்தார் குளிர்காலத்தின் வேலையை ஊக்குவித்தல் அந்த நேரத்தில் பேசும் புள்ளிகளில், மற்றும் குளிர்காலமும் சேவை செய்தது அறிவியல் ஆலோசனைக் குழு மான்சாண்டோ நிதியளித்த குழுவின் அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், எந்த ஒரு வலைப்பதிவு இடுகையில் தற்பெருமை \"ACSH ஆலோசகர் டாக்டர் கார்ல் வின்டர்\" என்று தங்கள் பையனை மேற்கோள் காட்டிய கரிம எதிர்ப்பு பத்திரிகை கவரேஜ் பற்றி சில மாதங்களுக்கு முன்பு.\nசூழலுக்கு வெளியே அறிக்கையிடலுடன் தவறாக வழிநடத்தப்படுகிறது\nதனது 2014 கட்டுரையில், ஹாஸ்பெல் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் எழுதிய ஒரு ஆய்வறிக்கையை சூழலுக்கு வெளியே பயன்படுத்தினார், ஆர்கானிக் சாப்பிடுவது சுகாதார நன்மைகளை வழங்காது என்ற தனது வாதத்தை வலுப்படுத்த, ஆனால் ஆய்வின் முழு நோக்கம் அல்லது அதன் முடிவுகளை அவர் வாசகர்களுக்கு தெரிவிக்கவில்லை. தி ஆம் ஆத்மி காகிதம் பல்வேறு பூச்சிக்கொல்லிகளுக்கு கடுமையான மற்றும் நாள்பட்ட வெளிப்பாடுகளிலிருந்து குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பலவிதமான அறிவியல் சான்றுகளை விவரித்தார், மேலும், “பூச்சிக்கொல்லிகளுக்கு குழந்தைகள் வெளிப்படுவது முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று முடித்தார். ஆர்கானிக் உணவை உண்ணும் குழந்தைகளில் \"பூச்சிக்கொல்லி வளர்சிதை மாற்றங்களின் சிறுநீர் வெளியேற்றத்தில் உடனடியாக குறைந்து வருவதற்கான\" ஆதாரங்களை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் வழங்கப்பட்டது கொள்கை பரிந்துரைகள் குழந்தைகள் பூச்சிக்கொல்லிகளுக்கு வெளிப்படுவதைக் குறைக்க.\nஹாஸ்பெல் அந்தச் சூழலை எல்லாம் விட்டுவிட்டு, ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தொடர்புடையது. '”\nதனது 2018 கட்டுரையில், ஹாஸ்பெல் தவறாக பூச்சிக்கொல்லி குளோர்பைரிஃபோஸ் “சுற்றுச்சூழல் குழுக்களுக்கு இடையேயான ஒரு போராக இருந்து வருகிறது, அது தடை செய்யப்பட வேண்டும், மற்றும் EPA, இது இல்லை” - ஆனால் அவர் ஒரு முக்கிய விஷயத்தை வாசகர்களுக்கு தெரிவிக்கவில்லை: EPA தடை செய்ய பரிந்துரைத்தது மகப்பேறுக்கு முற்பட்ட வெளிப்பாடு ஏற்படக்கூடும் என்பதற்கான பெருகிவரும் சான்றுகள் காரணமாக குளோர்பைரிஃபோஸ் குழந்தைகளின் மூளையில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும். ஏஜென்சி போக்கை மாற்றியமைத்தது டிரம்ப் இ.பி.ஏ தலையிட்டார். ஹாஸ்பெல் தனது தவறான \"சுற்றுச்சூழல் குழுக்கள் Vs EPA\" வாக்கியத்தை நியூயார்க் டைம்ஸுடன் இணைத்துள்ளார் ஆவணங்கள் பக்கம் இது விளக்கிய NYT கதையுடன் இணைப்பதை விட, EPA முடிவைப் பற்றிய சிறிய சூழலை வழங்கியது கார்ப்பரேட் செல்வாக்கின் அரசியல் சூழல்.\nஒருவருக்கொருவர் உடன்படும் ஆதாரங்களில் தங்கியிருக்கிறார்கள்\nஹாஸ்பெல் தனது 2018 கட்டுரையில், உணவில் பூச்சிக்கொல்லி வெளிப்பாடுகள் மற்ற சந்தர்ப்பங்களில் அவர் பயன்படுத்திய ஒரு சந்தேகத்திற்குரிய அறிக்கையிடல் தந்திரத்துடன் அதிகம் கவலைப்படவில்லை என்று தனது வாதத்தை அமைத்தார்: தனக்குத் தெரிந்த பல ஆதாரங்களுக்கிடையில் உடன்பாட்டை மேற்கோள் காட்டி. இந்த விஷயத்தில், யு.எஸ்.டி.ஏ மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (பல நச்சுயியலாளர்களுடன் நான் பேசிய பல நச்சுயியலாளர்களுடன் சேர்ந்து) உணவில் பூச்சிக்கொல்லி அளவு “மிகக் குறைவு” மற்றும் “அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது” என்று ஹாஸ்பெல் தெரிவித்தார். ஆண்டுகள்). ” \"அனைவருக்கும் அந்த மதிப்பீடுகளில் நம்பிக்கை இல்லை\" என்று அவர் புகாரளித்த போதிலும், ஹஸ்பெல் கருத்து வேறுபாடு இல்லாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி முற்றிலும் புறக்கணித்தார் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை பூச்சிக்கொல்லிகளுக்கான குழந்தைகளின் வெளிப்பாட்டைக் குறைக்க இது பரிந்துரைத்தது, இது அவரது 2014 பத்தியில் சூழலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டது. கிளைபோசேட் பற்றிய தனது 2015 கட்டுரையில், அவர் மீண்டும் ஒத்த எண்ணம் கொண்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அவர் பேசிய “ஒவ்வொரு” விஞ்ஞானியும் “சமீபத்திய கேள்விகள் எழும் வரை, கிளைபோசேட் அதன் பாதுகாப்பிற்காக குறிப்பிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.\nதொடர்புடைய தரவு ஹாஸ்பெல் அபாயங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் மற்றும் முக்கிய சுகாதார குழுக்கள் மற்றும் சமீபத்திய அறிவியலின் கரிம சேர்க்கப்பட்ட அறிக்கைகளின் நன்மைகள் பற்றிய தனது அறிக்கையில் தவறவிட்டார்:\nஜனவரி 2018 ஆய்வு ஜாமா இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள், பூச்சிக்கொல்லி சிகிச்சையளிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உட்கொண்ட பெண்கள் ஐவிஎஃப் உடன் கர்ப்பம் தரிப்பதில் குறைவான வெற்றி விகிதங்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் கரிம உணவை சாப்பிட்ட பெண்கள் சிறந்த விளைவுகளைக் கொண்டிருந்தனர்;\nஜனவரி 2018 வர்ணனை ஜமாவில் குழந்தை மருத்துவர் பிலிப் லாண்ட்ரிகன் அவர்களின் நோயாளிகளை ஆர்கானிக் சாப்பிட ஊக்குவிக்குமாறு மருத்துவர்களை வலியுறுத்துகிறார்;\nபிப்ரவரி 2017 அறிக்கை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது கரிம உணவை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் கரிம வேளாண்மை பயிற்சி;\n2016 ஐரோப்பிய நாடாளுமன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருப்ப மதிப்பீடு பூச்சிக்கொல்லிகளின் உணவு உட்கொள்ளலைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு;\n2012 ஜனாதிபதியின் புற்றுநோய் குழு அறிக்கை புற்றுநோயை உருவாக்கும் மற்றும் புற்றுநோயை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளுக்கு குழந்தைகளின் வெளிப்பாட்டைக் குறைக்க பரிந்துரைக்கிறது;\nX காகிதம் மற்றும் கொள்கை பரிந்துரை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், குழந்தைகளின் பூச்சிக்கொல்லிகளை முடிந்தவரை குறைக்க பரிந்துரைக்கிறது;\n2009 அறிக்கை அமெரிக்க பொது சுகாதார சங்கத்தால், “மாட்டிறைச்சி மற்றும் பால் கால்நடை உற்பத்தியில் ஹார்மோன் வளர்ச்சி ஊக்குவிப்பாளர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு”;\nநூல் விமர்சனம் மாட்டிறைச்சி உற்பத்தியில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் நுகர்வோருக்கு சுகாதார ஆபத்தை விளைவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கால்நடை அளவீடுகள் பற்றிய மறுஆய்வு அறிக்கை.\nஹாஸ்பலின் அறிக்கையிடலில் கூடுதல் பார்வைகள்\n நாங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து அல்ல, அது இல்லை, ”செல்லி பிங்ரீ மற்றும் அன்னா லாப்பே ஆகியோரால், வாஷிங்டன் போஸ்ட் (2.4.2016)\nஸ்டேசி மல்கன் எழுதிய \"வாஷிங்டன் போஸ்ட் உணவு கட்டுரையாளர் மான்சாண்டோவுக்காக பேட் செய்ய செல்கிறார் - மீண்டும்\" அறிக்கையிடலில் நேர்மை மற்றும் துல்லியம் (2.4.2016)\nஉணவு துடிப்பு மீது பக்ராக்கிங்: இது எப்போது ஆர்வ மோதல் ” வழங்கியவர் ஸ்டேசி மல்கன், அறிக்கையிடலில் நேர்மை மற்றும் துல்லியம் (10.28.2015)\n\"உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆர்கானிக் சிறந்ததா\nகரி ஹேமர்ஸ்லாக் மற்றும் ஸ்டேசி மல்கன் ஆகியோரால் \"ஆர்கானிக் மீதான தாக்குதல்: ரசாயன வேளாண்மைக்கு விஞ்ஞானத்தை புறக்கணித்தல்\" அறிக்கையிடலில் நேர்மை மற்றும் துல்லியம் (7.2014)\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் கல்வியாளர்கள் விமர்சனம், ACSH, ஆலன் பூபிஸ், அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், ஆமி ஹார்மன், ஏஞ்சலோ மோரேட்டோ, பேயர், பேயர் பயிர் அறிவியல், உயிர் உறுதிப்படுத்தப்பட்டது, பயோடெக் கல்வியறிவு துவக்க முகாம், பயோடெக் எழுத்தறிவு திட்டம், காமி ரியான், கார்ல் குளிர்காலம், கரோல் பர்ன்ஸ், கேத்லீன் என்ரைட், உணவு ஒருமைப்பாட்டு மையம், CFI, chlorpyrifos, டான் கஹான், டேவிட் ரோபிக், டவ் கெமிக்கல், டுபோண்ட், எரிக் சாச்ஸ், மரபணு எழுத்தறிவு திட்டம், கிளைபோஸேட், GMO பதில்கள், IFIC, சர்வதேச உணவு தகவல் கவுன்சில், ஜோ யோனன், கீத் சாலமன், Ketchum, கெவின் ஃபோல்டா, மான்சாண்டோ, தேசிய பத்திரிகை அறக்கட்டளை, ரட்கர்ஸ்சிலுள்ள, அறிவியலைப் பற்றிய உணர்வு, புள்��ிவிவரத்தையும், Syngenta, தாமார் ஹாஸ்பெல், ட்ரெவர் பட்டர்வொர்த், டிரம்ப் இ.பி.ஏ., டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம், வான்ஸ் க்ரோவ், வாஷிங்டன் போஸ்ட், வில்லியம் ஹால்மேன்\nIARC கண்டுபிடிப்புகள் 'திருத்தப்பட்டவை' ஒரு தவறான கதை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் அக்டோபர் 20, 2017 by ஸ்டேசி மல்கன்\nமேம்படுத்தல்கள்: புதிய மான்சாண்டோ ஆவணங்கள் ராய்ட்டர்ஸ் ரிப்போர்ட்டருக்கு வசதியான இணைப்பை அம்பலப்படுத்துகின்றன, ரவுண்டப் சோதனை டிராக்கர் (ஏப்ரல் 25, 2019)\nராய்ட்டர்ஸ் கட்டுரையில் தவறான கூற்றுக்களை ஐ.ஏ.ஆர்.சி நிராகரிக்கிறது, புற்றுநோய் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (அக்டோபர் 24, 2017) அறிக்கை\nபதவியின் அசல் தேதி: அக்டோபர் 20, 2017\nஅவளைத் தொடர்கிறது தொழில் சார்புடைய அறிக்கையின் பதிவு புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) பற்றி, ராய்ட்டர்ஸ் நிருபர் கேட் கெல்லண்ட் மீண்டும் அக்டோபர் 19, 2017 உடன் புற்றுநோய் நிறுவனத்தைத் தாக்கினார் கதை கிளைபோசேட் என வகைப்படுத்தப்பட்ட இறுதி மதிப்பீட்டை வெளியிடுவதற்கு முன்பு விஞ்ஞானிகள் ஒரு வரைவு ஆவணத்தை திருத்தியதாகக் கூறுகின்றனர் சாத்தியமான மனித புற்றுநோய். வேதியியல் தொழில் வர்த்தகக் குழுவான அமெரிக்க வேதியியல் கவுன்சில் உடனடியாக ஒரு செய்தி வெளியீடு கெல்லண்டின் கதையை புகழ்ந்து, \"கிளைபோசேட் பற்றிய ஐ.ஏ.ஆர்.சியின் முடிவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது\" என்று கூறி, கொள்கை வகுப்பாளர்களை \"வேண்டுமென்றே தரவுகளை கையாளுவது தொடர்பாக ஐ.ஏ.ஆர்.சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று வலியுறுத்துகிறது.\nகெல்லண்டின் கதை ஒரு மான்சாண்டோ நிர்வாகியை மேற்கோள் காட்டி \"ஐ.ஏ.ஆர்.சி உறுப்பினர்கள் விஞ்ஞான தரவுகளை கையாண்டது மற்றும் சிதைத்தது\" என்று கூறியது, ஆனால் அதில் இருந்து வெளிவந்த குறிப்பிடத்தக்க அளவு ஆதாரங்களை குறிப்பிடத் தவறிவிட்டது மான்சாண்டோவின் சொந்த ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவு மூலம், பல தசாப்தங்களாக கிளைபோசேட் தரவை கையாளவும் சிதைக்கவும் நிறுவனம் பணியாற்றிய பல வழிகளை நிரூபிக்கிறது.\nஐ.ஏ.ஆர்.சி தள்ளுபடி செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பெரும்பாலானவை மான்சாண்டோ நிதியளித்த வேலை, ஐ.ஐ.ஆர்.சியின் ��ரத்தை பூர்த்தி செய்ய போதுமான மூல தரவு இல்லை என்பதையும் இந்த கதை குறிப்பிடத் தவறிவிட்டது. கெல்லண்ட் 1983 சுட்டி ஆய்வு மற்றும் எலி ஆய்வை மேற்கோள் காட்டிய போதிலும், அசல் புலனாய்வாளர்களுடன் ஐ.ஏ.ஆர்.சி உடன்படத் தவறிய போதிலும், இவை மான்சாண்டோவால் நிதியளிக்கப்பட்ட ஆய்வுகள் என்பதை அவர் வெளியிடத் தவறிவிட்டார். 1983 சுட்டி ஆய்வில், ஈ.பி.ஏ நச்சுயியல் கிளை கூட முக்கியமான தகவல்களை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார் மான்சாண்டோவின் புலனாய்வாளர்களுடன் உடன்படவில்லை ஏனெனில் EPA ஆவணங்களின்படி, புற்றுநோய்க்கான சான்றுகள் மிகவும் வலுவாக இருந்தன. மான்சாண்டோவின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சந்தேகத்திற்குரியது என்று அவர்கள் பல மெமோக்களில் சொன்னார்கள், மேலும் கிளைபோசேட் ஒரு புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று அவர்கள் தீர்மானித்தனர்.\nஇந்த முக்கியமான உண்மைகளை விட்டு வெளியேறுவதன் மூலமும், மற்றவர்களை கிட்டத்தட்ட வெளியே திசை திருப்புவதன் மூலமும், கெல்லாண்ட் மான்சாண்டோவுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்யும் மற்றொரு கட்டுரையை எழுதியுள்ளார், ஆனால் துல்லியமான தகவல்களுக்காக நம்பகமான செய்தி நிறுவனங்களை நம்பியிருக்கும் பொது மற்றும் கொள்கை வகுப்பாளர்களை தவறாக வழிநடத்தியுள்ளார். கெல்லண்டின் கதையிலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரே ஊக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த முறை மான்சாண்டோ தனக்கு தகவல்களை வழங்கியதாக ஒப்புக்கொண்டார்.\nதொடர்புடைய கதைகள் மற்றும் ஆவணங்கள்:\nகேட் கெல்லண்டின் ஜூன் 2017 ராய்ட்டர்ஸ் கதையின் பகுப்பாய்வு சரி செய்யப்படாத பிழைகள் மற்றும் தவறான அறிக்கைகளைக் கொண்டிருந்தது, ராய்ட்டர்ஸ் கேட் கெல்லண்ட் ஐ.ஏ.ஆர்.சி கதை தவறான கதைகளை ஊக்குவிக்கிறது (ஜூலை 2017)\nஐ.ஏ.ஆர்.சி புற்றுநோய் நிறுவனத்தைப் பற்றி தவறாகப் புகாரளித்த கெல்லாண்டின் வரலாறு பற்றி மேலும் அறிய, முதலில் இயங்கும் கதையைப் பாருங்கள் அறிக்கையிடலில் நேர்மை மற்றும் துல்லியம் (ஜூலை 2017)\nராய்ட்டர்ஸ் வெர்சஸ் ஐ.நா. புற்றுநோய் நிறுவனம்: கார்ப்பரேட் உறவுகள் அறிவியல் பாதுகாப்பை பாதிக்கிறதா\nஅவர்கள் இருந்ததிலிருந்து விளம்பரத்திற்கு உலகிலேயே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லியை “மனிதர்களுக்கு புற்றுநோயாக இருக்கலாம்” என்று உ��க சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி குழுவின் சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது வாடிவிடும் தாக்குதல் வேளாண் தொழில் மற்றும் அதன் வாகை மூலம்.\nஒரு முன் பக்கம் தொடர் \"தி மான்சாண்டோ பேப்பர்ஸ்\" என்ற தலைப்பில் பிரெஞ்சு செய்தித்தாள் லே மோன்ட் (6/1/17) இந்த தாக்குதல்களை “விஞ்ஞானத்திற்கு எதிரான பூச்சிக்கொல்லி மாபெரும் போர்” என்று விவரித்ததுடன், “கிளைபோசேட்டைக் காப்பாற்றுவதற்காக, நிறுவனம் [மான்சாண்டோ] புற்றுநோய்க்கு எதிரான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்கு எல்லா வகையிலும் தீங்கு விளைவிக்கும் முயற்சியை மேற்கொண்டது.”\nதனது வழக்கமான துடிப்பு அறிக்கையால் வலுப்படுத்தப்பட்ட இரண்டு தொழில்துறை ஊட்டப்பட்ட ஸ்கூப்ஸ் மற்றும் ஒரு சிறப்பு அறிக்கையுடன், கெல்லண்ட் WHO இன் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனத்தில் (IARC) விமர்சன அறிக்கையின் ஒரு நீரோட்டத்தை இலக்காகக் கொண்டு, குழுவையும் அதன் விஞ்ஞானிகளையும் தொடர்பு கொள்ளாமல் சித்தரிக்கிறார் வட்டி மோதல்கள் மற்றும் அவர்களின் முடிவெடுப்பதில் அடக்கப்பட்ட தகவல்களைப் பற்றிய நியாயமற்ற, மற்றும் குற்றச்சாட்டுகளை சமன் செய்தல். தொழில்துறையின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு முக்கிய ஆயுதம் அறிக்கை கேட் கெல்லண்ட், ஒரு மூத்த ராய்ட்டர்ஸ் நிருபர் லண்டனை தளமாகக் கொண்டவர்.\nவிஞ்ஞானிகளின் IARC பணிக்குழு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவில்லை, ஆனால் நிஜ உலக வெளிப்பாடுகளிலிருந்து கிளைபோசேட் மற்றும் புற்றுநோய்க்கான “போதுமான” சான்றுகள் பற்றிய ஆய்வுகளில் மனிதர்களில் புற்றுநோய்க்கான வரையறுக்கப்பட்ட சான்றுகள் உள்ளன என்று முடிவு செய்வதற்கு முன்னர் வெளியிடப்பட்ட மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பல ஆண்டுகளை ஆய்வு செய்தன. விலங்குகள். கிளைபோசேட்டுக்கு மட்டும் மரபணு நச்சுத்தன்மை இருப்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாகவும், மான்சாண்டோவின் ரவுண்டப் பிராண்ட் களைக்கொல்லி போன்ற சூத்திரங்களில் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் இருப்பதாகவும் ஐ.ஐ.ஆர்.சி முடிவு செய்தது, மொன்சாண்டோ சந்தைப்படுத்தியதால் அதன் பயன்பாடு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது பயிர் விகாரங்கள் மரபணு மாற்றப்பட்டுள்ளன \"ரவுண்டப் தயார்.\"\nஆனால் ஐ.ஏ.ஆர்.சி முடிவைப் பற்றி எழுதுக���யில், கெல்லண்ட் வகைப்படுத்தப்பட்டதை ஆதரிக்கும் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளில் பெரும்பாலானவற்றை புறக்கணித்துள்ளார், மேலும் அவர்களின் பகுப்பாய்வைக் குறைக்க முற்படுவதில் தொழிலாளர்கள் பேசும் புள்ளிகள் மற்றும் விஞ்ஞானிகளின் விமர்சனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளார். அவரது அறிக்கை தொழில்துறை சார்பு ஆதாரங்களை பெரிதும் நம்பியுள்ளது, அதே நேரத்தில் அவர்களின் தொழில் தொடர்புகளை வெளியிடத் தவறிவிட்டது; பிழைகள் உள்ளன ராய்ட்டர்ஸ் திருத்த மறுத்துவிட்டது; மற்றும் செர்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை அவர் தனது வாசகர்களுக்கு வழங்காத ஆவணங்களிலிருந்து சூழலுக்கு வெளியே வழங்கினார்.\nஒரு விஞ்ஞான நிருபராக அவரது புறநிலை குறித்து மேலும் கேள்விகளை எழுப்புவது கெல்லண்டின் உறவுகள் அறிவியல் ஊடக மையம் (எஸ்.எம்.சி), இங்கிலாந்தில் ஒரு சர்ச்சைக்குரிய இலாப நோக்கற்ற பி.ஆர் நிறுவனம், இது விஞ்ஞானிகளை நிருபர்களுடன் இணைக்கிறது, மேலும் அதைப் பெறுகிறது மிகப்பெரிய நிதி தொழில்துறை குழுக்கள் மற்றும் வேதியியல் தொழில் ஆர்வங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து.\nஎஸ்.எம்.சி, இது \"அறிவியலின் PR நிறுவனம், ”2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, கிரீன்ஸ்பீஸ் மற்றும் பூமியின் நண்பர்கள் போன்ற குழுக்களால் இயக்கப்படும் செய்திகளைக் குறைக்கும் முயற்சியாக, அதன் படி ஸ்தாபக அறிக்கை. சில சர்ச்சைக்குரிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நல அபாயங்களை எஸ்.எம்.சி குறைத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது பல ஆராய்ச்சியாளர்கள் குழுவைப் படித்தவர்கள்.\nஎஸ்.எம்.சி.யில் அவர் தோன்றுவதால், குழுவிற்கு ஆதரவாக கெல்லண்டின் சார்பு தெளிவாகிறது விளம்பர வீடியோ மற்றும் எஸ்.எம்.சி. விளம்பர அறிக்கை, தவறாமல் கலந்துகொள்கிறார் எஸ்.எம்.சி விளக்கங்கள், பேசுகிறது எஸ்.எம்.சி பட்டறைகள் மற்றும் கலந்து கொண்டார் இந்தியாவில் கூட்டங்கள் அங்கு ஒரு எஸ்.எம்.சி அலுவலகத்தை அமைப்பது பற்றி விவாதிக்க.\nகெல்லண்டோ அல்லது அவரது ஆசிரியர்களோ இல்லை ராய்ட்டர்ஸ் எஸ்.எம்.சி உடனான அவரது உறவு குறித்த கேள்விகளுக்கு அல்லது அவரது அறிக்கையிடல் குறித்த குறிப்பிட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்.\nஎஸ்.எம்.சியின் இயக்குனர் பியோனா ஃபாக்ஸ், தனது குழு கெல்லண்டுடன் தனது ஐ.ஏ.ஆர்.சி கதைகளில் பணியாற்றவில்லை அல்லது எஸ்.எம்.சியின் செய்தி வெளியீடுகளில் சேர்க்கப்பட்டதைத் தாண்டி ஆதாரங்களை வழங்கவில்லை என்றார். எவ்வாறாயினும், கிளைபோசேட் மற்றும் ஐ.ஏ.ஆர்.சி பற்றிய கெல்லண்டின் அறிக்கை அந்த தலைப்புகளில் எஸ்.எம்.சி வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை குழுக்கள் முன்வைத்த கருத்துக்களை பிரதிபலிக்கிறது என்பது தெளிவாகிறது.\nராய்ட்டர்ஸ் புற்றுநோய் விஞ்ஞானியைப் பெறுகிறது\nஜூன் மாதம் 9, ராய்ட்டர்ஸ் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு அறிக்கை அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணரும், கிளைபோசேட் குறித்த ஐ.ஏ.ஆர்.சி குழுவின் தலைவருமான ஆரோன் பிளேயர், அதன் புற்றுநோய் மதிப்பீட்டிலிருந்து முக்கியமான தரவுகளை நிறுத்தி வைத்திருப்பதாக கெல்லண்ட் குற்றம் சாட்டினார்.\nகிளைபோசேட் அநேகமாக புற்றுநோயாக இருக்கலாம் என்ற ஐ.ஏ.ஆர்.சியின் முடிவை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் தகவல்கள் கெல்லண்டின் கதை இதுவரை சென்றது. ஆயினும்கூட கேள்விக்குரிய தரவு ஒரு நீண்டகால திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தொற்றுநோயியல் தரவுகளின் ஒரு சிறிய துணைக்குழு ஆகும் வேளாண் உடல்நலம் ஆய்வு (AHS). ஏ.எச்.எஸ்ஸில் இருந்து கிளைபோசேட் பற்றிய பல ஆண்டு தரவுகளின் பகுப்பாய்வு ஏற்கனவே வெளியிடப்பட்டு ஐ.ஏ.ஆர்.சி யால் கருதப்பட்டது, ஆனால் முடிக்கப்படாத, வெளியிடப்படாத தரவின் புதிய பகுப்பாய்வு கருதப்படவில்லை, ஏனெனில் ஐ.ஏ.ஆர்.சி விதிகள் வெளியிடப்பட்ட தரவை மட்டுமே நம்ப வேண்டும்.\nகெல்லண்டின் ஆய்வறிக்கை, பிளேயர் தனது கதையை அடிப்படையாகக் கொண்ட மூல ஆவணங்களுடன் முரண்பட்டது, ஆனால் அவர் அந்த ஆவணங்களுடனான இணைப்புகளை வாசகர்களுக்கு வழங்கவில்லை, எனவே வாசகர்கள் தங்களுக்கான உரிமைகோரல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை. அவரது குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகள் பின்னர் பரவலாக பரப்பப்பட்டன, மற்ற செய்தி நிறுவனங்களில் (உட்பட) செய்தியாளர்களால் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன அம்மா ஜோன்ஸ்) மற்றும் உடனடியாக ஒரு பரப்புரை கருவி வேளாண் தொழிலால்.\nஉண்மையான மூல ஆவணங்களைப் பெற்ற பிறகு, கேரி கில்லாம், முன்னாள் ராய்ட்டர்ஸ் நிருபர் மற்றும் இப்போது அமெரிக்க உரிமை அறிய ஆராய்ச்சி இயக்கு��ர் (நானும் பணிபுரியும் இலாப நோக்கற்ற குழு), தீட்டப்பட்டது கெல்லண்டின் துண்டில் பல பிழைகள் மற்றும் குறைபாடுகள்.\nகெல்லண்டின் கட்டுரையில் முக்கிய உரிமைகோரல்களுக்கான எடுத்துக்காட்டுகளை இந்த பகுப்பாய்வு வழங்குகிறது, இதில் பிளேயரால் கூறப்பட்ட ஒரு அறிக்கை, 300 பக்கங்களால் ஆதரிக்கப்படவில்லை பிளேயரின் படிவு மான்சாண்டோவின் வழக்கறிஞர்களால் அல்லது பிற மூல ஆவணங்களால் நடத்தப்பட்டது.\nகெல்லண்டின் பிளேயர் படிவு குறித்த விளக்கக்காட்சி அவரது ஆய்வறிக்கைக்கு முரணானது என்பதையும் புறக்கணித்தது example உதாரணமாக, க்ளைம் எழுதியது போல, புற்றுநோய்க்கான கிளைபோசேட் தொடர்புகளைக் காட்டும் ஆராய்ச்சியின் பிளேயரின் பல உறுதிமொழிகள். ஹஃபிங்டன் போஸ்ட் கட்டுரை (6 / 18 / 17).\nபிளேயரின் படிவு மற்றும் தொடர்புடைய பொருட்கள் \"நீதிமன்ற ஆவணங்கள்\" என்று கெல்லண்ட் தவறாக விவரித்தார், அவை பகிரங்கமாகக் கிடைக்கின்றன என்பதைக் குறிக்கிறது; உண்மையில், அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, மேலும் மான்சாண்டோவின் வக்கீல்கள் அல்லது வாகைதாரர்களிடமிருந்து பெறப்பட்டது. (இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களுக்கு மட்டுமே ஆவணங்கள் கிடைத்தன, மேலும் வாதியின் வழக்கறிஞர்கள் கெல்லண்டிற்கு அவற்றை வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.)\nராய்ட்டர்ஸ் மூல ஆவணங்களின் தோற்றம் பற்றிய தவறான கூற்று மற்றும் ஒரு முக்கிய ஆதாரமான புள்ளிவிவர நிபுணர் பாப் தரோன், \"மான்சாண்டோவிலிருந்து சுயாதீனமானவர்\" என்று தவறான விளக்கம் உட்பட, அந்தப் பிழைகளை சரிசெய்ய மறுத்துவிட்டது. உண்மையில், டாரோனுக்கு இருந்தது ஆலோசனை கட்டணம் பெற்றது IARC ஐ இழிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு மான்சாண்டோவிடம் இருந்து.\nகெல்லண்ட் கட்டுரையைத் திருத்த அல்லது திரும்பப் பெற யு.எஸ்.ஆர்.டி.கே கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், ராய்ட்டர்ஸ் உலகளாவிய நிறுவன ஆசிரியர் மைக் வில்லியம்ஸ் ஜூன் 23 மின்னஞ்சலில் எழுதினார்:\nகட்டுரையையும் அது அடிப்படையாகக் கொண்ட அறிக்கையையும் நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். அந்த அறிக்கையில் நீங்கள் குறிப்பிடும் படிவு அடங்கும், ஆனால் அது மட்டுப்படுத்தப்படவில்லை. நிருபர், கேட் கெல்லண்ட், கதையில் குறிப்பிடப்பட்ட அனைத்து மக்களுடனும் பலருடனும் தொடர்பு கொண்டிருந்தார், மேலும் பிற ஆவணங்களையும் ஆய்வு செய்தார். அந்த மதிப்பாய்வின் வெளிச்சத்தில், கட்டுரை தவறானது அல்லது திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாக நாங்கள் கருதவில்லை.\n\"நீதிமன்ற ஆவணங்கள்\" அல்லது டாரோனின் தவறான ஆதாரத்தை ஒரு சுயாதீனமான ஆதாரமாகக் குறிப்பிடுவதற்கு வில்லியம்ஸ் மறுத்துவிட்டார்.\nஅப்போதிருந்து, பரப்புரை கருவி ராய்ட்டர்ஸ் மான்சாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது கால்கள் வளர்ந்து காட்டுக்குள் ஓடியது. ஒரு ஜூன் 24 தலையங்கம் மூலம் செயின்ட் லூயிஸ் போஸ்ட் டிஸ்பாட்ச் பிழைகள் சேர்க்கப்பட்டன ஏற்கனவே தவறாக வழிநடத்தும் அறிக்கையின் மேல். ஜூலை நடுப்பகுதியில், வலதுசாரி வலைப்பதிவுகள் பயன்படுத்துகின்றன ராய்ட்டர்ஸ் IARC ஐ குற்றம் சாட்டும் கதை அமெரிக்க வரி செலுத்துவோரை மோசடி செய்தல், தொழில் சார்பு செய்தி தளங்கள் கதை இருக்கும் என்று கணித்துள்ளன “சவப்பெட்டியில் இறுதி ஆணிகிளைபோசேட் பற்றிய புற்றுநோய் கூற்றுக்கள், மற்றும் ஒரு போலி அறிவியல் செய்தி குழு கெல்லண்டின் கதையை விளம்பரப்படுத்துகிறது பேஸ்புக் IARC என்று கூறி ஒரு போலியான தலைப்புடன் மூடிமறைப்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.\nகெல்லண்ட் ஒரு முக்கிய ஆதாரமாக பாப் டாரோனை நம்பியிருப்பது இது முதல் தடவையல்ல, மேலும் அவரது தொழில் தொடர்புகளை வெளியிடத் தவறிவிட்டது, ஒரு கட்டுரையில் IARC ஐத் தாக்கியது.\nஏப்ரல் 2016 சிறப்பு விசாரணை கெல்லண்ட் எழுதிய, \"யார் பேக்கன் மோசமானவர் என்று கூறுகிறார்\", IARC ஐ விஞ்ஞானத்திற்கு மோசமான ஒரு குழப்பமான நிறுவனமாக சித்தரித்தது. இந்த துண்டு பெரும்பாலும் டாரோனின் மேற்கோள்களில் கட்டப்பட்டது, மற்ற இரண்டு தொழில் சார்பு ஆதாரங்களும், அதன் தொழில் தொடர்புகளும் வெளியிடப்படவில்லை, மற்றும் ஒரு அநாமதேய பார்வையாளர்.\nIARC இன் வழிமுறைகள் \"சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை,\" \"பொதுமக்களுக்கு நன்றாக சேவை செய்யாதீர்கள்\", சில சமயங்களில் விஞ்ஞான ரீதியான கடுமை இல்லை, \"அறிவியலுக்கு நல்லதல்ல\", \"ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு நல்லதல்ல\" மற்றும் பொதுமக்கள் \"ஒரு அவதூறு\" செய்கின்றன என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.\nஏஜென்சி, டாரோன் கூறினார், \"அப்பாவியாக, விஞ்ஞானமற்றதாக இல்லாவிட்டால்\" - ஒரு குற்றச்சாட்டு துணைத் தலைப்பில் பெரிய எழுத்த���க்களுடன் வலியுறுத்தப்படுகிறது.\nடாரோன் தொழில் சார்பு வேலை சர்வதேச தொற்றுநோயியல் நிறுவனம், மற்றும் ஒரு முறை சம்பந்தப்பட்டது சர்ச்சைக்குரிய செல்போன் ஆய்வு, செல்போன் துறையால் ஓரளவு நிதியளிக்கப்பட்டது, இதற்கு மாறாக செல்போன்களுடன் புற்றுநோய் தொடர்பு இல்லை சுயாதீனமாக நிதியளிக்கப்பட்ட ஆய்வுகள் அதே பிரச்சினை.\nகெல்லண்டின் பன்றி இறைச்சி கதையின் மற்ற விமர்சகர்கள் பவுலோ போஃபெட்டா, ஒரு சர்ச்சைக்குரிய முன்னாள் ஐ.ஏ.ஆர்.சி விஞ்ஞானி ஆவார், அவர் அஸ்பெஸ்டாஸைக் காக்கும் ஒரு கட்டுரையை எழுதினார் பாதுகாக்க பணம் பெறுதல் நீதிமன்றத்தில் கல்நார் தொழில்; மற்றும் ஜெஃப்ரி கபாட், ஒரு முறை கூட்டுசேர்ந்து எழுத ஒரு புகையிலை தொழில் நிதியளிக்கப்பட்ட விஞ்ஞானியுடன் ஒரு தாள் இரண்டாவது புகை பாதுகாக்க.\nகபாட் அமெரிக்க அறிவியல் மற்றும் சுகாதார கவுன்சிலின் (ACSH) ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார், a கார்ப்பரேட் முன் குழு. நாள் ராய்ட்டர்ஸ் கதை வெற்றி, ACSH ஒரு வலைப்பதிவு உருப்படியை வெளியிட்டது (4 / 16 / 17) கெல்லாண்ட் அதன் ஆலோசகர் கபாத்தை ஐ.ஏ.ஆர்.சி.யை இழிவுபடுத்த ஒரு ஆதாரமாகப் பயன்படுத்தியது என்று தற்பெருமை.\n[மார்ச் 2019 தொடர்பான இடுகையைப் பார்க்கவும்: ஜெஃப்ரி கபாட் புகையிலை மற்றும் வேதியியல் தொழில் குழுக்களுடன் உறவு]\nஅவரது ஆதாரங்களின் தொழில் தொடர்புகள் மற்றும் பிரதான அறிவியலுடன் முரண்பட்ட நிலைகளை எடுத்த அவர்களின் வரலாறு ஆகியவை பொருத்தமானதாகத் தெரிகிறது, குறிப்பாக IARC பன்றி இறைச்சி வெளிப்பாடு கெல்லண்டுடன் ஜோடியாக இருந்ததால் கிளைபோசேட் பற்றிய கட்டுரை IARC ஆலோசகர் கிறிஸ் போர்டியர் ஒரு சுற்றுச்சூழல் குழுவுடன் இணைந்திருப்பதால் அவர் சார்புடையவர் என்று குற்றம் சாட்டினார்.\nபோர்டியர் மற்றும் ஏற்பாடு செய்த ஒரு கடிதத்தை இழிவுபடுத்துவதற்கு மோதல்-வட்டி ஃப்ரேமிங் உதவியது 94 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டனர், இது ஒரு ஐரோப்பிய ஒன்றிய இடர் மதிப்பீட்டில் “கடுமையான குறைபாடுகளை” விவரித்தது, இது புற்றுநோய் அபாயத்தின் கிளைபோசேட்டை விடுவித்தது.\nபோர்டியர் தாக்குதல் மற்றும் நல்ல அறிவியல் / மோசமான அறிவியல் தீம், மூலம் எதிரொலித்தது இரசாயன தொழில் PR சேனல்கள் அதே நாளில் கெல்லண்ட் கட்டுரைகள் வெளிவந்தன.\nஅக்டோபர் 2016 இல், இன்னொன்றில் பிரத்��ியேக ஸ்கூப், கெல்லண்ட் IARC ஐ ஒரு ரகசிய அமைப்பாக சித்தரித்தது, அதன் விஞ்ஞானிகள் கிளைபோசேட் மறுஆய்வு தொடர்பான ஆவணங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். கட்டுரை கெல்லண்டிற்கு வழங்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் அமைந்தது தொழில் சார்பு சட்டக் குழு.\nஅதற்கு பதிலளிக்கும் விதமாக, கெல்லண்டின் கேள்விகளை இடுகையிடுவதற்கான அசாதாரண நடவடிக்கையை ஐ.ஏ.ஆர்.சி எடுத்தது அவர்கள் அவளை அனுப்பிய பதில்கள், இது சூழலை விட்டுச்சென்றது ராய்ட்டர்ஸ் கதை.\nமான்சாண்டோவின் வக்கீல்கள் விஞ்ஞானிகளை வரைவு மற்றும் வேண்டுமென்றே ஆவணங்களை திருப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறார்கள் என்றும், மான்சாண்டோவுக்கு எதிராக நடந்து வரும் வழக்குகளின் வெளிச்சத்தில், “விஞ்ஞானிகள் இந்த பொருட்களை வெளியிடுவதில் சங்கடமாக உணர்ந்தார்கள், சிலர் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தார்கள்” என்றும் ஐ.ஏ.ஆர்.சி விளக்கினார். கல்நார் மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான வரைவு ஆவணங்களை வெளியிடுவதற்கு கடந்த காலங்களில் இதேபோன்ற அழுத்தத்தை அவர்கள் எதிர்கொண்டதாகவும், வேண்டுமென்றே ஐ.ஏ.ஆர்.சி ஆவணங்களை பி.சி.பி வழக்குகளில் ஈர்க்கும் முயற்சி இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது.\nஅந்தக் கதைகள் அந்த எடுத்துக்காட்டுகளையோ அல்லது வழக்குகளில் முடிவடையும் வரைவு விஞ்ஞான ஆவணங்களைப் பற்றிய கவலைகளையோ குறிப்பிடவில்லை, ஆனால் ஐ.ஐ.ஆர்.சி.யின் விமர்சனங்களில் இந்த பகுதி கடுமையாக இருந்தது, இது \"உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுடன் முரண்பட்ட ஒரு குழு\" என்று விவரித்தது, இது \"ஏற்படுத்தியது சர்ச்சை ”புற்றுநோய் மதிப்பீடுகளுடன்“ தேவையற்ற சுகாதார பயத்தை ஏற்படுத்தும். ”\nகதையில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மான்சாண்டோ நிர்வாகியின் கூற்றுப்படி, ஐ.ஏ.ஆர்.சி \"இரகசிய நிகழ்ச்சி நிரல்களை\" கொண்டுள்ளது மற்றும் அதன் நடவடிக்கைகள் \"அபத்தமானது\".\nஐ.ஏ.ஆர்.சி எழுதியது பதிலளிப்பதில் (அசலில் வலியுறுத்தல்):\nஎழுதிய கட்டுரை ராய்ட்டர்ஸ் கிளைபோசேட் வகைப்படுத்தப்பட்ட பின்னர் தொடங்கி ஊடகங்களின் சில பிரிவுகளில் ஐ.ஏ.ஆர்.சி மோனோகிராப்ஸ் திட்டத்தைப் பற்றிய நிலையான ஆனால் தவறான அறிக்கைகளின் வடிவத்தைப் பின்பற்றுகிறது மனிதர்களுக்கு புற்றுநோயாக இருக்கலாம்.\nIARC யு��் மீண்டும் தள்ளப்பட்டது பிளேயரைப் பற்றி கெல்லண்ட் புகாரளிப்பது, அவரது மூல டாரோனுடனான வட்டி மோதலைக் குறிப்பிடுவது மற்றும் IARC இன் புற்றுநோய் மதிப்பீட்டுத் திட்டம் வெளியிடப்படாத தரவுகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும், “அதன் மதிப்பீடுகளை ஊடக அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை” என்றும், ஆனால் “முறையான சட்டசபை மற்றும் மறுஆய்வு” சுயாதீன வல்லுநர்களால் பகிரங்கமாக கிடைக்கக்கூடிய மற்றும் பொருத்தமான அறிவியல் ஆய்வுகள் அனைத்தும், சொந்த நலன்களிலிருந்து விடுபடுகின்றன. ”\nஅறிவியல் ஊடக மையம் - இது கெல்லண்ட் என்றார் அவரது அறிக்கையிடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது-சொந்த நலன்களைக் கொண்டுள்ளது, மேலும் தொழில்துறை சார்பு அறிவியல் பார்வைகளைத் தூண்டுவதற்காக விமர்சிக்கப்பட்டது. தற்போதைய மற்றும் கடந்தகால நிதி வழங்குநர்கள் மான்சாண்டோ, பேயர், டுபோன்ட், கோகோ கோலா மற்றும் உணவு மற்றும் ரசாயன தொழில் வர்த்தக குழுக்கள், அத்துடன் அரசு நிறுவனங்கள், அடித்தளங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடங்கும்.\nஎல்லா கணக்குகளின்படி, ஊடகங்கள் சில அறிவியல் கதைகளை எவ்வாறு உள்ளடக்குகின்றன என்பதை வடிவமைப்பதில் எஸ்.எம்.சி செல்வாக்கு செலுத்துகிறது, பெரும்பாலும் அதைப் பெறுகிறது நிபுணர் எதிர்வினை ஊடகக் கதைகள் மற்றும் ஓட்டுநர் கவரேஜில் மேற்கோள்கள் பத்திரிகை விளக்கங்கள்.\nகெல்லண்ட் எஸ்.எம்.சி. விளம்பர வீடியோ, “ஒரு மாநாட்டின் முடிவில், கதை என்ன, அது ஏன் முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.”\nஎஸ்.எம்.சி முயற்சியின் புள்ளி இதுதான்: கதைகள் அல்லது ஆய்வுகள் கவனத்தை ஈர்க்கிறதா என்பதை நிருபர்களுக்கு சமிக்ஞை செய்வது, அவை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும்.\nசில நேரங்களில், எஸ்.எம்.சி வல்லுநர்கள் ஆபத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தயாரிப்புகள் அல்லது தொழில்நுட்பங்களைப் பற்றி மக்களுக்கு உறுதி அளிக்கிறார்கள்; எடுத்துக்காட்டாக, எஸ்.எம்.சியின் ஊடக முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர் , fracking, செல்போன் பாதுகாப்பு, நாள்பட்ட சோர்வு நோய்க்குறி மற்றும் மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகள்.\nஎஸ்.எம்.சி பிரச்சாரங்கள் சில நேரங்களில் பரப��புரை முயற்சிகளுக்கு ஊட்டமளிக்கின்றன. ஒரு 2013 இயற்கை கட்டுரை (7 / 10 / 13) எஸ்.எம்.சி விலங்கு / மனித கலப்பின கருக்களின் ஊடகக் கவரேஜ் குறித்த நெறிமுறைக் கவலைகளிலிருந்து விலகி, ஒரு ஆராய்ச்சி கருவியாக அவற்றின் முக்கியத்துவத்தை எவ்வாறு திருப்பியது என்பதை விளக்கினார், இதனால் அரசாங்க விதிமுறைகளை நிறுத்தியது.\nஅந்த பிரச்சாரத்தின் செயல்திறனை ஆய்வு செய்ய எஸ்.எம்.சி யால் பணியமர்த்தப்பட்ட ஊடக ஆராய்ச்சியாளர், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆண்டி வில்லியம்ஸ், எஸ்.எம்.சி மாதிரியை சிக்கலாகக் காண வந்தார், அது கவலைப்படுகின்றது திணிக்கப்பட்ட விவாதம். வில்லியம்ஸ் எஸ்.எம்.சி விளக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன இறுக்கமாக நிர்வகிக்கப்படும் நிகழ்வுகள் தூண்டக்கூடிய கதைகளைத் தள்ளுகின்றன.\nகிளைபோசேட் புற்றுநோய் ஆபத்து என்ற தலைப்பில், எஸ்.எம்.சி அதன் செய்தி வெளியீடுகளில் ஒரு தெளிவான விளக்கத்தை வழங்குகிறது.\nIARC புற்றுநோய் வகைப்பாடு, படி எஸ்.எம்.சி நிபுணர்கள், “முக்கியமான தரவைச் சேர்க்கத் தவறிவிட்டது” என்பது “மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பாய்வு” மற்றும் “சற்று மெல்லியதாகத் தோன்றும்” மற்றும் “ஒட்டுமொத்தமாக இதுபோன்ற உயர் மட்ட வகைப்பாட்டை ஆதரிக்காது” என்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. மான்சாண்டோ மற்றும் பிற தொழில் குழுக்கள் மேற்கோள்களை விளம்பரப்படுத்தியது.\nஎஸ்.எம்.சி வல்லுநர்கள் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் நடத்தப்பட்ட இடர் மதிப்பீடுகள் குறித்து மிகவும் சாதகமான பார்வையைக் கொண்டிருந்தனர் (EFSA) மற்றும் ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சி (ECHA), இது மனித புற்றுநோய் கவலைகளின் கிளைபோசேட்டை அழித்தது.\nEFSA இன் முடிவு IARC ஐ விட \"மிகவும் விஞ்ஞான, நடைமுறை மற்றும் சமநிலையானது\", மற்றும் ECHA அறிக்கை புறநிலை, சுயாதீனமான, விரிவான மற்றும் \"அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தப்பட்டது.\"\nகெல்லண்டின் அறிக்கை ராய்ட்டர்ஸ் தொழில்துறை சார்பு கருப்பொருள்களை எதிரொலிக்கிறது, சில சமயங்களில் அதே போன்ற நிபுணர்களைப் பயன்படுத்துகிறது நவம்பர் 2015 கதை கிளைபோசேட் புற்றுநோய் ஆபத்து குறித்து ஐரோப்பிய அடிப்படையிலான முகவர் ஏன் முரண்பாடான ஆலோசனைகளை வழங்கியது என்பது பற்றி. அவரது கதை இரண்டு நிபுணர்களை நேரடியாக மேற்கோள் காட்டியது எஸ���.எம்.சி வெளியீடு, பின்னர் அவர்களின் கருத்துக்களை சுருக்கமாகக் கூறியது:\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், சில நிபந்தனைகளில், எவ்வளவு அரிதாக இருந்தாலும், மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதையும் முன்னிலைப்படுத்த ஐ.ஏ.ஆர்.சி. மறுபுறம், EFSA நிஜ வாழ்க்கை அபாயங்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளது மற்றும் கிளைபோசேட் விஷயத்தில், சாதாரண நிலைமைகளில் பயன்படுத்தப்படும்போது, ​​பூச்சிக்கொல்லி மனித ஆரோக்கியத்திற்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.\nகெல்லண்ட் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து இரண்டு சுருக்கமான எதிர்வினைகளை உள்ளடக்கியது: க்ரீன்பீஸ் EFSA மதிப்பாய்வை \"ஒயிட்வாஷ்\" என்று அழைத்தது, மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் ஜெனிபர் சாஸ், ஐ.ஏ.ஆர்.சியின் மறுஆய்வு \"தொழில்துறை அல்லாத நிபுணர்களின் சர்வதேச குழுவை உள்ளடக்கிய மிகவும் வலுவான, விஞ்ஞான ரீதியாக பாதுகாக்கக்கூடிய மற்றும் பொது செயல்முறை\" என்று கூறினார். . ” (ஒரு என்ஆர்டிசி அறிக்கை கிளைபோசேட்டில் இதை இவ்வாறு கூறுங்கள்: “ஐ.ஏ.ஆர்.சி காட் இட் ரைட், ஈ.எஃப்.எஸ்.ஏ கான் இட் ஃபார் மான்சாண்டோ.”)\nகெல்லண்டின் கதை சுற்றுச்சூழல் குழு கருத்துக்களை “ஐ.ஏ.ஆர்.சி விமர்சகர்களுடன்… அதன் ஆபத்து அடையாளம் காணும் அணுகுமுறை நுகர்வோருக்கு அர்த்தமற்றதாகி வருவதாகக் கூறுகிறது, அதன் ஆலோசனையை நிஜ வாழ்க்கைக்குப் பயன்படுத்த போராடுகிறது,” மற்றும் ஒரு விஞ்ஞானியின் மேற்கோள்களுடன் முடிவடைகிறது, “ஆர்வத்தை வைத்திருப்பதாக அறிவிக்கிறது மான்சாண்டோவின் ஆலோசகராக செயல்பட்டார். \"\nஎஸ்.எம்.சியின் தொழில் சார்பு சார்பு பற்றிய விமர்சனங்களைப் பற்றி கேட்டபோது, ​​ஃபாக்ஸ் பதிலளித்தார்:\nஇங்கிலாந்தின் ஊடகங்களுக்காக பணிபுரியும் விஞ்ஞான சமூகம் அல்லது செய்தி ஊடகவியலாளர்களிடமிருந்து வரும் எந்தவொரு விமர்சனத்தையும் நாங்கள் கவனமாகக் கேட்கிறோம், ஆனால் இந்த பங்குதாரர்களிடமிருந்து தொழில் சார்பு சார்பு குறித்த விமர்சனங்களை நாங்கள் பெறவில்லை. தொழில் சார்பு சார்பு குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம், மேலும் எங்கள் தரவுத்தளத்தில் உள்ள 3,000 சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் சான்றுகளையும் பார்வைகளையும் எங்கள் பணி பிரதிபலிக்கிறது. மிகவும் சர்ச்சைக்குரிய சில அறிவியல் கதைகளை மையமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகை அலுவலகமாக, பிரதான அறிவியலுக்கு வெளியே உள்ள குழுக்களிடமிருந்து விமர்சனங்களை நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்.