diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1135.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1135.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1135.json.gz.jsonl" @@ -0,0 +1,478 @@ +{"url": "http://newstm.in/national/general/sushma-swaraj-to-thank-the-prime-minister/c77058-w2931-cid317287-su6229.htm", "date_download": "2020-07-11T23:57:41Z", "digest": "sha1:QJZQ4DCNVGNXYAYPTFZ6W7CFCC7ANWT5", "length": 2682, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா சுவராஜ்!", "raw_content": "\nபிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா சுவராஜ்\nவெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற தனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மாேடிக்கு, சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.\nவெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற தனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மாேடிக்கு சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், \"5 ஆண்டுகள் இந்திய மக்களுக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி.\nமேலும், என்னால் முடிந்த வரை எனது பணிகளை சிறப்புடன் செய்தேன் என எண்ணுகிறேன். இதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்\" என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/item/367-2016-11-15-13-02-09", "date_download": "2020-07-11T23:01:19Z", "digest": "sha1:VUURYTCR3636HSXQRQ4GWC6XLWTMQYSV", "length": 4017, "nlines": 92, "source_domain": "www.eelanatham.net", "title": "நோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « ஜேர்மனியில் தேசிய நினைவெழுச்சி நாள் பிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி,\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_691.html", "date_download": "2020-07-12T00:13:12Z", "digest": "sha1:K3QQOPR2FBJATLXVBAIDEF3OP2DWFZ4N", "length": 46267, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்­லிம்கள் பற்­றிய அபிப்­பி­ராயம், சிதை­வ­ட��ந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­து - அலி சப்ரி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்­லிம்கள் பற்­றிய அபிப்­பி­ராயம், சிதை­வ­டைந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­து - அலி சப்ரி\n“எமது சமூ­கத்­தி­லி­ருந்து தீவி­ர­வா­தி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தக்­கூ­டிய தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான பொறி­முறை ஒன்றை உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் இந்த நாட்டில் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் பாது­காப்­ப­தற்­கான வகையில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளுடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சியம்.’’ மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியின் ஸ்தாபகர் தின விழாவின் சிறப்பு பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் ஸாஹிராக் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரு­மான அலி சப்ரி கூறி­னார்.\nகல்­லூ­ரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலை­மையில் கல்­லூ­ரியின் அப்துல் கபூர் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இவ்­வி­ழாவில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,\n‘‘இந்த நாட்­டி­லுள்ள இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு நீண்­ட­தொரு வர­லாறு உண்டு. கடந்த 11 நூற்­றாண்­டு­க­ளாக அவர்கள் சகல சமூ­கங்­க­ளு­டனும் சமா­தா­ன­மா­கவும் சட்­டத்தைப் பின்­பற்றி நடக்­கின்ற சமூ­க­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் பெயரைச் சுமந்த குறிப்­பிட்ட சில தீவி­ர­வா­திகள் நடாத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­குதல் கார­ண­மாக முஸ்­லிம்கள் பற்­றிய அபிப்­பி­ராயம் சிதை­வ­டைந்­துள்­ளமை யானது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எனவே நாம் எம்­மோடு வாழக்­கூ­டிய ஏனைய சமூ­கங்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்­கான பொறுப்பு எமது சமூ­கத்தின் மீதுள்­ளது.\nஇதற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக தனித்து ஒதுங்கி வாழும் நிலை­யி­லி­ருந்து வெளி­வந்து ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­துடன் உற­வையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய வகையில் எமது எதிர்­கால செயற்­பா­டுகள் அமை­ய­வேண்டும்.\nஇலங்­கையில் பல்­வேறு சமூ­கங்­க­ளு­ட­னான சக­வாழ்­வையும் சக உற­வையும் மேம்­ப­டுத்­தக்­கூ­டிய கல்­வியை விருத்­தி­செய்­வ­தற்கு கடந்த காலங்­களில் ஸாஹிரா கல்­லூரி செயற்­பட்­டது போல் எமது கல்­வியை முன்­னெ­டுத்­துச்­செல்ல வேண்டும்.\nஸாஹி­ராவின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ. அஸீஸ் 1948 முதல் 1961 வரை அதி­ப­ராக இருந்த பொற்­கா­லப்­ப­கு­தியில் ஸாஹிரா படிப்­ப­டி­யாக கல்வித் துறையில் கீர்த்தி மிகு மத்­திய நிலை­ய­மாக மாறி­யது.\nஇலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் –தமிழ் –சிங்­கள சமூ­கங்­களைச் சேர்ந்த சகல மாண­வர்­க­ளுக்கும் ஒரே மாதி­ரி­யான சேவையை வழங்கக் கூடிய பாட­சா­லை­யாக வளர்ச்­சி­ய­டைந்­தது. அது மட்­டு­மன்றி மலே­சியா, கென்யா, பாகிஸ்தான் போன்ற வெளி­நாட்டு மாண­வர்­க­ளும்­கூட இங்கு வந்து கல்­வி­கற்றுப் பய­ன­டைந்­தனர்.\nசாதா­ரண முஸ்லிம் பாட­சாலை என்ற நிலை­யி­லி­ருந்து தேசியப் பாட­சா­லை­யாக மாற்றம் கண்ட ஸாஹிராக் கல்­லூ­ரியின் கல்­வித்­தர மேம்­பாட்­டையும் சமூ­கங்­க­ளி­டை­யி­லான பாகு­பா­டற்ற சேவை­யையும் அக்­கா­லப்­ப­கு­தியில் பல்­க­லைக்­க­ழத்­துக்குத் தெரி­வான பல்­லின மாண­வர்­களின் எண்­ணிக்­கை­யி­லி­ருந்து அறிந்து கொள்­ளலாம்.