\nஎஸ்.எம்.சி வெளியிட்டுள்ள செய்தி வெளியீடுகளில் அல்லது கிளைபோசேட் போன்ற ரசாயனங்களின் புற்றுநோய் அபாயத்தைப் பற்றி முடிவெடுப்பவர்களாக அவர்களின் உயர்நிலை பாத்திரங்களில் விஞ்ஞான வல்லுநர்கள் எப்போதும் தங்கள் ஆர்வ முரண்பாடுகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.\nலண்டனின் இம்பீரியல் கல்லூரியின் உயிர்வேதியியல் மருந்தியல் பேராசிரியரான அடிக்கடி எஸ்.எம்.சி நிபுணர் ஆலன் பூபிஸ் எஸ்.எம்.சி வெளியீடுகளில் காட்சிகளை வழங்குகிறார் அஸ்பார்டேம் (“கவலை இல்லை”), சிறுநீரில் கிளைபோசேட் (எந்த கவலையும் இல்லை), பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் (“முடிவுகளை எடுக்க முன்கூட்டியே”), மது, GMO சோளம், சுவடு உலோகங்கள், ஆய்வக கொறிக்கும் உணவுகள் இன்னமும் அதிகமாக.\nதி ECHA முடிவு கிளைபோசேட் ஒரு புற்றுநோய் அல்ல என்று பூபிஸின் கூற்றுப்படி “வாழ்த்தப்பட வேண்டும்”, மற்றும் IARC முடிவு இது புற்றுநோயாக இருக்கலாம் என்பது “தேவையற்ற அலாரத்திற்கு ஒரு காரணமல்ல”, ஏனெனில் இது உண்மையான உலகில் பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.\nஐ.ஏ.ஆர்.சி வெளியீட்டில் அல்லது அவரது மேற்கோள்களைக் கொண்ட முந்தைய எஸ்.எம்.சி வெளியீடுகளில் எந்தவொரு ஆர்வ மோதல்களையும் பூபிஸ் அறிவிக்கவில்லை. ஆனால் பின்னர் அவர் ஒரு வட்டி மோதல் அவர் சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனத்துடன் (ஐ.எல்.எஸ்.ஐ) தலைமைப் பதவிகளை வகித்ததாக செய்தி வெளியானபோது, ​​அ தொழில் சார்பு குழு, அதே நேரத்தில் கிளைபோசேட் கண்டுபிடிக்கப்பட்ட ஐ.நா குழுவின் இணைத் தலைவராக இருந்தார் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை உணவு மூலம். (பூபிஸ் தற்போது உள்ளது நாற்காலியில் ஐ.எல்.எஸ்.ஐ வாரிய அறங்காவலர், மற்றும் துணை ஜனாதிபதி விளம்பர இடைக்கால ILSI / ஐரோப்பாவின்.)\nஐ.எல்.எஸ்.ஐ பெற்றுள்ளது ஆறு எண்ணிக்கை நன்கொடைகள் பூச்சிக்கொல்லி வர்த்தக சங்கமான மான்சாண்டோ மற்றும் கிராப்லைஃப் இன்டர்நேஷனலில் இருந்து. பூபிஸுடன் கிளைபோசேட் தொடர்பான ஐ.நா குழுவின் இணைத் தலைவராக இருந்த பேராசிரியர் ஏஞ்சலோ மோரேட்டோவும் ஒரு ஐ.எல்.எஸ்.ஐ.யில் தலைமைப் பங்கு. இன்னும் குழு அறிவித்தார் வட்டி மோதல்கள் இல்லை.\nகெல்லண்ட் அந்த மோதல்களைப் பற்றி அவர் தெரிவிக்கவில்லை எழுதவும் புற்றுநோய் அபாயத்தின் கிளைபோசேட்டை விடுவித்த \"ஐ.நா வல்லுநர்களின்\" கண்டுபிடிப்புகள், ஒரு முறை பூபிஸ் மேற்கோளை மறுசுழற்சி செய்தார் எஸ்.எம்.சி செய்தி வெளியீடு பற்றி ஒரு கட்டுரைக்கு கறைபடிந்த ஐரிஷ் பன்றி இறைச்சி. (நுகர்வோருக்கு ஆபத்து குறைவாக இருந்தது.)\nவட்டி வெளிப்படுத்தல் கொள்கையின் எஸ்.எம்.சி மோதல் மற்றும் எஸ்.எம்.சி வெளியீடுகளில் பூபிஸின் ஐ.எஸ்.எல்.ஐ இணைப்பு ஏன் வெளியிடப்படவில்லை என்று கேட்டபோது, ​​ஃபாக்ஸ் பதிலளித்தார்:\nநாங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆராய்ச்சியாளர்களையும் அவர்களின் COI களை வழங்குவதற்கும், அவற்றை பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பல COI கொள்கைகளுக்கு இணங்க, ஒவ்வொரு COI யையும் எங்களால் விசாரிக்க முடியவில்லை, இருப்பினும் பத்திரிகையாளர்களை நாங்கள் வரவேற்கிறோம்.\nகருத்துக்காக பூபிஸை அணுக முடியவில்லை, ஆனால் என்றார் கார்டியன், \"ஐ.எல்.எஸ்.ஐ (மற்றும் அதன் இரண்டு கிளைகளில்) எனது பங்கு ஒரு பொதுத்துறை உறுப்பினர் மற்றும் அவர்களின் அறங்காவலர் குழுக்களின் தலைவர், ஊதியம் பெறாத பதவிகள்.\"\nஆனால் மோதல் “பசுமை MEP கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கடுமையான கண்டனத்தைத் தூண்டியது,” கார்டியன் கிளைபோசேட் மீதான ஐரோப்பிய ஒன்றியம் மறுபரிசீலனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் [ஐ.நா குழு] அறிக்கை வெளியிட்டதன் மூலம் தீவிரமடைந்தது, இது தொழிலுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடையதாக இருக்கும்.\nகார்ப்பரேஷன்கள், விஞ்ஞான வல்லுநர்கள், ஊடகக் கவரேஜ் மற்றும் கிளைபோசேட் பற்றிய உயர் பங்குகள் பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய சிக்கலான வலைடன் இது செல்கிறது, இப்போது உலக அரங்கில் மான்சாண்டோவாக விளையாடுகிறது வழக்குகளை எதிர்கொள்கிறது புற்றுநோய் கூற்றுக்கள் காரணமாக ரசாயனத்திற்கு மேல், மற்றும் ஒரு முடிக்க முயல்கிறது பேயருடன் 66 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.\nஇதற்கிடையில், அமெரிக்காவில் ப்ளூம்பெர்க் தகவல் ஜூலை 13 அன்று: “உலகின் சிறந்த களைக் கொலையாளி புற்றுநோயை உண்டாக்குகிறாரா டிரம்பின் இபிஏ முடிவு செய்யும். ”\nசெய்திகள் ராய்ட்டர்ஸ் வழியாக அனுப்பப்படலாம் இந்த வலைத்தளம் (அல்லது வழியாக ட்விட்டர்: E ராய்ட்டர்ஸ்). மரியாதைக்குரிய தகவல்தொடர்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க.\nஎங்கள் விசாரணைகள் ஆலன் பூபிஸ், அமெரிக்க வேதியியல் கவுன்சில், அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், ஏஞ்சலோ மோரேட்டோ, பேயர், பாப் தரோன், கோகோ கோலா, க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், டுபோண்ட், ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சி, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம், பியோனா ஃபாக்ஸ், ஜெஃப்ரி கபாட், இம்பீரியல் கல்லூரி லண்டன், சர்வதேச தொற்றுநோயியல் நிறுவனம், சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம், கேட் கெல்லண்ட், மைக் வில்லியம்ஸ், மான்சாண்டோ, பாலோ போஃபெட்டா, ராய்ட்டர்ஸ், அறிவியல் ஊடக மையம், அறிவியலைப் பற்றிய உணர்வு, செயின்ட் லூயிஸ் போஸ்ட் டிஸ்பாட்ச்\nராய்ட்டர்ஸ் கேட் கெல்லண்ட் IARC மற்றும் ஆரோன் பிளேர் பற்றிய தவறான கதைகளை ஊக்குவித்தார்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஜூலை 24, 2017 by ஸ்டேசி மல்கன்\nபுதுப்பிப்பு ஜனவரி 2019: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மான்சாண்டோ என்று காட்டு கேட் கெல்லண்ட் வழங்கினார் ஆரோன் பிளேரைப் பற்றிய அவரது ஜூன் 2017 கதைக்கான ஆவணங்களுடன் மற்றும் அவளுக்கு ஒரு கொடுத்தார் பேசும் புள்ளிகளின் ஸ்லைடு தளம் நிறுவனம் மூட விரும்பியது. மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும் கேரி கில்லமின் ரவுண்டப் சோதனை டிராக்கர் இடுகை.\nபின்வரும் பகுப்பாய்வை கேரி கில்லாம் தயாரித்து ஜூன் 28, 2017 அன்று வெளியிட்டார்:\nஒரு ஜூன் 14, 2017 ராய்ட்டர்ஸ் கட்டுரை கேட் கெல்லண்ட் எழுதியது, “WHO இன் புற்றுநோய் நிறுவனம் கிளைபோசேட் சான்றுகள் குறித்து இருளில் மூழ்கியுள்ளது” என்ற தலைப்பில் புற்றுநோய் விஞ்ஞானி ஒருவர் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) நடத்திய கிளைபோசேட் பாதுகாப்பு மதிப்பீட்டில் முக்கியமான தரவுகளை நிறுத்தி வைத்திருப்பதாக தவறாக குற்றம் சாட்டினார்.\nகெல்லண்டின் கதையில் உண்மை பிழைகள் உள்ளன மற்றும் முதன்மை ஆதாரங்களாக அவர் மேற்கோள் காட்டிய ஆவணங்களை முழுமையாக வாசிப்பதன் மூலம் முரண்படுகின்றன. கெல்லண்ட் அவர் மேற்கோள் காட்டிய ஆவணங்களுடன் எந்த தொடர்பையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அவற்றை வாசிப்பதில் துல்லியத்திலிருந்து அவள் எவ்வளவு தூரம் சென்றாள் என்பதை வாசகர்கள் தங்களால் பார்க்க இயலாது. தி முதன்மை மூல ஆவணம் கெல்லண்டின் கதையின் முன்மாதிரிக்கு தெளிவாக முரண்படுகிறது. அவரது கதை குறிப்பிடப்பட்ட கூடுதல் ஆவணங்கள், ஆனால் அவற்றுடன் இணைக்கப்படவில்லை, இந்த இடுகையின் முடிவில் காணலாம்.\nபின்னணி: ராய்ட்டர்ஸ் கதை ஐ.ஐ.ஆர்.சி பற்றி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கியமான விமர்சனத் துண்டுகளில் ஒன்றாகும், ஐ.ஐ.ஆர்.சி கிளைபோசேட்டை வகைப்படுத்திய பின்னர் கெல்லண்ட் எழுதியது சாத்தியமான மனித புற்றுநோய் மார்ச் 2015 இல். கிளைபோசேட் என்பது மிகவும் இலாபகரமான ரசாயன களைக்கொல்லியாகும், இது மான்சாண்டோவின் ரவுண்டப் களைக் கொல்லும் பொருட்களின் முக்கிய மூலப்பொருளாகவும், உலகம் முழுவதும் விற்கப்படும் நூற்றுக்கணக்கான பிற தயாரிப்புகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.ஆர்.சி வகைப்பாடு அமெரிக்காவில் வெகுஜன வழக்குகளைத் தூண்டியது, மக்கள் தங்கள் புற்றுநோய்கள் ரவுண்டப் காரணமாக ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினர், மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வேதியியல் மதிப்பீட்டை ஆழப்படுத்த தூண்டினர். ஐ.ஏ.ஆர்.சி வகைப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாகவும், வழக்குக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்வதற்கும், ஒழுங்குமுறை ஆதரவை அதிகரிப்பதற்கும் ஒரு வழிமுறையாக, மான்சாண்டோ ஐ.ஏ.ஆர்.சிக்கு எதிராக பல புகார்களை பதிவு செய்துள்ளார். ஜூன் 14 கெல்லண்ட் கதை, ஒரு உயர்மட்ட மொன்சாண்டோ \"மூலோபாய\" நிர்வாகியை மேற்கோள் காட்டி, அந்த மூலோபாய முயற்சிகளை வளர்த்தது, மேலும் மான்சாண்டோ மற்றும் வேதியியல் துறையில் உள்ள மற்றவர்களால் ஐ.ஏ.ஆர்.சி வகைப்பாடு குறைபாடுடையது என்பதற்கான சான்றாகக் கூறப்படுகிறது.\nவிஞ்ஞானி ஆரோன் பிளேயரின் ஒரு படிவு, கெல்லண்ட் தனது கதையில் “நீதிமன்ற ஆவணங்கள்” எனக் குறிப்பிடுவது உண்மையில் நீதிமன்ற ஆவணங்கள் அல்ல, ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களால் கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட வழக்குகளில் கண்டுபிடிப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட மற்றும் பெறப்பட்ட ஆவணங்கள். மொன்சாண்ட��� மீது வழக்கு. ஆவணங்கள் மான்சாண்டோவின் சட்டக் குழு மற்றும் வாதிகளின் சட்டக் குழு வசம் இருந்தன. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தைப் பார்க்கவும், முன்னணி வழக்கு 3: 16-எம்.டி -02741-வி.சி. கென்சாண்டிற்கு மான்சாண்டோ அல்லது ஒரு வாகைதாரர் ஆவணங்களை வழங்கியிருந்தால், அத்தகைய ஆதாரங்களை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். கெல்லண்டின் கதை குறிப்பிடுவது போல, ஆவணங்கள் நீதிமன்றத்தின் மூலம் பெறப்படவில்லை எனில், மொன்சாண்டோ அல்லது வாகை ஓட்டுநர்கள் கதைக்களத்தை நட்டு, கெல்லண்டிற்கு ஆவணங்களை வழங்கினர், அல்லது ஆவணங்களின் குறைந்த பட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையும், அவற்றின் மதிப்பீட்டையும் சேர்த்து வழங்கினர்.\nகெல்லண்டின் கட்டுரை பாப் டாரோனின் படிவு பற்றிய விளக்கத்தையும் விளக்கத்தையும் வழங்குகிறது, கெல்லண்ட் \"மான்சாண்டோவிலிருந்து சுயாதீனமானவர்\" என்று விவரிக்கிறார். இன்னும் தகவல் IARC ஆல் வழங்கப்பட்டது IARC ஐ இழிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் மான்சாண்டோவுக்கு ஊதிய ஆலோசகராக டாரோன் செயல்பட்டார் என்பதை நிறுவுகிறது.\nராய்ட்டர்ஸ் இந்த அறிக்கையுடன் கதையை கிண்டல் செய்தது: \"அந்த மதிப்பீட்டை வழிநடத்தும் விஞ்ஞானி புற்றுநோய் இணைப்பு இல்லாத புதிய தரவுகளை அறிந்திருந்தார் - ஆனால் அவர் அதை ஒருபோதும் குறிப்பிடவில்லை, நிறுவனம் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.\" டாக்டர் பிளேர் வேண்டுமென்றே முக்கியமான தகவல்களை மறைத்து வைத்திருப்பதாக கெல்லண்ட் குறிப்பிட்டார். ஆயினும், கேள்விக்குரிய தரவு வெளியீட்டிற்காக ஒரு பத்திரிகைக்கு சமர்ப்பிக்க \"தயாராக இல்லை\" என்று பிளேர் சாட்சியமளித்ததாகவும், அது முடிக்கப்பட்டு வெளியிடப்படாததால் ஐ.ஏ.ஆர்.சி பரிசீலிக்க அனுமதிக்கப்படாது என்றும் டெபாசிட் காட்டுகிறது. ஒரு பரந்த அமெரிக்க விவசாய சுகாதார ஆய்வின் ஒரு பகுதியாக பெரும்பாலான தகவல்கள் சேகரிக்கப்பட்டன, மேலும் கிளைபோசேட் மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா இடையே எந்த தொடர்பும் காட்டாத AHS இலிருந்து முன்னர் வெளியிடப்பட்ட பல ஆண்டுகளில் இது சேர்க்கப்பட்டிருக்கும். ஐ.ஐ.ஆர்.சி கருத்தில் கொள்ள வேண்டிய நேரத்தில் தரவு ஏன் வெளியிடப்படவில்லை என்று ஒரு மான்சாண்டோ வழக்கறிஞர் பிளேயரிடம் கேள்வ��� எழுப்பினார்: “எந்த காரணத்திற்காகவும், அந்த நேரத்தில் அந்தத் தரவு வெளியிடப்படப் போவதில்லை என்று நீங்கள் முடிவு செய்தீர்கள், எனவே அது கருதப்படவில்லை IARC, சரியானதா ” அதற்கு பிளேர் பதிலளித்தார்: “இல்லை. மீண்டும் நீங்கள் செயல்முறையை மோசமாக்குகிறீர்கள். \" \"இந்த வித்தியாசமான ஆய்வுகள் குறித்து நாங்கள் செய்து கொண்டிருந்த வேலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை - பத்திரிகைகளுக்கு சமர்ப்பிக்க இன்னும் தயாராக இல்லை. அவற்றை மறுஆய்வுக்காக பத்திரிகைகளில் சமர்ப்பிக்க முடிவு செய்த பிறகும், அது எப்போது வெளியிடப்படும் என்பதை நீங்கள் தீர்மானிக்க மாட்டீர்கள். ” (பிளேயர் டெபாசிட் டிரான்ஸ்கிரிப்ட் பக்கம் 259) மொன்சாண்டோ வழக்கறிஞரிடமும் பிளேயர் கூறினார்: “பொறுப்பற்றது என்னவென்றால், முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படாத அல்லது சிந்திக்கப்படாத ஒன்றை வெளியே எடுப்பதுதான்” (பக்கம் 204).\nமுடிக்கப்படாத, வெளியிடப்படாத ஏ.எச்.எஸ்ஸின் சில தகவல்கள் \"புள்ளிவிவர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல\" (படிவு 173 படிவு) என்றும் பிளேர் சாட்சியம் அளித்தார். கிளைபோசேட் மற்றும் என்ஹெச்எல் இடையே வலுவான தொடர்புகளைக் காட்டும் தரவுகளைப் பற்றியும் பிளேயர் சாட்சியமளித்தார், அது வெளியிடப்படாததால் ஐ.ஐ.ஆர்.சி.க்கு வெளியிடப்படவில்லை.\nவட அமெரிக்க பூல்ட் திட்ட ஆய்வின் சில தகவல்கள் காட்டியதாக பிளேயர் சாட்சியம் அளித்தார் மிகவும் வலுவான சங்கம் என்ஹெச்எல் மற்றும் கிளைபோசேட் உடன், கிளைபோசேட் ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தியவர்களில் காணப்படும் பூச்சிக்கொல்லியுடன் தொடர்புடைய ஆபத்து இருமடங்காகவும் மும்மடங்காகவும் இருக்கும். AHS தரவைப் போலவே, இந்தத் தரவும் IARC க்கு வெளியிடப்படவில்லை அல்லது வழங்கப்படவில்லை (பிளேயர் படிவுகளின் பக்கங்கள் 274-283).\nகெல்லண்டின் கட்டுரை மேலும் கூறுகிறது: “தரவு IARC இன் பகுப்பாய்வை மாற்றியிருக்கும் என்றும் பிளேர் கூறினார். கிளைபோசேட் 'அநேகமாக புற்றுநோயாக' வகைப்படுத்தப்படுவதற்கான ஏஜென்சியின் அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை இது குறைத்திருக்கும் என்று அவர் கூறினார். ”அந்த சாட்சியம் (படிவு 177-189 பக்கங்களில்) அந்த அறிக்கைகளை ஆதரிக்காது. ஐ.ஐ.ஆர்.சி கருத்தில் கொண்ட தொற்றுநோயியல் தரவுகளின் மெட்டா பகுப்பாய்வில் 2013 ஏ.எச்.எஸ் தரவு சேர்க்கப்பட்டுள்ளதா என்று மான்சாண்டோவின் வழக்கறிஞரிடம் கேள்வி கேட்பதற்கு பிளேர் இறுதியில் “அநேகமாக” கூறுகிறார், அது “கிளைபோசேட் மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமாவிற்கான மெட்டா-உறவினர் ஆபத்தை குறைத்திருந்தால் இன்னும் மேலும்… ”கெல்லண்டின் கதை, முடிக்கப்படாத ஆய்வின் இந்த வெளியிடப்படாத தொற்றுநோயியல் தரவு IARC க்கு ஒரு விளையாட்டு மாற்றியாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தையும் விட்டுச்செல்கிறது. உண்மையில், படிவுகளை முழுமையாகப் படித்து, கிளைபோசேட் குறித்த ஐ.ஏ.ஆர்.சி அறிக்கையுடன் ஒப்பிட்டு, அந்த கருத்து எவ்வளவு தவறானது மற்றும் தவறாக வழிநடத்துகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிளேர் தொற்றுநோயியல் தரவுகளுக்கு மட்டுமே சாட்சியமளித்தார் மற்றும் ஐ.ஏ.ஆர்.சி ஏற்கனவே தொற்றுநோயியல் சான்றுகளை \"வரையறுக்கப்பட்டதாக\" கருதியது. கிளைபோசேட் வகைப்பாடு அது மதிப்பாய்வு செய்த விலங்கு (நச்சுயியல்) தரவுகளில் முக்கியத்துவத்தைக் கண்டது, அது “போதுமானது” என்று கருதுகிறது.\n2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக்கு குறிப்பிட்ட பிளேயர் படிவின் முக்கிய பகுதிகளை கெல்லண்ட் புறக்கணிக்கிறார், இது \"கிளைபோசேட் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமாவின் ஆபத்து இரட்டிப்பாகும்\" (படிவு 54-55 பக்கங்கள்).\nஸ்வீடிஷ் ஆராய்ச்சியில் புற்றுநோய்க்கான \"300 சதவிகிதம் அதிகரித்த ஆபத்து\" தொடர்பான பிளேயர் படிவுகளில் சாட்சியத்தை கெல்லண்ட் புறக்கணிக்கிறார் (படிவு 60 இன் பக்கம்).\nகிளைபோசேட் மற்றும் புற்றுநோய்க்கு இடையில் ஒரு நேர்மறையான தொடர்பைக் காட்டும் ஆய்வுகளின் பல எடுத்துக்காட்டுகளுக்கு பிளேயர் சாட்சியமளித்ததாக முழு படிவு வழியாகப் படித்தல் காட்டுகிறது, இவை அனைத்தும் கெல்லண்ட் புறக்கணிக்கப்பட்டன.\nகெல்லண்ட் தனது சட்ட சாட்சியத்தில், பிளேயர் ஏ.எச்.எஸ்ஸை \"சக்திவாய்ந்தவர்\" என்றும் விவரித்தார், மேலும் தரவு புற்றுநோயுடன் எந்த தொடர்பையும் காட்டவில்லை என்று ஒப்புக் கொண்டார். என்ஹெச்எல் மற்றும் கிளைபோசேட் குறித்த குறிப்பிட்ட வெளியிடப்படாத 2013 தரவைப் பற்றி அவர் பேசுவதாக அவர் குறிப்பிட்டார், இது ஏஎச்எஸ்ஸிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் ஒரு சிறிய துணைக்குழு ஆ���ும், உண்மையில் சாட்சியம் அவர் பெரிய ஏஎச்எஸ் குடையைப் பற்றி பேசுவதைக் காட்டுகிறது, இது பண்ணை குடும்பங்களைக் கண்காணித்து வருகிறது மற்றும் பல ஆண்டுகளாக டஜன் கணக்கான பூச்சிக்கொல்லிகளின் தரவுகளை சேகரித்தல். பரந்த ஏ.எச்.எஸ் பற்றி பிளேயர் உண்மையில் கூறியது இதுதான்: ““ இது - இது ஒரு சக்திவாய்ந்த ஆய்வு. அது நன்மைகள் உள்ளன. இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று நான் கூறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு சக்திவாய்ந்த ஆய்வு. ” (படிவு 286 படிவு)\nமேலும், கிளைபோசேட் மற்றும் என்ஹெச்எல் குறித்த 2013 ஏஎச்எஸ் தரவை நேரடியாகப் பேசும்போது, ​​வெளியிடப்படாத தரவுகளுக்கு துணைக்குழுக்களில் வெளிப்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கை “ஒப்பீட்டளவில் சிறியது” (பக்கம் 289) கொடுக்கப்பட்டால் “எச்சரிக்கையான விளக்கம்” தேவை என்பதை பிளேயர் உறுதிப்படுத்தினார்.\nகெல்லண்ட் கூறுகிறது: \"கிளைபோசேட் பற்றிய புதிய தகவல்கள் இருந்தபோதிலும், அது அதன் கண்டுபிடிப்புகளுடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக ஐ.ஏ.ஆர்.சி ராய்ட்டர்ஸிடம் கூறியது,\" ஒரு குதிரைப்படை அணுகுமுறையை பரிந்துரைக்கிறது. அத்தகைய அறிக்கை முற்றிலும் தவறானது. உண்மையில் என்ன IARC கூறினார் அதன் நடைமுறை வெளியிடப்படாத கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொள்வது அல்ல, மேலும் புதிய தரவுகளின் குறிப்பிடத்தக்க அமைப்பு இலக்கியத்தில் வெளியிடப்படும்போது அது பொருட்களை மறு மதிப்பீடு செய்ய முடியும்.\nமான்சாண்டோ ஸ்பின் டாக்டர்கள் குறைபாடுள்ள ராய்ட்டர்ஸ் கதையில் புற்றுநோய் விஞ்ஞானியை குறிவைக்கின்றனர், கேரி கில்லம் (ஜூன் 2017)\nராய்ட்டர்ஸ் Vs. ஐ.நா. புற்றுநோய் நிறுவனம்: கார்ப்பரேட் உறவுகள் அறிவியல் பாதுகாப்பை பாதிக்கிறதா வழங்கியவர் ஸ்டேசி மல்கன் (ஜூலை 2017)\nIARC பற்றி மேலும் தவறான கூற்றுக்கள் ராய்ட்டர்ஸில் கேட் கெல்லண்ட், யு.எஸ்.ஆர்.டி.கே (அக்டோபர் 2017) அறிக்கை\nஆரோன் ஏர்ல் பிளேயரின் வீடியோடேப் படிவு, பி.எச்.டி, மார்ச் 20, 2017\nகண்காட்சி # 19 பி\nபூச்சிக்கொல்லிகள் ஆரோன் பிளேர், ஆலன் பூபிஸ், அமெரிக்க வேதியியல் கவுன்சில், அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், ஏஞ்சலோ மோரேட்டோ, பேயர், பாப் தரோன், கோகோ கோலா, க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், டுபோண்ட், ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சி, ஐரோப்பிய உணவு பாதுகா���்பு ஆணையம், பியோனா ஃபாக்ஸ், ஜெஃப்ரி கபாட், கிளைபோஸேட், IARC, இம்பீரியல் கல்லூரி லண்டன், புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம், சர்வதேச தொற்றுநோயியல் நிறுவனம், சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம், கேட் கெல்லண்ட், மைக் வில்லியம்ஸ், மான்சாண்டோ, பாலோ போஃபெட்டா, ராய்ட்டர்ஸ், அறிவியல் ஊடக மையம், அறிவியலைப் பற்றிய உணர்வு, செயின்ட் லூயிஸ் போஸ்ட் டிஸ்பாட்ச், உலக சுகாதார அமைப்பு\nவட்டி கவலைகளின் மோதல் கிளவுட் கிளைபோசேட் விமர்சனம்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் 12 மே, 2016 by கேரி கில்லாம்\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆராய்ச்சி வல்லுநர்கள் வேளாண் துறையின் விருப்பமான குழந்தையை வளர்த்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்த குழு, புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஏ.ஆர்.சி) உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லியான கிளைபோசேட் - மனித புற்றுநோயாக அறிவித்தது.\nஅப்போதிருந்து, மான்சாண்டோ கோ., அதன் ரவுண்டப் பிராண்டட் கிளைபோசேட் அடிப்படையிலான களைக்கொல்லி தயாரிப்புகளிலிருந்து (மற்றும் கிளைபோசேட்-சகிப்புத்தன்மை வாய்ந்த பயிர் தொழில்நுட்பத்திலிருந்து மீதமுள்ளவற்றில்) வருடாந்திர வருவாயில் சுமார் 15 பில்லியன் டாலர்களை ஈர்க்கிறது. IARC கண்டுபிடிப்பு. தொழில்துறை நிர்வாகிகள், மக்கள் தொடர்பு வல்லுநர்கள் மற்றும் பொது பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அடங்கிய கால் வீரர்களின் இராணுவத்தின் மூலம், கிளைபோசேட் தொடர்பான ஐ.ஏ.ஆர்.சி.யின் பணிகளை கண்டிக்க நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nஅந்த முயற்சிகள் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் அல்லது இருக்காது என்பது இன்னும் வெளிப்படையான கேள்வி. ஆனால் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து சில பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒரு \"சர்வதேச நிபுணர் அறிவியல் குழு\" கிளைபோசேட் குறித்த ஐ.ஏ.ஆர்.சியின் பணிகளை ஜே.எம்.பி.ஆர் என அழைக்கப்படுகிறது, மேலும் கிளைபோசேட்டை எவ்வாறு பார்ப்பது என்பதற்கான வழிகாட்டியை உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபூச்சிக்கொல்லி எச்சங்கள் பற்றிய கூட்டு FAO-WHO கூட்டம் (JMPR) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் இந்த குழு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் WHO ஆகியவற்றால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் மற்றும் பகுப்பாய்வு அம்சங்களை மறுஆய்வு செய்வதற்கும், அதிகபட்ச எச்ச அளவை மதிப்பிடுவதற்கும், நச்சுயியல் தரவை மதிப்பாய்வு செய்வதற்கும் மற்றும் மனிதர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளல்களை (ADI கள்) மதிப்பிடுவதற்கும் JMPR தவறாமல் சந்திக்கிறது.\nமே 9-13 முதல் இயங்கவிருக்கும் இந்த வாரக் கூட்டத்திற்குப் பிறகு, ஜே.எம்.பி.ஆர் தொடர்ச்சியான பரிந்துரைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் அவை FAO / WHO கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷனுக்குச் செல்லும். கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் FAO ஆல் நிறுவப்பட்டது மற்றும் உலக சுகாதார நிறுவனம் நுகர்வோர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் உணவு வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாக சர்வதேச உணவு தரங்களை ஒத்திசைக்கிறது.\nசந்திப்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் சொந்த மதிப்பீடுகளுடன் மல்யுத்தம் செய்வதாலும், ஐ.ஏ.ஆர்.சி வகைப்பாட்டிற்கு எவ்வாறு நடந்துகொள்வது என்பதாலும் வருகிறது. கிளைபோசேட் பாதுகாப்பு குறித்த அதன் கூற்றுகளுக்கு மான்சாண்டோ ஆதரவளிப்பதால் இது வருகிறது.\nகிளைபோசேட் என்பது நிறுவனத்தின் களைக்கொல்லிகளின் விற்பனைக்கு ஒரு லிஞ்ச்பின் மட்டுமல்ல, கிளைபோசேட் தெளிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்ட அதன் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கும். நிறுவனம் தற்போது தன்னை எதிர்த்து நிற்கிறது பல வழக்குகள் இதில் பண்ணை தொழிலாளர்கள் மற்றும் பிறர் கிளைபோசேட்டுடன் தொடர்புடைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மான்சாண்டோ ஆபத்துக்களை அறிந்திருந்தாலும் மறைத்து வைத்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், IARC இன் கிளைபோசேட் வகைப்பாட்டை கண்டிப்பது நிறுவனத்திற்கு உதவக்கூடும் கலிபோர்னியா மாநிலத்திற்கு எதிரான அதன் வழக்கில், இது இதேபோன்ற பெயருடன் ஐ.ஏ.ஆர்.சி வகைப்பாட்டைப் பின்பற்றுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஜே.எம்.பி.ஆரின் முடிவைப் பொறுத்து, கிளைபோசேட் தொடர்பாக தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் கோடெக்ஸ் முடிவு செய்யும் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் தெரிவித்தார்.\n\"விவசாய பயன்பாட்டிற்கான இடர் மதிப்பீட்டை நடத்துவதும், உணவில் காணப்படும் எச்சங்களிலிருந்து நுகர்வோருக்கு ஏற்படும் சுகாதார அபாயங்களை மதிப்பிடுவதும் ஜே.எம்.பி.ஆரின் செயல்பாடாகும்\" என்று ஜசரேவிக் கூறினார்\nகிளைபோசேட்டுக்கான புதிய பாதுகாப்புத் தரங்களைக் காண விரும்பும் பல சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் குழுக்கள் ஜே.எம்.பி.ஆர் கூட்டத்தின் முடிவுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சில கவலை இல்லாமல். இயற்கை வள பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பூமியின் நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த கூட்டணி, நிபுணர் ஆலோசனைக் குழுவில் வெளிப்படையான ஆர்வ மோதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. கூட்டணியின் கூற்றுப்படி, சில நபர்கள் மான்சாண்டோ மற்றும் ரசாயனத் தொழிலுடன் நிதி மற்றும் தொழில் ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளனர்.\nகூட்டணி குறிப்பாக இலாப நோக்கற்ற உறுப்பினர்களுடனான கவலைகள் சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ILSI), இது மான்சாண்டோ மற்றும் பிற இரசாயன, உணவு மற்றும் மருந்து நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது. நிறுவனம் அறங்காவலர் குழு மான்சாண்டோ, சின்கெண்டா, டுபோன்ட், நெஸ்லே மற்றும் பிறவற்றின் நிர்வாகிகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் அதன் உறுப்பினர் மற்றும் துணை நிறுவனங்களின் பட்டியலில் அந்த மற்றும் பலவற்றை உள்ளடக்கியது உலகளாவிய உணவு மற்றும் இரசாயன கவலைகள்.\nஉள் ILSI ஆவணங்கள், ஒரு மாநில பொது பதிவுகளின் கோரிக்கையால் பெறப்பட்டது, வேளாண் தொழில்துறையால் ஐ.எல்.எஸ்.ஐ தாராளமாக நிதியளிக்கப்பட்டதாகக் கூறுகிறது. ஐ.எல்.எஸ்.ஐயின் 2012 முக்கிய நன்கொடையாளர் பட்டியலாகத் தோன்றும் ஒரு ஆவணம் மொத்த பங்களிப்பு 2.4 மில்லியன் டாலர்களைக் காட்டுகிறது, க்ராப்லைஃப் இன்டர்நேஷனல் மற்றும் மான்சாண்டோவிலிருந்து தலா 500,000 டாலருக்கும் அதிகமான தொகை.\n\"ஒட்டுமொத்த பூச்சிக்கொல்லித் தொழில் மற்றும் குறிப்பாக உலகின் மிகப் பெரிய கிளைபோசேட் உற்பத்தியாளரான மொன்சாண்டோ ஆகியவற்றால் இந்த குழு தேவையற்ற முறையில் பாதிக்கப்படும் என்பதில் எங்களுக்கு குறிப்பிடத்தக்க கவலைகள் உள்ளன\" என்று கூட்டணி கடந்த ஆண்டு WHO இடம் ஒரு கடிதத்தில் கூறியது.\nஅத்தகைய ஒரு ஜே.எம்.பி.ஆர் நிபுணர் ஆலன் பூபிஸ், உயிர���வேதியியல் மருந்தியல் பேராசிரியரும், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் மருத்துவ பீடத்தில் நச்சுயியல் பிரிவு இயக்குநருமான ஆவார். அவர் ஒரு உறுப்பினராகவும், ஐ.எல்.எஸ்.ஐ.யின் அறங்காவலர் குழுவின் கடந்த காலத் தலைவராகவும், ஐ.எல்.எஸ்.ஐ ஐரோப்பாவின் துணைத் தலைவராகவும், ஐ.எல்.எஸ்.ஐ.யின் தலைவராகவும் உள்ளார்.\nமற்றொரு உறுப்பினர், இத்தாலியின் மிலனில் உள்ள ஏஎஸ்டி பேட்பெனெஃப்ரடெல்லி சாக்கோவின் “லூய்கி சாக்கோ” மருத்துவமனையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் சுகாதார அபாயங்கள் தடுப்புக்கான சர்வதேச மையத்தின் இயக்குனர் ஏஞ்சலோ மோரெட்டோ ஆவார். மொரெட்டோ ஐ.எல்.எஸ்.ஐ உடன் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், மொன்சாண்டோவை உள்ளடக்கிய வேளாண் நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட ரசாயன வெளிப்பாடுகளின் அபாயங்கள் குறித்து ஐ.எல்.எஸ்.ஐ திட்டத்திற்கான ஸ்டீயரிங் குழுவின் உறுப்பினராக பணியாற்றியதாகவும் கூட்டணி தெரிவித்துள்ளது.\nமற்றொருவர் ஆல்டர்ட் பியர்ஸ்மா, நெதர்லாந்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தேசிய நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் திட்டங்களுக்கு ஆலோசகர் ஐ.எல்.எஸ்.ஐயின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் நிறுவனம்.\nஆகமொத்தம் நிபுணர்களின் JMPR பட்டியல் மொத்தம் 18. ஈடுபடுவதில் ஆர்வத்தை வெளிப்படுத்திய தனிநபர்களின் குழுவிலிருந்து நிபுணர்களின் பட்டியல் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், அனைவரும் “சுயாதீனமானவர்கள், அவர்களின் விஞ்ஞான சிறப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், அத்துடன் பூச்சிக்கொல்லி ஆபத்து மதிப்பீட்டுத் துறையில் அவர்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில்” என்று ஜசரேவிக் கூறினார்.\nதேசிய புற்றுநோய் நிறுவனத்தின் விஞ்ஞானி எமரிட்டஸும், கிளைபோசேட் வகைப்பாட்டை உருவாக்கிய ஐ.ஏ.ஆர்.சி குழுவின் தலைவருமான ஆரோன் பிளேர், முழுமையான அறிவியல் ஆய்வின் அடிப்படையில் ஐ.ஏ.ஆர்.சி.யின் பணிகளை பாதுகாத்துள்ளார். ஐ.ஏ.ஆர்.சியின் பணிகள் குறித்த ஜே.எம்.பி.ஆர் மறுஆய்வு குறித்து விவாதிக்க தனக்கு எந்த கவலையும் இல்லை என்று அவர் கூறினார்.\n\"கூட்டு FAO / WHO குழுவின் மதிப்பீடு அவர்களின் மதிப்பீட்டிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன், இது பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் ம���க்கியமானதாகும்\" என்று அவர் கூறினார்.\nசிந்தனைக்கு உணவு, பூச்சிக்கொல்லிகள் ஆலன் பூபிஸ், ஆல்டர்ட் பியர்ஸ்மா, ஏஞ்சலோ மோரேட்டோ, க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், டுபோண்ட், உணவு, ஐ.எல்.எஸ்.ஐ., இம்பீரியல் கல்லூரி லண்டன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் சுகாதார அபாயங்கள் தடுப்புக்கான சர்வதேச மையம், சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம், மான்சாண்டோ, நெஸ்லே, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நெதர்லாந்து தேசிய நிறுவனம், பூச்சிக்கொல்லிகள், கட்டுப்பாடு, Syngenta\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும். உங்கள் இன்பாக்ஸில் வாராந்திர புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/11/blog-post_163.html", "date_download": "2021-03-04T16:26:46Z", "digest": "sha1:W3LJNQTOQQGNG4NVL3KOVNOHYRISZKSU", "length": 18850, "nlines": 255, "source_domain": "www.adiraitiya.com", "title": "header உலக முந்திரி தினம்: தமிழக முந்திரிக்கு தனிமரியாதை; பயணிகளுக்கு சுவைமிக்க ஆச்சரியங்களைத்தந்த அரேபிய விமானங்கள் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS உலக முந்திரி தினம்: தமிழக முந்திரிக்கு தனிமரியாதை; பயணிகளுக்கு சுவைமிக்க ஆச்சரியங்களைத்தந்த அரேபிய விமானங்கள்\nஉலக முந்திரி தினம்: தமிழக முந்திரிக்கு தனிமரியாதை; பயணிகளுக்கு சுவைமிக்க ஆச்சரியங்களைத்தந்த அரேபிய விமானங்கள்\nஉலக முந்திரி தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் 'எமிரேட்ஸ்' பயணிகள் ஜெட் விமானங்களில் இன்று காலை முதல் பயணிகளுக்கு இந்திய முந்திரியினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுகளை வழங்கி சுவைமிக்க ஆச்சரியங்களைத் தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவளைகுடாவை தளமாகக் கொண்ட முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் உலக முந்திரி தினமான இன்று வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்திய முந்திரிகளின் மீதுள்ள தங்கள் காதலை எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அது புகழ்ந்து தள்ளியது.\nதுபாயிலிருந்து இயக்கப்படும் எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ''சர்வதேச மற்றும் பிராந்திய விமானங்களில் எங்கள் விருந்தினர்களுக்கு சுவையான மற்றும் வறுத்த இந்தியா முந்திரிப் பருப்பை ஒரு சிற்றுண்டியாகவும், பல்வேறு முந்திரி உணவுவகைகளாகவும் வழங்கியுள்ளோம்.\" என்று தெரிவித்துள்ளது.\nஎமிட்ரேஸ் விமான நிறுவன அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nமுந்திரியின் பெருமளவு உற்பத்தி நாடான இந்தியா, விமானப் போக்குவரத்துக்கு சரியான ஒரு நாடாகும். ஏனெனில் இந்நாடு 86 நாடுகளில் 160 இடங்களுக்கு அதன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் விமானப் போக்குவரத்தை உருவாக்கியுள்ளது.\nஇந்திய முந்திரி உற்பத்தியின் பொருளாதார திறனை நாங்கள் கொண்டாடக் காரணம், இந்தியாவின் ஓர் உற்பத்திப் பொருளை எங்கள் விமான போக்குவரத்தின் ஒரு முக்கிய அங்கமாக வைத்திருக்கிறோம். அதன்முலம் இந்திய முந்திரி விவசாயிகளுக்கு மேலும் வணிக வாய்ப்புகளுக்கான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் தூண்டமுடியும்.\nஅதேநேரம் அதன் ஏற்றுமதிகளில் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாடு மட்டுமே 21 சதவீத முந்திரிகளை இறக்குமதி செய்கிறது. அதாவது ஓராண்டில் 80,000 டன் முந்திரிகளை இந்தியாவிலிருந்து நாங்கள் இறக்குமதி செய்கிறோம். இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 900 மில்லியன்.\nஇன்று உலக முந்திரி தினம் என்பதால் இந்திய முந்திரிகளை கொண்டாடும்விதமாக எங்கள் நிறுவனத்தில் இன்று பயணம் செய்யும் எங்கள் விருந்தினர்களுக்கு வறுத்த முந்திரிகளை தனி சிற்றுண்டியாகவும், முந்திரிகளை உள்ளடக்கிய பல்வேறு சுவையான உணவுகளையும் இன்று காலை பரிமாறினோம்.\nஇன்று முழுவதும் வழங்கப்படும் விமான மெனுவில் மிளகுத்தூள்கலந்து வறுத்த முந்திரிகள், பட்டர் சிக்கன், கானு பாதம் தியா மேச்சர், பொங்கல், ஷாஹி பன்னீர், மொர்கு குருமா மற்றும் பல சுவைமிக்க உணவுகளை கண்ணைக்கவரும் வகையில் அலங்கரிப்பட்டு பரிமாறப்படுகிறது.\nமுதல் வகுப்பு பயணிகளுக்கு தமிழ்நாட்டு முந்திரி\nமுதல்வகுப்பு பயணிகளுக்கும் பிஸினெஸ் கிளாஸ் பயணிகளுக்கும் தமிழ்நாட்டின் முந்திரிகளில் தயாரிக்கப்பட்ட வறுத்த இந்திய மசாலா முந்திரி உணவுகள் வழங்கப்படுகிறது.\nஆண்டுதோறும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் எங்கள் உலகளாவிய விமானப் பயணிகளுக்கென அதன் எண்ணற்ற பிராந்திய மற்றும் சர்வதேச சுவையான உணவுகளில் சுமார் 33 டன் மசாலா முந்திரிகளை 125 டன் பாதாமுடன் பிஸ்தாக்கள் மற்றும் மக்காடமியா சேர்ந்து வழங்கி வருகிறோம்.\nஇதற்கென எங்கள் எமிரேட்ஸ் நிறுவனம் 13,707 இந்தியர்களை வேலைக்கு வைத்துள்ளது, இவர்கள் எங்கள் பணியாளர்களில் 21 சதவிகிதம் ஆவர். இவர்கள் உலகெங்கிலும் 86 நாடுகளில் 159 இடங்களுக்குப் பறக்கின்றனர்.\nஇவ்வாறு ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனமான எமிட்ரேஸ் தெரிவித்துள்ளது.\nவிரைவான விமான சேவையை வழங்கும் எமிரேட்ஸின் சரக்குப் பிரிவான எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கொச்சியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு 50,000 கிலோவுக்கு மேற்பட்ட முந்திரி கொண்டு செல்கிறது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட��டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/23221752/Gold-chain-flush-to-the-walking-grandmother.vpf", "date_download": "2021-03-04T16:02:45Z", "digest": "sha1:PE47BDM4P54HVPLGGIAWXO3SKOMNTDDB", "length": 9423, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gold chain flush to the walking grandmother || நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு + \"||\" + Gold chain flush to the walking grandmother\nநடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு\nதேனி போலீஸ் நிலையம் அருகில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.\nதேனி ரத்தினம் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 63). அவருடைய மனைவி சந்திரா (61).\nசம்பவத்தன்று இவர்கள் 2 பேரும், தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றனர்.\nபின்னர் அவர்கள் ரத்தினம் நகர் செல்வதற்காக என்.ஆர்.டி. சாலையில் இருந்து பெரியகுளம் சாலை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தனர்.\nதேனி போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அவர்கள் நடந்து வந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.\nஅதில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர், சந்திராவின் கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் காயம் அடைந்தார்.\nவாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீஸ் நிலையம் அருகிலேயே நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nநடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது\n2. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\n3. கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது\n4. சேலத்தில் மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. 2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:19:12Z", "digest": "sha1:UZSMN2523JK5RURHTAWB5SG5LJSOGOFI", "length": 12872, "nlines": 97, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nதேங்காய் பாயாசம் செய்வது எப்படி\nஅறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது. தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:...