\nஇக்­கா­லப்­ப­கு­தியில் இலங்­கை­யி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பீடங்­க­ளுக்கு அனு­மதி பெற்ற மொத்த மாண­வர்­களின் தொகை 138 ஆகும். அனு­மதி பெற்ற இம்­மா­ண­வர்­களில் 80 பேர் இஸ்லாம் மாண­வர்கள், 37 பேர் சிங்­கள மாண­வர்கள், 21 பேர் தமிழ் மாண­வர்­க­ளாவர். சத­வீத அடிப்­ப­டையில் முஸ்லிம் மாண­வர்கள் 57 சத­வீ­தமும் சிங்­கள மாண­வர்கள் 27 சத­வீ­தமும் தமிழ் மாண­வர்கள் 15 சத­வீ­த­மா­கவும் இருந்­தனர். இந்த உதா­ர­ண­மா­னது உண்­மை­யி­லேயே இலங்­கை­யி­லுள்ள சகல சமூ­கங்­க­ளையும் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஒரு பிர­தா­ன­மான முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய முஸ்­லிம்­களால் நடத்­தப்­பட்ட ஒரு கல்வி நிறு­வ­ன­மாகத் திகழ்ந்­தது.\nஎனவே, அக்காலத்தில் ஸாஹிராக் கல்லூரியானது முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டது போல் எமது கல்வி நடவடிக்கைகளிலும் ஏனைய நடவடிக்கைகளில் சகல சமூகங்களுடன் நல்லுறவை விருத்தி செய்யக்கூடியவாறு எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும்’’ எனக் குறிப்­பிட்டார். மேலும் இந்­நி­கழ்வில் ஸாஹிராக் கல்­லூ­ரியின் பழை­ய­மா­ணவர்கள், ஆளுநர் சபை அங்­கத்­த­வர்கள் மற்றும் பல்­வேறு பிர­மு­கர்­களும் வெளி­நாட்டுத் தூது­வர்­களும் கலந்து சிறப்பித்தனர்.\nதற்போது ஏற்பட்டுள்ள நெருக்குவாரங்களைப் போன்று பல மடங்கு நெ���ுக்குவாரங்களுக்கு முகம் கொடுக்கும் தறுவாயில் மூச்சு விடவும் முடியாத போதே தாங்கள் விரும்பும் சகவாழ்வுக்கு முஸ்லீங்கள் தயாராகுவார்கள் போல் தான் இருக்கிறது. மற்ற சமூகத்துடன் சேர்ந்து வாழும் நிலைக்கு இஸ்லாமிய இயக்க வாதிகள் இன்னும் தயாரில்லை. வீடுகளுக்குச் சென்று பள்ளிவாசலுக்கு அழைக்கும் ஒரு இயக்கவாதியை கடந்த வாரம் சந்தித்க்க கிடைத்தது ஒரு பேச்சில் அவர் சொன்னார் காபிர்கள் எல்லோரும் நஜீஸ்களாம். அவர் வளர்க்கும் குழந்தைகளும் அந்த மன நிலையில் வளர்ந்தால் நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும். அது போக எமது தவறை நாம் விமர்சனம் செய்யத் தயாரில்லை. தவறைச்சுட்டிக்காட்டினால் அல்குர்ஆன் அல்ஹதீஸிற்கு மாற்றம் செய்வதாக கூறி இயக்க வாதிகள் தகாத வார்த்தை கொண்டு தாக்க முற்படுவார்கள். முஸ்லீம் பெண்களை விமர்சிக்கும் வார்த்தைகளைப்பார்க்கும் போது மதம் எனும் மனநோயால் பாதிக்கப்படடவர்கள் போலிருக்கின்றது. தம் இனத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ முடியாதவர்கள் இ்ன்னொரு இனத்துடன் நல்லிணக்கமா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக க��ரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ���த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:16:47Z", "digest": "sha1:OS54A5YQ75QH22UW4PVUT6UVTV3QDYR7", "length": 11482, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்தாப் சிங் கைரோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதாப் சிங் கைரோன், 1956\nபஞ்சாப் மாநிலத்தின் 3வது முதலமைச்சர்\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nசிரோமணி அகாலி தளம் (1937-1941)\nஇந்திய தேசிய காங்கிரசு (1941-1965)\n2 மகன்கள் மற்றும் 1 மகள்\nபிரதாப் சிங் கைரோன் (Partap Singh Kairon, 1901–1965) பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளடங்கிய பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக சனவரி 23, 1956 முதல் சூன் 21, 1964 வரை எட்டு ஆண்டுகள் இருந்தவர். விடுதலைக்குப் பிந்தைய பஞ்சாப் மாகாணத்தின் முன்னேற்றப் பாதையை வகுத்தவர் என அறியப்படுகின்றார். இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்று பிரித்தானியப் பேரரசால் இரு முறை சிறை சென்றவர்.\n1901இல் சீக்கிய குடும்பமொன்றில் பர்தாப் சிங் பிறந்தார். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இருந்த பஞ்சாபின் அமிர்தசரசு மாவட்டத்தில் உள்ள இவர் பிறந்த சிற்றூரான கைரோன் இவரது கடைசி பெயராக அமைந்துள்ளது.[1] இவரது தந்தை, நிகால் சிங் கைரோன், இந்த மாகாணத்தில் மகளிர்களுக்கான கல்வியை துவக்குவதில் முன்னோடியாக இருந்தார். பர்தாப் தேராதூனிலுள்ள பிரவுன் கேம்பிரிட்சு பள்ளியிலும் அமிர்தசரசு கல்சா கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடு சென்று அங்குள்ள பண்ணைகளிலும் தொழிலகங்களிலும் பணி புரிந்து தமது செலவிலேயே மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார். தவிரவும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பொருளியலில் பட்ட மேற்படிப்பும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் பின்பற்றப்படும் வேளாண் முறைமைகளால் கவரப்பட்ட பர்தாப் பின்னாட்களில் இந்தியாவில் அந்த முறைமைகளை பின்பற்ற முயற்சி மேற்கொண்டார்.\n1964இல் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்த விசாரணை ஆணையம் பெரும்பாலான குற்றங்களிலிருந்து இவரை விடுவித்தது; இருப்பினும் பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெப்ரவரி 6, 1965 அன்று தில்லியிலிருந்து அமிர்தசரசு செல்லும் பெரும் தலைநெடுஞ்சாலையில் இரசோயி என்னும் சிற்றூர் அருகே தானுந்தினுள்ளே சூச்சா சிங் பாசி என்றக் கொலையாளியால் சுடப்பட்டு இறந்தார்.[2] பின்னர் கொலைக்குற்றவாளியான பாசி தூக்கிலிடப்பட்டார்.\nஇந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-07-12T01:21:53Z", "digest": "sha1:ZRETDFZEPXTBDPESS6UQHKIC4CVYJMDQ", "length": 4486, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "போக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 12:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுக��ுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/mlm-john-prabhakaran-was-murdered-by-his-wife-in-hyderabad-vin-310559.html", "date_download": "2020-07-12T00:52:17Z", "digest": "sha1:VGB6AHPSAMCYNGUWD4UT42D6KEQU5JEY", "length": 12912, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "MLM மோசடி மூலம் ₹ 500 கோடி சுருட்டிய ஜான் பிரபாகர் மனைவியால் படுகொலை | MLM John Prabhakaran was murdered by his wife in Hyderabad– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nMLM மோசடி மூலம் ₹ 500 கோடி சுருட்டிய ஜான் பிரபாகர் மனைவியால் படுகொலை\nஎம்எல்எம் மூலம் தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் மோசடி செய்த ஜான் பிரபாகரன் ஐதராபாதில் மனைவியால் படுகொலை செய்யப்பட்டார்.\nஜான் பிரபாகர் மற்றும் அவரது மனைவி\nசென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன் - சுகன்யா தம்பதி. இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்எல்எம் மூலம் பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டனர்.\nஇந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலமாதங்களில் ஜாமினில் வெளிவந்த ஜான் பிரபாகரன் தலைமறைவாகிவிட்டார்.\nஜான் பிரபாகரன் மனைவி சுகன்யா 2018-ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். பின்னர் திருப்பதி அருகில் உள்ள சந்திரகிரி சென்று தன்னுடைய தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.\nதலைமறைவான கணவர் குறித்து தேடி வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள மவுலாலியில் இருப்பது தெரிய வந்தது. கடந்த 15 ஆம் தேதி அங்கு சென்ற சுகன்யா ஜான் பிரபாகரனுடன் தங்கினார்.\nஇந்நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜான் பிரபாகரன் மரணமடைந்தார். திடீரென்று கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சுகன்யா அருகில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.\nபடிக்க: தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் - அதிகம்... குறைவு... எங்கெங்கே..\nபடிக்க: சாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்தது என்ன - News 18க்கு கிடைத்த பிரத்யேக காட்சிகள்\nதகவலறிந்து சென்ற ஐதராபாத் போலீசார், ஜான் பிரபாகரன் உடலைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். இயற்கைக்கு மாறான மரணம் போல் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி வழக்கு பதிவு செய்து சுகன்யாவிடம் விசாரித்தனர்.\nவிசாரணையில், ஜான் பி���பாகரன் சுகன்யாவையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, ஐதராபாத்தில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் ஜான் பிரபாகரனிடம் சுகன்யா சண்டை போட்டுள்ளார். தன்னோடு திருப்பதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்த ஜான் பிரபாகரன், தன்னைவிட்டு செல்லுமாறு சுகன்யாவிடம் கூறியுள்ளார். அனைத்து மோசடிக்கும் துணையாக இருந்த தன்னை, 6 ஆண்டுகள் சிறைக்குள்ளேயே தவிக்கவிட்டது ஏன் என கேட்டு சண்டை போட்டுள்ளார்.\nமேலும் தான் சிறைக்குள்ளும், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் கஷ்டப்பட்டதாகவும், ஜான் மட்டும் சந்தோஷமாக வாழ்ந்ததை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக்கூறியுள்ளார்.\nஇதை அடுத்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாகவும், தூங்கியபோது ஜான் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக சுகன்யா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nஇதை அடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nசத்யா கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nMLM மோசடி மூலம் ₹ 500 கோடி சுருட்டிய ஜான் பிரபாகர் மனைவியால் படுகொலை\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நே��� விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129668/", "date_download": "2020-07-12T00:05:39Z", "digest": "sha1:OREJK4R7EUHDEQP47C7UKP7J5EIWCEPB", "length": 69832, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு களிற்றியானை நிரை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67\nபகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 17\nயுயுத்ஸு துரோணரின் குருநிலையைச் சென்று சேர்ந்தபோது உச்சிப்பொழுதாகிவிட்டது. அவன் வழியிலேயே காய்களைத் தின்று நீர் அருந்தியிருந்தான். எனினும் பசித்துக் களைத்திருந்தான். அவனைக் கண்டதுமே அங்கிருந்த யாதவ இளைஞன் “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம். தங்கள் குடிலுக்கு உணவை கொண்டுவரும்படி ஆணையிடுகிறேன்” என்றான். யுயுத்ஸு “என் வருகையை இளைய யாதவருக்கு அறிவிக்கவேண்டும். எனக்கு நெடும்பொழுது ஓய்வு தேவைப்படாது. சற்றே முதுகை நீட்டிக்கொண்டாலே போதும்” என்றான். “அவர்களிடம் நான் அரசமந்தணச் செய்தியுடன் வந்திருப்பதாகச் சொல்க\nஅவனுக்கு பெரிய கொப்பரையில் கிழங்குகளும் கீரையும் சேர்த்து சமைக்கப்பட்ட கஞ்சி வந்தது. உடன் உண்பதற்கு சுட்ட ஊன்துண்டுகள். அவை சிவந்து நெய்க்குமிழிகள் பொரிய சூடாக முனகிக்கொண்டிருந்தன. உண்டு முடித்து சிறுகுடிலில் பசுஞ்சாணி மெழுகிய திண்ணையில் தர்ப்பைப்புல் பாயில் படுத்தபோது ஒரு கணம் திரும்ப அஸ்தினபுரிக்கே செல்லவேண்டாம் என்னும் எண்ணம் யுயுத்ஸுவுக்கு ஏற்பட்டது. கங்கையிலிருந்து குளிர்காற்று அலையலையாக எழுந்து வந்துகொண்டிருந்தது. உச்சிப்பொழுதுக்கே உரிய மயங்கும் பறவைக்குரல்கள். நெடுந்தொலைவு வரை கொண்டுசெல்பவை ஓசைகள். கண்களை மூடி ஓசைகளை கேட்கத் தொடங்கினாலே உள்ளம் மிக விரிந்த நிலப்பகுதியை உணரத் தொடங்கிவிடுகிறது. மிகமிக அப்பால் ஏதோ பறவை இன்குழலோசை ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தது. அதற்கும் அப்பால் ஏதோ நாயின் ஓசை. பறவையின் குழலோசை சுழன்று சுழன்று அவனை ஆட்கொண்டது. அவன் ஆழத்திலிருந்தே எழுவது போலிருந்தது அது.\nஇனிமை இனிமை இனிமை என உள்ளம் நிறைவுகொண்டது. இருத்தலைவிட இனிதாவதொன்றும் இல்லை. எதையும் சென்று எய்தாமல் எதையும் எண்ணிக்கொள்ளாமல் எவருக்கும் எதையும் நிறுவத் தேவையில்லாமல் வெறுமனே இருத்தலைப்போல் நிறைவளிப்பது வேறொன்றுமில்லை. அஸ்தினபுரி ஒரு பெரும் பொய். அங்குள்ள அரசியல்சூழ்ச்சிகள் பொய். பாரதவர்ஷமே மாபெரும் பொய். மெய்யென்றிருப்பது உடலே. அதன் எளிய இன்பங்களே. நல்லுணவு. நல்ல உறக்கம். நன்னீராடல். நல்லகாற்று. வானின் கீழ் இருத்தல். மண்ணின்மேல் இருத்தல். அவன் துயில்கொள்ளத் தொடங்கியதை அவனே அறிந்தான். நல்ல துயில் வந்தணையும் இடத்திலேயே நல்ல எண்ணங்கள் முளைக்க முடியும். வாழ்க்கையின்மேல் நம்பிக்கை கொண்ட பெருநோக்குகள் எழ முடியும். துயிலணையாத இடங்களில் இருப்பவை முட்கள். கால முட்கள். ஆணவ முட்கள்.