\nமிளகு வடை செய்வது எப்படி\nபொதுவாகவே மிளகு வடையை வீட்டில் விசேஷ காலத்திலும் மேலும் இறைவனுக்கு படைப்பதற்கும் செய்வது வழக்கம். அதுமட்டுமின்றி மிளகு ஓர் இயற்கை பொருந்திய மருத்துவ உணவு அகும். அப்படிப்பட்ட மிளகில் உணவுவகை செய்து சாப்பிட்டோமென்றால்...\nமுந்தைய காலங்களில் பலருடைய வீட்டில் சிறுதானியங்கள் இருக்கும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சிறுதான���யங்கள் பற்றி தெரிந்தவர்களே குறைவாகதான் உள்ளனர். கம்பு, தினை, கேழ்வரகு, மக்காச் சோளம், வரகு போன்றவற்றை அடக்கியவை சிறுதானியங்கள். சில...\nதேங்காய் எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nநான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்… என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது. முற்றிய தேங்காயில் இருந்து என்னை (எண்ணெய்) எடுக்கிறார்கள். ‘தேங்காய்...\nகடலை எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nநிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை பலரால் விரும்பி...\nநல்லெண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nநல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய்...\nமரச்செக்கு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nஎள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில்...\nஉங்கள் சமையல் அறையில் எந்த எண்ணெய் இருக்கு\nசரி மோகன் .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க.. எங்கண்ணே மாசத்துக்கு ஒரு தடவைதான். மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும் எங்கண்ணே மாசத்துக்கு ஒரு தடவைதான். மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்\nமரச்செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது\nஎள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்....\nமனித இனம் இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டதன் விளைவுதா���் பருவம் தப்பிய மழை, சுழற்றியடிக்கும் சுனாமி, தீடிர் தாக்குதல் நடத்தும் புதுபுது நோய்கள் என மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளே சாட்சி. அதனால்...\nகடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்.. இதற்கு நல்ல தீர்வு...\nதமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா\nவீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன்..\nஎல்லா எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துங்கள் (Blended Oil)\n“நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை”னு பெருமையா சிலர் சொல்லிப்பாங்க. இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது...\nஎண்ணெய் பன்னிரெண்டு வகைப்படுத்தப்படும். அவை என்னன்ன\nஎள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை ‘திலம்’ என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும்...\nஇயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கு எண்ணெய்\nசமையல் எண்ணெய்களில் மிகவும் ஆரோக்கியமானது மரச்செக்கு எண்ணெய் தான். இதைத்தான் நமது முன்னோர்கள் சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் என்பது ஒரு சமையல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2012/06/blog-post_5453.html", "date_download": "2021-03-04T15:37:13Z", "digest": "sha1:PQNOHJLFV5QUZHWCQSCPVCVTL4563YQ4", "length": 20696, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "இளங்கண்ணனின்.............இதயராகம் ~ Theebam.com", "raw_content": "\nமனிதன் கேட்கிறான்.இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்\nமதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சிஇம்முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்லஎம்பெருமானை வேண்டி நின்று வணங்கிஆரம்பிக்கிறேன்.\nஅல்லது காவி,கதர்,மற்றும் வேறுகலர் ஆடைகளுக்குள்ளா\nசிறுவதில் கற்றது ஞாபகம் வரு���ிறது.கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர்எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று.அதாவது தூணிலும் இருப்பார்துரும்பிலும் இருப்பார் என்றும்.ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர்புவனம் 14 ங்கிலும் பூத்தவளே\nஎன்று பாடியிருக்கிறார்.கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின்உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ்விரத்தத்தைப் பாலாக்கித்தரக்கூடிய இடம் மடிதான் ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான்பால்வரும்.அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோபிடித்துக் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான்வரும்.அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும்நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாகஎழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.இதேமாதிரிஎன்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில்இருந்துவரும் வெய்யில் எல்லாஇடத்திலும்\nசம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும்வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோஎரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும்அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும்.\nசூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடிஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான்ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான்அவனருள் குவிந்திருக்கிறது என்றார்.ஆகவே ஆண்டவன்கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது.\nஆனால் நான்தான் கடவுள் என்றுசொல்லி வாயால் லிங்கம் எடுத்தும்விரலிலிருந்து விபூதி தீர்த்தம் கொடுத்தும், கைக்குள் இருந்து தங்கம்வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும்,வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான்கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள்.அதைநம்பி பலர்அவர்களை ஆண்டவன் ஸ்தா\nனத்தில் வைத்து வணங்குகிறார்கள்.ஏன் தமக்கிருக்கும் குறை குற்றங்களை க் கூறி அதற்க்கு பரிகாரமும் கேக்கிறார்கள்.அதற்க்குசாமிமாரும் அதை இதை செய்யவேணும் ,அதையும் தாமேசெய்துதருவதாகக் கூறி பெரும்தொகைச் செல்வத்தைக் கேக்கிறார்கள்பக்தர்களும்கொடுத்து விடுகிறார்கள்.அதுமட்டுமல்ல அந்தச்சாமியார்தம்மிடம் நீண்ட காலமாக தீர்க்கமுடியாமல் குறைகள் குற்றங்களைஎல்லாம் தீத்துவைத்தார் என்று சாட்சி சொல்லி அந்தச் சாமியின்புகழைப் பரப்பிவருகிரார்க்ளே.இதை கல்லாதவர் முதல் கொண்டுபட்டப்படிப்பு படித்தவர்கள்வரை செய்கிறார்களே அதுமட்டுமல்ல,அவர்களுக்கு ஆகம முறைப்படி கோவில்கட்டி மூலஸ்தானத்தில்இருத்தி நெய்வேத்தியம் முதலியன படைத்து தீபம் கற்பூரதீபம்முதலியனகாட்டி பூசைகள்பல செய்து பல்லக்கிலேற்றி ஊர்வலம்சுற்றிவந்து வழிபடுகிறார்களே.அப்போ ஆண்டவன் காவி மற்றும் கதர்ஆடைகளுக்குள்தானே இருக்கிறான்.இதுமட்டும் அல்லகறுப்புவெள்ளை மற்றும் பலவர்ணக் கலர் ஆடைகளுக்குள்ளும்இருப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான கடவுளின் பிரதிநிதிகள்,மற்றவர்கள் எல்லாம் கடவுள் என்றுநினைத்து சாத்தானை,பசாசைமற்றும் கெட்ட இச்சை கொண்ட தேவதைகளை வழிபடுகிறார்கள்என்றும் அதனால் துன்பப்பட்டு துவழ்கிறார்கள் என்றும்இவர்கள்தம்மிடம் வந்தால் தாங்கள் அந்தச் சாத்தானிடமிருந்தோஅல்லது அந்தப்பிசாசிடமிருந்தோ ,கேட்டதேவதைகளிடமிருந்தோஅவர்களைக் காப்பாற்றி விடுதலை அளித்து சுபீட்சம் அளிப்போம்என்கிறார்கள்.இச்செய்தியை ஒவ்வொரு\nசிறைச்சாலைகளிலும் சென்று அறிவிக்கிறார்கள்மேலும்வயித்தியசாலைகளுக்குச் சென்று நொண்டிகளைநடக்கவைப்போம் ஊமைகளைப்பேசவைப்போம் குருடர்களைப்பார்க்கவைப்போம் செவிடர்களைக் கேட்கவைப்போம் என்னும்என்னென்ன தீராத வியாதிகள் இருக்கோ அத்தனையையும்தீர்த்துவைபோம் என்கிறார்களே இவையத்தனையும் உண்மையெனவேறுசிலர் சாட்சியும் சொல்கிறார்களே இவையத்தனையும் உண்மையெனவேறுசிலர் சாட்சியும் சொல்கிறார்களே அப்படியானால் அக்கலர்ஆடைக்குள் இருப்பவர்களும் ஆண்டவர்கள்தானே.\nஅமரத்துவமடைந்த எமது நண்பர் ந.இளங்கண்ணன் அவர்களின் நினைவாக ஏற்கனவே தீபத்தில் வெளிவந்த அவரது கட்டுரை மீண்டும் இம்மாத வெளியீட்டில் இடப்படுகிறது.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n1. வெறும் வயிற்றில்காபி, ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/13th-14th-february-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-03-04T15:24:43Z", "digest": "sha1:7PONDIE3QGASPBFEMNVKFC2BO6Y4OAYS", "length": 32921, "nlines": 341, "source_domain": "www.winmeen.com", "title": "13th & 14th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. நாட்டில் NGOS பெறும் அயல்நாட்டு மானியங்கள், கீழ்க்காணும் எந்தச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன\nஅ) அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்\nஆ) அந்நியச்செலாவணி மேலாண்மைச் சட்டம்\nஇ) பணமோசடி தடுப்பு சட்டம்\nஈ) அரசு சாரா நிறுவனங்கள் சட்டம்\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் அயல்நாட்டு மானியங்கள் அனைத்தும் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 (அ) FCRAமூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nஉள்துறை அமைச்சகத்தில் பதிவுசெய்த பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒரு தனித்துவமான FCRA பதிவெண் வழங்கப்படும்; அது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். சமீப அரசாங்க தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில், FCRA சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 20,600’க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.\n2. சமீப CAG தரவுகளின்படி, 2018-19’இல் 247 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டிய லாபம் என்ன\nஇ) 1.78 இலட்சம் கோடி\nஈ) 3.20 இலட்சம் கோடி\n2018-19’இல், 247 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் `1.78 இலட்சம் கோடி அளவுக்கு இலாபம் ஈட்டியதாக தலைமை கணக்குத் தனைக்கை -யாளர் அறிவித்துள்ளார்.\nமொத்த இலாபத்தில், 73% இலாபத்தை பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சார்ந்த 63 நிறுவனங்கள் ஈட்டித்தந்துள்ளன. 2019 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 189 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், `1.4 இலட்சம் கோடி அளவுக்கு இழப்பைச்சந்தித்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.\n3. இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது\nஇந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் என்பது குருகிராமை தலைமையிடமாகக்கொண்ட ஓர் அரசுக்கு சொந்தமான மருந்து, மொத்த மருந்துகள் உற்பத்தி மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்பு நிறுவனமாகும். அண்மையில், இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் நிறுவனம், பெங்கால் இரசாயனம் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள முதலீடுகளை திரும்பப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.\n4. அதிகமான மக்கள்தொகைகொண்ட பின்வரும் எந்த நாடு, பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில், 15% சரிவைக்கண்டுள்ளது\nகடந்த 2020’இல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 10.04 மில்லியனாகும்; இது கடந்த ஆண்டின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாகும்.\nதரவுகளின்படி, பிறப்பு வீதத்தில் சரிவை பதிவு செய்வது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும். விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதற்காக 1970’களின் பிற்பகுதியில், ‘ஒரு குழந்தை திட்ட’த்தை சீனா அறிமுகப்படுத்தியது. 2016’இல் அத்திட்டம் கைவிடப்பட்டது.\n5. ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல்திட்ட’த்தை தயாரிப்பதற்கான துணைக்குழுவை அமைத்துள்ள அமைப்பு எது\nஈ) தொழிலாளர் நல அமைச்சகம்\nமத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரின் அண்மைய அறிவிப்பின்படி, ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல் திட்ட’த்தை தயாரிக்க NITI ஆயோக் ஒரு உபகுழுவை அமைத்துள்ளது.\nஇந்த உப-குழுவில் பல்வேறு அமைச்சகங்கள், நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழூள்ள தொழிலாளர் பணியகம், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அகில இந்திய ஆய்வை நடத்தவுள்ளது.\n6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சுவமித்வா’ திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது\nஅ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்\nஆ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்\nஇ) வீட்டு வசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்\nஈ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்\n‘SVAMITVA’ என்பது 2020’இல் மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத் -தின்கீழ் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது சர்வே ஆப் இந்தி -யாவால் ஆளில்லா விமானத்தின்மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவ -தை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nபஞ்சாயத்து இராஜ் அமைச்சகத்துக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில், ‘SVAMITVA’ திட்டத்திற்கு `200 ���ோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தை ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்த `79.65 கோடி பட்ஜெட் செலவினத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n7. பன்னாட்டு எரிசக்தி முகமையின் சமீப அறிக்கையின்படி, எரிசக்தி நுகர்வுகளில் இந்தியா வகிக்கும் இடம் என்ன\nபன்னாட்டு எரிசக்தி முகமையானது அண்மையில், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’ஐ வெளியிட்டது. அவ்வறிக்கை -யின்படி, அதிகம் எரிசக்தி நுகர்வைக்கொண்ட உலக நாடுகளின் பட்டி -யலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.\n2030’க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சியிருக்கும். அடுத்த இருபதாண் -டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும். இந்தியாவின் எரிசக்தி நுகர்வு, 2040 ஆம் ஆன்டுக்குள் $8.6 டிரில்லியன் டாலர்களை எட்டும்.\n8. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில், முதலிடத்தில் உள்ள மாநிலம் எது\nசுகாதார அமைச்சகம் அளித்த தகவல்களின்படி, 2018 முதல் 24,56,291 பேர், `3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பயனாளிகள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.\nஇத்திட்டத்தின்கீழ், பிப்ரவரி.4ஆம் தேதி வரை 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து `19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் குஜராத்தும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு `5 இலட்சம் வரை மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது.\n9. சோயுஸ்-2 ஏந்தி ஏவூர்தியானது (carrier rocket) கீழ்க்காணும் எந்த நாட்டின் முதன்மை ஏவுகலமாகும்\nஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nசோயுஸ்-2 என்பது இரஷ்யாவின் முதன்மை முந்நிலை ஏவுகலமாகும். அது செயற்கைக்கோள்களை தாழ்வட்டச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது. சோயுஸ் ஏவுகணையின் நவீன வடிவந்தான் இது. சோயுஸ் -2 ஏவுகலத்தைப் பயன்படுத்தி, 12’க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த சுமார் நாற்பது செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இரஷ்ய நாடு திட்டமிட்டுள்ளது. இதில், தென் கொரியாவின் CAS500-1 (Compact Advanced Satellite 500) செயற்கைக்கோளும் அடங்கும்.\n10. ‘லாலந்தர் (அ) ஷட்டூட் அணை’யைக் கட்டுவதற��காக பின்வரும் எந்நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது\nஆப்கானிஸ்தானில் லாலந்தர் (ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் ஹனிப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இதில் கையெழுத்திட்டனர்.\nகாபூல் மாநகரத்தின் பாதுகாப்பான குடிநீருக்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அருகிலுள்ள பகுதிகளின் நீர்ப்பாசனத்திற்கும் லாலந்தர் அணை பங்காற்றும். இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவு அணைக்கு (சல்மா அணை) பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் கட்டப்படவி -ருக்கும் இரண்டாவது முக்கிய அணை இதுவாகும்.\nதமிழ்நாடு அரசின் உதவியைப் பெறுவதற்காக ‘1100’ என்ற சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்தச் சேவைமூலம், அனைத்து துறைகளும் முதலமைச்சர் அலுவலக உதவிமையம்மூலம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இந்த மையத்தை தொடர்புகொண்டு அளிக்கப்படும் புகார்களை உடனடியாக துறைகளுக் -குகொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\n1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல்\nஇயற்கைப் பேரிடர் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 11th Geography\nசுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Notes 12th Political Science Lesson 12 Notes in Tamil\nஇந்திய அரசமைப்பு அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம் Notes 12th Political Science Lesson 1 Notes in Tamil\nமனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 12th Geography Lesson 8 Notes in Tamil\nபாறைக்கோளம் – வெளி இயக்கச் செயல்முறைகள் Notes 11th Geography\nபாறைக்கோளம் – உள் இயக்கச் செயல்முறைகள் Notes 11th Geography\nசூரியக் குடும்பமும் புவியும் Notes 11th Geography\nபுவியியலின் அடிப்படைகள் Notes 11th Geography\nதமிழ்நாட்டுப் பொருளாதாரம் Notes 11th Economics\nஇந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Notes 11th Economics\nஇந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Notes 11th Economics\nஇந்தியப் பொருளாதாரம் Notes 11th Economics\n1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்\nதமிழக அரசியல் சிந்தனைகள் Notes 11th Political Science\nதமிழகத்தில் அரசியல் வளர்ச்சி Notes 11th Political Science\nஉள்ளாட்சி அரசாங்கங்கள் Notes 11th Political Science\nதேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Notes 11th Political Science\nபொதுக்கருத்து மற்றும் கட்சி முறை Notes 11th Political Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/04/blog-post_472.html", "date_download": "2021-03-04T15:55:11Z", "digest": "sha1:FIA4GGYDOPXYLCZ4Q2O7UZMTYAH4ISRH", "length": 5908, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு - Yarl Voice ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு\nஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரலை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ரட்ணஐீவன் ஹூல் மேற்கொண்டு வருவதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு அரசியல் நடாத்துவதாக அரச தரப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிடும் போதே அரசின் முக்கிய பிரதிநிதிகளில் க்கியஸ்தரான மகிந்தானந்தே அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதார்.\nஇவ்விடயம் குறித்து கொழும்பு ஊடுகமொன்றுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது\nதேர்தல் ஆணைக்குழுவில் ஹூல் என ஒரு உறுப்பினர் இருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் வேலைகளையே செய்து வருகின்றார்.\nஆனால் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றார். ஆனால் இவர் ஹூல் ஐக்கிய தேசியக் கட்சிக்கான அரசியலை செய்கின்றார்.\nதேர்தல் ஆணைக்குழுவானது சுயாதினமாகச் செயற்பட வேண்டும். மக்கள் பக்கம் நின்று அரசமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21213", "date_download": "2021-03-04T16:01:46Z", "digest": "sha1:YL42EDX5TSAZXVAZMBJW72XQRUZHOQMY", "length": 21074, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 மார்ச் 2021 | துல்ஹஜ் 581, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 23:19\nமறைவு 18:29 மறைவு 10:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 27, 2019\nகாவாலங்கா செயலரின் சகோதரர் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 778 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை காயல் நல மன்றம் – காவாலங்கா அமைப்பின் செயலர் பி.எம்.ரஃபீக் உடைய சகோதரர் – காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த பி.எம்.நஜ்முத்தீன் – இன்று 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,\nமர்ஹூம் கே.எம்.எஸ்.புகாரீ அவர்களின் மகனும்,\nஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலர், எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் கே.எம்.இஸ்மத் அவர்களின் மருமகனாரும்,\nஇலங்கை காயல் நல மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக், பி.எம். முஜம்மில், மர்ஹூம் பி.எம்.இக்பால் ஆகியோரின் சகோதரும்,\nமர்ஹூம் சாமு ஷிஹாபுதீன், மர்ஹூம் அஹ்மத் ஸலாஹுத்தீன் சேட், மர்ஹூம் ஜிஃப்ரீ ஆகியோரின் மருமகனும்,\nசபீன் புகாரீ, சப்ரீ இஸ்மத் ஆகியோரின் தந்தையும்,\nஐ.கே.ஷாஜஹான், ஐ.கே.இம்தியாஸ், மர்ஹூம் டாக்டர் அபூ முஹம்மத் ஷஃபீக் ஆகியோரின் மச்சானும்,\nஎச்.ஏ.சி.ஸலாஹுத்தீன், எச்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் சகலையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று 17:30 மணிக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணைய���ண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாஇலைஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.\nஅன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 31-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2019) [Views - 393; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/12/2019) [Views - 359; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி. மாவட்ட துணைத் தலைவரின் தாயார் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 29-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/12/2019) [Views - 357; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/12/2019) [Views - 346; Comments - 0]\nடிச. 29 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 27-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/12/2019) [Views - 337; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/12/2019) [Views - 347; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/12/2019) [Views - 335; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/12/2019) [Views - 333; Comments - 0]\nடிச. 22 அன்று நகரில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 23-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/12/2019) [Views - 340; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/12/2019) [Views - 365; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/1/2019) [Views - 426; Comments - 0]\nதிருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்த���களில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை\nஅரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்\nமறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்) வெளியீடு பொதுமக்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 01-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2019) [Views - 393; Comments - 0]\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது “நடப்பது என்ன” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24084", "date_download": "2021-03-04T14:58:00Z", "digest": "sha1:YP2EL5FNK3QJJHKT6NFKELEJTJGVR6OT", "length": 10148, "nlines": 39, "source_domain": "newsaz.in", "title": "உலகிலேயே பெரிய மைதானம்; ஜொலிக்கப்போகும் விளக்குகள்... மொடேரா ஸ்டேடியம் சில தகவல்கள்", "raw_content": "\nஇலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு ❖ நியூசிலாந்தில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு ❖நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ❖ சுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ❖ சபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ ❖\nஉலகிலேயே பெரிய மைதானம்; ஜொலிக��கப்போகும் விளக்குகள்... மொடேரா ஸ்டேடியம் சில தகவல்கள்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நாளை பகலிரவுப் போட்டியாக தொடங்குகிறது.\nஉலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,10,000 இருக்கைகள் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன்தான் மைதானம்தான் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக கொண்டாடப்பட்டது. இந்த மைதானம் 1982 இல் குஜராத் மாநிலம் அகமதாபாதின் சபர்மதி நதியின் கரையில் கட்டப்பட்டது. பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக அதை மாற்றுவதற்கு 2015-இல் முடிவு செய்யப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.\nமுதலில் 49,000 பேர் அமரும் வகையில் இருந்த மைதானம், மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 1,10,000 அதிகமானோர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ளது. இதில், தலா 25 பேர் வசதியாக அமரக் கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ் கேலரிகளும் அடங்கும். இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்துக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன.\nஉலகிலேயே வேறெந்த மைதானத்திலும் இல்லாத வகையில், சர்தார் படேல் மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்ஸிங் ரூம்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியே உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பிரதான மைதானத்தில் ஆட்டத்துக்கு பயன்படுத்தும் வகையில் மொத்தம் 11 'சென்டர் பிச்' உள்ளன. மேலும் 'சென்டர் பிட்ச்'க்கு பயன்படுத்தப்படும் மண்ணே, பயிற்சி ஆடுகளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சிக்கென தனியே 2 மைதானங்கள் உள்ளன. அவற்றில் சிறிய பெவிலியனும் இருக்கிறது.\nமேலும் பயிற்சிக்கென தனியே 9 ஆடுகளங்கள் உள்ளன. இதில் 6 ஆடுகளங்கள் உள்ளரங்கிலும், 3 ஆடுகளங்கள் வெளியிலும் அமைந்துள்ளன. உள்ளரங்கு ஆடுகளங்களில் பேட்டிங் பயிற்சிக்காக பந்துவீசும் 'ஆட்டோ' பவுலிங் எந்திரங்கள் உள்ளன. இதர மைதானங்களில் இல்லாத வகையில் மழை நீரை மைதானத்திலிருந்து விரைவாக வெளியேற்றும் வசதிகள் இந்த மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆட்டத்தின்போது 8 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தாலும், நீரை விரைவாக வெளியேற்றி ஆட்டம் ரத்தாகாமல் மீண்டும் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.\nமிக முக்கியமாக எல்இடி விளக்குகள் பிரம்மாண்ட Flood Light கம்பங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி Flood light விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலிரவு இரவு ஆட்டங்களின்போது வீரர்களுக்கு பந்து தெளிவாக தெரிய உதவும். மேலும் இந்த விளக்குகளில் ஒளி மைதானத்தில் நிழல் விழாத வகையிலும் பொருத்தப்பட்டுள்ளன.\nசுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nரன் கணக்கை துவங்காமல் விக்கெட்டை இழந்த இந்திய அணி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\nமீண்டும் பதற்றம்: ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை தாக்குதல்\nதம்பி மனைவியை திருமணம் செய்ய முயற்சி... அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/london", "date_download": "2021-03-04T14:43:53Z", "digest": "sha1:CGCVJDSU6MBXIKNEHGO5RADFJD4MJZMN", "length": 6055, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "லண்டன் | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சரஸ்வதி பொன்னம்பலம் – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி பொன்னம்பலம் தோற்றம் 15 NOV 1935 மறைவு02 MAR 2021 யாழ். சாவகச்சேரி ...\nதிரு செல்லத்துரை விக்கினேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை விக்கினேஸ்வரன் பிறப்பு 12 JAN 1961 இறப்பு 27 FEB 2021 யாழ். காரைநகர் ...\nதிரு அப்புத்துரை ஜோதிவர்மன் – மரண அறிவித்தல்\nதிரு அப்புத்துரை ஜோதிவர்மன் தோற்றம் 05 MAR 1957 மறைவு27 FEB 2021 யாழ். அளவெட்டியைப் ...\nதிரு அருள்நாதன் அன்னலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு அருள்நாதன் அன்னலிங்கம் மண்ணில் 04 NOV 1992 விண்ணில்24 FEB 2021 யாழ். கொக்குவில் ...\nதிருமதி மகேஸ்வரி இரத்தினநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரி இரத்தினநாயகம் பிறப்பு 04 APR 1931 இறப்பு21 FEB 2021 யாழ்.மாவிட்டபுரத்தைப் ...\nதிரு சிவசிதம்பரம் சிறீதர் – மரண அறிவித்தல்\nதிரு சிவசிதம்பரம் சிறீதர் பிறப்பு 16 APR 1964 இறப்பு 16 FEB 2021 வவுனியா நெளுக்குளத்தைப் ...\nதிருமதி இராஜசிங்கம் கனகாம்பிகை – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜசிங்கம் கனகாம்பிகை பிறப்பு 10 JUL 1939 இறப்பு16 FEB 2021 மலேசியாவைப் ...\nதிருமதி மேரிபொலின் அன்னலிங்கம் (ராக்கினி- கீயா) – மரண அறிவித்தல்\nதிருமதி மேரிபொலின் அன்னலிங்கம் (ராக்கினி- கீயா) பிறப்பு 01 FEB 1949 இறப்பு ...\nதிரு சந்திரகுமார் தயானந்தம் (வெளிச்சம்) – மரண அறிவித்தல்\nதிரு சந்திரகுமார் தயானந்தம் (வெளிச்சம்) பிறப்பு 17 MAR 1956 இறப்பு10 FEB 2021 யாழ். ...\nதிரு வரதராசா சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு வரதராசா சந்திரன் தோற்றம் 01 NOV 1975 மறைவு10 FEB 2021 யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/1964/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-03-04T15:02:03Z", "digest": "sha1:T4GRP7D7I4TIOYN3WPWYGBGNUXNZLGI3", "length": 11834, "nlines": 119, "source_domain": "www.mellisaimannar.in", "title": "தூது செல்ல ஒரு தோழி/ விஸ்வநாதன்&ராமமூர்த்தி/.பச்சை விளக்கு1964 – 1964 – MMFA Forum", "raw_content": "\nதூது செல்ல ஒரு தோழி...\nதூது செல்ல ஒரு தோழி/ விஸ்வநாதன்&ராமமூர்த்தி/.பச்சை விளக்கு1964\nகவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்..27\nதமிழ் இலக்கியங்களில் ஒரு சுவையான பகுதி.\nஅன்பு மிகுதி.. அன்பின் உரிமை..இந்த நிலையில் மனம் தளர்ந்தவரது நிலைமையை உற்றவர் க்கு எடுத்துரைக்க... ஒரு நல்ல தூதுவரை அல்லது தூதாக இயற்கையின் அங்கங்களில் ஒன்றைச் சொல்லிப் பாடுவது தமிழில் ஒரு அம்சம். அப்படி ஒரு தூதினை அனுப்ப முடியாத அளவிற்குத் தன் தோழி ..காதல் வயப்பட்ட வள்... மாட்டிக் கொண்டு தவிக்கிறாளோ என நினைத்து..செல்லமாகச் சீண்டிப் பார்க்கிறாள் இவள்... கவியரசர் துணைக்கு... காப்பியங்களில் ஒன்றின் வரிகளைச் சற்று உருவேற்றிக் கொண்டு தர...\nசுசீலாம்மாவும் ..ஈஸ்வரி அம்மாவும்... ரசிப்பு உணர்ந்து பாட ...\nமெல்லிசை மன்னர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்&ராமமூர்த்தி ....இசையமைப்பு...\nநளினமான உல்லாசம் தருவதாய்....பச்சை விளக்கு திரையில் ... விஜயகுமாரியும் , புஷ்பலதாவும்.\nஉண்மையில் இருவரது நடிப்பில் முகபாவங்களும் ,மென்மையான ஆட்டங்களும் நம் மனத்தைக் கவர்வன. வெகு இயல்பாக அந்தப் பாடற்காட்சி அமைக்கப் பட்டிருக்கும் . .\n' தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்\nதுள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட ..\nசுற்றுலா வந்த இடத்தில் இந்த இனிமையான சீண்டுதல்.\nஇந்த இடத்தில் இசையானது சற்று மெல்லிய துள்ளலில் இருவரின் சீண்டுதலுக்கேற்ப அமைந்திருக்கும் . நளினமான ஒன்று ரசனையுணர்வோடு .\nகாதலன் நினைவு வர...தூது செல்ல ஆள் வேண்டுமே...என்று துயர் நீ அடைந்தாயோ தலைவி...\nஆனால் வீசும் தென்றல் நான் இருக்கிறேன் என்று சொல்லுதல் போல் உன் சேலை தொட்டு வர சுகம் சேர்ந்ததா.....சுசீலாம்மா தலைவியை விசாரிக்கும் தோழியாகக் குரல் கொடுக்கிறார்...பாவம் சிறிதும் பிறழாமல்..\n'அன்று சென்றவனை இன்னும் காணவில்லை\nகாதலனை க் காணாது...தென்றலும் சுகமில்லை...நிலவிலும் குளுமை இல்லை...கண்களில் கண்ணீர்தான் மிச்சம்...என...தனது மனம் ஏங்கித் தவிக்கும் பாட்டை விளக்குகிறார்.\n\"பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்\nவெந்நீர் நதியும் பன்னீர் நதியாகுமோ.. தோழி...\"\nநதியை அதன் தன்மையை , வேகத்தை ஒப்பிட்டு வரக்கூடிய சரணங்களில் , இசையின் ஆரம்பத் துள்ளல் சற்று வேகமெடுத்துச் செல்லும் . ராகத்தோடு அந்த இசை சரிவிகிதத்தில் பயணித்து வரும் அழகு இசையின் பெருமை .\nபன்னீர் நதியில் குளித்தால் ஏக்கம் தெளிந்திடும் என்றவள் சொல்ல..\nபன்னீர் நதியும் தன் ஏக்கத்தினால் வெந்நீராகிடும் என்றுரைக்கிறாள்.\nஇடையணி மேகலை வீழ்ந்திடும் வண்ணம்\nஇடையில் அணிந்த ஒட்டியானம் தளரும் வண்ணம் இளைத்துவிட்டாய்...அந்த அளவிற்கு ஏக்கம் வரலாமா...\nமுத்தும் மணியும் கருகிடும் வண்ணம் .\nமோன த்தில் ஆழ்ந்தாள் தலைவி..\nஒளி வீசும் முத்தும் மணியும்...காதல் நினைவில் சிக்கியவள் முகம் கண்டு பொறாமை கொள்ளும்... என்று தலைவியின் ..மோன நிலையை அங்கீகரிக்கிறாள்.\nமுத்ததை மறந்தவள் சித்தத்தில் இருப்பதை ..\nஒத்துக் கொள்கிறாள்..கலகலப்பாய்..முத்து முத்தாய் பேசுவதை விட்டு ..எனது மனத்தில் உண்மை அறிந்தாயோ ..தோழி\nகடையை விரிக்க பொருள் கொள்வார் இல்லையே தோழி..\nநான் காணத்துடிக்கும் நேரத்தில் அவன் இல்லையே... தோழி\n\"காவிரிக் கரையின் ஓரத்தில் இவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி...\"\nகாவிய நாயகன் காதலன் மனைவி..\nகாவிரிக்கரை ஓரம் அன்று இப்படித்தான் காத்திருந்தாள் ஒரு தலைவி...\nஎடுத்துக் கொடுக்கிறாள்...இலக்கியத்தில் ..அவள் நிலை யாரைப்போல் உள்ளது என..\nஇவளும் சரியான பதில்...கவியரசர் எங்கிருந்து அவ்வரிகளை ரசனையுடன் உருவினாரென்று...\nகாவிய நாயகன் தான் அந்தக் காதலன்...காத்திருந்தவள்...கோவலன் என்ற பெயருடைய நாயகனது மனைவி..\nநமக்குப் புரிந்தது... கண்ணகியின் மனவாட்டத்தை உரைக்கும் இளங்கோவடிகள்...வர்ணனை என்று.\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா \nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 118 ஏழ்மைக்கும் செல்வச்செழிப்புக்கும் இசைத்த மன்னர்\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -117 மன்னாதி மன்னன் -விஸ்வநாதன்\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -117 மன்னாதி மன்னன் -விஸ்வநாதன்\nRE: விஸ்வநாதன் & ராமமூர்த்தி/\"போனால் போகட்டும் போடா/ பாலும் பழமும்.1961\n@k-raman நன்றி சார் ... நாங்கள் அந்த வயதில் இறுதிக் ...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா \nஅன்பர்களே உங்கள் யூகம் சரிதான். ஆம் ஊட்டி வரை உறவு பட...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 118 ஏழ்மைக்கும் செல்வச்செழிப்புக்கும் இசைத்த மன்னர்\nஅன்பர்களே நாம் இப்போது 1967 ம் வருடத்திய இரு முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.forumta.net/t25-topic", "date_download": "2021-03-04T15:27:46Z", "digest": "sha1:B3SBRLHONJEJAMO24U5VQPEFCUX5D33D", "length": 7662, "nlines": 86, "source_domain": "siva.forumta.net", "title": "அடுத்த இரு மாதங்களில் மேலும் வட்டி குறையும்!", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஅடுத்த இரு மாதங்களில் மேலும் வட்டி குறையும்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வணிக மலர் :: வணிகத் தகவல்கள்\nஅடுத்த இரு மாதங்களில் மேலும் வட்டி குறையும்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பது போல அமையாவிட்டால் அடுத்த இரு மாதங்களுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக இந்திய அரசு வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை ஓரளவு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.\nஆனால் தங்களது முதன்மை வட்டி விகிதத்தை மட்டும் குறைக்காமல் பார்த்துக் கொண்டன.\nஇதனால் எல்லா வங்கிகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் உபரியாகத் தேங்கிக் கிடக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள அரசு வங்கிகளின் உபரித் தொகை ரூ. 1, 46, 470 கோடி ரூபாய்.\nகடன் வழங்குவதில் வணிக வங்கிகள் காட்டும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால், கடன் வழங்கும் அளவு கணிசமாகக் குறைந்துவிட்டது.கடந்த ஆண்டை விட இப்போது கிட்டத்தட்ட இருமடங்கு தொகை உபரி நிதியாக உள்ளது.