\nஅவன் விழித்துக்கொண்டபோது எண்ணியதைவிட பொழுது பிந்திவிட்டிருந்தது. உள்ளம் பதற்றம் கொண்டது. எடுத்த பணியை தவறவிட்டுவிட்டோமா இன்றே இளைய பாண்டவருடன் பேசிமுடித்துவிட வேண்டும். நாளையாயினும் அவர் நகர்புகவேண்டும். நாளை கிளம்பி வருவதற்கு அவரிடம் இன்று சொல்பெற்று இரவுக்குள் அவன் மீண்டுவிட வேண்டும். அவன் ஆடை திருத்தி முகம் கழுவி கிளம்பியபோது துயில்வதற்கு முந்தைய எண்ணங்களை நினைவுகூர்ந்து புன்னகை செய்தான். ஆனால் ஒன்றை உணர்ந்தான். அவன் வந்தபோதிருந்த பதற்றம் குறைந்திருந்தது. நம்பிக்கை உருவாகிவிட்டிருந்தது. அந்த இனிய எண்ணங்களின் அடியோட்டம் நெஞ்சுக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது.\nகுறுங்காட்டின் விளிம்பில் ஒரு பாறையில் இளைய யாதவர் அருகே அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை யுயுத்ஸு கண்டான். அவர் இசைமீட்டிக்கொண்டிருந்திருப்பாரோ என நினைத்தான். ஆனால் அவருடைய குழல் இடைக்கச்சையில்தான் இருந்தது. ஏன் அவ்வாறு எண்ணினோம் என்று பின்னர் வியந்தான். அவர்களின் முகங்களில் அந்தக் கனிவு நிறைந்திருந்தது. யாதவ மாணவன் “அவர்களிடம் செல்க ஆணை பெற்றுவிட்டேன்” என்று சொல்லி தலைவணங்கி திரும்பிச் சென்றான். யுயுத்ஸு அவர்களை நோக்கி நடந்தான். அவர்கள் அவன் வருவதை அறிந்திருந்தாலும் திரும்பி நோக்கவில்லை. ஆனால் அவர்களின் நோக்கை உணர்ந்தவனாக அவன் நடைதளர்ந்தான்.\nஅவர்கள் தன்னை வேண்டுமென்றேதான் நோக்கவில்லையா இல்லை, அவர்கள் இருந்த ஒருமையில் அவனுக்கு இடமில்லையா இல்லை, அவர்கள் இருந்த ஒருமையில் அவனுக்கு இடமில்லையா அவனுக்கு கசப்பு ஒன்று ஊறி எழுந்தது. பெரும் பொறாமை அது எனத் தெரிந்தது. அத்தகைய நட்பை அடைந்தவன் அதற்குப் பின் இப்புவியில் அடைவதற்கென்ன உள்ளது அவனுக்கு கசப்பு ஒன்று ஊறி எழுந்தது. பெரும் பொறாமை அது எனத் தெரிந்தது. அத்தகைய நட்பை அடைந்தவன் அதற்குப் பின் இப்புவியில் அடைவதற்கென்ன உள்ளது காதல்கள் அதற்கு ஈடாகுமா தந்தையும் அன்னையும் அளிக்கும் அன்பு நிகராகுமா எதுவுமில்லை. ஒன்றே எஞ்சுவது. ஆசிரியர் மாணவன் என்னும் உறவு. இங்கு நண்பனே ஆசிரியனாக அமர்ந்திருக்கிறான். அவன் பெருமூச்சுவிட்டான். அதை அடைவதற்குரிய தகுதி ஒன்றுண்டு. எஞ்சாமல் தன்னை அளிப்பது. அதை ஆணவமில்லாதவர்களே அடையமுடியும்.\nஆணவமில்லா நிலை எவருக்கும் இல்லை. மானுடக்கீழோரிடம்கூட ஆணவமே நிறைந்திருக்கிறது. ஆணவத்தைக் கடந்தோரிடம் மட்டுமே அந்த ஆணவமழிந்த நிலை உருவாகும். அதற்கு தன்னில் நிறையவேண்டும். தான் எனும் எல்லையை கண்டடையவேண்டும். தானெனத் தருக்கிச் சென்றடையும் உச்சமேது என்று புரிந்துகொண்டு மீளவேண்டும். இளமையிலேயே தன் திறனின் எல்லையை சென்று கண்டவனுக்குரியது அந்நிலை. அது வில்லுடன் பிறந்த விஜயனுக்கு இயல்பாகலாம். தொட்டுத்தொட்டு தன்னைப் பயின்று தானென்று உணர்ந்து சென்றடைந்து மேலும் நோக்கி ஏங்கி ஏங்கி நின்றிருக்கும் எளியோருக்குரியது அல்ல. ஆசிரியனாதல்கூட எளிது, மாணவனாதலே கடினம்.\nஅவன் அருகணைந்து வணங்கினான். இளைய யாதவர் திரும்பி நோக்கி புன்னகைத்தார். அவருடைய புன்னகை எப்போதுமே அவனை உளம்பொங்கச் செய்வது. அது அவனுக்காக மட்டுமே எழும் ஒன்று என்று தோன்றச் செய்வது. பால்பற்கள் எழுந்த குழவிக்குரிய கண்கள் ஒளிவிடும், முகமே மலரும் புன்னகை. அவன் “நான் இத்தருணத்தில் இங்கு வரும் பேறு பெற்றேன்” என்றான். அவர் “உன்னை உண்மையில் இவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை விடமாட்டார்கள் என அறிந்திருந்தான். அவர்கள் பொருட்டு உன்னைத்தான் சுரேசர் அனுப்புவார் என்றான்” என்றார். அர்ஜுனன் அவனை நோக்கி புன்னகை செய்து “சொல்ல வந்ததை சொல் அங்கே மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். நான் செல்லாவிட்டால் விழவு முழுமையடையாது. அரசரும் உடன்பிறந்தவரும் நான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். அரசர் நோயுற்றிருக்கிறார், நான் செல்வது அவருடைய நோயை அவிக்கும். வேறென்ன அங்கே மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். நான் செல்லாவிட்டால் விழவு முழுமையடையாது. அரசரும் உடன்பிறந்தவரும் நான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். அரசர் நோயுற்றிருக்கிறார், நான் செல்வது அவருடைய நோயை அவிக்கும். வேறென்ன\nயுயுத்ஸு சிரித்துவிட்டான். “என் பணியை எளிதாக்குகிறீர், மூத்தவரே” என்றான். “ஆனால் அதை நான் நாலாயிரம்முறை மீண்டும் மீண்டும் சொல்வதாக எண்ணிக்கொள்ளுங்கள்.” அர்ஜுனன் வெடித்து நகைத்து இளைய யாதவரிடம் “இவனிடம் மூத்தவரிடம் இருக்கும் எல்லா சாயல்களும் உண்டு. ஒன்று கூடுதலாக உண்டு என்றால் அது நகையாட்டு” என்றான். “அதை நான் கௌரவ மூத்தவரிடமிருந்து பெற்றேன்” என்றான் யுயுத்ஸு. “ஆம், கௌரவ அவை சிரிப்பும் நகையாட்டுமாக செல்வது என அறிந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, நீங்கள் இங்குதான் வந்திருக்க முடியும் என நான் அறிந்துள்ளேன். இங்கு நீங்கள் வந்ததே எவ்வகையிலும் முறையானதும்கூட. உங்கள் ஆசிரியர் இங்கிருக்கையில் வேறெங்கும் நீங்கள் நிறைவுகொள்ளவும் முடியாது” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் அங்கு நீங்கள் செய்யவேண்டுவனவற்றை செய்த பின் இங்கு மீண்டீர்கள் என்றால் நிறைவுடன் இருப்பீர்கள். நான் கூற வந்தது அதை மட்டுமே.”