\nஇதனால் உடனடியாக வட்டி விகிதங்களைக் குறைத்து, கெடுபிடிகளைத் தளர்த்தி கடன் வழங்கலைத் துரிதப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nவரும் அக்டோபர் மாதம் வரை இதே நிலை நீடித்தால் வங்கிகளின் கையிருப்பில் உள்ள ரொக்கம் கணிசமாக உயர்ந்துவிடும். எனவே பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறாமல் இப்போதுள்ளது போன்றே இருந்தால், நிச்சயம் வங்கிகளின் முதன்மை கடன் வழங்கல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வணிக மலர் :: வணிகத் தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-03-04T16:09:58Z", "digest": "sha1:2FQAM7BKISM34XF3CZ4V2ASNMBUVOC7Q", "length": 14356, "nlines": 74, "source_domain": "totamil.com", "title": "'ஒரு சோப் ஓபரா போல': எல் சாப்போவின் தடுத்து வைக்கப்பட்ட மனைவியின் கவர்ச்சியான வாழ்க்கை - ToTamil.com", "raw_content": "\n‘ஒரு சோப் ஓபரா போல’: எல் சாப்போவின் தடுத்து வைக்கப்பட்ட மனைவியின் கவர்ச்சியான வாழ்க்கை\nமுன்னாள் அழகு ராணியும், சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் பிரபு ஜோவாகின் “எல் சாப்போ” குஸ்மானின் மனைவியுமான எம்மா கொரோனல் ஐஸ்புரோவின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்��ட்டவர், ஒரு டெலனோவெலா பாணியிலான வாழ்க்கையைப் பின்பற்றுகிறார், இது மிகுந்த வன்முறை நிறைந்த மெக்சிகன் கார்டெல்கள், புகழ் மற்றும் தாய்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n31 வயதான கொரோனல், இளம் வயதினரை இழிவாக திருமணம் செய்து கொண்டார், மேலும் குஸ்மானின் உயர்-பங்கு பூனை மற்றும் சுட்டி விளையாட்டிற்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தார், மெக்சிகன் மற்றும் அமெரிக்க முகவர்கள் அவரை வேட்டையாடினர்.\nஅமெரிக்க-மெக்ஸிகன் இரட்டை நாட்டவரான கொரோனல் திங்களன்று டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார், மேலும் கொக்கெய்ன், ஹெராயின் மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டில் அமெரிக்க கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது மூத்தவரான குஸ்மானின் பதின்வயது அழகு ராணியாக இருந்தபோது கொரோனல் கவனத்தை ஈர்த்தார்.\n2007 ஆம் ஆண்டில் அவர் 18 வயதை எட்டிய பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் இரட்டை மகள்களைப் பெற்றனர், குஸ்மானுடன் தங்கள் முழு திருமண வாழ்க்கையையும் சிறையில் அல்லது சக்திவாய்ந்த சினலோவா கார்டலின் தலைவராக ஓடிவந்தனர். குஸ்மான் அமெரிக்க சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nநியூயார்க்கில் குஸ்மானின் 2019 விசாரணையின் போது கொரோனலின் புகழ் உயர்ந்தது, அங்கு அவர் தனது வடிவமைப்பாளர் ஆடைகளுடன் ஊடக உணர்ச்சியாகவும், அவர் தனது கணவருக்குக் காட்டிய விசுவாசமாகவும் ஆனார் – அவர் எப்படி காதலர்களை வைத்திருந்தார் என்பதை வழக்குரைஞர்கள் விவரித்தபோதும்.\nகுஸ்மானின் முன்னாள் லெப்டினென்ட் கொரோனல் தனது கணவரின் ஹாலிவுட் பாணியில் சிறையிலிருந்து தப்பிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தபோது, ​​2015 ஆம் ஆண்டில் அவரது சிறைச்சாலையின் மழையின் கீழ் ஒரு மைல் நீள சுரங்கப்பாதையில் புதைக்கப்பட்டபோது அவர் நீதிமன்ற நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஆனார்.\nதனது கணவரின் புகழைப் பற்றிக் கூறி, மெக்ஸிகோவுக்கு வெளியே தனது பிரபலத்தைப் பணமாகப் பெற முயன்ற கொரோனல், 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு ஆடை பிராண்டைத் தொடங்கினார், மேலும் மாஃபியா குடும்பங்களைப் பற்றிய அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் கூட தோன்றினார்.\nவி.எச் 1 இன் க���ர்டெல் க்ரூ நிகழ்ச்சியில் “நான் ஒரு சாதாரண பெண்ணாக கருதுகிறேன்” என்று கொரோனல் ஒரு படகில் பேசினார்.\n“அவர்கள் எங்களுக்குத் தெரியாமல் எங்களை தீர்ப்பது வருத்தமாக இருக்கிறது. இது கடினம்.”\nஊடக நேர்காணல்களில், கொரோனல் குஸ்மானுடனான தனது நீடித்த விசுவாசத்தையும் அவர்களின் இரட்டை மகள்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதையும் வலியுறுத்தினார்.\n“எம்மா சினலோவாவில் உள்ள பழைய நர்கோ குடும்பங்களைப் போன்றது” என்று ஒரு முன்னாள் அறிமுகம் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.\nசிறுவயதிலிருந்தே நர்கோ பாரம்பரியத்தில் மூழ்கியிருந்த கொரோனல், மெக்ஸிகோவின் “கோல்டன் முக்கோணத்தின்” ஒரு பகுதியான டுராங்கோ மலைகளில் வளர்க்கப்பட்டார், இதில் சினலோவாவும் அடங்கும். அவரது தந்தை 2017 இல் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகொரோனல் முதன்முதலில் மெக்ஸிகோவில் தலைப்புச் செய்திகளைத் தொடங்கினார், 2007 ஆம் ஆண்டு கிராமப்புற துரங்கோவில் நடந்த குஸ்மானுக்கு தேவாலய திருமணத்திற்குப் பிறகு, அவர் அதிகாரிகளிடமிருந்து ஓடிவந்தார்.\nமெக்ஸிகன் பொலிஸ் மற்றும் அமெரிக்க முகவர்கள் அவரைக் கண்காணித்ததால் கொரோனல் குஸ்மானின் பக்கத்திலேயே இருப்பார்.\nகுஸ்மானின் விசாரணையில், அவரது முன்னாள் வலது கை மனிதரான டமாசோ லோபஸ் நுனேஸ், குரோமானின் குஸ்மானின் மகன்களுடன் சேர்ந்து, துணிச்சலான 2015 சிறைத் தப்பிப்பைத் திட்டமிட உதவியது எப்படி என்று சாட்சியமளித்தார்.\nஅவர்கள் சிறைச்சாலைக்கு அருகில் ஒரு நிலம் கிடைத்தனர், ஆயுதங்களை ஏற்பாடு செய்தனர், கவச டிரக்கைக் கொண்டு வந்தனர், மேலும் ஜி.பி.எஸ் கைக்கடிகாரத்தை கூட குஸ்மானின் செல்லில் கடத்தினர், எனவே சுரங்கப்பாதை பொறியாளர்கள் தோண்டுவதற்கு உதவ சரியான சிறை செல் ஆயத்தொலைவுகளை வைத்திருப்பார்கள் என்று சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.\nகுஸ்மான் மீண்டும் 2016 இல் கைப்பற்றப்பட்டு 2017 இல் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்பட்டார்.\nகுஸ்மானின் விசாரணையில், அவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்த போதெல்லாம், அவர் கொரோனலைத் தேடி அலைவார். அவர்களால் ஒருவருக்கொருவர் பேச முடியவில்லை, ஆனால் அவர்களின் பார்வைகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன.\nசினலோவாவில் உள்ள ரியோடோஸ் செய்தித்தாளின் பத்திரிகையாளர் மிகுவல் ஏஞ்சல் வேகா, “விசாரணையை மூடிமறைத்த ஒரு பத்திரிகை மிகுவல் ஏஞ்சல் வேகா கூறினார்.\n“இந்த புதிய வழக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது” என்று வேகா கூறினார். “இது ஒரு சோப் ஓபரா போன்றது.”\nSpoilerToday news updatestoday world newsஎலஒரஓபரகவரசசயனசபசபபவனதடததபலமனவயனவககபபடடவழகக\nPrevious Post:தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் சிறப்பம்சங்கள்: கணினி அறிவியல் 6 ஆம் தரத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்\nNext Post:மார்ச் நடுப்பகுதியில் வாரத்திற்கு 13 மில்லியன் COVID-19 தடுப்பூசி அளவை அமெரிக்காவிற்கு அனுப்ப ஃபைசர்: நிர்வாகி\nபிரதமர் மோடி தலைவர்கள் பாஜக தேர்தல் குழு கூட்டம் முக்கிய தேர்தல்களுக்கு முன்னால்\nஜார்க்கண்ட்: நக்சல் தூண்டப்பட்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பில் 3 ஜாகுவார் ஜவான்கள் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்\nஅடிட் தனது ‘எதிர்பாராத’ குழந்தைக்கு எப்படி உதவுகிறார்\nஹாரி மற்றும் மேகனுடன் ராயல் ரோ ஓப்ரா நேர்காணலுக்கு முன் வெப்பமடைகிறார்\nசீன-ஆஸ்திரேலியர்கள் பெய்ஜிங்கில் பாகுபாடு காட்டுவதாக தெரிவிக்கின்றனர், வைரஸ் பதட்டங்கள் அதிகரித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/leaders/vijayakanth-resend-photos", "date_download": "2021-03-04T16:11:00Z", "digest": "sha1:RGLUJDSRUE34V4SLNV2TY4LNNNY6KZRH", "length": 7229, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜயகாந்தின் சமீபத்திய படங்கள் | nakkheeran", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் சமீபத்திய படங்கள்\n'என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா\" - வெளியானது வீடியோ சாங்\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nவிஷ்ணு விஷால் படத்தில் இணைந்த 'கே.ஜி.எஃப்' பட பிரபலம்\nரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த 'மாநாடு' படத் தயாரிப்பாளர்\nதாய்மை அடைந்ததை ரசிகர்களிடம் பகிர்ந்த பாடகி\nஒரே நாளில் 3 லட்டு\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்வீட்... ரசிகர்கள் நிம்மதி\nஅதர்வா படத்தின் மூலம் வலுவான ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் பிரபல நடிகர்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24085", "date_download": "2021-03-04T15:43:36Z", "digest": "sha1:4SY67YIQEHOZRJ4IWOEGAIIDUIX2DBT6", "length": 6843, "nlines": 37, "source_domain": "newsaz.in", "title": "“தமிழகத்தின் வருவாய் 18% குறையும்; அதேபோல் கடன் வாங்கும் அளவு...” தமிழக நிதித்துறை செயலர்", "raw_content": "\n ❖ சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். ❖இலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு ❖ நியூசிலாந்தில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு ❖ நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ❖\n“தமிழகத்தின் வருவாய் 18% குறையும்; அதேபோல் கடன் வாங்கும் அளவு...” தமிழக நிதித்துறை செயலர்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு வரி உயர்த்தியதே காரணம் என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 2.02% ஆக இருக்கும். மாநில மொத்த கடனானது 15ஆவது நிதிக்குழு அளித்த குறியீட்டிற்குள் தான் உள்ளது. தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வருவாய் குறைந்து, கூடுதல் செலவு ஏற்பட்டதால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.\nதமிழக அரசு அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவும் குறையும். நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய வரி ஏதும் விதிக்காமல் வருவாய் கணக்கீடு இருக்கும். கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை. பெட்ரோல் டீச���் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிவிதிப்பு காரணம் அல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதுதான் காரணம். தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு, மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள்தான் இருக்கிறது” என்றார்.\nமேலும், “டாஸ்மாக் மூலம் 2020 - 2021ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது” என்றார்.\nசுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nரன் கணக்கை துவங்காமல் விக்கெட்டை இழந்த இந்திய அணி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\nமீண்டும் பதற்றம்: ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை தாக்குதல்\nதம்பி மனைவியை திருமணம் செய்ய முயற்சி... அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/brown-rice/", "date_download": "2021-03-04T15:26:29Z", "digest": "sha1:TCOZMSQAEV2F4VB67VLBNZKMR2DILXYU", "length": 13268, "nlines": 103, "source_domain": "organics.trust.co.in", "title": "சிகப்பு அரிசி ( Brown Rice ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nசிகப்பு அரிசி ( Brown Rice )\nசிகப்பு அரிசி ( Brown Rice )\nசிகப்பு அரிசி ( Brown Rice )\nஇன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.\n1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது\nஇரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் “மதுரை”. மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்\nஅங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.\nசிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.\n“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,\nயானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை”\nஎன இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.\nகவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.\nநார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.\nஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.\nநம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.\nசிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. வில��� 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.\nமனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40×3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே “வடக்கிருந்து”(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம்.\nஅவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள் நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.\nஉங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.\nசரித்திரங்களை விதையுங்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள்.\nஅவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ்வான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2016/eight-beers-that-you-should-stop-drinking-immediately-012007.html", "date_download": "2021-03-04T16:27:28Z", "digest": "sha1:GOB5PZRS4SMHZ7V72MUJK3PMH6D7DKNS", "length": 17405, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் தடை செய்யப்பட்ட 8 பீர் வகைகள்! | Eight Beers That You Should Stop Drinking Immediately - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா\n6 hrs ago மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\n8 hrs ago தக்காளி வேர்க்கடலை சட்னி\n8 hrs ago 24 மணி நேரம் நீங்க சாப்பிடாம இருந்தா... உங்க உடல் எடை குறையுமா\n8 hrs ago தமிழ்நாட்டில் எந்தெந்த மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது எந்த தடுப்பூசி சிறந்தது தெரியுமா\nNews பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nAutomobiles ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு\nMovies உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்\nFinance 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் தடை செய்யப்பட்ட 8 பீர் வகைகள்\n\"நான் குடிக்க எல்லாம் மாட்டேன் பீர் மட்டும் தான்... அதுவும் எப்போவாவது தான்... \" என சோசியலாக கூறும் நபர்கள் உங்கள் வட்டாரத்திலும் இருக்கலாம். ஏன், நீங்களாகவே கூட இருக்கலாம். பீர் குடிப்பது எல்லாம் சகஜம், பெரிய தவறில்லை என கூறும் சமூகமாக நாம் மாறிவிட்டோம்.\nஆனால், சில பீர்களில் உடல் ஆரோக்கியத்திற்கு அபாயம் விளைவிக்கும் மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.\nமுக்கியமாக, மரபணு மாற்றப்பட்ட கார்ன் சிரப், மரபணு மாற்றப்பட்ட கார்ன், உயர் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப், மீன் சிறுநீர்ப்பை, புரோப்பிலீனில் கிளைகோல், மோனோ சோடியம் குளுக்கோனேட், ஃப்ளேவர், மரபணு மாற்றப்பட்ட சர்க்கரை, காரமல் கலரிங், பூச்சிகள் சார்புடைய டைகள் மற்றும் பி.பி.எ (BPA) கலப்பு.\nஇதையும் படிங்க: பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்\nமேற்கூறப்பட்டுள்ள மூலப் பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தும் கூட சில வகை பீர்களில் கலக்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்தை சீரழிக்கும் குணம் கொண்டவை ஆகும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநியூ காஸ்டல் அலே எனும் இந்த பீரில் காரமல் கலரிங் சேர்க்கப்படுகிறது. இது புற்றுநோய் கட்டிகள் / ச��ல்கள் உண்டாக காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த பீரில் மரபணு மாற்றப்பட்ட கார்ன் சேர்க்கப்படுவதாகவும். இது ஆரோக்கியத்திற்கு அபாயமானது என்றும் கடந்த 2007-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.\nமைக்கலோப் அல்ட்ரா எனும் இந்த பீரில் மரபணு (GMO) மாற்றப்பட்ட இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகிறது. இது, அபாயகரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபலமான இந்த பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன் பீரில், அபாயகரமான மரபணு மாற்றப்பட்ட கார்ன் மற்றும் கார்ன் சிரப் இதில் சேர்க்கப்படுகின்றன.\nமில்லர் நைட் பீரில் மரபணு மாற்றப்பட்ட கார்ன் மற்றும் கார்ன் சிரப் சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்தை சீரழிக்கும் தாக்கம் கொண்டவை ஆகும்.\nகின்னஸ் பிராண்டின் சில பீரிகளில் மீன் சிறுநீர்ப்பை கலப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் ஃபிரக்டோஸ் சிரப்பும் சேர்க்கப்படுகிறது.\nஇவை இரண்டும் திட மற்றும் நீர் உணவுகளில் சேர்க்கக் கூடாது என தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும் கின்னஸ் பீர் நிறுவனம், ஃபிரக்டோஸ் கார்ன் சிரப் சேர்க்கப்படுவதில்லை என இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த பிராண்ட் பீர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதிலும் மரபணு மாற்றப்பட்ட கார்ன் சிரப் சேர்க்கப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டியது அவசியம்.\nஇதிலும், மரபணு மாற்றப்பட்ட கார்ன் சிரப் மற்றும் புரோப்பிலீனில் கிளைகோல் போன்ற உடல் நலத்திற்கு அபாயமான மூலப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.\nஎனவே, அடுத்த முறை பீர் குடிக்கும் போது, அவற்றில் இந்த கலப்புகள் இருக்கிறதா, இல்லையா என பரிசோதித்து குடியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇளைஞர்களின் பிரதான பானமாக இருக்கும் பீர் தவறுதலாக எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா\nபீர் அடிக்குறது ரொம்ப பிடிச்சவங்க இத படிக்காதீங்க... ஏனா புது ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்கு சாதகமா இல்ல...\nகொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nபீர் அடிக்கிறவங்களுக்கான அதிர்ச்சி செய்தி... இனிமேலாவது பீர் அடிக்கிறத நிறுத்திறுங்க...\nபீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சு��ு நீங்களே பாருங்க...\nதினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nநீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா அதுவும் ஆரோக்கியமா\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்கணுமா... அப்போ தினமும் 1 கிளாஸ் பீர் குடிங்க...\nஇதப்போய் தினமும் ஒரு டம்ளர் குடிச்சா, புற்றுநோய் வராம வேற என்ன வரும்\nபீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்\nஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா\nபெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா\nஇன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Red+fort", "date_download": "2021-03-04T14:53:44Z", "digest": "sha1:LW5TBWNNKM7POMQN7RDCG2QU32DVWKPO", "length": 6655, "nlines": 51, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Red fort | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nடெல்லி செங்கோட்டை கலவரம் நடிகர் தீப் சித்து கைது\nவிவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார்.\nநடிகர் தீப் சித்துவை முற்றுகையிட்ட விவசாயிகள் டிராக்டரிலிருந்து இறங்கி தப்பி ஓட்டம் வைரலாகும் பரபரப்பு வீடியோ\nடெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்படும் பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை விவசாயிகள் முற்றுகையிடுவதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nவிவசாயிகள் பேரணி கலவரம்.. செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தலைமறைவு..\nவிவசாயிகள் பேரணியில் புகுந்து டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் கொடியை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவானார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 ��ேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகள் சங்கத்தில் திடீர் பிளவு இரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து வாபஸ்\nடெல்லியில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக 2 சங்கத்தினர் அறிவித்துள்ளது போராட்டக் குழுவினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவுக்கு 3 தடுப்பு மருந்துகள்.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தகவல்..\nகொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றினார்.\nடெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\nடெல்லி செங்கோட்டையில் இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/movies/aanmai-thavarael/3928/", "date_download": "2021-03-04T16:37:58Z", "digest": "sha1:4CPQ3GPA6NZJV2SRSRMQ2MMOFO2N4GW5", "length": 4410, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Aanmai Thavarael - Aanmai Thavarael Tamil Movie News, Reviews, Music, Photos, Videos | Galatta", "raw_content": "\nமனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை பல முறை பலாத்காரம் செய்த தொழிலதிபர்\nபிரசவத்துக்கு வந்த பெண்ணை மருத்துவமனை வார்டு பாய் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nமுதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றப்போனதால் கொலை செய்த வேலைக்காரன்\nடியூஷனுக்கு வந்த 14 வயது மாணவி... பாஸ் போடுறேன்னு சொல்லி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர்\nகல்லூரி மாணவனுடன் 2 குழந்தைகளின் தாய் காதல் கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூரம்..\nஅனுராக் காஷ்யப், டாப்ஸி வீட்டில் வருமான வரி சோதனைக்கு ஆதரவு தெரிவித்த நடிகை..யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-ss-tanvi-photo-shoot-stills/395/", "date_download": "2021-03-04T16:03:16Z", "digest": "sha1:WV4JOSGEPEYR3CWSH3IHWEIFUBKPM2SC", "length": 2979, "nlines": 113, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress SS Tanvi Photo Shoot Stills - Kalakkal Cinema", "raw_content": "\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 எப்போது – இயக்குனர் கோகுலுடன் ஒரு பேட்டி..\nவிஜயகாந்த் Sir.., அஜித் Sir படத்துல சின்ன Role..\nஎல்லா ரூட்டும் கிளியர்.. மீண்டும் பழனிச்சாமி முதல்வராவது உறுதி – அரசியல் வல்லுநர்கள் கணிப்பு.\nஸ்ரீகாந்த் நடிப்பில் இணையத்தை மிரட்டும் மிருகா ஸ்னீக் பீக் ( வீடியோ )\nவெற்றி இயக்குனர் ஆர். கண்ணனின் அடுத்த படம், வெளியானது மாஸ் தகவல்.\nபுதுமுக நடிகர் அஜய் நடிக்கும் ” விடுபட்ட குற்றங்கள் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/suriya/", "date_download": "2021-03-04T15:09:54Z", "digest": "sha1:BF2FX5KBQHTBRDH5MH25TLH2Q5JMY3SW", "length": 14425, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "suriya Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\n20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்\nநடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யாவின் படங்களை தவறாமல் பார்ப்பேன் – பிரபல பாலிவுட் நடிகை\nசீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் மற்றும் அதன் கைலான் தயாரிப்புகள் பயன்பாடு...\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘சூர்யா 40’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – சூர்யா பங்கேற்கவில்லை\nசூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ���ோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா 40...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்- நடிகர் சூர்யா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சூரரைப் போற்று ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனக்கு கொரொனா தொற்று வந்ததாகவும், அதிலிருந்து தற்போது...\nNews Tamil News சினிமா செய்திகள்\nரம்யா பாண்டியனை தொடர்ந்து சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யாவை தொடர்ந்து மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுதன்முறையாக சூர்யாவுடன் இணைந்த சத்யராஜ்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆஸ்கார் ரேஸில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்\nநடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று. G.R.கோபிநாத் என்பவற்றின் உண்மை வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக...\nNews Tamil News சினிமா செய்திகள்\nடி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி\nவிக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான படம் புலிக்குத்தி பாண்டி. கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, இப்படத்தை இயக்கி இருந்தார். உண்மை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்த சூரரைப் போற்று\nஉலக அளவில் தேடல் இணையதளங்களில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இணையதளம் கூகுள். இந்த தேடுதல் தளத்தை தான் இந்தியாவில் உள்ள மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 2020ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம்...\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,812பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/south-africa-arrive-for-first-pakistan-tour-in-14-years-tamil/", "date_download": "2021-03-04T16:02:25Z", "digest": "sha1:OXICV7NTIKQUWKXKW655QKFHOPUSKWRR", "length": 8142, "nlines": 250, "source_domain": "www.thepapare.com", "title": "பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி", "raw_content": "\nHome Tamil பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி\nபாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி\nஇரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20i கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி நேற்று (16) பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக 2007இல் தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. >> ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எனினும், 2009இல் லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில…\nஇரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20i கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி நேற்று (16) பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக 2007இல் தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. >> ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் ���ணி எனினும், 2009இல் லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில…\nலசித் எம்புல்தெனியவுக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை – டோவிட் சார்கர்\nசரிவிலிருந்து மீள முயற்சிக்கும் இலங்கை அணி\nஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி\nஇலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்துவரும் இங்கிலாந்து\n 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய பொல்லார்ட்\nதேசிய கராத்தே அணியில் மீண்டும் இடம்பிடித்த பாலுராஜ்\nஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/uk-woman-with-rare-condition-can-finally-sleep-after-rs-35-lakh-spinal-cord-stimulation-surgery-030221/", "date_download": "2021-03-04T15:40:52Z", "digest": "sha1:WKQMTVZKDLOTAALPQTG35WIXK76XQR5L", "length": 16498, "nlines": 191, "source_domain": "www.updatenews360.com", "title": "நிம்மதியான தூக்கத்துக்கு இவர் செலவு செய்தது ரூ.35 லட்சம்! ஏன் தெரியுமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநிம்மதியான தூக்கத்துக்கு இவர் செலவு செய்தது ரூ.35 லட்சம்\nநிம்மதியான தூக்கத்துக்கு இவர் செலவு செய்தது ரூ.35 லட்சம்\nஅரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளாகவே தூக்கிமின்றி தவித்து வந்த நிலையில், ரூ.35 லட்சம் செலவு செய்து அவருக்கு நடத்தப்பட்ட ஆபரேஷன் காரணமாக தற்போது நிம்மதியாக தூங்கி வருகிறாராம்.\nகாம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சின்ட்ரோம் (சிஆர்பிஎஸ்) என்ற அரியவகை நோய், நோயாளிகளின் கை, கால்களில் கடும் வலியை கொடுக்கக் கூடியது. தொடர்ச்சியாக உடலில் வலியை கொடுக்கும் இந்த நோய், ஒரு மில்லியன் பேரில் ஒருவருக்கு ஏற்படும். பிரிட்டனில் லீசெஸ்டர்ஷையரை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ரூபி சேம்பர்லெய்ன் என்பவருக்கு இந்த அரிய நோய் தாக்கியிருக்கிறது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘வலி காரணமாக என்னால் தூங்க கூட முடியாது. உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்படுவதால், தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் கூட தூங்கியது இல்லை. தூக்கமின்மையால் என் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. வெளியே செ��்ல முடியாது; நண்பர்களைச் சந்திக்க முடியாது; எந்த வேலையும் செய்ய முடியாது. வலி நிவாரணிகள், பிஸியோ தெரபி உள்ளிட்ட பல வழிகளை தேர்ந்தெடுத்தும் என்னால், வலியை குறைக்க முடியவில்லை. முதுகெலும்பு தூண்டுதலுக்கான ஆப்பரேஷன் செய்தால் என்னால் தூங்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇதற்காக 35 ஆயிரம் டாலர்கள் எனக்கு தேவைப்பட்டது. மக்களிடம் நன்கொடையாக பெற்ற பணத்தில் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் எனக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சர்ஜரியில், ஒரு பேஸ்மேக்கர் ஒன்று என் மணக்கட்டிற்கு அடியில், பொருத்தப்பட்டது. அது என் முதுகெலும்பில் உள்ள எலெக்ட்ராட்ஸ்களுடன் இணைக்கப்பட்டது. இப்போது அதன் உதவியுடன் தான் நான் தூங்கி கொண்டிருக்கிறேன்.\nரிமோட் கண்ட்ரோலில் தூங்குவதற்கான பட்டனை நான் அமுக்கினால் போதும், அது வலியை தடுத்து தூக்கம் வர வைக்கிறது. இப்போது பொருளாதாரத்தில் பட்டம் படித்து வருகிறேன். வலிகளும் 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. என் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. குடும்பத்துடன் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட முடிகிறது. வெளியே செல்ல உற்சாகமாக இருக்கிறேன்’’ என்றார்.\nPrevious அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 4- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..\nNext தங்க நாக்குடன் மம்மி கண்டுபிடிப்பு எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது தெரியுமா\nஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் பலி.. சொந்த மக்களின் மீதே கொடூரத் தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம்..\nஸ்வீடன் நாட்டில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்.. பயங்கரவாதிகள் கைவரிசை என போலீஸ் சந்தேகம்..\n12வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை கேட்ச் பிடித்து காப்பாற்றிய டெலிவரி டிரைவர்\nவயது வெறும் எண் தான் 81 வயது பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ வைரல்\nகிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..\nபெட்ரோல் விலை குறைய வேண்டுமா…அப்ப இதுதான் ஒரே வழி: பங்க் ரசீதால் பாஜகவினர் கொந்தளிப்பு..\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதி.. சவூதி அரேபியா அதிரடி முடிவு..\nஇந்திய தடுப்பூசியை பெரும் நாடுகளின் பட்டியலில் இணைகிறது பிரிட்டன்.. 10 மில்லியன் டோஸ் பெற ஒப்பந்தம்..\n‘இது என்ன ஹிட்லர் மீசையா’…கிண்டலடித்த நெட்டிசன்கள்: பதறியடித்து Logo-வை மாற்றிய அமேசான்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nQuick Shareதமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்…\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2வது கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளது. ஏப்ரல்…\nயோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…\nQuick Shareதிருப்பூர் : அழிந்து வரும் யோகக் கலையில் புதிய ஆசனங்களை நிகழ்த்திக் காட்டி உலக சாதனை படைத்த திருப்பூர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24086", "date_download": "2021-03-04T16:34:49Z", "digest": "sha1:RTYB3G7BRGPEBKFYNQSEBCY4CEQKFALJ", "length": 7698, "nlines": 43, "source_domain": "newsaz.in", "title": "த்ரிஷ்யம் 2: அஸ்வினுக்கு மோகன்லால் நன்றி!", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த டாப் 5 பவுலர்கள் ❖ திமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன ❖தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖ \"இது கொடூரமானது. திட்ட��ிட்ட படுகொலை ❖தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖ \"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு ❖ கரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nத்ரிஷ்யம் 2: அஸ்வினுக்கு மோகன்லால் நன்றி\nத்ரிஷ்யம் 2 படத்தைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.\nமோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான மலையாளப் படம் - த்ரிஷ்யம்.\nகேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைத் தவிர இதர மொழிகளில் வெளியான ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள்.\nரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.\nமோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 மலையாளப் படம் உருவானது.\nதிரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படம், பிப்ரவரி 19 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.\nஇப்படத்தைப் பாராட்டி ட்விட்டரிலும் தனது யூடியூப் சேனலிலும் கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். ட்விட்டரில் அவர் கூறியதாவது:\nத்ரிஷ்யம் 2 படத்தில் நீதிமன்றக் காட்சியில் அந்தத் திருப்பத்தை மோகன்லால் உருவாக்கியபோது நான் மிகவும் ரசித்தேன். நீங்கள் பார்க்கவில்லையென்றால் த்ரிஷ்யம் 1-லிருந்து மீண்டும் ஆரம்பியுங்கள். அபாரம் என்றார்.\nஇதற்கு மோகன்லால் பதில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:\n(கிரிக்கெட் ஆட்டங்களினால்) பரபரப்பாகும் இருக்கும் இந்தச் சமயத்தில் நேரம் ஒதுக்கி த்ரிஷ்யம் 2 படத்தைப் பார்த்து, அதுபற்றி பேசியதற்கு நன்றி. எங்களுக்கு இது முக்கியமானது. உங்களுடைய கிரிக்கெட் ஆட்டங்கள���க்கு வாழ்த்துகள் என்றார்.\nஇலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு\nநியூசிலாந்தில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு\nசிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை\nதினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது\nவெளிவந்து 5 ஆண்டுகள்: கோடிகளைக் குவித்த ‘பிச்சைக்காரன்’\nபெட்ரோல் பங்குகளில் மோடியின் புகைப்படங்களை அகற்றுக: தேர்தல் ஆணையம்\nநாமக்கல் அருகே சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட 3 பேர் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கரோனா: 89 பேர் பலி\nகோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5216/", "date_download": "2021-03-04T15:27:52Z", "digest": "sha1:VGI7VCPUHEJUO3BQQ3F5S6TVKKBHMZW4", "length": 8933, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "மீண்டும் தீவிர அரசியல் களத்தில் ஜெமீல்! » Sri Lanka Muslim", "raw_content": "\nமீண்டும் தீவிர அரசியல் களத்தில் ஜெமீல்\nதீவிர அரசியல் களத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மீண்டும் களமிறங்கியுள்ளார்.\nஅம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை மேலும் மேலோங்கச் செய்யும் அரசியல் யுக்திகளையும் அவர் கையாள ஆரம்பித்துள்ளார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஜெமீல் – மக்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி விட்டார் என்றும், கட்சியின் தலைவரான ரிசாத் பதியுதீனுடன் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அண்மைக்காலமாக மாற்றுக்கட்சியினரால் பரப்பப்பட்டு வந்த பொய் வதந்திகளுக்கு அவரின் இந்தத் தீவிர அரசியல் களக் குதிப்பின் மூலம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.\nஅடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்குள் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜெமீல், அப்பிரதேசங்களில் உள்ள ம.காவின் மத்திய குழு, கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச புத்திஜீவிகள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து மக்கள் காங்கிரஸை மேலும் வளர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அறிய வருகின்றது.\nஜனாதிபதித் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல் – இவைகளில் எத்தேர்தல் முதலாவதாக நடைபெறுகின்றதோ அத்தேர்தல் தொடர்பில் கட்சியும் கட்சித் தலைமையும் எத்தீர்மானத்தை எடுக்கின்றதோ அத்தீர்மானத்தை குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தீவிரமாகச் செயற்படுத்துவதற்கும் அவர் தயாராகி வருவதாகவும் தெரியவருகின்றது.\nமுஸ்லிம் சமூகத்திற்குத் தலைமை தாங்கக்கக் கூடிய ஒரு தேசியத் தலைமை இருக்குமாக இருந்தால் அது ரிசாட் பதியுதீன் என்ற மனிதன் தான் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஜெமீல், அத்தலைமையை மேலும் வலுப்படுத்தவதற்காக இளைஞர் சமூதாயத்தை இலக்காகக் கொண்ட நல்ல பல திட்டங்களையும் வகுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.\nஜெமீலின் சொந்தப் பிரதேசமான சாய்ந்தமருதினைச் சேர்ந்த – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்பகாலத் தொண்டர்கள் , மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்கள் போன்றன – ஜெமீலின் மக்கள் காங்கிரஸை மேலும் வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்குப் பூரண அங்கிகாரமும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.\nஇது இவ்வாறிருக்க, மக்கள் காங்கிரஸ் தலைமையுடன் ஜெமீல் முரண்பட்டுக் கொண்டார் என்ற வதந்தியை உண்மை என நம்பிய மாற்றுக்கட்சியினர் ஜெமீலின் மீள் அரசியல் கள வருகையினால் மூக்குடைந்து போயுள்ளனர்.\nமக்கள் காங்கிரஸின் அரசியல் பணிகளிலிருந்து ஜெமீல் ஒதுங்கியிருந்தமைக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட கடும் சுகவீனம் என்பதும் அதன் காரணமாகவே அவர் அரச வர்த்தக் கூட்டுத் தாபனத்திலிருந்தும் விலகியிருந்தார் என்பதும் தெரியவருகின்றது.\nஇதேவேளை அம்பாறை மாவட்டம் உட்பட நாடுபூராகவும் மக்கள் காங்கிரஸைப் பலப்படுத்துதல் மற்றும் புணரமமைப்புச் செய்தல் என்பனவற்றில் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதன் விசேட வியூகங்களை வகுத்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அறிய முடிகின்றது.\nமட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சென்ற குழு வீடு புகுந்து தாக்குதல்\nபாகிஸ்தான் பிரதமர், ஆளுங்கட்சி முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் இருந்த அன்பினால்தான் அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது – முபாறக் அப்துல் மஜீத்\nஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது\nதடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே ஹஜ் யாத்திரையில் கலந்துக��ள்ளலாம் : அறிவித்தது சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes97.html", "date_download": "2021-03-04T16:17:11Z", "digest": "sha1:ZJJIBRXVE36LLK5IYLC2CUDWIINAG2CH", "length": 6226, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 97 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, \", வீடு, பண்ண, நம்ம, நகைச்சுவை, சிரிப்புகள், kadi", "raw_content": "\nவியாழன், மார்ச் 04, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 97 - கடி ஜோக்ஸ்\nசோமு : நேத்திக்கு...நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுல கலந்துகிட்ட நம்ம தலைவர் வாய் தவறி...புலம்பி...மானத்தை வாங்கிட்டா ருய்யா... \nராமு : என்ன பேசினாரு....\nசோமு :நமது அணி சில விஷயங்களில் வீக் ... ஆக இருந்தாலும்... ‘ டேட்டிங்கில் ’ வலுவாக உள்ளதுன்னு சொல்லி தொலைச்சுப்புட்டாறு....…\nராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க\nசோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.\nராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.\nராமு : நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...\nசோமு : வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.\nராமு : \"அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்\"\nராமு : \"ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்\".\nராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு \nசோமு : ம் .. .. .. உங்க வீடா \n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 97 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, \", வீடு, பண்ண, நம்ம, நகைச்சுவை, சிரிப்புகள், kadi\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2021/01/03/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-03-04T15:57:18Z", "digest": "sha1:QBUZXEGJYP4IPNIGB4GFVQEWXBFU3CEN", "length": 12623, "nlines": 89, "source_domain": "dailysri.com", "title": "ஆயுள்தண்டனைக் கைதி சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 4, 2021 ] யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால்\tஇலங்கை செய்திகள்\n[ March 4, 2021 ] கோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்ஆயுள்தண்டனைக் கைதி சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு\nஆயுள்தண்டனைக் கைதி சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு\nஆயுள்தண்டனைக் கைதி சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு\nமாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையில் ஆயுதம் ஒழித்துவைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஊவ தென்ன சுமண தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nT56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\n2010 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், ஜனவரி 02ஆம் திகதி, ப���லிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த விகாரையை சுற்றி வளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.\nஇவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன், குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் போராளிகள் என்று தெரிவிக்கப்படும் பீ. ராஜபாலன், கே. தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர், வழக்கு விசாரணைகளின் இடையில் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதிகள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் சுமண தேரருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது\nசிலரது கனவு முதல்வர் கனவு- பலரது கனவு தேசக் கனவு: மணிவண்ணனுக்கு சுகாஸ் சாட்டையடி (Video, Photo)\nஇராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்\nகிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் – 03 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nயாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nயாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி March 4, 2021\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் March 4, 2021\nகொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு March 4, 2021\nவெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டது தாஜ்மஹால் March 4, 2021\nகோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது ஆசுமாரசிங்க எச்சரிக்கை March 4, 2021\nஇலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி March 4, 2021\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும்- இலங்கை வேண்டுகோள் March 4, 2021\nசட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் March 4, 2021\nஒன்று திரளுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு March 4, 2021\nஇரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல் March 4, 2021\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு March 4, 2021\nகருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை மாவட்டம் அறிவிப்பு March 4, 2021\nஇரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்\nபண்டாரவளை தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று March 4, 2021\nவெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் March 4, 2021\nயாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள் March 4, 2021\nபேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு March 4, 2021\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு March 4, 2021\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ் March 4, 2021\nயாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் …. March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T17:05:37Z", "digest": "sha1:BJ2LP6B72P3HTMJ3X6A5IMTXKQIAXCXS", "length": 5896, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "களமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளமர் என்போர் வயல்வெளிக் களத்தில் போரடித்து வாழும் உழவர் பெருமக்கள். இவர்கள் களத்திலேயே வீடு கட்டிக்கொண்டு வாழ்வர். [1] வேங்கைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வர். [2] அரித்த கள்ளை அருந்துவர் [3] நெல் தூற்றுவர். [4] இவர்கள் கரும்பு வெட்டும்போதும், நெல் அறுக்கும்போதும் இசையுடன் பாடுவர். [5] சேற்று நிலத்தில் உழும்போதும், [6] எருதுகளை ஓட்டும்போதும், [7] இசைகூட்டிப் பாடுவர்.\n↑ மனைக் களமரொடு களம் என்கோ\n↑ வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் (நற்றிணை 125)\n↑ களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் புறநானூறு 212\n↑ அறைக் கரும்பின் அரி நெல்லின்\tஇனக் களமர் இசை பெருக, (பொருநராற்றுப்படை 194)\n↑ அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்\tகள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே, (மதுரைக்காஞ்சி 260, 393)\n↑ எருது எறி ���ளமர் ஓதையொடு நல் யாழ்\tமருதம் பண்ணி, (மலைபடுகடாம் 469)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2013, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-04T17:25:46Z", "digest": "sha1:3L6VBYJ552RFOUYIGN4QD5MM7PGNNAGM", "length": 15526, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராவணன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராவணன் என்பது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். சுகாசினி மணிரத்தினம் இதற்கு உரையாடல் எழுதினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பிரபு, பிரியாமணி என்று மேலும் பலர் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nபழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம்). அண்ணன் சிங்கம் (பிரபு), தம்பி சக்கரை (சித்தார்த்), தங்கை வெண்ணிலா (பிரியாமணி) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. அவனுக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்.\nஅவனை வேட்டையாட தேவ் (பிரித்விராஜ்) என்ற அதிகாரி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வருகிறது. தேவின் மனைவி ராகினி (ஐஸ்வர்யா ராய்).\nவீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை சுட, குண்டு காயத்துடன் அவன் தப்பிக்கிறான். அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.\nஇதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்திப் போகி���ான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.\nஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.\nகணவனோடு தொடருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள்...[1]\nபழைய இடத்தில் வீராவைச் சந்திக்கும் ராகினி, தன் கணவனின் சந்தேக உணர்வை வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறாள். ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது. காவல் படையின் உதவியுடன் வீராவைச் சுற்றி வளைக்கும் தேவ், துப்பாக்கி குண்டுகளால் துளைப்பதை வீரா, வீரமாக எதிர்கொண்டு மரணிக்கிறான். மலையில் இருந்து விழும் வீராவை, ராகினி அலறலுடன் பிரிகிறாள். 'நான் வருவேன்' என்ற பாடலுடன் திரைப்படம் முடிவுக்கு வருகிறது.\n↑ ராவணன்-பட விமர்சனம், தட்ஸ்தமிழ், சூன் 18, 2010\nராவணன் / ராவன் (2010)\nஓ காதல் கண்மணி (2015)\nடும் டும் டும் (2001)\nபுத்தம் புது காலை (2020)\nடும் டும் டும் (2000)\nஓ காதல் கண்மணி (2015)\nஇராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/others/10/127170?ref=rightsidebar-jvpnews", "date_download": "2021-03-04T15:38:16Z", "digest": "sha1:ZEOJYDKLKLKFS2M3MBTNZBC4SZGRYUZ3", "length": 5688, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk - Cineulagam", "raw_content": "\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\nவிஜய் தொலைக்காட��சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி- எல்லா சீரியல் நடிகர்களும் உள்ளார்களே\n12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை... கை வழுகி கீழே விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி\nதிருமணமாகி 10 வருடம், குழந்தை குறித்து கேட்ட ரசிகர்- புகைப்படத்துடன் தொகுப்பாளினி கூறிய பதில்\nகொலைசெய்யப்பட்ட தந்தையை கதறிய படி சுமந்து சென்ற மகள்... 10 ஆண்டுகளுக்கு பின்பு பழிதீர்த்த கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் அவரது மகன், மகளுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2020/07/10101054/1682873/iPhone-12-leaked-packaging-suggests-Apple-could-drop.vpf", "date_download": "2021-03-04T16:03:59Z", "digest": "sha1:O5AFBY52M5AKFAKNAJD74KYXOW44XQXN", "length": 16007, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் 12 இப்படி தான் கிடைக்கும் என தகவல் || iPhone 12 leaked packaging suggests Apple could drop charger and earpods: Report", "raw_content": "\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஐபோன் 12 இப்படி தான் கிடைக்கும் என தகவல்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் இப்படி தான் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஐபோன் 12 சீரிஸ் ரென்டர்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் இப்படி தான் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் இல்லாமல் வழங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஐபோன் பேக்கேஜிங் விவரங்களில் 2020 ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஅந்த வகையில் புதிய ஐபோன் சார்ஜர் மற்றும் இயர்பட்ஸ் இல்லாமலேயே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால், ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஇவைதவிர சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கிறது.\nஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் புதிய ஐபோன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களின் படி சார்ஜர் மற்றும் இயர்போன்களை நீக்குவதன் மூலம் விலையை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக நிர்ணயம் செய்ய முடியும் என தெரிகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 அம்சங்கள்\nவரவேற்பு இல்லாததால் ஐபோன் மாடல் உற்பத்தி நிறுத்தம்\nமேம்பட்ட கேமரா சென்சாருடன் உருவாகும் ஐபோன் 13\nஐபோன்களில் ரகசிய அம்சம் வழங்கும் ஆப்பிள்\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 10 அறிமுகம்\nரூ. 21,999 பட்ஜெட்டில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் ஒன்பிளஸ் நார்டு\nஇணையத்தில் வெளியான மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் விவரங்கள்\n6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்க ஆப்பிள் திட்டம்\nஇந்தியாவில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை துவங்கும் ஆப்பிள்\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 அம்சங்கள்\nஇணையத்தில் வெளியான மடிக்கக்கூடிய ஐபோன் ரென்டர்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/xyprost-tm-p37114368", "date_download": "2021-03-04T15:31:46Z", "digest": "sha1:MAJD4RPFCOMSJZXKZFYXKOOTOBHXH2NL", "length": 19473, "nlines": 280, "source_domain": "www.myupchar.com", "title": "Xyprost Tm in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Xyprost Tm payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Xyprost Tm பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Xyprost Tm பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Xyprost Tm பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nXyprost TM ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது த��வையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Xyprost TM எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Xyprost Tm பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Xyprost TM-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Xyprost Tm-ன் தாக்கம் என்ன\nXyprost TM-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Xyprost Tm-ன் தாக்கம் என்ன\nXyprost TM உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Xyprost Tm-ன் தாக்கம் என்ன\nXyprost TM மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Xyprost Tm-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Xyprost Tm-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Xyprost Tm எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Xyprost TM உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Xyprost TM-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Xyprost TM-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Xyprost TM உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Xyprost Tm உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Xyprost TMஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Xyprost Tm உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Xyprost TM உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/controversy-over-sachins-son-arjun-tendulkar-the-word-heir-is-unfair-famous-bollywood-actor-comment.php", "date_download": "2021-03-04T15:45:14Z", "digest": "sha1:TK2OXVOWP6ELDOCVVP3WASR56FIJNCZD", "length": 29113, "nlines": 343, "source_domain": "www.seithisolai.com", "title": "சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரால் எழுந்த சர்ச்சை... \"வாரிசு\"என்ற வார்த்தை நியாயமற்றது... பிரபல பாலிவுட் நடிகர் கருத்து...! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரால் எழுந்த சர்ச்சை… “வாரிசு”என்ற வார்த்தை நியாயமற்றது… பிரபல பாலிவுட் நடிகர் கருத்து…\nசச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரால் எழுந்த சர்ச்சை… “வாரிசு”என்ற வார்த்தை நியாயமற்றது… பிரபல பாலிவுட் நடிகர் கருத்து…\nகிரிக்கெட் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அர்ஜுன் டெண்டுல்கரை கீழே தள்ளி விடாதீர்கள் என பிரபல பாலிவுட் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னையில் சமீப காலத்திற்கு முன் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடை பெற்றது.அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அவருடைய ஏலம் தொடங்கிய போது எந்த அணிகளும் அவரை எடுக்கவில்லை.\nஅதனால் ஆரம்ப விலையின் அடிப்படையிலேயே அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் பேட்டிங் ஆலோசகராக இருக்கிறார். அதனால் அந்த அணி சச்சினின் வாரிசு என்ற அடிப்படையில் அர்ஜுனை ஏலம் எடுத்து இருக்கலாம் என்று விமர்சனம் எழுந்து வந்தது.\nஇந்த சர்ச்சை குறித்து பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ��வர் கூறியதாவது, நானும், அர்ஜுன் டெண்டுல்கரும் ஒரே ஜிம்முக்கு செல்கிறோம். அங்கு அவர் தனது உடலை பராமரிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதையும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதையும் நான் பார்த்துள்ளேன்.\nஇந்நிலையில் அர்ஜூனை பார்த்து சொல்லப்படும் “வாரிசு” என்ற வார்த்தை நியாயமற்றதும், கொடுமையானதுமாகும். இப்படிக் கூறி அவரின் உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள்.மேலும் அவர் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nTags: அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட், சர்ச்சை, பர்ஹான் அக்தர், மும்பை இந்தியன்ஸ்\n… தயாரிப்பாளர் ஆண்டனி விளக்கம்…\nபெற்றோர்களால் கைவிடப்பட்ட பிஞ்சுகள்…. 3 வருடத்தில் 51…. ஆதரவு கொடுக்கும் குழந்தைகள் நலக்குழு….\nவரலாற்றில் இன்று மார்ச் 4…\nவரலாற்றில் இன்று மார்ச் 3…\nவரலாற்றில் இன்று பிப்ரவரி 2…\nவரலாற்றில் இன்று மார்ச் 1…\nரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலர். காலிப்பணியிடம்: 8 வயதுவரம்பு: 30-க்குள். ஊதியம்: ரூ.56, 300. கடைசி தேதி: 16.3.2021 மேலும்… The post ரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…\nகண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக March 4, 2021\nமுக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி… The post கண் கேட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக appeared first on Seithi Solai.\nலாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\nபெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே… The post லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்… அதிர்ச்சியில் மக்கள்..\n சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nஅதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை… The post பாஜக அப்படிலாம் செய்யாது… சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை … சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …\nவைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி… The post வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை… தினமும் சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..\nஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின்… The post ஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..\n வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\nதோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன்… The post இவ்வளவு மருத்துவ குணங்களா… வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்கள��� பாருங்க.. வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..\n இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\nநேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு… The post ”இங்க” வேகத்தை பாருங்க.. இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் … இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …\n“வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nவருங்காலத்தில் வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. எனினும் தற்போதைய பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். அனைவரின் செல்போனில் வாட்ஸ் அப்… The post “வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”… வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா.. வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..\nரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\nசெய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு… The post ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (1)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\n200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்…. அதிர்ச்சியில் அதிராம்பட்டின மீனவர்கள்..\nதேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கு… துப்பாக்கி வச்சிருந்தா ஒப்படச்சிருங்க… காவல்துறை அதிரடி அறிவிப்பு..\nலாரி உரிமையாளர்கள்… வேலை நிறுத்தம் வாபஸ் …\nபணத்திற்காக கிராம உதவியாளரே… கொலை முயற்சி செய்த சம்பவம்… பாதிப்பின் தாய்-மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24087", "date_download": "2021-03-04T15:07:02Z", "digest": "sha1:75RQEO7RLOBAQ2SK24KZJ3OR2S34ANUU", "length": 6566, "nlines": 36, "source_domain": "newsaz.in", "title": "துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் நடிகர் அஜித்குமார்..!", "raw_content": "\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். ❖ இலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு ❖நியூசிலாந்தில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு ❖ நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ❖ சுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ❖\nதுப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் நடிகர் அஜித்குமார்..\nதேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்காக சென்னை எழும்பூரிலுள்ள ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு கோவையில் நடந்த மாநில அளவிலான \"ரைபிள் சாம்பியன்ஸ்\" போட்டியில் அஜித் கலந்து கொண்டார். அதே போல 2019-ம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார்.\nஇந்தாண்டு நடைபெற உள்ள போட்டியிலும் கலந்துகொள்வதற்காக எழும்பூர் “சென்னை ரைபிள் கிளப்” மையத்தில் நடிகர் அஜித் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரசிகர்கள் அடையாளம் கண்டால் கூட்டம் கூடிவிடும் என்பதற்காக வாடகை காரில் கால்சட்டை, டி - சர்ட் அணிந்து வந்து நடிகர் அஜீத் பயிற்சியில் கலந்து கொள்கிறார்.\nஅதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர் காணல்.. சென்னையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது\nஅதிமுக வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றது ஒரே நாளில் நேர்காணல்.. விருப்ப மனு கொடுத்த 8250 பேரையும் அழைத்து நடத்தினர்\nநாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம்\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி: ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து கியரான் பொல்லார்டு அசத்தல்\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T15:46:38Z", "digest": "sha1:PPNNXGMEAR6JVJD2MJFH345U52JG27LP", "length": 10654, "nlines": 91, "source_domain": "tamilcinemareporter.com", "title": "‘பூமி’விமர்சனம் – Tamil Cinema Reporter", "raw_content": "\nபூமி படத்தின் ஹீரோவான பூமிநாதனை(ஜெயம் ரவி) அறிமுகம் செய்யும்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து தான் நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானி என்று கூறி, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மிஷன் பற்றி விளக்குகிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முன்பு அவர் தன் அம்மாவுடன்(சரண்யா பொன்வண்ணன்) தமிழகத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார். ஒரு மாத விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு வருகிற அவர் அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, இங்கேயே தங்கிவிட முடிவுசெய்கிறார். ஊருக்கு வந்த இடத்தில் பணத்தாசை பிடித்த கார்பரேட் ஆட்களால் விவசாயிகள் படம் கஷ்டம் குறித்து தெரிந்து கொள்கிறார் . முதலில் விவசாயியாக மாறி, போராடி தன் சொந்த ஊரை சரிசெய்ய விரும்புகிறார்.மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொடுத்து இந்த பூமியை அழிக்க நினைக்கும் கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்க ஆரம்பிக்கிறார். அதற்கு பின் நடப்பதுதான் மீதிக்கதை.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையில் படம் துவங்குகிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல பிரச்சனையை விரிவாக அணுகும் முயற்சியில் எங்கெங்கோ செல்கிறது படம்.\nமுதல் 15 நிமிடங்களுக்குள் இரண்டு பாடல்கள். இதற்குப் பிறகு விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுக்கிறார் இயக்குநர். உலகத்தையே 13 குடும்பங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன; இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என்பதுபோன்ற தகவல்களுடன் படம் நகர ஆரம்பிக்கிறது.\nசமீப காலமாக பல இயக்குநர்களும் விவசாயம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் பூமி படத்தில் விவசாயத்தை கையில் எடுத்து���்ளனர்.ரோமியோ ஜூலியட், போகன் திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மணின் அடுத்த படம். ஜெயம் ரவிக்கு இது 25வது படம். லக்ஷ்மண், ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.படத்தில் ஜெயம் ரவி தோற்றத்திலும் நடிப்பிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்\nபடத்தில் ஹீரோயினுக்கு வேலையே இல்லை. சக்தி(நிதி அகர்வால்) தான் வில்லன் ரிச்சர்ட் (ரோனித் ராய்) நடிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.\nவிவசாயிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை எடுத்துரைப்பதுடன்,அவர்களுக்கு எதிராக சதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்தும் படம் விரிவாக எடுத்துரைத்துள்ளது .வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடன் வாங்கி துன்பத்திற்குள்ளாகும் ஒரு நிஜ பிரச்சினையுடன் தொடங்கும் பூமி திரைப்படத்தில் இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன .\nஹீரோ, வில்லன் இடையேயான மோதல் சுவாரஸ்யம் . அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. வில்லன் ஏற்படுத்தும் எந்த பிரச்சனையையும் ஹீரோ அடுத்த காட்சியிலேயே சரி செய்வது போன்று காட்டியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண்.\nஉதாரணமாக, ஹீரோ விளைவித்த பொருட்கள் நாசமாகும் வகையில் அவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் லாரி வேலைநிறுத்தத்தை ஏற்படுத்துகிறார் வில்லன். உடனே விளை பொருட்களை எடுத்துச் செல்ல மாற்று வழி கண்டுபிடித்துவிடுகிறார் ஹீரோ. கதைப் போக்கில் நம்பமுடியாத சில சித்தரிப்புகள் இருந்தாலும் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும் படம் செல்லும் நோக்கத்தை நாம் மதித்தாக வேண்டும்.விவசாயம் வருமான உத்தரவாதம் இல்லாத தொழில் என்கிற அவநம்பிக்கை பரவியுள்ள இந்த நேரத்தில் விவசாயத்தைப் புத்திசாலித்தனமாகச் செய்தால் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கை விதைக்கிறது இப்படம்.விவசாயம் தொழில் மீது புதிய கவனம் குவிய வைத்துள்ளது ,சிந்திக்க வைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஒரு நல்ல நோக்கத்திற்காக மட்டும் இந்த படத்தைப் பார்க்கலாம் பாராட்டலாம்.\nPrevious Post: ’மாஸ்டர்’ விமர்சனம்\nNext Post: எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/07/blog-post_09.html", "date_download": "2021-03-04T15:13:38Z", "digest": "sha1:TH43ZOSJ5MWZHQUJGL5U62ACNKJ7P2AL", "length": 19434, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்", "raw_content": "\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்\nஇன்று தமிழ் வலைப்பதிவுகளில் இயங்கும் நம் பலருக்கும் யூனிகோட் எழுத்துருக்கள் கொண்டு கணினியில் இந்திய மொழிகளைக் கையாளத் தெரிந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் இதனைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.\nசில செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துரு கிடைக்கிறது. அதைக்கொண்டு தமிழ், ஹிந்தி ஆகியவற்றில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடிகிறது.\nஆனால் இன்றும்கூட பல விஷயங்கள் ஒரு புது கணினி, செல்பேசி பயனருக்கு எளிமையானதாக இருப்பதில்லை.\nபொதுவாக ஓர் இந்திய மொழியைப் பயன்படுத்த விரும்பும் பயனருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று பட்டியலிடலாம்:\nமின்னஞ்சல், இணையப் பக்கம் ஆகியவற்றில் உள்ள செய்திகளை, தங்கு தடையின்றிப் படிக்கவேண்டும்.\nரோமன் கீபோர்டை வைத்துக்கொண்டு எந்த மொழியில் எழுத ஆசைப்படுகிறோமோ அந்த மொழியில் எழுதக்கூடிய திறன் வேண்டும்.\nஇந்தியர்கள் பலருக்கும் ஆங்கிலம் மற்றும் தம் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு (சில) இந்திய மொழி(கள்) புரியக்கூடும். ஆனால் அந்த மொழியின் வரி வடிவம் தெரியாமல் இருக்கும். பலருக்கு தமது தாய்மொழியின் வரிவடிவமே தெரியாமல் இருக்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வரிவடிவம் ஆங்கில (ரோமன்) எழுத்துகளாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் ஒரு வரிவடிவை இன்னொரு வரிவடிவாக, ஆனால் அதே ஒலிவடிவாக இருக்குமாறு மாற்றுதல் - அதாவது transliteration - வரிவடிவ மாற்றம் தேவைப்படுகிறது.\nபிழையின்றித் தம் மொழியில் எழுத ஒரு spellchecker (சொல் பிழைதிருத்தி) வேண்டும். தவறான சொற்களை அடிக்கோடிட்டு, சரியான பதங்களைக் காண்பித்து, நம்மைத் தேர்ந்தெடுக்க வைக்கும் செயலி.\nஇலக்கணத் திருத்தி (Grammar checking): சொற்களில் உள்ள பிழையைப் போலவே வாக்கியங்களில், வாக்கிய அமைப்பில் உள்ள பிழைகள், சந்திப்பிழை போன்றவற்றைத் திருத்தும் செயலி.\nஅகராதி: ஆங்கிலத்திலிருந்து இந்திய மொ���ிக்கு, இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு, ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு முழுமையான ஆன்லைன் அகராதி(கள்), உச்சரிப்புக்கான உதவிகள், ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் (thesaurus), படங்கள்...\nஎழுத்திலிருந்து ஒலிக்கு... (Text-to-Speech): ஒலிப்பான்களை (Phonemes) துணையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்தை கணினியால் படித்துச் சொல்லுமாறு மாற்றுதல். ஆங்கிலத்துக்கும் வெறு சில மேற்கத்திய மொழிகளுக்கும் இந்த வசதி உண்டு. இந்திய மொழிகளுக்கு இதனைச் செய்வது எளிதான ஒரு காரியம்தான். ஆனால் அனைவரும் உபயோகிக்கக்கூடிய செயலிகள் இல்லை.\nஒலியிலிருந்து எழுத்துக்கு... (Speech recognition): IVR Systems (Interactive Voice Response Systems) போன்றவை நாம் பேசுவதைக் கொண்டு நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நமக்குத் தேவையானதைத் தரும். ஆங்கிலத்தில் இது செயல்முறையில் உள்ளது. இந்திய மொழிகளுக்கும் தேவைப்படுகிறது.\nUnderstanding diglossia: இந்திய மொழிகள் அனைத்துமே எழுத்து மொழி, பேச்சு மொழி என்று இரண்டாகப் பிரிகின்றன. பேச்சு மொழியிலும் பல வட்டார வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட வட்டார வழக்குச் சொற்களை இனங்கண்டு, அவற்றுக்குச் சமமான அகராதி வழக்கைக் கொண்டுவருதல். அதேபோல இலக்கண வழக்கில் எழுதப்பட்டதை வட்டார வழக்குக்கு மாற்றுதல்.\nமொழிமாற்றம்: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்கியத்தை இந்திய மொழிகளுக்கு மாற்றுதல்; இந்திய மொழிகளில் எழுதப்பட்ட வாக்கியத்தை ஆங்கிலத்தில் மாற்றுதல்; ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு மாற்றுதல்.\nமேலே சொன்னவற்றில் பல சேவைகள் செல்பேசிகளிலும் தேவைப்படுகின்றன.\nதன்னார்வலர்கள், கணினித்துறை ஆராய்ச்சியாளர்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள் என அனைவரும் சேர்ந்து வேலை செய்தால்தான் மேலே குறிப்பிட்ட பல விஷயங்கள் நடைபெறும்.\nஉதாரணத்துக்கு இன்றும்கூட பலருக்கு கணினியில் 'உடையா எழுத்துகளில்' தமிழைப் படிப்பது எப்படி என்பது தெரியவில்லை. தமிழெல்லாம்கூடக் கணினிகளில் வருமா என்று கேட்பவர் பலர் இருக்கிறார்கள்.\nஅதேபோல 100 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்பேசிகளில் 1 மில்லியன் செல்பேசிகளில்கூட (1%) இந்திய மொழிகளில் எழுதமுடியாத நிலை. ஆனால் சீனாவிலோ சீன மொழி இடைமுகம் இல்லாவிட்டால் அந்த செல்பேசிகளை விற்கவே முடியாது.\nநம் நாட்டி���் அதைப்போன்ற சட்டம் இயற்றப்படப்போவதில்லை. எனவே இருக்கும் செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துகளில் படிக்க, எழுத வகைசெய்யக்கூடிய மென்பொருளை எழுதவேண்டும்.\nஎன் நிறுவனம் வழியாக, லாப நோக்குள்ள வகையில், மேலே குறிப்பிட்ட சிலவற்றில் மென்பொருள் அல்லது இணையம் வழிச் சேவைகளை உருவாக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவைபற்றி மேற்கொண்டு தகவல் அறிய விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\n//இந்தியர்கள் பலருக்கும் ஆங்கிலம் மற்றும் தம் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு (சில) இந்திய மொழி(கள்) புரியக்கூடும். ஆனால் அந்த மொழியின் வரி வடிவம் தெரியாமல் இருக்கும். பலருக்கு தமது தாய்மொழியின் வரிவடிவமே தெரியாமல் இருக்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வரிவடிவம் ஆங்கில (ரோமன்) எழுத்துகளாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் ஒரு வரிவடிவை இன்னொரு வரிவடிவாக, ஆனால் அதே ஒலிவடிவாக இருக்குமாறு மாற்றுதல் - அதாவது transliteration - வரிவடிவ மாற்றம் தேவைப்படுகிறது.//\nwww.higopi.com தளத்தில் பல இந்திய மொழிகளுக்கு இந்த வசதி இருக்கிறது.\nஇன்னும் சில தமிழ்க் கணிமை தேவைகளுக்கு http://microblog.ravidreams.net/\nசிங்கையில் இது சம்பந்தமாக முரசு நெடுமாறன் சில செய்திருந்தார். வலையில் தேடினால் விபரம் கிடைக்கலாம். சிங்கை ஆசிரியர் ரெ.கலைமணி இத்துறையில் ஆர்வம் கொண்டவர்.\nஒரு நல்ல சொல் பிழைதிருத்தி தமிழுக்கு தேவை.\nஉங்கள் முயற்சிக்கு நல் வாழ்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nஒலிப்பதிவு: பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ\nகணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE/74-200763", "date_download": "2021-03-04T15:29:57Z", "digest": "sha1:UJHOMM2P5F2YG7HV3OEIBT7PZLJRVECP", "length": 9870, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவர்களிடையே மோதல்; விசாரணை ஆரம்பம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ��ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை மாணவர்களிடையே மோதல்; விசாரணை ஆரம்பம்\nமாணவர்களிடையே மோதல்; விசாரணை ஆரம்பம்\nஅம்பாறை, ஹாடி உயர்க் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணை செய்வதற்கு, அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர், இன்று (17) நிறுவனத்துக்கு விஜயம் செய்து, விசாரணைகளை முன்னெடுத்ததாக, அதிபர் ஏ.வாறூன் தெரிவித்தார்.\nவிடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர் குழுக்களுக்கும் மற்றுமொரு மாணவர் குழுவுக்குமிடையே, கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை இடம்பெற்று வந்த மோதலையடுத்து, உயர்க்கல்வித் தொழில்நுட்ப நிறுவனம், மறு அறிவித்தல் வரை கடந்த வியாழக்கிழமை (13) முதல் மூடப்பட்டது.\nமாணவர்களின் இந்த மோதல் சம்பவத்தில், விடுதியில் தங்கிருந்த 9 மாணவர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் மோதலுடன் தொடர்புடைய 10 மாணவர்கள், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் எனவும், நிறுவனத்தின் அதிபர் தெரிவித்தார்.\nஇச்சம்பவங்களை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர், நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்விசாரணையின் அறிக்கை, இலங்கை உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்படுமெனவும் இதன் பின்னரே, தொழில்நுட்ப நிறுவனத்தை மீளத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவ���களும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3/175-173408", "date_download": "2021-03-04T16:01:09Z", "digest": "sha1:4PCFCJL52K6IN5KTMDRRJLIHVST7NLPR", "length": 9486, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை\nஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை\nவடமத்திய மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர் மற்றும் பிரதான செயலாளர் உள்ளிட்ட மாகாணச் செயலாளர்கள் அனைவரையும், இன்றைய (31) தினத்தில், வடமத்திய மாகாண மேல்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதிபதி ஆதித்ய காந்த மத்தும பட்��பெதிகே, நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவினை, நீதிமன்ற அதிகாரியினூடாகப் பிரதிவாதிகளுக்கு நேற்றைய (30) தினத்திலேயே அறிவிக்குமாறும், நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதிபதி கட்டளையிட்டார்.\nஅரசாங்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி, அரச நிர்மாண ஒப்பந்தங்களை, அரசியல் நண்பர்களுக்கு பெற்றுக்கொடுத்ததன் மூலம், முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும், அரச நிதியினை மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற போதே, மேற்கண்ட அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ஆளுநர் பி.பீ.திசாநாயக்க, அமைச்சர்களான புஞ்சிபண்டா ரத்நாயக்க, கே.எச்.நந்தசேன, எஸ்.எம்.ரஞ்சித், எச்.பீ.சேமசிங்க, பிரதான செயலாளர் கே.ஏ.திலகரத்ன, உள்ளிட்ட மேலும் சில அமைச்சுக்களின் செயலாளர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டே, மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/02/blog-post_2.html", "date_download": "2021-03-04T15:39:33Z", "digest": "sha1:GVLVTZ6V7QFV3I5GPOKV6ZOHXMM2LBH3", "length": 4686, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தென் மாகாண ஆளுனருக்கு கொரோனா தொற்று - sonakar.com", "raw_content": "\nHome NEWS தென் மாகாண ஆளுனருக்கு கொரோனா தொற்று\nதென் மாகாண ஆளுனருக்கு கொரோனா தொற்று\nதென் மாக��ண ஆளுனர் Dr. வில்லி கமகே கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஆளுனரின் பிரத்யேக செயலாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தனிமைப்பட்டு பரிசேதாதிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nதற்சமயம் 6585 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007267/amp?ref=entity&keyword=cleaning%20staff", "date_download": "2021-03-04T16:41:44Z", "digest": "sha1:IQTVRUVOK5J7SWBV27ZREDFWQCALRME3", "length": 8195, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி | Dinakaran", "raw_content": "\nதூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி\nசென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பல இக்கட்டான நேரங்களில், பேரிடர் காலங்களில் பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் பணி பாராட்டுக்குரியது. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை தாண்டி, பல்வேறு துறைகள��� உள்ளது. எல்லா துறையிலும் 50% பணி இடங்கள் காலியாக உள்ளது. அதில் இவர்களை பணியமர்த்த வேண்டும். மாநகராட்சி ஆணையரும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் திமுக என்றும் இந்த ஊழியர்களுக்கு துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nபதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nதூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு\nவண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\nசிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nஅக்கா கணவர் அடித்து கொலை: மைத்துனர் கைது\n30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பார்டர் தோட்டம் ரவுடி: வாகனம் மோதி கொலை\nகல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் தனியார் நிறுவன ஊழியர் கைது\nபரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் அளித்தால் விரைந்து சோதனை நடத்துவதில்லை: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு\nஅதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nசினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ₹9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Aegeus-cantai-toppi.html", "date_download": "2021-03-04T16:41:00Z", "digest": "sha1:PEEJ3RGQNG5PVQ7E6PH2XIRKW4GVAW3D", "length": 9530, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Aegeus சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAegeus இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Aegeus மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAegeus இன் இன்றைய சந்தை மூலதனம் 21 938.91 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nவழங்கப்பட்ட அனைத்து Aegeus கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Aegeus மூலதனத்தை நீங்கள் காணலாம். இது Aegeus மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Aegeus சந்தை தொப்பி இன்று 21 938.91 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று Aegeus வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nAegeus வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 0. Aegeus பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Aegeus பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Aegeus இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Aegeus சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nAegeus சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், Aegeus மூலதனமாக்கல் 0.37% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், Aegeus மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% ஆண்டுக்கு - Aegeus இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். இன்று, Aegeus மூலதனம் 21 938.91 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAegeus இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Aegeus கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAegeus தொகுதி வரலாறு தரவு\nAegeus வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Aegeus க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nAegeus 07/01/2020 இல் மூலதனம் 21 938.91 US டாலர்கள். Aegeus 06/01/2020 இல் மூலதனம் 21 925.44 US டாலர்களுக்கு சமம். 05/01/2020 இல் Aegeus இன் சந்தை மூலதனம் 21 912.23 அமெரிக்க டாலர்கள். 04/01/2020 Aegeus மூலதனம் 21 893.58 அமெரிக்க டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-03-04T17:13:54Z", "digest": "sha1:RZ4VDHHCXO2WBVYOP2V6RT3YC4OZLPKA", "length": 16013, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜயதசமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதசைன், தசரா, தசஹரா, தசேரா\nமகிசாசுரனை சக்தி வென்ற நாள், ராமர், இராவணனை வென்ற நாள்\nபக்திப்பாடல்கள், பூசைகள், ராம்லீலா கொண்டாட்டங்கள், தசரா ஊர்வலம்\nவிஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது.\nதென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.\nஇந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஇராமாயணத்தில், இராவணன் சீதையை கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு இராமன் ராவணனிடம் கோரினார், ஆனால் இராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன், இராவணனை, விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற இந்நாளை, ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.[1]\nமகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர் என்று கூறப்படுகிறது.\nதசரா ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை\nஉலகை ஆட்டிப் படைத்த மகிசாசூரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் மகிசாசுரனை துர்க்கை வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.[2] மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று ஆயுதபூசை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.\n↑ \"வெற்றிகள் அருளும் விஜயதசமி\".\n↑ \"எந்த காரியமும் வெற்றிகரமாக அமைய விஜயதசமி பூஜை...\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2019, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/andhra-termites-eats-up-5-lakh-rupees-of-pig-rearer-savings.html", "date_download": "2021-03-04T15:49:53Z", "digest": "sha1:AST55SGMQGIBZRPNMJ3JPHZXFJNJMAP2", "length": 14160, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Andhra termites eats up 5 lakh rupees of pig rearer savings | India News", "raw_content": "\n\"கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு... வீட்டுலயே சேத்து வெச்ச '5' லட்ச ரூபா... 'திடீர்'னு 'பெட்டி'ய திறந்து பாத்துட்டு,,. உடைந்து அழுத 'வியாபாரி'... \"யாருக்கும் இப்டி ஒரு நெலம வரக் கூடாது\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதான் சிறுக சிறுக சேமித்த பணம், கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில், இழந்ததால் பேரதிர்ச்சிக்குள் ஆகியிருக்கிறார் வியாபாரி ஒருவர்.\nஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலையா. இவர் அப்பகுதியில் பன்றி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வங்கி கணக்கு எதுவுமில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பன்றி வியாபாரம் மூலம் தனக்கு கிடைக்கும் லாபத்தை மனைவியிடம் கொடுத்து தனது வீட்டிலுள்ள இரும்புப் பெட்டி ஒன்றில் சேகரித்து வைத்துள்ளார். சொந்தமாக வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்பது தான் ஜமாலையாவின் ஆசை.\nஇதற்காக, சுமார் 5 லட்சம் பணத்தை இரும்பு பெட்டியில் சேமித்து வைத்திருந்த நிலையில், சில நாட்களாக அதனை அவர் திறந்து பார்க்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் இரும்பு பெட்டியை திறந்து பார்த்த போது, அதிலிருந்த 5 லட்சம் பணத்தையும் கரையான்கள் அரித்து விட்டதை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே ஜமாலையா சென்றுள்ளார்.\nசொந்த வீடு என்ற கனவுக்காக, தான் கஷ்டப்பட்டு சேமித்த பணம் பாழாய் போனதைக் கண்டு, மிகவும் மன வேதனையடைந்து கதறி அழுதுள்ளார் ஜமாலையா. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிய வர, இவ்வளவு பெரிய பணம் பயனில்லாமல் போனதை எண்ணி கலங்கினர்.\nவங்கி கணக்கு தொடங்கி, பணத்தை சேமித்து வைக்க முடியாமல், வீட்டிலேயே பணத்தை வைத்துக் கொண்டு, அதனை கரையான்களால் இழக்க நேரிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘நாட்டுக்காக விளையாடுனது பெருமையா இருக்கு’.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. சிஎஸ்கே வீரரின் உருக்கமான ��திவு..\n‘மொயின் அலி வந்து என்கிட்ட கேட்டார்’.. சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கேட்ட ‘வலிமை அப்டேட்’.. அஸ்வின் பகிர்ந்த சீக்ரெட்..\n\"அப்டியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்கு...\" இது எல்லாத்துக்கும் 'காரணம்' சென்னை மக்கள் தான்... 'அஸ்வின்' உருக்கம்\nபிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன\n‘கையில காசு இல்ல வீட்டுக்குபோய் தரேன்’.. நடுரோட்டில் பேருந்தின் முன் தர்ணா.. பயணிகளை கடுப்பாக்கிய பூ வியாபாரி..\n\"இத்தன நாள் பட்ட கஷ்டம் 'வீண்' போகல... சர்வதேச போட்டியில் கால் பதிக்கவுள்ள 'இந்திய' வீரர்... 'லேட்டஸ்ட்' தகவலால் 'உச்சகட்ட' எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'\nகூலித் தொழிலாளியின் பேங்க் அக்கவுண்டில் இருந்த ரூ.1 கோடி.. ‘ஆனா இது அவருக்கே தெரியாது’\n'கத்தையா இருக்கும்னு வந்தா...' 'சில்லறையா இருக்கு...' 'இது சரி வராது...' 'ப்ளானை மாற்றிய திருடர்கள்...' - காலையில் காத்திருந்த அதிர்ச்சி...\nகுடும்பத்துடன் கேரளாவுக்கு ‘டூர்’.. கவர்ச்சி நடிகை ‘சன்னி லியோன்’ மீது பரபரப்பு புகார்.. போலீசார் தீவிர விசாரணை..\n'திடீர்னு ஆஃப் ஆன கரெண்ட் கனெக்சன்...' 'வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் நோட் பண்ணி...' 'காலையில வீட்ட தொறந்து பார்த்தப்போ...' - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...\n'இந்த பென் சூப்பரா எழுதும்...' 'இத வச்சு செக் fill பண்ணுங்க...' 'இது நார்மல் பென் கெடையாது, அதுக்கு பின்னாடி இருந்த தில்லாலங்கடி...' - கார் வாங்கியவர்களிடம் நூதன மோசடி...\n'கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு...' 'ரூ.50 லட்சம் நிதி உதவி...' 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...'- தமிழக முதல்வர் அறிவிப்பு...\n‘மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது’.. மறுபடியும் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி..\nசார் உங்க ‘Whatsapp-க்கு’ ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்.. உடனே போனை கட் செய்த ‘இளம்பெண்’.. சென்னை தொழிலதிபருக்கு நடந்த அதிர்ச்சி..\n 'திடீர்னு உள்ள நுழைஞ்ச போலீஸ்...' 'அங்கயே மொத ட்விஸ்ட்...' - எல்லா திட்டத்தையும் போட்டுட்டு கூடவே இருந்த நண்பன்...\n'ஒரு மணி நேரத்திற்கு இத்தனை கோடியா'... 'லாக்டவுன் நேரத்திலும் மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு யா'... ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்\n'இன்சூரன்ஸ் போடுறவங்க தான் டார்கெட்'... 'பக்காவா ஸ்கெட்ச் போட்ட கும்பல்'... சென்னைய��ல் நடந்த பரபரப்பு சம்பவம்\n'அதிரடியாக புகுந்த அதிகாரிகள்'...'கட்டுக்கட்டாக கரன்சிகள்'... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\n'ஊரடங்கில் பணக்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்'... 'ஆனா மாச சம்பளக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்'\n'ஏடிஎம் சென்டருக்கு போறப்போ அக்கவுண்ட்ல பணம் இருந்துச்சு...' 'மெஷின்ல பணம் எடுக்க தெரியல...' 'அடுத்த நாள் அக்கவுண்ட்ல பணம் இல்ல...' - ATM சென்டர்ல இளைஞர் செய்த மோசடி...\n'கூகுள் பே, போன் பே, PAYTM-ல...' சில நாட்களுக்கு 'இந்த பிரச்சனைகள்'லாம் இருக்கும்... - தேசிய கட்டண கழகம் தகவல்...\n'வீடு வீடா பால் பாக்கெட் போட்ட 'சாப்ட்வேர் என்ஜினீயர்'... காவல்துறைக்கு பறந்த அதிர்ச்சி புகார்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்\n'8 வாய்ப்ப இழந்தாச்சு...' 'இன்னும் ரெண்டே சான்ஸ் தான்...' 'மறந்து போன பாஸ்வேர்ட்...' 'இந்த பாஸ்வேர்ட் மட்டும் கெடைக்கலன்னா...' - பதற்றத்தின் உச்சியில் இளைஞர்...\nVIDEO: 'கலவரம் ஆயிடும்...' '1000 பேரு ரெடியா இருக்காங்க...' 'சாப்பிட்ட சிக்கன் ரைஸ்-க்கு காசு கேட்டதுக்கு...' இளைஞர் செய்த காரியம்...' - வைரலாகும் வீடியோ...\nகூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க... 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...\n'ஆளுநர்' பதவி வாங்கித் தருவதாக கூறி... ரூ.8 கோடிக்கு மேல் மோசடி செய்த 'ஜோதிடர்'.. பின்னணியில் யார்.. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/02/27194334/1288262/love-marriage-couple-asylum-police-station-in-alangudi.vpf", "date_download": "2021-03-04T16:15:06Z", "digest": "sha1:47LTAMOKMMQSYDIZSBKUCRSXLHRGLORS", "length": 7510, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: love marriage couple asylum police station in alangudi", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆலங்குடியில் காதல் திருமணம் செய்த ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\nபதிவு: பிப்ரவரி 27, 2020 19:43\nஆலங்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பால் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தது.\nஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள எஸ்.குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ராமன் (வயது 21), பொறியியல் பட்டதாரி. ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிட குளத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மகள் முத்துமாரி (19). நர்சிங் பட்டயப்பட��ப்பு முடித்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் பள்ளி பருவ காலத்தில் இருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனாலும் அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் கடந்த 21-ந்தேதி கோவையில் உள்ள கருங்காளியம்மன்கோவிலில் இருவரும் மாலை மாற்றி வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் முத்துமாரியின் தாயார் ஏகாம்பாள் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு புகார் மனு அளித்தார்.\nபுகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த முத்துமாரி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தனது காதல் கணவருடன் நேற்று ஆஜரானார். பின்னர் தாங்கள் இருவரும் திருமணம் வயதை அடைந்து விட்டதையும், ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும் கூறி, இருவரையும் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு போலீசாரிடம் கூறினர்.\nபோலீசார் இருவீட்டாரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nதொகுதி பங்கீடு குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது- தினேஷ் குண்டுராவ்\nலாரி மோதி பள்ளி மாணவி படுகாயம்: பொதுமக்கள் சாலை மறியல்\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-03-04T16:15:20Z", "digest": "sha1:5H7KZUCM7CCWTT5U2NL3AKK6J737N75E", "length": 4155, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பீட்டர்ஸ் காலனி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்...\n\"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக ...\nமேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோ...\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் ...\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வான...\nபீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிப்பில் அதிகாரிகளுக்கு மீட்டர்..\nசென்னையில், வீட்டு வசதிவாரிய குடியிருப்புகளை இடித்து அகற்ற ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழமையான ப...\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..\n2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/blog-post_744.html", "date_download": "2021-03-04T14:46:20Z", "digest": "sha1:WGN4AWOTSZAOYYDYNZ4ROUZX4QF7FIQZ", "length": 5190, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "கத்தியை பயன்படுத்தி கழுத்தறுத்து கொன்ற மனைவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கத்தியை பயன்படுத்தி கழுத்தறுத்து கொன்ற மனைவி\nகத்தியை பயன்படுத்தி கழுத்தறுத்து கொன்ற மனைவி\nதாயகம் பிப்ரவரி 09, 2021 0\nகணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றவே, ஆத்திரம் கொண்ட மனைவி, மரக்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கணவனை பலமுறை குத்தியுள்ளார்.\nஇச் சம்பவம் மொனராகலைப் பகுதியின் நக்கலவத்தை என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் பலத்த கத்திக் குத்துக்கிலக்கான நபர், ஆபத்தான நிலையில் மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மொனராகலை பொலிசார், கத்திக் குத்துக்கிலக்கான நபரின் மனைவியைக் கைதுசெய்துள்ளன்ர்.\nஅத்துடன், தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமேலும் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் கைதான பெண் மொனராகலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பத���காரி தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/karur-youths-give-foods-to-homeless-peoples", "date_download": "2021-03-04T17:15:57Z", "digest": "sha1:CVEMPXAGWUEVLOR4R7B62SATWF4QI4DA", "length": 14655, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "'காலையில் 800 டிபன்; மதியம் 1,000 சாப்பாடு!' -ஊரடங்கில் ஆதரவற்றவர்களை நெகிழ வைத்த கரூர் இளைஞர்கள் |karur youths give foods to Homeless peoples - Vikatan", "raw_content": "\n`காலையில் 800 டிபன்; மதியம் 1,000 சாப்பாடு' - ஊரடங்கில் ஆதரவற்றவர்களை நெகிழவைத்த கரூர் இளைஞர்கள்\nசாப்பாடு வழங்கும் இளைஞர் ( நா.ராஜமுருகன் )\nஇட்லி, லெமன் சாதம், தக்காளி சாதம், தண்ணீர் பாட்டில்னு 800 சாப்பாடு பார்சல்களை டூவீலர்களில் வைத்து, கரூர் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனைன்னு மூணு இடங்களில் கொண்டு போய் கொடுத்தோம். அங்குள்ளவர்கள் சாப்பாடின்றி தவித்துப்போனதை பார்த்ததும் பரிதாபமாகப் போயிட்டு.\nஇன்று சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் சாப்பாட்டுகுச் சிரமப்பட்ட ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள்.\nசீனாவில் உருவானதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ், இன்று உலக மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நமது நாட்டிலும் அது பரவ, அதை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு, அதை எதிர்க்கும் பொருட்டு பிரதமர் மோடி, இன்று ஒருநாள் சுய ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று இந்தியா முழுக்க அனைத்து போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படாதது ஒருபக்கம் என்றால், ஹோட்டல்களும், உணவு பொருள்கள் சார்ந்த பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.\n`ஊரடங்கு உத்தரவு; கிராம மக்களுக்கு 1 கிலோ காய்கறி' - நெகிழ வைத்த கரூர் இளைஞர்\nஇதனால், மக்கள் இன்று தேவையான உணவுப் பொருள்களை நேற்றே வாங்கி வீட்டில் வைத்து, இன்று பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், வீடின்றி, ஆதரவின்றி தெருவோரங்களிலும் பிளாட்பாரங்களிலும், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்களில் தங்கியிருக்கும் முதியோர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மனிதர்கள் பலர், சாப்பாடு கிடைக்காமல் அல்லாடிப்போகிறார்கள்.\nசாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில்\nஅப்படி கரூர் நகரில் சாப்பாடு இன்றி தவித்த 800 பேர்களுக்கு, மூன்று தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் காலை டிபன் மற்றும் சாப்பாடு கொடுத்து, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள். அதோடு, அவர்கள் சாப்பாடின்றி தவிப்பதைப் பார்த்த அந்த இளைஞர்கள் மதியம் மற்றும் இரவுக்கும் சாப்பாடு தயார் செய்து 1,000 பேர்களுக்குக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இணைந்த கைகள், ஒன்ஸ் ஸ்டெப் அறக்கட்டளை, இளைய தலைமுறை ஆகிய மூன்று தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள்தான், கரூர் நகரில் உணவின்றி தவித்த மனிதர்களுக்கு உணவு கொடுத்து, உதவியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து, அந்த இளைஞர்களிடம் பேசினோம். \"கொரோனா என்ற கொடிய வைரஸ் அரக்கனை இந்தியாவே சேர்ந்து ஒற்றுமையுடன் எதிர்க்கவே, மத்திய, மாநில அரசுகள் இந்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிட்டன. அதை எதிர்க்க மக்களும் உறுதியாக ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதால், அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, சாப்பிடும் சூழல் இருக்கிறது. ஆனால், வீடின்றியும் ஆதரவின்றியும் சாலையோரங்களில், பேருந்து நிலையங்களில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்துப் போவார்களே என்று நினைத்தோம். அவர்களுக்கு காலையில் மட்டும் உணவு கொடுக்கத்தான் முதலில் முடிவு பண்ணினோம். அதன்படி, இட்லி, லெமன் சாதம், தக்காளி சாதம், தண்ணீர் பாட்டில்னு 800 சாப்பாடு பார்சல்களை டூவீலர்களில் வைத்து, கரூர் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனைன்னு மூணு இடங்களில் கொண்டுப் போய் கொடுத்தோம்.\nஆனால், அங்குள்ளவர்கள் சாப்பாடின்றி தவித்துப் போனதை பார்த்ததும் பரிதாபமாகப் போயிட்டு. குறிப்பாக, அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளே சாப்பாடின்றி அவதிப்பட்டார்கள். அருகில் உள்ள அம்மா உணவகமும் மூடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் பலர் சாப்பாடின்றி, கண்ணீரே விட்டார்கள். அவர்களுக்கும் உணவு கொடுத்தோம். சாப்பாடின்றி பலர் அவதியுறுவதை நேரில் பார்த்த நாங்க காலையில் மட்டுமன்றி, மதியத்துக்கும் இரவுக்கும் அவர்களுக்கு சாப்பாடு வழங்க வேண்டும் எனத் திடீர்னு முடிவு பண்ணினோம். 1,000 பேர்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைக்கும் சேர்த்து உணவு கொடுக்க, இப்போது தக்காளி சாதம் தயார் பண்ணிக்கிட்டு இருக்கோம். 2 மணியிலிருந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்குவோம்\" என்றார்கள்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24088", "date_download": "2021-03-04T16:03:19Z", "digest": "sha1:U7GPIEBU6J7F74KGA3TI2HV44E44SZ3P", "length": 5954, "nlines": 36, "source_domain": "newsaz.in", "title": "“நான் என் மனைவிகளுக்கு உண்மையானவனாக இருந்தது இல்லை” - பீலே", "raw_content": "\nதிமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன ❖ தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை ❖ தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம் ❖\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு ❖ கரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக.. ❖ சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\n“நான் என் மனைவிகளுக்கு உண்மையானவனாக இருந்தது இல்லை” - பீலே\nகால்பந்தாட்ட உலகின் மன்னாதி மன்னனான பீலே, தன் மனைவிகளுக்கு உண்மையானவனாக இருந்தது இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார். பிரேசிலுக்காக 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக்காக 92 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில் நான்கு உலகக் கோப்பை தொடரும் அடங்கும்.\n“நான் என் மூன்��ு மனைவிகளுக்கும் உண்மையானவனாக இருந்தது இல்லை. எனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. எனக்கு சிலருடன் ரகசிய காதலும் இருந்துள்ளது. அந்த காதலின் அடையாளமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இதை நான் சொல்லியாக வேண்டுமென்பதால் சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பீலே.\nஇது நெட்ப்ளிக்சில் வெளியாகி உள்ள பீலே ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன\nதன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம்\n\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு\nசுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nரன் கணக்கை துவங்காமல் விக்கெட்டை இழந்த இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh13.html", "date_download": "2021-03-04T14:58:10Z", "digest": "sha1:OCM6HDNAZZNAAGP7KPYKJSAJH5JIZZDC", "length": 5830, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", என்னடா, இருந்தா, கதவுமாதிரி, சார், நகைச்சுவை, சிரிப்புகள், kadi", "raw_content": "\nவியாழன், மார்ச் 04, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க\n\"சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா\n\"அவரும் சாப்பிட மாட்டார் சார்\nகள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே\nரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...\nவீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.\nஅவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க\nபைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது...\nஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே\nநீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.\nஎவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", என்னடா, இருந்தா, கதவுமாதிரி, சார், நகைச்சுவை, சிரிப்புகள், kadi\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/13.html", "date_download": "2021-03-04T16:38:07Z", "digest": "sha1:TCYIBWSFA3Q5B6AJW4SDUWZSTOSNZP5U", "length": 29930, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஇன்று தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபடுகிறது. இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாரம்பரியத்தை சரிப்படுத்தி வாழ்கின்றனர். இன்று உலகம் சுருங்கி விட்டது, அதில் வாழும் மக்கள் அனைவரும் \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" போல, கணியன் பூங்குன்றனார் பாடியது போல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான் என இன்று ஒன்றாகி விட்டனர். இத்தகைய சிந்தனை மிக சிறந்தது எனினும் எம் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாம் அவற்றை சிதைய விடாமல் காப்பாற்ற வேண்டியதும் எம் கடமையாகும். இல்லாவிட்டால் எம் அடையாளமே தொலைந்து விடும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்\nபொழுது, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு ஆகும். அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இதில் ‘வணக்கம்’ எனக் கூறுவது தமிழர் மரபாகும். தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்’ என்னும் சொல் மிக உயர்ந்த பொருளினைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்தனைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்’ என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல்வகைப் பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இதை, தமிழர் மட்டும்\nஅல்ல, இலங்கை இந்தியா வாழும் பிற மக்களும் இரு கை கூப்பி சொல்வார்கள். இதையே இஸ்லாமியர்கள் சலாம் என்றும், மேற்கத்தியர்கள் கை குலுக்கி, ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), 'குட் ஈவினிங்' (Good evening) என்றும், ஜப்பானியர்கள் இடுப்பு வரை குனிந்தும் சொல்வார்கள். வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்பதே இதன் பொருள் என நம்புகிறேன்.\nஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததும், இன்று பெரும் பகுதி மறைந்து விட்டதுமான, ஒரு தமிழ் இலக்கண நூலான, தமிழ்நெறி விளக்கம், பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும் என ‘வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்க’ என்று பாடுகிறது. எனினும் இன்று இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு சர்வசாதாரணமாக கலந்து, காலையில் சந்திக்கும் போது ‘குட் மார்னிங்’ / Good Morning, மாலை நேரச் சந்திப்பின் போது 'குட் ஈவினிங்' / Good Evening,\nபின்னர் இரவின்போது 'குட் நைட்' / Good Night என, பெருமைக்குரிய வணக்கத்திற்கு பதிலாக, சொல்லும் வழக்கத்தை பெரும்பாலான தமிழர்கள் கொண்டுள்ளனர். இது தமிழரின்\nபண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட ஒரு விளைவு ஆகும். எனவே நாம் இனியாவது, நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்��ும் அனைவரையும் வரவேற்கும் போது, இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, கைகளை கூப்பி, தலை தாழ்த்தி வரவேற்போம். நம் கைகளை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். தலை தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று இதன் பொருள்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள்: 09 உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்று \"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை\" என கூறுகிறது. என்றாலும் ஒருவரை வணக்கம் கூறி வரவேற்பதை பண்டைய இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கம் மருவிய கால சிலப்பதிகாரத்தில் கூட, சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது மக்கள் அனைவரும் வாழ்த்து சொன்னார்களே தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென' அதாவது எங்கள் மன்னவர் வாழ்க, பண்புகளில் பெரிய மனிதரான எங்கள் மன்னன், பல ஊழிகளிலும் இவ்வுலகத்தை காப்பதற்காக வாழ்க என்று தான் சொன்னார்கள். எனினும் அதன் பின் வந்த மணிமேகலையில் \"தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச்\" என்ற வரியை காண்கிறோம். அங்கு மும்மையின் வணங்கி என்பதன் பொருள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்கி ஆகும். இங்கு தமிழர் பாரம்பரியமாக இன்று உள்ள வணக்கத்தின் உண்மை அர்த்தத்தை அறிகிறோம். அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் \"சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,\" என்ற வரியை காண்கிறோம், மீண்டும் அதன் பின் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியில் \"கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும்\" என்ற வரியை காண்கிறோம். எனவே முதலில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து பின்னாளில் அதே பாணியில் விருந்தினரை, உறவினரை, நண்பரை வணங்கி வரவேற்றுகும் பாரம்பரியம் தோன்றி இருக்கலாம் என்று நம்புகிறேன்.\nவணக்கம் என்பதும் ஒரு முத்திரை. கைகளைக் குவித்து வணங்கும் போது, முக்கியமாக ��திரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால், உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது. இது ஒரு அன்பு தரும் யோகா என்றும் கூறலாம். எனவே இது உண்மையான நட்ப்பை காட்டி வரவேற்கும் ஒரு நல்ல சைகை ஆகும். உதாரணமாக கை குலுக்கும் பொழுது, நீங்கள் மற்றவரின் கையை தொடுகிறீர்கள். இது ஒரு நட்பு சைகையாக இருந்தாலும், சிலவேளை தொற்று கிருமிகள் [தீய உயிரிகளை (germs)] உங்களுக்கு அவர்களை தொடுவதன் மூலம் கடத்தப் படலாம். அது மட்டும் அல்ல , சிலவேளை அவரின் கை வியர்வை நிறைந்தோ அல்லது துப்பரவற்றோ இருக்கலாம். எனவே வணக்கம் மிகவும் சுத்தமான மற்றும் எளிமையான முறையாகும்.\nமேலும் நாம் இரு கைகளாலும் வணங்கும் பொழுது, பத்து கை விரல்களின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொடுகின்றன அல்லது இணைக்கப்படுகிறது. இப்படியான பயிற்சியை யோகாவில் ஹாகினி முத்திரை [Hakini Mudra] என்பர். சமஸ்கிருதத்தில் ஹாகினி என்றால் சக்தி அல்லது ஆட்சி [\"power\" or \"rule,\"] எனப் பொருள்படும். பொதுவாக யோகாசனம் ஒரு அற்புதமான கலை ஆகும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும் என்பர். அப்படியான யோகாவில் ஒரு அம்சம் தான் இந்த கை விரல்களால் செய்யும் முத்திரைகள் ஆகும். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள் என்றும் நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த ஹாகினி முத்திரை நினைவு ஆற்றலை அதிகரிக்கிறது, ஒருமித்த கவனத்தை அல்லது ஒருமுகச் சிந்தனையை அதிகரிக்கிறது, மூளை வளர்க்கிறது, மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை ஒருங்கிணைக்கிறது, அமைதியையும் ஊக்குவிக்கிறது என யோகாவில் சொல்லப் படுகிறது [boosts memory power, increases concentration, energizes the brain, coordinates the right and left hemispheres of the brain, and promotes calmness]. எனவே, இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன என்றும் நம்புகிறார்கள். இவை எல்லா வற்றையும் எமக்கு தெரியாமலே, எமது பாரம்பரிய வணக்கம் மௌனமாக செய்து முடிப்பது அதன் இன்னும் ஒரு சிறப்பாகும்.\nபகுதி: 14 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.\nஆரம்பத்திலிருந்து வாசிக்க , கீழே உள்ள ���லைப்பினில் அழுத்தவும்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nTheebam.com: தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம் }\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்���ு பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T16:22:22Z", "digest": "sha1:PKMFZQDLAPP2SG5VJV5B7B6OEFIFBXWY", "length": 6029, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வேல்சு நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வேல்சு இளவரசர்கள்‎ (7 பக்.)