\n“முடிவில்லாத நடிப்பு, அது எனக்கு சலிப்பூட்டுகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம், அதையே சற்றுமுன் கங்கைக்கரைக் காற்றேற்று துயில்கொள்கையில் நானும் உணர்ந்தேன்” என்றான் யுயுத்ஸு. “ஆனால் அது உங்கள் கடமை. உங்கள் மூத்தவர்கள் எதிர்பார்க்கையில் அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும். எவ்வகையிலும் தவிர்க்க உங்களுக்கு உரிமை இல்லை.” அர்ஜுனன் “நான் என்னால் இயன்றதை செய்துவிட்டேன். இனிமேலும் நடிப்பதில் பொருளில்லை. எங்கோ ஓர் இடத்தில் இதை நான் நிறுத்திக்கொண்டே ஆகவேண்டும்” என்றான். “நேற்று அங்கிருந்தவர்கள் என்னை இளமை முதல் அறிந்தவர்கள். அவர்கள் முன் அவ்வாறன்றி நான் தோன்றமுடியாது. இவர்கள் முன்னால் அவ்வாறு நான் தோன்றினேன் என்றால் அது மீண்டும் ஒரு தொடக்கம். போதும், என் விழைவின்மையை நீயே அரசரிடம் தெரிவித்துவிடு” என்றான்.\n“நீங்கள் அஸ்தினபுரியின் முதன்மை முகம். அங்கிருப்போர் உங்களை அவ்வண்ணமே அறிந்திருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “நான் இறுதி முடிவை எடுத்துவிட்டேன். நீ பேசி என்னை மாற்றிவிட முடியாது” என்றான் அர்ஜுனன். “நான் இளைய யாதவர் அருகே இருக்க விழைகிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை.” இளைய யாதவர் “நான் நகருக்குள் வருவதாக இல்லை. இன்றிருக்கும் நிலையில் நான் எந்நகருக்குள்ளும் நுழையக்கூடாது. நான் துவாரகையால் வெளியேற்றப்பட்டவன்” என்றார். “உங்களை மாற்றி அழைத்துச்செல்ல முடியும் என நான் நினைக்கவில்லை. என் எல்லைகளை நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. அர்ஜுனன் “இளையோனே, நான் இளைய யாதவர் அருகேதான் இருக்கப்போகிறேன். அவருடன் இருக்கையில் மட்டுமே நிறைவை அடைகிறேன். நான் ஆற்றிய பணிகளுக்கு எதையேனும் என் மூத்தவர் அளிப்பாரென்றால் இதையே கோருவேன்” என்றான்.\n“ஆனால் உங்கள் மூத்தவரின் விழைவு…” என யுயுத்ஸு தொடங்க “அவர் தன் விழைவை உன்னிடம் கூறினாரா எனக்குரிய ஆணை என எதையேனும் விடுத்தாரா எனக்குரிய ஆணை என எதையேனும் விடுத்தாரா” என்று அர்ஜுனன் கேட்டான். “இல்லை” என்றான் யுயுத்ஸு. “எனில் சென்று அவரிடம் கேள். நான் இளைய யாதவரை விட்டுவிட்டு என் விழைவுக்கு மாறாக அஸ்தினபுரிக்குள் நுழைந்தாகவேண்டும் என அவர் ஆணையிடுகிறாரா என்று” என்றான் அர்ஜுனன். “அவர் இளைய யாதவரின் விழைவுக்கு மாறாக ஆணையிடமாட்டார் என நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. “எனில் என்ன எஞ்சுகிறது” என்று அர்ஜுனன் கேட்டான். “இல்லை” என்றான் யுயுத்ஸு. “எனில் சென்று அவரிடம் கேள். நான் இளைய யாதவரை விட்டுவிட்டு என் விழைவுக்கு மாறாக அஸ்தினபுரிக்குள் நுழைந்தாகவேண்டும் என அவர் ஆணையிடுகிறாரா என்று” என்றான் அர்ஜுனன். “அவர் இளைய யாதவரின் விழைவுக்கு மாறாக ஆணையிடமாட்டார் என நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. “எனில் என்ன எஞ்சுகிறது நாம் பேசிக்கொள்ள ஏதுமில்லை. நான் வரவியலாது” என்று அர்ஜுனன் சொன்னான். யுயுத்ஸு “நான் என் தூதை சொல்லிவிட்டேன். அறுதி முடிவுகளுடன் பேசும் ஆற்றல் எனக்கில்லை. நான் எளியோன்” என்றான். பெருமூச்சுடன் கைகளை மடியில் சேர்த்துவைத்து அமர்ந்துகொண்டான். குறுங்காட்டிலிருந்து க���ற்று இலையோசையுடன் வந்து அவர்களைத் தழுவி கடந்துசென்றது.\nஇளைய யாதவர் அவனிடம் “இளையோர் கொண்டு வந்த தனிப்பரிசுகள் என்னென்ன” என்றார். யுயுத்ஸு அவரை திரும்பிப் பார்த்தான். அவர் அவற்றைப் பற்றி அறிந்திருப்பார் என்றே அவனுக்கு தோன்றியது. அவனுக்கு அவர் கேட்பதன் நோக்கம் புரியவில்லை. இருந்தாலும் சொல்லத் தொடங்கினான். ஒவ்வொருவரின் பரிசைப் பற்றியும் யுதிஷ்டிரன் அவற்றுக்கு அளித்த எதிர்வினை பற்றியும் அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது அர்ஜுனன் ஆர்வமற்று காட்டை பார்த்துக்கொண்டிருந்தான். இளைய யாதவர் அவ்வப்போது சிரித்தும் ஊடுவினாக்கள் எழுப்பியும் அவன் சொல்வதை கேட்டார். பின்னர் அர்ஜுனனிடம் “விந்தைதான், மூன்று திசைகளிலிருந்தும் ஏறத்தாழ ஒரே பரிசு வெவ்வேறு வகையில் வந்திருக்கிறது” என்றார். யுயுத்ஸு திகைத்து அவரை பார்த்தான். அவருக்கு அப்பரிசுகளைப் பற்றி தெரியவில்லை என்று தோன்றியது. விளக்கியபோது அவர் கூர்ந்து கேட்டதுபோலத்தான் தோன்றியது.\n” என்றான். இளைய யாதவர் “நீ கூட அதேபோல எதையாவது ஒன்றை கொண்டுசென்று கொடுக்கலாம். இப்பரிசுகளுக்கு ஓர் ஒழுங்கு உள்ளது. நால்வரும் நான்கு திசைகளிலிருந்து நான்கு பரிசுகளை அரசருக்கு கொடுக்கிறார்கள். நான்குவகை வினாக்கள், நான்கு விடைகள். சூதர்கள் கதை சொல்ல உகந்தவை. நீ செல்லாவிட்டால் கதை அறுந்து நின்றிருக்கும்” என்றார். “நான் அவ்வகையில் எதையும் கொண்டுவரவில்லை” என்று அர்ஜுனன் எரிச்சலுடன் சொன்னான். “எதையாவது கொண்டுவந்திருப்பாய். நன்கு எண்ணிப்பார்” என்ற இளைய யாதவர் “இல்லையேல் கொண்டுவந்த எதையேனும் அவ்வாறு அரும்பொருளாக ஆக்கிக்கொள்ளலாம்” என்றார். “விளையாடாதீர்கள், யாதவரே” என்றான் அர்ஜுனன். “நீ கூறியது நினைவுக்கு வருகிறது. மணிபூரகநாட்டின் மறுஎல்லையில் மாமேருவின் அடிவாரத்தில் இருந்த ஊர்களின் தெய்வங்களைப்பற்றி சொன்னாய். அவற்றில் ஒன்று உன்னை தேடிவந்ததைப்பற்றி…” என்றார்.\nயுயுத்ஸு புரிந்துகொண்டான். புன்னகையுடன் அர்ஜுனனிடம் “எதை கண்டீர், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் எரிச்சல் விலகாதவனாக “எங்குமுள்ளவைதான். அங்குள்ள சிற்றூர்கள் எல்லாமே தொல்தெய்வங்களால் நிறைந்திருக்கின்றன” என்றான். “பாரதவர்ஷம் முழுக்க அத்தனை தொல்குடிச் சிற்றூர்களிலும் எண்ணித்தீராத தெ���்வங்கள் உள்ளன. முதல் நோக்கில் அவை வேறுபட்டவைபோலத் தோன்றும். ஆனால் அனைத்தும் ஒன்றே. விண்ணில் ஒரு சொல் ஒலிக்க அதை மண்ணில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் சொல்லிக்கொள்வதுபோல. தவளைகளும் கிளிகளும் விலங்குகளும் மானுடரும். அவை வெவ்வேறு ஒலிகள். ஆனால் எங்கோ அவை ஒன்று என்றும்படுகின்றன.” அவனை பேசவைக்க யுயுத்ஸு விழைந்தான். “அவ்வாறு சொல்லிவிடமுடியுமா என்ன” என்றான். அர்ஜுனன் எரிச்சல் விலகாதவனாக “எங்குமுள்ளவைதான். அங்குள்ள சிற்றூர்கள் எல்லாமே தொல்தெய்வங்களால் நிறைந்திருக்கின்றன” என்றான். “பாரதவர்ஷம் முழுக்க அத்தனை தொல்குடிச் சிற்றூர்களிலும் எண்ணித்தீராத தெய்வங்கள் உள்ளன. முதல் நோக்கில் அவை வேறுபட்டவைபோலத் தோன்றும். ஆனால் அனைத்தும் ஒன்றே. விண்ணில் ஒரு சொல் ஒலிக்க அதை மண்ணில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் சொல்லிக்கொள்வதுபோல. தவளைகளும் கிளிகளும் விலங்குகளும் மானுடரும். அவை வெவ்வேறு ஒலிகள். ஆனால் எங்கோ அவை ஒன்று என்றும்படுகின்றன.” அவனை பேசவைக்க யுயுத்ஸு விழைந்தான். “அவ்வாறு சொல்லிவிடமுடியுமா என்ன நாம் பொதுமையை நோக்கும் விழிகொண்டிருந்தால் பொதுமை நம் கண்களுக்குபடுகிறது” என்றான்.\nசற்றே சரிந்து அமர்ந்திருந்த அர்ஜுனன் எழுந்தான். “இவ்வாறு சொல்லாடுவது எளிது. நான் அதை விழையவில்லை. நான் கூறுவது நானே கண்டது” என்றான். “கீழைநிலத்தில் நான் கண்ட தெய்வங்கள் அனைத்துமே நீத்தாரின் வடிவங்கள்தான். நீத்தார் பல்வேறு பறவைகள், உயிரினங்களின் வடிவில் மானுடர் முன் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வடிவிலேயே வழித்தோன்றல்களால் வழிபடப்பட்டு தெய்வங்களாகியிருக்கிறார்கள்.” அவன் பேசும் உளநிலையை அடைந்துவிட்டான் என்று யுயுத்ஸு உணர்ந்தான். “நாங்கள் கிழக்கே காமரூபம் வரைதான் சென்றோம். அதற்கு அப்பால் படைகொண்டுசெல்ல எங்களுக்கு பொழுதில்லை. ஆகவே நான் ஓர் அறைகூவலை விடுத்தேன். கிழக்கிலிருக்கும் ஒவ்வொரு நாட்டு அரசனும் தன் கப்பத்தை என்னிடம் கொண்டுவந்து அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காதவர்கள் எதிரிகளென கருதப்படுவார்கள். அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மேல் படைகொண்டு வருவேன் என்று.”\nகிழக்கே இருந்த அனைத்து நிலங்களில் இருந்தும் மன்னர்களும் குடித்தலைவர்களும் எங்களுக்கு பரிசில்களை கொண்டுவந்த�� அளித்தனர். பரிசிலளிக்க வருபவர்கள் தங்கள் குடிக்கோல்களுடன் அரசகுடியைச் சேர்ந்த ஒருவரை அனுப்பவேண்டும் என்று நான் ஆணையிட்டிருந்தேன். காமரூபத்தைச் சேர்ந்த துரூமன் என்னும் அமைச்சன் என்னுடன் சேர்ந்துகொண்டான். அவன் என்னிடம் அவ்வண்ணம் கோல்களுடன் வருவதில் பொருளில்லை, அவர்கள் தங்கள் குடித்தெய்வங்களில் ஒன்றை கொண்டுவந்து என்னை வாழ்த்தவும் வேண்டும் என ஆணையிடும்படி சொன்னான். ஆகவே அவ்வாணைகளையும் இட்டேன். அதன்பின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தெய்வங்கள் என்னை தேடிவந்தன. விந்தையான தோற்றங்கள் கொண்டவை. ஆனால் பெரும்பாலானவை விலங்குகளின், பறவைகளின், பூச்சிகளின் வடிவம்கொண்டவைதான். ஒரு நிலையில் அது ஓர் இனிய விளையாட்டாக ஆகியது.\nஅப்போதுதான் பாரதவர்ஷத்தின் எல்லைக்கு அப்பாலிருந்த மேருநிலத்தைச் சார்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். அவன் அங்கிருந்த தொல்குடிகளைச் சேர்ந்த பூசகன். அவனுடன் எவரும் வரவில்லை. அவன் என்னிடம் அவர்களின் குடி எனக்கு அடிபணியவோ பரிசில் அளிக்கவோ போவதில்லை என்றான். ஏனென்றால் அவர்கள் தங்கள் தெய்வங்களிடம் ஆணை கோரியிருக்கிறார்கள். தெய்வங்கள் ஆணை மறுத்திருக்கின்றன. அச்செய்தியை எனக்கு அறிவிக்கவே அவன் குடி அவனை அனுப்பியிருக்கிறது. முதலில் எனக்கு சீற்றம் எழுந்தாலும் உடனே சிரிப்பும் எழுந்தது. அவனுடைய குடி மிகமிகச் சிறிது என்று தெரிந்தது. அது என் படைப்பிரிவில் ஒன்றை ஒருநாள்கூட எதிர்த்து நிற்க முடியாது. நான் அவர்களின் நம்பிக்கையை எண்ணி வியந்தேன். அதை மேலும் சீண்டி நகையாட விழைந்தேன்.\n“சொல்க, உங்கள் தெய்வங்கள் எவை அவை எவ்வகைப்பட்டவை அவை என்னை முன்னர் அறியுமா” என்று அவனிடம் கேட்டேன். “அறியா எனில் அவற்றுக்கு நான் என்னை அறிவிக்க என்ன செய்யவேண்டும்” என்று அவனிடம் கேட்டேன். “அறியா எனில் அவற்றுக்கு நான் என்னை அறிவிக்க என்ன செய்யவேண்டும்” அவன் பெயர் ஹைமன். அதன் பொருள் பனி. அவன் என்னிடம் அவர்களின் தெய்வங்களைப் பற்றி சொன்னான். மண்ணில் பிறந்தவர்களுக்கு பலவகையான இறப்புகளை தெய்வங்கள் அளித்திருக்கின்றன. கனிகள் மரங்களிலிருந்து உதிர்வதுபோல. கனிந்து, பின் அழுகி, காம்பு இற்று உதிர்கின்றனர் மானுடர். இனிமையும் வண்ணமும் சிறந்த உயரிய கனியை மட்டும் தெரிவுசெய்து காம்புகளில் பால் வடிய தெய்வங்கள் பறித்துக்கொள்கின்றன. இளமையிலேயே கொடிய சாவுகொண்டவர்கள் தெய்வங்களால் பலியெனக் கொள்ளப்பட்டவர்கள். மலைகளிலிருந்து விழுபவர்கள், இடிவிழுந்து கருகுபவர்கள், நாகநஞ்சு ஏற்பவர்கள். அவர்கள் தெய்வங்களாகிறார்கள். அவர்களை நாத் என்கின்றனர்.\nநாதர்கள் விண்நிறைந்த தெய்வங்களின்பொருட்டு இப்புவியை ஆள்கின்றனர். அவர்களில் முப்பத்தேழு நிழல்வடிவ நாதர்கள் புவியை மண்ணில் ஊர்ந்தும் புதைந்தும் கட்டுப்படுத்துகின்றனர். அந்த முப்பத்தேழுபேரின் ஒளிவடிவங்கள் விண்ணில் பறந்தும் மரங்களின் மலர்களில் குடிகொண்டும் மானுட வாழ்க்கையை நடத்துகின்றன. மேருநிலத்து மக்களின் அனைத்துச் சிற்றூர்களின் நடுவிலும் நாதர்களின் ஆலயங்கள் உள்ளன. மேலடுக்கில் விண்ணோரும் கீழடுக்கில் மண்ணோரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு மலர்கள் சூட்டப்படுகின்றன. இனிய நறுமணப்புகை எழுப்பப்படுகிறது. படையல் என தேங்காய்கள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் அவ்வூர்களை காக்கின்றனர். அவ்வூரின் அனைத்து நிகழ்வுகளையும் வழிநடத்துகின்றனர். அவர்களின் காலம், பருவமாறுதல்களினூடாக அவர்களால் நடத்தப்படுகிறது.\nநாதர்களின் முதல்வன் திங்க்யான் என அவர்களால் அழைக்கப்படுகிறான். திக்ஞானன் புவியையும் விண்ணையும் இணைப்பவன். அதனூடாக இங்குள்ள வாழ்க்கையின் நிகர்நிலைகளை பேணுபவன். அவனுடைய இளையவள் ஆஹ்தி என அவர்களால் கூறப்படுகிறாள். திக்ஞானனும் ஆகுதியும் முன்பொரு நாள் சூதாடினார்கள். சூதுக்களத்தில் கருக்கள் என அவர்கள் சந்திரனையும் சூரியனையும் கோள்களையும் விண்மீன்களையும் வைத்தனர். அந்த ஆட்டத்தின் முடிவில் ஆகுதி தோல்வியடைந்தாள். தோல்வி முழுமையடைவதற்கு முன்னரே அவள் விண்மீன்களை கைகளால் அள்ளி வீசி எறிந்து ஆட்டக்களத்தை கலைத்தாள். சினமடைந்த திக்ஞானன் தன் மின்படைவாளால் ஆகுதியின் தலையை வெட்டினான்.