\n► வேல்சின் விளையாட்டு வீரர்கள்‎ (1 பகு)\n\"வேல்சு நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/central-silk-board-recruitment-scientist-assistant.html", "date_download": "2021-03-04T16:27:17Z", "digest": "sha1:5TOJPX7PCF27PCKGZKQ4F5IYMTH5UUMI", "length": 8607, "nlines": 124, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 69 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை PG வேலை UG வேலை மத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 69 காலியிடங்கள்\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 69 காலியிடங்கள்\nVignesh Waran 6/16/2020 அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, UG வேலை,\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 69 காலியிடங்கள். மத்திய பட்டு வாரியம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://csb.gov.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மத்திய பட்டு வாரியம் பதவிகள்: Scientist-C & Scientist-B. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Central Silk Board, Bangalore\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Scientist-C முழு விவரங்கள்\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Scientist-B முழு விவரங்கள்\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Scientist-B (CSTRI) முழு விவரங்கள்\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Assistant (Technical) முழு விவரங்கள்\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nஇந்திய த���வல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 18 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/pudukkottai/articlelist/73073396.cms", "date_download": "2021-03-04T15:04:33Z", "digest": "sha1:TTK5VH5PNL7ZH5F65PJOFQQRRHH2LCUG", "length": 5588, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா\nவாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததான முகாம்\nமுள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி சீரி பாயும் காளைகளை சீண்டிய இளைஞர்கள் \nபைக்கில் ஒரு லட்சத்தை வைத்து திருச்சிக்குப் பறக்க முயன்றவர்கள் சிக்கினர்\nபுதுக்கோட்டையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் அணிவகுப்பு\nசாக்கடை கலந்த குடிநீர்... அதுவும் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை\nதேர்தல் காரணமாக சுவாரஸ்யம் இழந்த புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு\nஆசியாவிலேயே மிக உயரமான ஐயனார் கோவில் மாசிமக திருவிழா\nதேர்தல் காரணமாக புஷ்சாக போன புதுக்கோட்டை முனீஸ்வரர் கோயில் ஜல்லிக்கட்டு\nதெருநாய்கள் சேர்ந்து புள்ளிமானை வேட்டை ஆடிய அவலம்: புதுக்கோட்டையில் பரிதாபம்\nகோயில் கும்பாபிஷேகம்... குடும்பத்துடன் முருகனின் அருள் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோடைக்கு தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை வேட்டையாடிய தெருநாய்கள்\nபைக்கில் ஒரு லட்சத்தை வைத்து திருச்சிக்குப் பறக்க முயன்...\nகோயில் கும்பாபிஷேகம்... குடும்பத்துடன் முருகனின் அருள் ...\nதேர்தல் காரணமாக புஷ்சாக போன புதுக்கோட்டை முனீஸ்வரர் கோய...\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எவ்வளவு சீட்\nஆலங்குடி வடமஞ்சுவிரட்டு: இளம்பெண்கள் கொடுத்த சூப்பர் உற...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-04T16:18:41Z", "digest": "sha1:FYM22HJ3PRVHRA247GBS2JLMZ3KRCQSG", "length": 8414, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை: முன்னாள் முதல்வர்\nஇந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்புவரை வாக்குச்சீட்டுகளில் தான் தேர்தல் நடந்த ...\nகேட்ட தொகுதி கிடைக்கவில்லை: அவசர ஆலோசனை செய்யும் வைகோ\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை ...\nகூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: கூட்டாக ஆலோசனை செய்யும் ...\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு பெரிய கட்சியும் இன்னும் தொகுதிப் பங்கீடு ...\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.\nதேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் \nவிஜயகாந்த் தலைமையிலான அக்கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topincestsexgames.com/ta/", "date_download": "2021-03-04T16:19:30Z", "digest": "sha1:XQVZOI2ZIHW3BMW3IAL5T76XQF3FEDZR", "length": 19087, "nlines": 25, "source_domain": "topincestsexgames.com", "title": "மேல் கூடா செக்ஸ் விளையாட்டு – இலவச செக்ஸ் விளையாட்டுகள் ஆன்லைன்", "raw_content": "முகப்பு எங்களை தொடர்பு இப்போது சேர FAQ\nதொடர்பு பல விளையாட்டுகள் மற்றும் தளத்தில்\nவிளையாட விளையாட்டுகள் எந்த சாதனத்தில்\nஇலவச செக்ஸ் விளையாட்டுகள் முழு, எந்த செய்முறைகள், எந்த பதிவு\nமேல் கூடா செக்ஸ் விளையாட்டுகள் இலவசமாக வயது கேமிங்\nஅது வரும் போது குடும்ப பாத்திரநடிப்பு, சிறந்த வழி அனுபவிக்கும் இந்த kink மூலம் ஆபாச விளையாட்டுகள். திரைப்படம் நல்ல உள்ளன, ஆனால் நீங்கள் தெளிவாக பார்க்க முடியும் என்று பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது திரை தொடர்பான இல்லை. மற்றும் அமெச்சூர் செக்ஸ் வீடியோக்கள் கூற்றுக்கள் உள்ளன இல்லை எப்போதும் அவர்கள் என்ன தெரிகிறது. எனினும், ஒரு ஆபாச விளையாட்டு நீங்கள் இருக்கும் மூழ்கியிருந்த ஒரு கூடா கதை வருகிறது என்று விட வெறும் செக்ஸ். அது கூட வருகிறது நம்பமுடியாத அமைப்பு என்று நீங்கள் உருவாக்க கிடைக்கும் வரை உங்களை. மற்றும் விளையாட்டுகள் என்று நாம் அம்சம் கூடா செக்ஸ் விளையாட்டுகள், நீங்கள் ஒரு மிகவும் யதார்த்தமான கூடா அனுபவங்களை இணையத்தில்., ஏனெனில் அது தான் நாம் வர மேல் தட்டு விளையாட்டு நம்பமுடியாத கிராபிக்ஸ், இது முடியும் விளையாடி, எந்த சாதனத்தில் நேரடியாக உங்கள் உலாவியில்.\nநாம் ஒரு மாறுபட்ட தொகுப்பு விளையாட்டுகள் ஆராய வேண்டும் என்று அனைத்து கூடா கற்பனை வேண்டும். என்றால் இல்லை, நீங்கள் ஒரு அம்மாக்கள், எந்த விஷயத்தை நீங்கள் ஒரு மகள்கள், மற்றும் இல்லை என்றால், நீங்கள் விரும்பும் அனைத்து அந்த சகோதரி காதல், நாம் விளையாட்டுகள் நீங்கள். நாம் கூட குடும்ப திறந்த யோனி விளையாட்டுகள் மற்றும் நீங்கள் இல்லை என்றால் ஒரு பெண்கள், நாம் கே கூடா விளையாட்டுகள் மிகவும். அனைத்து இந்த விளையாட்டுகள் இலவசமாக விளையாட முடியும், ஒரு தளம் வழங்குகிறது என்று சிறந்த பயனர் அம்சங்கள், சில பெரிய சமூக கருவிகள் மற்றும் அனைத்து பெரும்பாலான, ஒரு பாதுகாப்பான மற்றும் கேமிங் அனுபவம்., என்னை பற்றி நீங்கள் சொல்ல எங்கள் தளத்தில் மற்றும் நீங்கள் பின்னர் படிக்க பின்வரும் பத்திகள், நீங்கள் நிச்சயமாக அனுபவிக்க இந்த விளையாட்டுகள் ஒரு முழு பிற அளவில்.\nவிளையாட்டு நாம் செய்யும் நீங்கள், படகோட்டி, போன்ற, பைத்தியம்\nபோது நீங்கள் எங்கள் தளத்தில், நீங்கள் உறுதியாக இருக்க முடியும் என்று நீங்கள் சிறந்த விளையாட்டு நேரம் மற்றும் சிறந்த உச்சியை என்று வயதுவந்தோர் விளையாட்டு துறையில் வழங்க முடியும். அனைத்து முதல், தொகுப்பு என்று நாம் வழங்க வருகிறது மிகவும் பன்முகத்தன்மை, என்று எந்த விஷயம் என்ன வகையான குடும்ப சாகச நீங்கள் விரும்பினால், நாம் ஒரு விளையாட்டு என்று நிறைவேற்ற வேண்டும், அதை நீங்கள் தான். எங்கள் வீரர்கள் மிகவும் ஒரு அம்மா மகன் சாகசங்களை மற்றும் நாம் சில நீங்கள் கவர்ச்சியை அம்மா, ஆனால் நாம் நிறைய வேண்டும், இது அம்மா பைத்தியம் இருக்க வேண்டும், உங்கள் சேவல். பின்னர் நாம் பல அப்பா மகள் கற்பனை விளையாட்டுகள். நேர்மையான இருக்க வேண்டும், இந்த பயங்கர தான் சேகரிப்பு., அவர்கள் மிகவும் பற்றி கட்டுப்படுத்துவதையும் bratty மகள்கள் மற்றும் நீங்கள் கூட பெற சில குளியலறை குடும்ப செக்ஸ் நடவடிக்கை அவர்களுக்கு இடையே. பின்னர் அங்கு உடன்பிறப்புகள் விளையாட்டுகள், இதில் வரும் நிறைய சகோதரி சகோதரி நடவடிக்கை மற்றும் நாம் பல இரட்டை சகோதரி லெஸ்பியன் விளையாட்டுகள். மறுபுறம், நாங்கள் கே செக்ஸ் விளையாட்டுகள் இதில் சகோதரர்கள் முதிர்ந்த பிரஞ்சு சகோதரர்கள் மற்றும் எந்த கூட இல்லை டாடி மகன் செக்ஸ்.\nமற்றொரு பெரிய வகை எங்கள் தளத்தில் ஒன்று இடம்பெறும் கேலி விளையாட்டுகள். நீங்கள் விரும்பினால், கார்ட்டூன் செக்ஸ் gams நீங்கள் அனுபவிக்க முடியும் அனைத்து உங்கள் பிடித்த வயது கார்ட்டூன்கள் செல்லும் உண்மையிலேயே வயது. நான் பற்றி பேசுகிறேன் குடும்ப கை, சிம்ப்சன்ஸ், அமெரிக்க அப்பா கூட தென் பார்க். எழுத்துக்கள் இருந்து அனைத்து இந்த விளையாட்டு ஏறுவதை கூடா காட்சிகள் என்று நீங்கள் உங்களை விளையாட முடியும். மற்றும் வெப்பமான விளையாட்டுகள் வரும் பிக்ஸர் எழுத்துக்கள். நாம் எல்சா உறைந்த இருந்து முதிர்ந்த பிரஞ்சு அவரது சகோதரி, ஒரு பட்டா மீது ஒரு ஒரு அதிசயமான குடும்பம் திறந்த யோனி விளையாட்டு நம்பமுடியாதவர்கள்.\nஅனைத்து புதிய விளையாட்டு பைத்தியம் நல்ல கிராபிக்ஸ்\nஉண்மைகளை ஒரு அதிர்ச்சி என்று நீங்கள் விளையாட தொடங்கும் போது நீங்கள் எந்த விளையாட்டுகள் இந்த தொகுப்பு இருக்கும் கிராபிக்ஸ் தரம். எல்லாம் பெரிய மற்றும் மிகவும் தெரிகிறது, இந்த விளையாட்டுகள். வழியில் இருந்து எழுத்துக்கள் உள்ளன வகுப்பறைகளில் இருந்து அவர்கள் செல்ல வழி, எல்லாம் கட்டத்தில் உள்ளது. என்று, ஏனெனில் அனைத்து எங்கள் விளையாட்டுகள் இருந்தன HTML5 இல் கட்டப்பட்டது, இது விட சிறந்த வழி ஃபிளாஷ் விளையாட்டுகள். இந்த புதிய வகையான விளையாட்டுகள் வழங்க ஒரு மிகவும் சிக்கலான விளையாட்டு, ஏனெனில் நடவடிக்கை எடுக்க முடியும் அவர��களை விட அதிகமாக உள்ளன, வெறும் புள்ளி மற்றும் கிளிக் செய்யவும்., சில எழுத்துக்கள் நீங்கள் செக்ஸ் மிகவும் யதார்த்தமான இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு ஏமாற்றப்படுவதாக நீங்கள் ஒரு வீடியோ பார்த்து. அவர்கள் மூச்சு மற்றும் சிமிட்டும் மற்றும் அவர்கள் கூட மாற்ற தங்கள் முக அடிப்படையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் அவர்கள்.\nபற்றி மற்றொரு பெரிய விஷயம் என்று உண்மையில் எங்கள் முழு தொகுப்பு இடம்பெறும் HTML5 விளையாட்டு உள்ளது என்று உண்மையில் அவர்கள் விளையாடி முடியும் நேரடியாக உங்கள் உலாவி மீது எந்த சாதனம். குறுக்கு மேடையில் பொருந்தக்கூடிய உள்ளது, இது காரணம் தொழில் மாறியது HTML5 ஃப்ளாஷ். நீங்கள் இந்த விளையாட்டு விளையாட தொலைபேசி மற்றும் மாத்திரை. அதை விட, நாங்கள் சோதனை அவர்களுக்கு அனைத்து என்று உறுதி செய்ய மொபைல் விளையாட்டு இல்லை சக்.\nஒரு சரியான தளம் எங்கே நீங்கள் விளையாட முடியும் விளையாட்டுகள் இலவசமாக\nமேல் கூடா செக்ஸ் விளையாட்டுகள் வயது கேமிங் எதிர்கால மேடையில், மற்றும் என்று தெரியும், ஏனெனில் நாம் பற்றி எல்லாம் வயது கேமிங் தொழில் மற்றும் நாம் இந்த தளத்தில் உருவாக்கப்பட்டது எந்த குறைபாடுகள். வழிசெலுத்தல் மீது தளம் சால சிறந்தது, எந்த விஷயத்தை நீங்கள் அதை அணுக இருந்து ஒரு கணினி அல்லது தொடுதிரை சாதனம். நாம் நல்ல உலாவல் கருவிகள் என்று கண்டுபிடிக்க உதவும் சரியான விளையாட்டு விநாடிகள் ஒரு விஷயத்தை. மற்றும் நீங்கள் அதை கண்டுபிடிக்க போது, நீங்கள் விளையாட வேண்டும், அது கிட்டத்தட்ட உடனடியாக நன்றி ஏற்றுதல் நேரம் எடுக்கும் என்று விநாடிகள். என்று, ஏனெனில் நாம் சில கொலையாளி சர்வர்கள் உள்ளன இருவரும் வேகமாக மற்றும் பாதுகாக்கப்பட்ட., இணைப்பு எங்கள் தளத்தில் குறியாக்கம் அனைத்து நேரத்தில், அதனால் எந்த ஒரு தெரியும் என்று நீங்கள் அனுபவித்து எங்கள் விளையாட்டுகள். மேலும், நாம் தேவையில்லை இருந்து எந்த தனிப்பட்ட தகவல்களை நீங்கள். மற்ற விட உண்மையில் நாம் வேண்டும் என்று உறுதி செய்ய நீங்கள் நீங்கள் 18 ஆண்டுகளாக பழைய.\nமற்றும் அனைத்து இந்த அழகு வரும் நீங்கள் இலவச. மற்றும் நான் தெரியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் அனைத்து பற்றி நினைத்து என்று எரிச்சலூட்டும் விளம்பர வழக்கமாக வரும் இலவச ஆபாச விளையாட���டுகள் தளங்கள். சரி, என்று, ஏனெனில் அந்த தளங்களில் வேலை தவறோ விளம்பர நிறுவனங்கள் யார் செலுத்தி அவர்களை மிகவும் சிறிய, அவர்கள் வேண்டும் பொருட்களை தங்கள் பக்கங்களில் பேனர் விளம்பரங்கள் மற்றும் பாப் அப்களை. நாம் பணம் பெற சில பெரிய வயது நிறுவனங்கள் கணம், யார் ஆர்வம் இல்லை தொடர்புபடும் அவர்களின் பெயர்கள் எரிச்சலூட்டும் விளம்பரங்கள், அதனால் அவர்கள் வேண்டும் ஒரு சிறிய பேனர் பக்கத்தில் ஒவ்வொரு பக்கம் அல்லது முடிப்பு., இன்னும் எரிச்சலூட்டும் விளம்பரங்கள், மட்டுமே இலவச வரம்பற்ற விளையாட்டு மேல் கூடா செக்ஸ் விளையாட்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/media/farmers-protest-delhi-police-detain-two-journalists-at-farmers-protest-site-in-singhu/", "date_download": "2021-03-04T15:37:13Z", "digest": "sha1:4DVVUH35XQMLVYPY2HCQMLGU3GPCC2TE", "length": 13488, "nlines": 118, "source_domain": "www.aransei.com", "title": "சிங்கு எல்லையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் - 14 நாள் நீதிமன்ற காவல் | Aran Sei", "raw_content": "\nசிங்கு எல்லையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் – 14 நாள் நீதிமன்ற காவல்\nமத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்தீப் புனியா என்ற சுயேச்சையான பத்திரிகையாளர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஅவர் போராட்டக் களமான சிங்கு பகுதியில் சனிக்கிழமை இரவு போலீசால் கைது செய்யப்பட்டிருந்தார். மன்தீப் புனியாவும் தர்மேந்திர சிங் என்ற இன்னொரு பத்திரிகையாளரும் போலீசுடன் “தவறாக நடந்து” கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு தர்மேந்திர சிங் விடுவிக்கப்பட்டார், ஆனால், மன்தீப் புனியா நீதிபதி முன்பு கொண்டு செல்லப்பட்டார்.\nமுதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை\nஜனவரி 26-ம் தேதி அன்று விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணி தொடர்பாக கருத்து சொன்னதற்காக பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் பிறர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. த வயர் செய்தித் தளத்தின் ஆசிரியர் சித்தார்த்த வரதராஜன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளத��.\nவிவசாயிகள் பேரணி – சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ் மீது தேசதுரோக வழக்கு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை கண்டித்துள்ளார். “உண்மையைக் கண்டு அஞ்சுபவர்கள் உண்மையான பத்திரிகையாளர்களை கைது செய்கின்றனர்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nசசி தரூருக்கு எதிராகவும் பிற பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை வன்மையாக கண்டிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\nபிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, பிரஸ் அசோசியேஷன் ஆகிய பத்திரிகையாளர்களின் சங்கங்கள், தனது கடமையைச் செய்யும் எந்த ஒரு பத்திரிகையாளரும் தொந்தரவு செய்யப்படக் கூடாது என்று கூறி, மன்தீப் புனியாவை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளது.\nஎடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா என்ற ஊடக ஆசிரியர்களின் சங்கம் விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டனம் செய்துள்ளது.\nமன்தீப் புனியா கைது செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லி போலீஸ் தலைமையகத்துக்கு அருகில் நேற்று பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nசிங்குமன்தீப் புனியாராகுல் காந்திவிவசாயச் சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்\nவிவசாய போராட்டங்களை புறக்கணிக்கும் தொலைக்காட்சிகள்\n`டிஆர்பி பட்டியலை வெளியிடப்போவதில்லை’ – பிஏஆர்சி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டம்: தனிச்சிறப்பானதாக்கும் நான்கு காரணிகள்\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை\nஐரோப்பிய ஒன்றியம் – ஆண் பெண் ஊதிய பாகுபாடு 14% வரை – நிறுவனங்கள் அறிக்கை...\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nபாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்\nபெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்க��� ரூ 8.5 வரி குறைக்க...\nஐரோப்பிய ஒன்றியம் – ஆண் பெண் ஊதிய பாகுபாடு 14% வரை – நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்\nஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்\nபாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்\nமியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/189502?ref=home-top-trending", "date_download": "2021-03-04T15:57:49Z", "digest": "sha1:JJE5O6C4REDEGFDTAHLTBR5X6PPKZEUX", "length": 6785, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா என்ன நிகழ்ச்சி தெரியுமா\nதளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்.. முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..\nதிருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nசாலையில் இறந்துகிடந்த நாய்... நடந்து சென்ற யானை செய்த காரியத்தைப் பாருங்க\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nவிஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி- எல்லா சீரியல் நடிகர்களும் உள்ளார்களே\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..Live-ல் Shruthi hassan பதில்\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\n24 வயதில் ஐஸ்வர���யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்கவிடும் புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nநடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nதமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.\nஇவரின் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதில் கூடிய விரைவில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.\nநடிகர் தனுஷ் தனது நெருங்கி திரையுலக வட்டாரங்களுடன் அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொள்வதை பார்த்திருப்போம்.\nஇந்நிலையில் தனது சக நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/mu-k-sttaalinnn", "date_download": "2021-03-04T15:09:56Z", "digest": "sha1:ASOYYMYP5DUYACHHJXOLP5FG5KBKC5VV", "length": 4820, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "மு க ஸ்டாலின்", "raw_content": "\n“மதவாத சக்திகளை முறியடித்து தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்” - தொல்.திருமாவளவன் பேட்டி\n“எதிர்வரும் தேர்தல் போரில் சவால்களை எதிர்கொண்டு மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெல்வார்” - சீதாராம் யெச்சூரி\n“தமிழக மக்களின் விடியலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியீடு” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“நம் வலிமையை கூடுதலாக்கி, வெற்றிகளை குவித்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்” - முரசொலி தலையங்கம் சூளுரை\n“அதிமுகவின் கொள்ளையால் மூடும் அபாயத்தில் ஜெர்மனி தமிழியல் ஆய்வு நிறுவனம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“ அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை மார்ச் 7ல் வ���ளியிட இருக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“உதவாக்கரை, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வளமான தமிழகம் அமைப்போம்” - தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை\n“ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தரப்போறாரு” : இது பாடல் அல்ல; தமிழினத்தின் தேடல்\n“மோடிக்கு துதி பாடும் அடிமை அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க ஒன்றிணைவோம்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nமக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் பிரதமரும் முதல்வரும்.. பழனிசாமியின் ‘தேர்தல் ஸ்டன்ட்’ - மு.க.ஸ்டாலின்\nபொய்ப் பிரசாரத்தை முறியடித்து அவதூறுகளை விரட்டுவதே ‘செயல் வீரர்’ செயலியின் பணி: மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை\n“ஊழல் கதவுக்கு பூட்டுப் போட்டாலே மக்களின் குறைகளை தீர்த்துவிட முடியும்” - மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/bran-biryani-tamil.html", "date_download": "2021-03-04T16:09:53Z", "digest": "sha1:YBCKTJ2V7N3UBGENQCEALBIFGAEBTP7F", "length": 3941, "nlines": 70, "source_domain": "www.khanakhazana.org", "title": "இறால் பிரியாணி | Bran Biryani Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nபச்சரிசி - அரை கிலோ\nஇறால் - கால் கிலோ\nவெங்காயம் - கால் கிலோ\nபூண்டு - பத்து பல்\nஇஞ்சி - 2 அங்குல துண்டுகள்\nமிளகாய்தூள் - 3 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 குழி கரண்டி\nநெய் - 2 மேசை கரண்டி\nகறிவேப்பிலை - 1 கொத்து\nகொத்தமல்லி - 1 பிடி\nபுதினா - 1 பிடி\nஉப்புதூள் - 2 தேக்கரண்டி\nபட்டை - 2 துண்டுகள்\nபிரிஞ்சி இலை - 2 எண்ணிக்கை\nமுதலில் பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து கொள்ளவும். இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும், காய்ந்ததும் வெங்காயம் தக்காளி, பச்சைமிளகாய், ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிப் போடவும். பிறகு பட்டை பிரிஞ்சி இலை கறிவேப்பிலை, இறாலை போட்டு நன்கு வதக்கவும். பொன் நிறமாக வதங்கியதும் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு, மிளகாய்தூள், மஞ்சதூள், உப்புதூள் போட்டு நன்கு கிளறவும். அரை கோப்பை தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும். மசாலா தொக்கு போல் ஆன உடன் கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சோற்றை கொட்டி, நெய்யை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். சுவையான இறால் பிரியாணி தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/had-kick-ishanth-say-virat-ishant-sharma-who-going-play-his-100th-test", "date_download": "2021-03-04T15:57:03Z", "digest": "sha1:YIUY5I4ZCRRM446M4T24JLQJKBCFXTCD", "length": 12333, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இஷாந்த் சர்மாவை உதைத்து அதைச் சொல்லவேண்டியிருந்தது - நினைவுகளைப் பகிர்ந்த விராட் கோலி! | nakkheeran", "raw_content": "\nஇஷாந்த் சர்மாவை உதைத்து அதைச் சொல்லவேண்டியிருந்தது - நினைவுகளைப் பகிர்ந்த விராட் கோலி\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி நாளை (24.02.2021) தொடங்கவுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக, உலகின் மிகப்பெரிய மைதானமான மோட்டேரா மைதானத்தில் நடக்கவுள்ளது.\nவேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவ் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். நாளை நூறாவது போட்டியில் விளையாடப்போகும் இஷாந்த், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைக்கப் போகிறார்.\nஇந்தநிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, இஷாந்த் சர்மாவிற்குப் புகழாரம் சூட்டியதோடு, பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். இஷாந்த் குறித்து விராட் கோலி, \"இஷாந்த் என்னுடன் மாநில அளவிலான கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். மாநில கிரிக்கெட், ரஞ்சி கிரிக்கெட்டின்போது, நீண்ட காலமாக நாங்கள் ரூம்-மேட்ஸாக இருந்தோம். அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டபோது ஒரு மதிய நேரத்தில், அவர் தூங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை உதைத்து எழுப்பி, அந்தச் செய்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. அந்தளவிற்கு நாங்கள் இருவரும் இருந்தோம்.\nஇந்த நாட்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், இவ்வளவு நாள் விளையாடுவது அரிது. உடலைப் பராமரிப்பதும், 100 டெஸ்ட்களில் விளையாடுவதும் நவீன கால கிரிக்கெட்டில் ஒரு சாதனை. லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு இஷாந்த் எளிதில் முன்னுரிமை அளித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை என்பதற்குப் பாராட்டுகள். அவர் தனது 100 ஆவது டெஸ்ட் விளையாடுவதில், நான் மிகவும் மகிழ்ச்சிய���ைகிறேன். மேலும், பல ஆண்டுகளாக அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று நம்புகிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் சுழலில் சுருண்ட இங்கிலாந்து - அதிர்ச்சி தொடக்கம் கண்ட இந்தியா\nநான்காவது போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும்\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பும்ரா, வருண் சக்கரவர்த்தி சந்தேகம்\n\"அழுகிற மாதிரியே இருக்கு... ஏன்னுதான் புரியல\" - அகமதாபாத் பிட்ச்சிற்கு ஆஸி. வீரர் ஆதரவு\nமீண்டும் சுழலில் சுருண்ட இங்கிலாந்து - அதிர்ச்சி தொடக்கம் கண்ட இந்தியா\nசி.எஸ். கே பயிற்சி முகாம் தொடங்கும் தேதி - தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு\nநான்காவது போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும்\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பும்ரா, வருண் சக்கரவர்த்தி சந்தேகம்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\nஒரே நாளில் 3 லட்டு\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-03-04T15:35:02Z", "digest": "sha1:WFQAEHGVFYKFJZ5XWVHPCGKE5MWULMWV", "length": 9033, "nlines": 68, "source_domain": "www.tamilkadal.com", "title": "நம்பிக்கை – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nகுட்டி கதைகள், தெரிந்து கொள்ளுங்கள்\nகைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, ம��்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா ….. என்பதுதான் அந்த கேள்வி.\nஅதற்க சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார்.\nகங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர்.\nஇதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார். கங்கையில் நீராடுவது மட்டுமல்ல, எந்த ஒரு செயலின் பலனும் அதைச் செய்வர் கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே கிடைக்கும்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nகொங்கணவர் வாழ்கை வரலாறு – பாகம் 3\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/11/blog-post_15.html", "date_download": "2021-03-04T15:06:44Z", "digest": "sha1:INL3VKUAGRZFMM3LRDBD3PVAXPUBXCLA", "length": 10348, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான படலம்... பற்றி அறிவோம் - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான படலம்... பற்றி அறிவோம்\nவீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான படலம்... பற்றி அறிவோம்\nஉலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாகச் சொல்கிறது, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம். எனவே, எளிதில் கெட்டுவிடும் உணவுகளை பாதுகாப்பது மிக முக்கியமான சவாலாகியிருக்கிறது. இந்த சவாலுக்கு, அறிவியலாளர்கள் பல தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர்.\nரஷ்யாவிலுள்ள உயிரித்தொழில்நுட்ப நிறுவனமான, 'ஜாட்ஸ்கி அக்ரோகான்சர்ன்' உட்கொள்ளத்தக்க காகிதப் படலம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மைல்கான்ஸ் (Milekons) என்ற அந்தப் படலத்தைக் கொண்டு பழம், காய்கறி, இறைச்சி, தானியங்களை காற்று புகாமல் மூடிவிட்டால், அவை வெகுநாட்களுக்குக் கெடாது.\nஅம்மோனியம், சர்க்கரை, எரிசாராயம், சோடியம் குளோரைடு ஆகியவற்றால் ஆன மைல்கான்சை உட்கொண்டாலும் கெடுதல் இல்லை. வெளியே வீசப்பட்டால், விரைவில் மட்கிவிடும். ஒரு டன் எடையுள்ள உணவை மைல்கான்ஸ் கொண்டு மூட, 158 ரூபாய் தான் ஆகும். விளைநிலத்தில் துவங்கி, கிடங்கு, கடை, வீடு என்று உணவின் முழு பயணத்திலும் கெடாமல் வைத்திருக்கும் மைல்கான்ஸ் காகிதம், வெப்பம் மிக்க வளரும் நாடுகளுக்கு ஏற்றது.\nவீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்��தற்கான படலம்... பற்றி அறிவோம் Reviewed by JAYASEELAN.K on 20:40 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/11/blog-post_59.html", "date_download": "2021-03-04T16:42:41Z", "digest": "sha1:OW2RKD7G3HR5BUNNYJIUITCAZODV6OZJ", "length": 10113, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா அவர்களை பற்றிய தகவல்.. - Tamil Science News", "raw_content": "\nHome NOVEMBER நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா அவர்களை பற்றிய தகவல்..\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா அவர்களை பற்றிய தகவல்..\n🏆 நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் பிறந்தார்.\n🏆 பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம்,பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன. சமூகத் தேர்வு (Social choice) என்ற கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே.\n🏆 உணவு உற்பத்தி மட்டும் போதாது. அதை வாங்கும் சக்தி மக்களுக்கு வேண்டும். பஞ்சம்இ வறட்சி ஏற்பட்டால் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றார் சென்.\n🏆 பொருளாதாரத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி 1998ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரம் தவிர மனிதநேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பல களங்களில் இவருடைய சேவைகளைப் பாராட்டி பல நாடுகள் இவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. 1999ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா அவர்களை பற்றிய தகவல்.. Reviewed by JAYASEELAN.K on 16:25 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsaz.in/details.php?nid=24089", "date_download": "2021-03-04T14:40:17Z", "digest": "sha1:IF2LY2G32K7YZ4MEREQTHRETDGMOSQLK", "length": 8636, "nlines": 38, "source_domain": "newsaz.in", "title": "\"அணியில் சேர்க்காததால் விரக்தியில் தனியாக கடற்கரைக்கு சென்றேன்\" சூர்யகுமார் யாதவ் உருக்கம்", "raw_content": "\nஇலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி: புதிய பட டீசர் வெளியீடு ❖ நியூசிலாந்தில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு ❖நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ❖ சுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ❖ சபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ ❖\n\"அணியில் சேர்க்காததால் விரக்தியில் தனியாக கடற்கரைக்கு சென்றேன்\" சூர்யகுமார் யாதவ் உருக்கம்\nஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யாததையடுத்து கடற்கரைக்கு தனியே நடந்து சென்றதாக இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2020 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15 இன்னிங்சில் 480 ரன்களை சூர்யகுமார் யாதவ் குவித்திருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அப்போது சூர்யகுமார் யாதவ் இடம்பெற���ில்லை.\n\"இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றிருந்தபோதே நான் தேர்வு செய்யப்படுவேன் என எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் ஸ்கோர் செய்திருந்ததால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். ஆனால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தி தான்\" என ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகதபோது சூர்யகுமார் யாதவ் சொல்லியிருந்தார்.\nஆனால் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து \"ஸ்போர்ட்ஸ் டுடேவு\"க்கு பேட்டியளித்த அவர் \"நான் தேர்வாகாதபோது தனியே கடற்கரைக்கு நடந்தே சென்றேன். என் மனைவியிடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு திரும்பிவிடுவேன் என்றேன். அப்போது ஐபிஎல்லில் இன்னும் சில போட்டிகள் மீதமிருந்தது. எப்படி விளையாடுவது, அணியை எப்படி வெற்றிப்பெற வைப்பது என யோசிப்பதற்காக சென்றேன். அப்போது என் மனைவியிடம் கொஞ்சம் நேரம் கொடுத்தால் திரும்ப வரும்போது என் முகத்தில் பெரிய புன்னகையை பார்க்கலாம் என கூறினேன்\" என்றார்.\nமேலும் \"கடற்கரைக்கு சென்றுவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி அறைக்கு சென்றபோது அனைவரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். உனக்கான நேரம் வரும் அதுவரை நீ தொடர்ந்து பயிற்சி செய் என வலியுறுத்தினார்கள். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. நான் ஏற்கெனவே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்திய அணியினருடன் எப்படி நேரத்தை செலவிடப்போகிறேன் என்று நினைத்து பார்க்க தொடங்கிவிட்டேன். கேப்டன் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடமிருந்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வேன்\" என்றார் சூர்யகுமார் யாதவ்.\nசுவரை இடிக்கும்போது எதிர்பாராத விபத்து.. 2 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nரன் கணக்கை துவங்காமல் விக்கெட்டை இழந்த இந்திய அணி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\nமீண்டும் பதற்றம்: ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை தாக்குதல்\nதம்பி மனைவியை திருமணம் செய்ய முயற்சி... அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1003108/amp?ref=entity&keyword=Science%20Exhibition", "date_download": "2021-03-04T15:41:25Z", "digest": "sha1:DIRTJCXLAQZQMODNVGNJBGCYTL5DPTOC", "length": 6836, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பூம்புகாரில் பரிசு பொருட்கள் கண்காட்சி | Dinakaran", "raw_content": "\nபூம்புகாரில் பரிசு பொருட்கள் கண்காட்சி\nஈரோடு, டிச. 25: தமிழக அரசு நிறுவனமான ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசு பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் குடில்செட், குழந்தை ஏசு, அன்னை தெரசா, காகித கூழ் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள், பூ ஜாடிகள், ஐம்பொன் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள், ஜெய்ப்பூா் வண்ண ஓவியங்கள், கொலுசுகள், நவரத்தின, பவளம், ஸ்படிக மாலைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் 10 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அதிகரிப்பு\n8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nகூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி இல்லை\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nவாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம்\nபெருந்துறையில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னையை தீர்த்தது அ.தி.மு.க. அரசு\nஜே.சி.பி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிப்பு\n‘‘இந்துக்கள் ஓட்டு இந்துக்களுக்கே...’’ இந்து மக்கள் கட்சி அறிவிப்பால் கோயில் முன் போலீஸ் பாதுகாப்பு\nதுப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு\nபணம் எடுத்து செல்லும் போது வங்கியாளர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்\nசத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கி, மான்கறி வைத்திருந்த 4 பேர் கைது\nமாரியம்மன், காளியம்மன் கோயில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு\n5 ஆ��்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு\nதேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nமாவட்டத்தில் 600 பழங்குற்றவாளிகள் மீது நடவடிக்கை\nவாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் பயன்படுத்த 19 லட்சம் கிளவுஸ் ஆர்டர்\nதனியார் வங்கி நில அபகரிப்பு செய்து விட்டதாக அரிசி ஆலை உரிமையாளர் எஸ்பி. யிடம் புகார்\nதேர்தல் கெடுபிடியால் வியாபாரிகள் வரவில்லை ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிப்பு\nஈரோடு கிழக்கு தொகுதியில் 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/629017/amp?ref=entity&keyword=Palu", "date_download": "2021-03-04T16:33:00Z", "digest": "sha1:W7CFDZZUSAMCWMWDCRZQK4S2UOWTFCSB", "length": 7350, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூர் அருகே திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nதிருப்பூர் அருகே திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனை\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் பங்கேற்று உள்ளனர்.\nதிருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை\nமதுரை-போடி அகல ரயில்பாதையில் ஆண்டிபட்டி-தேனி இடையே இன்ஜின் சோதனை ஓட்டம்\nநலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது\nகல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nசுற்றுலா மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் அனந்தன்குளத்தில் முடங்கிபோன படகு குழாம்\nபஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் கவனிப்பார்களா\nஅதிகாரியின் பெயரை கூறியதால் ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.61 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு\nமொய் விருந்து நடத்த கூடாது; திருமணம், காதணி விழாவுக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இட��்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு\nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி\nமார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646209/amp?ref=entity&keyword=ministers", "date_download": "2021-03-04T16:13:06Z", "digest": "sha1:PM5PEUVW5IILGJSGRFDIJUQ2KQWEZNVW", "length": 10463, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! | Dinakaran", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nடெல்லி : நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில், உருமாறிய கொரோனா தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதேபோல், அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.\nஇந்த நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், தமிழக முதல்���ர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர் .\nஇதனிடையே தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தில் இருந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி இன்று மாலை அல்லது நாளை (ஜன. 12) முதல் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nராயப்பேட்டையில் என்னப்பா நடந்தது: அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு: 12 மணி நேரத்தில் நடத்தி ஓ.பி.எஸ்; இ.பி.எஸ் அதிரடி.\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nகட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போதாது: சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்க: டிஜிபி திரிபாதியிடம் 10 பெண் ஐபிஎஸ் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 482 பேர் பாதிப்பு: 490 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nபொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.\nசென்று வா வெற்றி நமதே என கேப்டன் வாழ்த்து: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்பமனு.\nஏப்ரல் 6ம் தேதி வரை ஒருவருக்கு 2 ஃபுல் தான் வழங்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் 'குடி'மகன்கள் அதிர்ச்சி\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nபுறநகர் ரயில்களில் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வசதி தருவது ரயில்வே அதிகாரிகளின் கடமை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி வழக்கை விசாரிக்க பரிந்துரை\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்... தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு என திருமாவளவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/thai-meethu-sathiyam-babu-babu-enge-song-lyrics/", "date_download": "2021-03-04T16:28:22Z", "digest": "sha1:7BXUU4TBBELYMJ3J67PYZPZCPHCFHAXK", "length": 7435, "nlines": 169, "source_domain": "lineoflyrics.com", "title": "Thai Meethu Sathiyam - Babu Babu Enge Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : பாபு பாபு பாபு இங்கே\nகோபு கோபு கோபு எங்கே\nகோபு எங்கே கோபு எங்கே\nஆண் : பாசமுள்ள பாபு நானே\nகோபு ஆனேன் கோபு ஆனேன்\nஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்\nஅட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..\nபெண் : பாபு பாபு பாபு இங்கே\nகோபு கோபு கோபு எங்கே\nகோபு எங்கே கோபு எங்கே\nநான் கன்னம் சிவந்து நின்னேன்\nநான் கன்னம் சிவந்து நின்னேன்\nகன்னம் சிவப்பு மாறும் முன்னே\nகன்னம் சிவப்பு மாறும் முன்னே\nபெண் : போனது போகட்டும் காரியம் ஆகட்டும்\nஉனக்கு நானும் துணை இருப்பேன்\nஉயிரைக் கூட நான் கொடுப்பேன்\nபோனது போகட்டும் காரியம் ஆகட்டும்\nஉனக்கு நானும் துணை இருப்பேன்\nஉயிரைக் கூட நான் கொடுப்பேன்\nஆண் : பாசமுள்ள பாபு நானே\nகோபு ஆனேன் கோபு ஆனேன்\nஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்\nஅட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..\nஆவணி மாதம் தாவணி போட்டு\nநான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே\nஆவணி மாதம் தாவணி போட்டு\nநான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே\nஎன் மனச கவ்விப் பிடிச்சே\nஎன் மனச கவ்விப் பிடிச்சே\nஆண் : அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு\nஅத்தனையும் என் நெஞ்சில் இருக்கு\nபெண் : பாபு பாபு பாபு இங்கே\nகோபு கோபு கோபு எங்கே\nகோபு எங்கே கோபு எங்கே\nஆண் : பாசமுள்ள பாபு நானே\nகோபு ஆனேன் கோபு ஆனேன்\nஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்\nஅட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-03-04T16:18:38Z", "digest": "sha1:V6L6D7ZRHLL6M7QQ6RFRNMDD525YGZPR", "length": 8026, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிஃபா ���ழக உலகக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஃபிஃபா கழக உலகக் கோப்பை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபிஃபா கழக உலகக் கோப்பை\nInternational (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு)\nஅதிக முறை வென்ற அணி\nஃபிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.\nமுதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை என அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2018, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T15:18:24Z", "digest": "sha1:YGY5EPVWXJKKQIPAHL4PCSPRZGD6RWL2", "length": 23652, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜவ்வாதுபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜவ்வாதுபட்டி ஊராட்சி (Javadupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2797 ஆகும். இவர்களில் பெண்கள் 1407 பேரும் ஆண்கள் 1390 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஒட்டன்சத்திரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம�� · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 19:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-03-04T15:16:13Z", "digest": "sha1:RP24Q6IFEUDLWB4PEIRSZ2KT3BHGHNFP", "length": 15149, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "புதிய மறுபயன்பாட்டு முகமூடிகள், ஹேண்ட் சானிடிசர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேமாசெக் அறக்கட்டளை வழங்க வேண்டும் - ToTamil.com", "raw_content": "\nபுதிய மறுபயன்பாட்டு முகமூடிகள், ஹேண்ட் சானிடிசர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேமாசெக் அறக்கட்டளை வழங்க வேண்டும்\nசிங்கப்பூர்: தேங்கசெக் அறக்கட்டளையின் மற்றொரு நாடு தழுவிய விநியோகத்தில் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் இலவச மறுபயன்பாட்டு முகமூடிகள் மற்றும் ஆல்கஹால் இல்லாத கை துப்புரவுப் பொருட்களை சேகரிக்க முடியும்.\nஒரு பேஸ்புக் பதிவில், தேமாசெக் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹோ சிங், மார்ச் 1 ம் தேதி மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகள் தயாராக இருக்கும் என்று கூறினார். ஒவ்வொரு சிங்கப்பூர் குடியிருப்பாளரும் ஒவ்வொருவரும் ஒரு கடற்படை-நீல முகமூடியை சுவிஸ் நிறுவனமான லிவிங்வார்ட்டில் இருந்து சேகரிக்க முடியும், இது தேமாசெக் அறக்கட்டளை வழங்கியுள்ளது என்று அவர் கடைசியாக பதிவில் தெரிவித்தார் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19).\n“முன்பு போலவே, நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லாததால், சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் அல்லாத குடியிருப்பாளர்களை நாங்கள் உள்ளடக்குகிறோம்” என்று எம்.டி.எம் ஹோ கூறினார்.\nஇது தேமாசெக் அறக்கட்டளையின் நான்காவது தேசிய முகமூடி விநியோகமாகும், மேலும் சேகரிப்பு இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.\nபுதிய முகமூடி இரண்டு அடுக்குகளால் ஆனது – வெளிப்புற அடுக்கு நீர் விரட்டும் ஆண்டிமைக்ரோபியல் அடுக்கு, உள் அடுக்கில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சை “எங்கள் உமிழ்நீரில் இருந்து எந்த பாக்டீரியாவையும் கொல்லும்” என்று எம்.டி.எம் ஹோ கூறினார்.\nமுகமூடியையும் தினசரி பயன்பாட்டிற்கு பிறகு கழுவ வேண்டியதில்லை, என்றார். அதற்கு பதிலாக, முகமூடியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கழுவலாம். 30 கழுவும் வரை, முகமூடியை தினமும் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.\n30 கழுவல்களுக்குப் பிறகும், முகமூடியை ஒரு சாதாரண இரண்டு அடுக்கு காட்டன் முகமூடியாகப் பயன்படுத்தலாம். அடியில் மற்றொரு முகமூடியை அணிந்திருப்பவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க இது “வெளி முகமூடியாக” பயன்படுத்தப்படலாம்.\n“உதாரணமாக, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அல்லது பிரேசிலில் இருந்து அதிக தொற்று வகைகள் வெடித்தால், கூடுதல் பாதுகாப்புக்காக இரட்டை முகமூடியைப் பயன்படுத்த வேண்டும்,” என்று எம்.டி.எம் ஹோ கூறினார்.\nCOVID-19 தடுப்பூசி வெளியீட்டுக்கான பணிப்பாய்வுக்கு ஏற்றவாறு நான்கு சமூக மையங்களில் முகமூடி வழங்கும் இயந்திரங்களும் மாற்றப்படுகின்றன. (புகைப்படம்: பேஸ்புக் / ஹோ சிங்)\nபுதிய லிவிங் கார்டு முகமூடியில் ஒரு சிறந்த பொருத்தம் மற்றும் காற்று முத்திரையை வழங்க ஒரு மீள் கன்னம் உள்ளது. இருப்பினும், அதன் அளவு கடந்த நவம்பரில் மற்றொரு பயிற்சியில் விநியோகிக்கப்பட்ட கருப்பு புரோஷீல்ட் முகமூடிகளிலிருந்து வேறுபடுகிறது.\n“சேகரிக்கும் அல்லது ஆர்டர் செய்வதற்கு முன் உங்கள் முகமூடி அளவை மறுபரிசீலனை செய்யுங்கள், ஏனெனில் சுகாதார காரணங்களுக்காக பரிமாற்றம் அல்லது பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது” என்று எம்.டி.எம் ஹோ கூறினார்.\nஇதற்கிடையில், 20 சமூக மையங்களில் முகமூடி வழங்கும் இயந்திரங்கள் அருகிலுள்ள எச்டிபி தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன, ஏனெனில் இந்த மையங்கள் தேசிய கோவிட் -19 தடுப்பூசி ரோல்-அவுட்டுக்கு பயன்படுத்தப்படும்.\nவிற்பனை இயந்திரங்களும் மறுதொடக்கம் செய்யப்படுகின்றன, எம்.டி.எம் ஹோ மேலும் கூறினார்.\nமிட்-ஏப்ரல் தொடங்குவதற்கு கை சுத்திகரிப்பு விநியோகம்\nஇதுபோன்ற இரண்டாவது முயற்சியில், தேமாசெக் அறக்கட்டளை ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் 500 மில்லி ஆல்கஹால் இல்லாத கை சுத்திகரிப்பு இயந்திரத்தை விநியோகிக்கிறது.\nசானிடிசரை உள்ளூர் நிறுவனமான கிளென்கோ தயாரிக்கிறது.\nஏப்ரல் 2020 இல் முந்தைய விநியோகப் பயிற்சியைப் போலன்றி, குடியிருப்பாளர்கள் விற்பனை இயந்திரங்களிலிருந்து இலவச கை சுத்திகரிப்பு கருவியை சேகரிக்க முடியும்.\nகுடியிருப்பாளர்கள் தங்கள் சிங்கப்பூர் பவர் (எஸ்.பி) பயன்பாட்டு மசோதாவையும், அதே போல் தங்கள் சொந்த பாட்டிலையும் சேகரிக்க வேண்டும்.\nமார்ச் மற்றும் ஏப்ரல் இரண்டிற்கான எஸ்பி மசோதா – காகிதம் மற்றும் மின்னணு இரண்டிலும் – குடியிருப்பாளர்களின் எஸ்பி பில் எண்ணுடன் ஒரு சிறப்பு க்யூஆர் குறியீட்டைக் கொண்டுள்ளது.\nபடிக்கவும்: சிங்கப்பூர் இப்போது அறுவை சிகிச்சை முகமூடிகளுக்கான வடிப்பான்களை தயாரிக்க முடியும், தேவைப்பட்டால் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படும்\nசேகரிப்பு செயல்முறையைத் தொடங்க, குடியிருப்பாளர்கள் விற்பனை இயந்திர வாசகர்களிடமிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது தொடுதிரையில் அவர்களின் SP பில் எண்ணில் உள்ள விசையை ஸ்கேன் செய்ய வேண்டும். முடிந்ததும், ஒரு #BYOB பாட்டில் ஸ்டிக்கர் உருவாக்கப்படும் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது இலவச கை துப்புரவாளரை சேகரிக்க முடியும்.\nஇது ஒவ்வொரு வீட்டையும் தங்கள் அருகிலுள்ள சமூக மையங்களில் “தொந்தரவில்லாத மட்டத்தில், எல்லா நேரங்களிலும்” சேகரிக்க அனுமதிக்கும் என்று எம்.டி.எம் ஹோ நம்புகிறார்.\nஇரு விநியோகப் பயிற்சிகளுக்கும் கூடுதல் தகவல்கள் விரைவில் கிடைக்கும்.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19கை சானிடிசர்தேமாசெக் அறக்கட்டளைமுகமூடிகள்ஹோ சிங்\nPrevious Post:நியூசிலாந்து COVID-19 கிளஸ்டர் 3 புதிய நிகழ்வுகளுடன் வளர்கிறது\nNext Post:தடுப்பூசிகள், தடுப்பூசி மையங்கள் பற்றி பரப்புவதற்கு ஹோ சிங் உதவுகிறது\nவில்லுபுரத்தில் வாக்கெடுப்பு புகார்களுக்கான கட்டணமில்லா எண்\n‘200 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள்’: மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது என்ற நம்பிக்கை திலீப் கோஷ்\nபிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஸ்வீடிஷ் கவுண்டர்பார்ட்டுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்த உள்ளார்\n‘உரையாடலின் மூலம் எங்களால் தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை’: பங்களாதேஷில் ஜெய்சங்கர்\nஐயோ. தெரியாத எண் காணாமல் போன பிறகு முதலைகளை வேட்டையாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/govt-working-on-law-to-regulate-social-media-says-bjp-senior-leader-ram-madhav/", "date_download": "2021-03-04T16:12:05Z", "digest": "sha1:LFNSQIZZTKCFIET7TWY4NHXDHNNXROOY", "length": 12262, "nlines": 112, "source_domain": "www.aransei.com", "title": "சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்படவுள்ளது – பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தகவல் | Aran Sei", "raw_content": "\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்படவுள்ளது – பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தகவல்\nசமூக ஊடகங்களைக் கடுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என, பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளதார்.\n‘ஏனெனில் இந்தியா முதலில் வருகிறது’ (Because India Comes First) என்ற, தனது புத்தக வெளியீட்டில் பேசிய ராம் மாதவ், அரசு மற்றும் அரசியல் சாரா சக்திகள் மூலம் ஜனநாயகம் புதிய சவால்களைச் சந்தித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.\nசனிக்கிழமை (பிப்ரவரி 20), பிரபா கைத்தான் அறக்கட்டளை நடத்திய அந்த நிகழ்வில், ”சமூக ஊடகங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சக்தி வாய்ந்தவை. அராஜகத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும். எனவே சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த அவற்றை அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு கொண்டு வருவது அவசியம்” என ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்\n”சமூக ஊடகங்களைச் சமாளிக்க தற்போது இருக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லை. அவற்றை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் எங்களுக்குப் புதிய சட்டம் தேவை. அரசாங்கம் ஏற்கனவே அந்த திசையில் செயல்பட்டு வருகிறது” என மாதவ் குறிப்பிட்டுள்ளார்.\nசமூக வலைதங்களில், கணக்குகளை முடக்குவது தொடர்பான விவகாரத்தில், இந்திய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்த நிலையில், ராம் மாதவ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nதலித் சிறுமிகள் கொல்லப��பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் – சிறுமியின் குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை\nசமூக ஊடகங்களில் வெறுக்கத் தக்க கருத்துக்களை பதிவிடுவதை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவிற்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nBecause India Comes Firstஅரசியலமைப்புஏனெனில் இந்தியா முதலில் வருகிறதுசமூக ஊடகம்ட்விட்டர் இந்தியாபுதிய சட்டம்மத்திய அரசுமாதவ் ராவ்ரவிசங்கர் பிரசாத்\nபோராடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் – ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு\nபரூக் அப்துல்லா தொழுகைக்குச் செல்ல தடை: தேசிய மாநாட்டுக் கட்சி குற்றச்சாட்டு\n’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nஐரோப்பிய ஒன்றியம் : 14% ஆண்-பெண் ஊதிய பாகுபாடு. கொரோனா மேலும் தீவிரப்படுத்தியது\nஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு\nமத்திய அரசு விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் – 72 மணி நேரத்தில் அகற்ற தேர்தல் ஆணையம்...\nபெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க...\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nஜோ பைடன் அமைச்சரவைக்கு நியமித்த இந்தியப் பெண் – எதிர்ப்பை தொடர்ந்து விலகிக் கொண்டார்\nமத்திய அரசு விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் – 72 மணி நேரத்தில் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு\nஐரோப்பிய ஒன்றியம் : 14% ஆண்-பெண் ஊதிய பாகுபாடு. கொரோனா மேலும் தீவிரப்படுத்தியது\nஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்\nபாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் ���ுறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/23001645/Petrol.vpf", "date_download": "2021-03-04T15:23:12Z", "digest": "sha1:3BWDEKABAQD23K37GPKDMXZPTDT3QA3T", "length": 10600, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol || கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் + \"||\" + Petrol\nகரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\n1. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை\nசென்னையில் இன்று 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n2. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.\n3. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n4. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாத��க்காது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nபெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\n5. பெட்ரோல், டீசல் விலையேற்றதை கண்டித்து ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல் விலையேற்றதை கண்டித்து ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு\n2. பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து சுமை தூக்கும் தொழிலாளி கொடூரமாக கொலை; சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்\n3. திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது\n4. உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\n5. நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/srimat-ramayana-uttarakhand-by-valmiki-maharishi-collection-malaron", "date_download": "2021-03-04T16:43:33Z", "digest": "sha1:GKK52FHZB6JAPQ5QYGPIPZCRTMYVCBW3", "length": 9601, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "வால்மீகி மகாரிஷி அருளிய ஸ்ரீமத் இராமயண உத்தரகாண்டம் - தொகுப்பு : மலரோன் | nakkheeran", "raw_content": "\nவால்மீகி மகாரிஷி அருளிய ஸ்ரீமத் இராமயண உத்தரகாண்டம் - தொகுப்பு : மலரோன்\n\"அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக��க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.' வால்மீகி முனிவர் வடமொழியில் அருளிய இராம காவியத்தை மூலமாகக் கொண்டு தமிழில் மாபெரும் காவியம் படைத்த கவிச்சக்க... Read Full Article / மேலும் படிக்க\nஆதித்தன் அருள் பெருக்கும் அற்புதத் திருநாள் - பிரசன்ன ஜோதிடர் ஐ ஆனந்தி\nஅருள்தந்து அரவணைக்கும் அழகிய மணவாளர்\nஅறம் வளர்ப்போம் -யோகி சிவானந்தம்\nபோரில் மாண்ட பகைவர்க்கும் இரங்கற்பா -அடிகளார் மு.அருளானந்தம் கிண்ணிமங்கலம் (24)\n2021 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்\nஇறந்தவரை உயிர்ப்பித்த சுந்தர சுவாமிகள்\nவம்ச விருத்தியுடன் வளமன வாழ்வருளும் வட குரங்காடுதுறை ஈசன்\nகண்ணன் திருவமுது உத்தவ கீதை 9 -லால்குடி கோபாலகிருஷ்ணன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 42 - சித்தர்தாசன் சுந்தர்ஜி\nநோய் பல தீர்க்கும் நாகேஸ்வரர்\nநடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம் பிரம்மிப்பூட்டும் தொடர்\n2021 ஜனவரி மாத ராசிபலன்கள்\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/full-details-of-masinagudi-road-accident", "date_download": "2021-03-04T15:48:00Z", "digest": "sha1:VNWJDOCYR2UM2ARGR2S3MVOZ2PKSSZGZ", "length": 10712, "nlines": 42, "source_domain": "www.tamilspark.com", "title": "மசினகுடி விபத்து! நடந்தது என்ன? முழு விபரம் இதோ! - TamilSpark", "raw_content": "\nதூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஜூட் ஆன்டோ கெவின்(33). சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞ���் ரவிவர்மா, வியாசர்பாடியைச் சேர்ந்த மெக்கானிக் இப்ராஹிம் (35), செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயகுமார்(37), பெரம்பூரைச் சேர்ந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி அமர்நாத், கொளத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராமராஜேஷ் (38), பெரம்பூரைச் சேர்ந்த அருண் ஆகிய 7 பேர் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.\nஇவர்கள் 7 பேரும் ஜூட் ஆன்டோவுக்குச் சொந்தமான காரில் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உதகையிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்துள்ளனர். இந்த விடுதியில் ஜூட் ஆன்டோ உறுப்பினர் என்பதால் அவரது பெயரிலேயே அறை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நண்பர்கள் 7 பேரும் மசினகுடி பகுதிக்கு டிரெக்கிங் செல்வதாகக்கூறி அக்டோபர் 1 ஆம் தேதி காலையில் விடுதி பொறுப்பாளரிடம் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து டிரெக்கிங் செல்வதாக கூறிவிட்டு சென்ற நண்பர்கள் யாரும் அன்று இரவும், மறுநாளும் அந்த விடுதி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவில்லையாம்.\nஇந்நிலையில் மறுநாள் புதன் கிழமை அதாவது அவர்கள் தங்களது அறையை காலி செய்யவேண்டிய நாள். ஆனால் அன்றும் அவர்கள் விடுதிக்கு வராததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது தகவலை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.\nநண்பர்கள் 7 பேரின் தொலைபேசி சிக்னலை ஆதாரமாக கொண்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிக்னல் கடைசியாக உல்லத்தி பகுதியில் காட்டியதை அடுத்து மசினகுடி பகுதியில்தான் கார் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தனர்.\nஇந்நிலையில், 35-ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் பள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து புதுமந்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, 5 பேர் தலையில் பலத்த காயத்துடன் உடல் நசுங்கிய நிலையில் இறந்தும், இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் கண்டனர்.\nஉடனடியாக அவர்களை மீட்டதில் காயமடைந்தவர்கள் ராமராஜேஷ், அருண் ஆகியோர் என்பதும், உயிரிழந்தவர்கள் ஜூட் ஆன்டோ கெவின், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அமர்நாத் என்பதும் தெரியவந்நது.\nஉயிருடன் மீட்கப்பட்ட அருண், ராமராஜேஷ் ஆகிய இர��வரும் உதகை அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் சுய நினைவிழந்து விட்டதால் இருவரையும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் விபத்து நடைபெற்று சுமார் 50 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விபத்து குறித்து கேள்வியுற்றதும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உதகை வருவாய்க் கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தினர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் உதகைக்கு விரைந்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே இறந்தவர்கள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும்.\nமனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதுளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா\nகுட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா\nஅரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்\n ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி.. நடிகை பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்...\n நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ\n புடவையிலும் மாஸ் குத்தாட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்\nஅடடா.. அப்படியே கிராமத்து பெண்ணாகவே மாறிய பால்காரி VJ ரம்யா... வைரல் வீடியோ காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/bjp-tweets-pictures-of-ragini-dwivedi-sanjana-galrani-with-dk-shivakumar-siddaramaiah-090920/", "date_download": "2021-03-04T15:26:51Z", "digest": "sha1:5MGF7SAWRULTV4MVRNLUQVFEFTQWAXVP", "length": 19649, "nlines": 197, "source_domain": "www.updatenews360.com", "title": "கன்னட போதைப்பொருள் நடிகைகளுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு..? புகைப்படங்களை வெளியிட்டு பாஜக கேள்வி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் ���ுற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகன்னட போதைப்பொருள் நடிகைகளுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு.. புகைப்படங்களை வெளியிட்டு பாஜக கேள்வி..\nகன்னட போதைப்பொருள் நடிகைகளுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு.. புகைப்படங்களை வெளியிட்டு பாஜக கேள்வி..\nபெங்களூரின் மத்திய குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகை ராகினி திவேதியுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு வைத்திருப்பதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியது.\nசெப்டம்பர் 4’ம் தேதி காங்கிரஸ், நடிகை ராகினி திவேதி டர்ன் கோட் எம்.எல்.ஏ நாராயண கவுடாவுக்காக 2019’ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த படங்களை வெளியிட்டது.\nநாராயண கவுடா அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பாஜகவுக்கு சென்று, முன்னர் அவர் வென்ற கே.ஆர் பீட் தொகுதியில் போட்டியிட்டார். ராகினி திவேதி மற்றும் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆகியோருடன் நாராயண கவுடாவின் படங்களை காங்கிரஸ் ட்வீட் செய்திருந்தது. நடிகை ராகினி இடைத்தேர்தலின் போது நாராயண கவுடாவுக்காக பிரச்சாரம் செய்திருந்தார்.\nஇதைவைத்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் போதைப்பொருள் வழக்கு விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.\n“போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகை ராகினி திவேதி இன்று கைது செய்யப்பட்டார். பெங்களூரைச் சேர்ந்த பாஜகவின் மூத்த அமைச்சர் ஒருவர் அவரை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்கள் கூறுகின்றன பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்டால் நியாயமான விசாரணை எப்படி நடக்கும் பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்டால் நியாயமான விசாரணை எப்படி நடக்கும் ஏன் உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தக்கூடாது. ஏன் உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தக்கூடாது.” என்று கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவத்ஸா ட்வீட் செய்திருந்தார்.\nபடங்கள் வெளியான உடனேயே, நாராயண கவுடா, தனக்கு போதைப்பொருள் குறித்த எந்த தொடர்பும் இல்லை என்று கூறின���ர்.\n“அவர் போதைப்பொருள் உட்கொள்கிறார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு அது தெரிந்திருந்தால், எனக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்” என்று நாராயண கவுடா கூறியிருந்தார்.\n“ராகினி திவேதி பாஜகவில் உறுப்பினராக இல்லை. தேர்தல் பொறுப்பை பாஜக அவருக்கு வழங்கவில்லை. அவர் தானாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கலாம்” என்று பாஜகவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருடன் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரின் படங்களை பாஜக ட்வீட் செய்து, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பியது.\n“போதைப்பொருள் வழக்கு தொடர்பாக பாஜக அரசு ஒவ்வொரு அடியிலும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. விசாரணையை திசை திருப்புவதன் மூலம் விசாரணையில் தலையிட காங்கிரஸ் முயற்சிக்கிறது. நடிகர் நடிகைகள் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளுடன் காணப்படுகிறார்கள். ஆனால் காங்கிரசார் இதில் பாஜகவை இணைப்பது சிரிக்கத்தக்கது. இந்த படங்கள் எதைக் குறிக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களை ட்வீட் செய்து பாஜக கூறியுள்ளது.\nTags: கன்னட போதைப்பொருள் நடிகைகள், காங்கிரஸ் தலைவர்கள், பாஜக\nPrevious பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறிய சீன ராணுவம் : பதைபதைக்க வைக்கும் புகைப்படம்..\nNext மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு வந்த அச்சறுத்தல் அழைப்புகள்.. பின்னணியில் கங்கனா ரனவத் விவகாரம்..\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nவாக்குச்சசாவடிகளை கைப்பற்ற மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு உத்தவிட்டாரா.. பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்..\nயோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…\nசட்டசபைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி..\nஇளைஞரணிக்கு 60 சீட்- உதயநிதி : நெருக்கடியில் மூத்த தலைவர்கள்\nஇன்று 3 மாவட்டங்களில் NO கொரோனா ; தமிழகத்தில் 482 பேருக்கு தொற்று உறுதி..\nமதுரையை உலுக்கிய ஐடி ரெய்டு… கணக்கில் வராத ரூ.175 கோடி… வசமாக சிக்கிய அமமுக பிரமுகர்..\nநாளை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தேர்தல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nQuick Shareதமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்…\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2வது கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளது. ஏப்ரல்…\nயோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…\nQuick Shareதிருப்பூர் : அழிந்து வரும் யோகக் கலையில் புதிய ஆசனங்களை நிகழ்த்திக் காட்டி உலக சாதனை படைத்த திருப்பூர்…\nஇளைஞரணிக்கு 60 சீட்- உதயநிதி : நெருக்கடியில் மூத்த தலைவர்கள்\nQuick Share2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து திமுகவின் கூட்டணியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்,…\nஇன்று 3 மாவட்டங்களில் NO கொரோனா ; தமிழகத்தில் 482 பேருக்கு தொற்று உறுதி..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-03-04T15:57:58Z", "digest": "sha1:NJBF65XJPPZZLVF3AKG7YL47YLUOKC6Y", "length": 5032, "nlines": 98, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in நீர்பழனி? Easily find affordable cleaners near நீர்பழனி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n நீர்பழனி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/121273-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-03-04T15:22:08Z", "digest": "sha1:K2QCLMO2CHLQSQJNGZHRTL5XBVZGR7QU", "length": 58369, "nlines": 647, "source_domain": "yarl.com", "title": "வசந்தம் தொலைந்த வாழ்வு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nபதியப்பட்டது April 18, 2013\nபதியப்பட்டது April 18, 2013\nவசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.\nஅதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத��� தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஅன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.\nஅப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பாஸ்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்\nபடிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.\nஅன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம்மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.\nமுதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.\nஎந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.\nபெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.\nஅவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா என்னும் ஏமாற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதும் அவளையறியாது ��வள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். வகுப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப் பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.\nஎப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\n(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்தி���ங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை \nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை \nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nமாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.\nஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை.\nசுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....\nவசந்தம் பாடி வர வைகையோடிவர....\nஉணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nகதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா.\n(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)\nகருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\nகாதல் யாருக்கும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nவாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nநிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nகருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nபொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nஉங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது. :D\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேல���ம் தொடர்க\nநன்றி நிலா அக்கா வரவுக்கு.\nஅடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊடுவிய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.\nஅவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.\nவசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி. எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.\nஅதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெற்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும், ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.\nஅன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன ��மாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.\nஅவனோ என்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.\nஅவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nஇந்த அலை இல்லைத் தானே\nதொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nஇந்த அலை இல்லைத் தானே\nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nஎனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்களுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nபடம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்\nகொழும்பில் தலையில்லா பெண்ணின் சடலம் - தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nமேகன��க்கு... இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதமிழ்நெட் நிறுவனர் ஜெயசந்திரன் கோபிநாத்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nகொழும்பில் தலையில்லா பெண்ணின் சடலம் - தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்\nமேகனுக்கு... இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nடயானாவின் ஆவி மேகனுக்குள் புகுந்துவிட்டது இன்றும் ராணியின் கணவர் இதய நோய் என்று ஆஸ்பத்திரியில் . ஓப்ரா பேட்டி என்று ஒரு வழிபன்னாமல் விடமாட்டார்கள் போல் உள்ளது .\nகொழும்பில் தலையில்லா பெண்ணின் சடலம் - தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்\nBy பெருமாள் · பதியப்பட்டது 9 minutes ago\nகொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது. இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் உதவுமாறு ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. https://www.tamilwin.com/community/01/270062\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...\nஇந்த ஒரு சிரிப்புக்கு எத்தனை ராட்சியங்கள் வீழ்ந்து போகின நாம் எம்மாத்திரம் தொடருங்கள் அண்ணா பழையதை நிபப்பது தானே இனி எம் வாழ்வில் வசந்தம்\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை கழட்டி விடவில்லை. அத்துடன் பா.ம.கட்சி திமுக வுடன் இணையாமல், அதிமுக வுடன் தான் மீண்டும் இணைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369420.71/wet/CC-MAIN-20210304143817-20210304173817-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}