\nஎரிந்தபடி அந்தத் தலை மண்மேல் விழவந்தது. அந்தத் தலையின் எரியெனும் குழல் நெடுந்தொலைவுக்கு எழுந்து பறந்தது. அவளுக்குப் பின்னால் மின்னி இடியோசையுடன் எழுந்த திக்ஞானன் நாதர்களிடம் “பிடியுங்கள்… பிடியுங்கள் அதை” என்று கூவினான். நாதர்களில் ஒருவனான கொல்லன் மின் மகாகிரி அதை பிடித்துக்கொண்டான். “ஒருபோதும் அந்தத் தலை மண்ணை தொடலாகாது. மண்ணை அது தொடும்போது புவி அழியும். நினைவில் கொள்க” என்று கூவினான். நாதர்களில் ஒருவனான கொல்லன் மின் மகாகிரி அதை பிடித்துக்கொண்டான். “ஒருபோதும் அந்தத் தலை மண்ணை தொடலாகாது. மண்ணை அது தொடும்போது புவி அழியும். நினைவில் கொள்க” என்று திக்ஞானன் ஆணையிட்டான். மகாகிரி தன் கை சுடும்வரை அந்தத் தலையை வைத்திருந்தான். அதை உடனே அடுத்த நாதனிடம் அளித்தான். அவர்கள் அதை கைமாறிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அதை இன்றுவரை நிலம்தொட விடவில்லை. ஆகவே இப்புவியில் மானுட வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nஎன்னைக் காணவந்த பூசகனாகிய ஹைமன் சொன்னான் “எங்கள் குடியினர் உங்களுக்குப் பணிந்தாகவேண்டுமா என்று எங்கள் குடித்தெய்வங்களிடம் கேட்டோம். நாங்கள் கேட்டபோது அந்த எரிதலையை மிந்தா என்னும் அரசமைந்தன் வைத்திருந்தான். அவனிடமிருந்தது சொல் அளிக்கும் உரிமை. அவன் என்னிடம் சொன்னான். பூசகனே, நீ உசாவுவது நன்று. நம் நிலத்தை ஆள விழையும் அயலவன் அதற்குரிய தகுதிகொண்டவனாக இருக்கவேண்டும். தெய்வங்களுக்கு உகந்தவனே நம் குடியின்மேல் கோல்கொள்ள முடியும். அவனை நீ சென்று அறிந்து வருக நான் அவ்வாணையைப் பெற்று உங்களிடம் வந்தேன்.” நான் அப்போதும் அதை ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். “நன்று, என் தகுதியை நான் எவ்வண்ணம் நிறுவவேண்டும் நான் அவ்வாணையைப் பெற்று உங்களிடம் வந்தேன்.” நான் அப்போதும் அதை ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். “நன்று, என் தகுதியை நான் எவ்வண்ணம் நிறுவவேண்டும்\nஅவன் தன் இடையில் ஒரு மூங்கில்குழலை வைத்திருந்தான். நமது வேய்குழல்களைவிட சிறியது. இரு பகுதிகளாக இருந்தது. அதை இணைத்து அவன் ஓர் இசையை எழுப்பினான். அது விண்ணுலகத்தின் ஒலியை மண்ணில் ஒலிக்கும் காலவின்கா என்னும் பறவையின் ஓசையை எழுப்புவது என்று அவன் சொன்னான். காலவின்கையின் குரலை எழுப்பினால் அதை கேட்கும் முதல் வானம்பாடியில் அந்த தெய்வப்பறவை எழும் என்று சொல்லி அதை ஊதலானான். கிழக்குப் பகுதிகளுக்கே உரிய கொஞ்சும் இசை. சுழன்று சுழன்று இறங்கும் புகைபோன்ற பண். சற்றுநேரத்தில் அருகே மரக்கிளையின் இலைச்செறிவுக்குள் அந்த இசையை ஒரு வானம்பாடி திரும்பப் பாடியது. “அதுதான், காலப்பறவை வந்துவிட்டது” என்று அவன் சொன்னான்.\n“வானம்பாடிகள் குரல்களை திரும்பச் சொல்வதொன்றும் புதிதல்ல” என்று நான் சொன்னேன். “அல்ல, இது காலப்பறவை. இதற்கு மூன்றுகாலமும் தெரியும்” என்று அவன் சொன்னான். “இது நீங்கள் சொல்லும் எல்லா சொற்களையும் திரும்பச் சொல்லும். ஒரே ஒரு சொல்லைத் தவிர. அச்சொல்லையே நீங்கள் சாவின் போது இறுதிக்கணத்தில் சொல்வீர்கள். உங்கள் உதடுகள் அச்சொல்லில் உறைய உயிர்நீப்பீர்கள்” என்று அவன் சொன்னான். “எங்கள் நிலத்தை ஆள்பவர் தன் சாவைப்பற்றி அறிந்திருக்கவேண்டும். தன் வாழ்வின் மெய்மையை அறிந்தவரே தன் சாவை அறிந்தவர். அவருக்கு அச்சொல் தெரிந்திருக்கும். எவர் ஒரு சொல்லை உரைத்து அச்சொல்லை அந்த வானம்பாடி மீளச் சொல்லவில்லையோ அவரே மேருநிலத்தை ஆளும் தகைமைகொண்டவர். தெய்வங்களுக்கு உகந்தவர். அவரை வணங்குக அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக என்று தெய்வம் கூறியது. ஆகவேதான் வந்தேன்.”\n” என்று யுயுத்ஸு கேட்டான். “அது ஒரு சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம். இப்புவியில் சொற்கள் முடிவிலாக் கோடி. எவ்வொலியையும் அவ்வண்ணமே திரும்பச் சொல்பவை வானம்பாடிகள். மானுடச் சொற்களை மட்டுமல்ல மரங்கொத்தியின் ஓசையைக்கூட அவை அவ்வண்ணமே எழுப்புகின்றன. ஒருவன் தான் அறிந்த சொற்கள் அனைத்தையும் வானம்பாடியிடம் சொல்லிக்கொண்டிருப்பான் என்றால் வாழ்க்கை முடிந்துவிடும்.” அர்ஜுனன் “ஆம், ஆகவே நான் அவனை செல்லவிட்டேன்” என்றான். “குறைந்தது ஒரு நல்ல கதையையும் ஓர் அழகிய சூழ்ச்சியையும் அவர்களால் உருவாக்க முடிந்தது அல்லவா” யுயுத்ஸு “ஆம், மெய்தான்” என்றான்.\n“ஆனால் அந்தக் குழலை நான் வாங்கிக்கொண்டேன். அவனே அதை எனக்கு அளித்தான். பாரதவர்ஷத்தில் எவர் காலப்பறவையை வரவழைத்து அதனிடமிருந்து தன் அறுதிச்சொல்லை உறுதிசெய்துகொள்கிறாரோ அவர் எங்கள் நிலத்திற்குரியவர் என்று அவன் சொன்னான்” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு “அது எங்கே” என்றான். “என்னிடமே உள்ளது. நான் சற்றுமுன் காட்டிலிருக்கையில் அதை மீட்டி வானம்பாடியை வரவழைத்தேன். அதில் காலப்பறவை எழுந்தது. ஆனால் நான் ஒரு சொல்லையும் அதனிடம் கேட்கவில்லை. அதன்முன் என் மொழி திகைத்து நின்றுவிட்டது.” யுயுத்ஸு “ஏன்” என்றான். “என்னிடமே உள்ளது. நான் சற்றுமுன் காட்டிலிருக்கையில் அதை மீட்டி வானம்பாடியை வரவழைத்தேன். அதில் காலப்பறவை எழுந்தது. ஆ��ால் நான் ஒரு சொல்லையும் அதனிடம் கேட்கவில்லை. அதன்முன் என் மொழி திகைத்து நின்றுவிட்டது.” யுயுத்ஸு “ஏன்” என்றான். “அதை நீயே உணர்வதுதான் வழி” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு ஆர்வத்துடன் “காட்டுக” என்றான். “அதை நீயே உணர்வதுதான் வழி” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு ஆர்வத்துடன் “காட்டுக\nஅர்ஜுனன் தன் இடைக்கச்சைக்குள் இருந்து ஒரு சிறுகுழலின் இரு துண்டுகளை எடுத்து ஒன்றோடொன்று பொருத்தினான். அதை உதடுகளில் வைத்து இசைத்தான். மெல்லிய கூரிய இசைத்துணுக்கு வானம்பாடியின் ஓசைபோலவே இருந்தது. சற்றுநேரத்தில் வானம்பாடி ஒன்று அங்கே மறுகூவல் விடுத்தது. அர்ஜுனன் “இளையோனே, உன் சொற்களை நீ சொல்லிப் பார்க்கலாம்” என்றான். யுயுத்ஸு திகைத்து பின் இளைய யாதவரிடம் திரும்பி “தாங்கள் கூறி நோக்கினீர்களா” என்றான். அவர் “என் சொல்லை நான் நன்கறிவேன்” என்றார். யுயுத்ஸு அந்த மறுமொழியால் திகைத்தான். பின்னர் “எவர் எதனடிப்படையில் தன் சொற்களை அதனிடம் கோரமுடியும்” என்றான். அவர் “என் சொல்லை நான் நன்கறிவேன்” என்றார். யுயுத்ஸு அந்த மறுமொழியால் திகைத்தான். பின்னர் “எவர் எதனடிப்படையில் தன் சொற்களை அதனிடம் கோரமுடியும்” என்றான். “மிக விருப்பமான சொற்களா” என்றான். “மிக விருப்பமான சொற்களா மிக வெறுக்கும் சொற்களா\nஇளைய யாதவர் உரக்க நகைத்து “எது மிகமிகமிக பொருளில்லாமலிருக்கிறதோ, எது எல்லாவற்றையும் வெற்றுக்கேலிக்கூத்தென்று ஆக்கி கடந்துசெல்கிறதோ, அத்தகைய சொல்” என்றார். யுயுத்ஸு அவரை வியப்புடன் நோக்கினான். “என் வரையில் அதுவே உண்மை” என்றார். புன்னகை அணைய “அனைவருக்கும் அவ்வாறு ஆகவேண்டுமென்பதில்லை” என்றார். “எவரும் இதனிடம் ஒரு சொல்லும் உசாவத் துணியமாட்டார்கள். அச்செயலின் முடிவின்மையும் பொருளின்மையும் முகத்தில் அறைய உளமழிந்து அமர்ந்திருப்பார்கள்.” இளைய யாதவர் “யுதிஷ்டிரன் என்ன செய்வார் என நினைக்கிறாய்” என்றார். யுயுத்ஸு அவரை நோக்கிய பின் “என்னால் சொல்லக்கூடவில்லை. அவர் எதையேனும் கேட்கவும்கூடும்” என்றான்.\nஅர்ஜுனன் “ஆம், நான் அவருக்கு இப்புற்குழலை அளிக்க விழைகிறேன். அவர் என்ன செய்வார் என்று அறிய வேண்டும்” என்றான். எழுந்துகொண்டு “நாம் செல்வோம். நான் இதை அரசருக்கு அளிக்கிறேன். இதுதான் நான் கீழைநாட்டிலிருந்து அவருக்காகக் ���ொண்டுவந்த அரும்பொருள்” என்றான். யுயுத்ஸு “அவர் இதை உசாவிநோக்காமலேயே அப்பால் வைத்துவிடுவார் என்றே தோன்றுகிறது” என்றான். “எனில் மேலும் நன்று. அவருக்கு அவர் வெல்லவே முடியாத அகமும் புறமும் சற்று எஞ்சியிருக்கிறது என்று காட்டுவோம்… நான் கிளம்பி வருகிறேன்” என்றான் அர்ஜுனன். “நன்று, நான் இச்செய்தியுடன் இப்போதே கிளம்புகிறேன். உங்களை அழைத்துவர அரசணிப்படையினர் அனுப்பப்படுவார்கள்” என்றபடி யுயுத்ஸு எழுந்துகொண்டான். “ஆகுக\nயுயுத்ஸு திரும்பி குறுங்காட்டை நோக்கி “அந்தப் பறவை நம் சொல்லுக்காகக் காத்து அங்கே அமர்ந்திருக்கிறது” என்றான். “ஆம்” என்றார் இளைய யாதவர். “அச்சுறுத்துகிறது அவ்வெண்ணம்” என்றபடி யுயுத்ஸு திரும்பிக்கொண்டான். அர்ஜுனன் காட்டை நோக்கியபடி “என்னை கவர்ந்தபடியே இருக்கிறது. ஆனால் தயக்கமும் அளிக்கிறது” என்றான். யுயுத்ஸு தலைவணங்கி அங்கிருந்து நடந்தான். தப்பிஓடுபவன்போல விசைகூட்டினான். சற்றுமுன் உச்சிமயங்கலில் அந்தப் பறவையின் மெல்லிய இசையை கேட்டோமா என எண்ணிக்கொண்டான். அதில் ஒரு சொல் இருந்ததா மிகமிக இனிய ஒரு சொல்\nமுந்தைய கட்டுரை‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா\nஅடுத்த கட்டுரை‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\nகாந்தியும் தலித் அரசியலும் - 7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 12\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்று���்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17238", "date_download": "2020-07-12T00:00:37Z", "digest": "sha1:U4QQ24KUVXNBHO2JZB5N5IUUDE36TTET", "length": 8219, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "ஒன்றிணைவோம் வா.. ஒரே ட்ராமா.. தோலுரித்த அமைச்சர் காமராஜ்..! - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nஒன்றிணைவோம் வா.. ஒரே ட்ராமா.. தோலுரித்த அமைச்சர் காமராஜ்..\nஒன்றிணைவேம் வா என்ற போலியான திட்டத்தை மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-\n‘’கடந்த 65 நாட்களாக கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற��படுத்தியுள்ளது. 71,067 நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா காலத்தினால் அளிக்க முடியாத சூழல் உருவாகியது அவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற கடுமையான சூழல் இதுவரை சந்தித்ததில்லை. தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். தமிழக அரசு குழுக்களை அமைத்து அன்றாட கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இறப்பு குறைவாக இருப்பது மன நிறைவை தருகிறது.\n65 நாட்கள் உணவுப்பொருள் தேவையை முறையாக பூர்த்தி செய்திருக்கிறோம். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் உணவு பஞ்சம் என்ற நிலை வரவே இல்லை. இதனை சிலர் பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசை பழி சுமத்துவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஏப்ரல் 20 முதல் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறார்.\nஅரசாங்கம் செயல்படவில்லை என்பதை போல தினந்தோறும் அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் சம்பந்தமாக ஒரு லட்சம் மனுக்கள் கொடுத்ததாக திமுக எம்.பிக்கள் சொன்னார்கள், ஆனால் அவர்கள் கொடுத்த 97 ஆயிரம் மனுக்களில் ஒரு மனு கூட அவர்கள் சொன்ன கோரிக்கையாக இல்லை’’.\n← மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள் வரத்தடை.. கர்நாடக அரசு அதிரடி\nஅடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mounaguru-director-santhkumars-next-movie-mahamuni/", "date_download": "2020-07-12T00:38:41Z", "digest": "sha1:6EL5GZ26RVL6I25KSREM6UR5IXKSGAWR", "length": 9864, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி | இது தமிழ் மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி\nஸ்டூடியோ க்ரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\nஇதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.\nஇந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தைத் தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். சண்டைப் பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “க்ரைம் த்ரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\nமகாமுனி படத்தின் தொடக்கவிழா, நவம்பர் 14 அன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன் போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநர் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் VJ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர்கள் M.ராஜேஷ், சந்தோஷ் P.ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2D என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மதன் (எஸ்கேப் ஆர்டிஸ்ட்), சக்திவேலன்.B (சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோரும் இந்நிகழ்வின் போது கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nTAGMahamuni movie ஆர்யா இந்துஜா இயக்குநர் சாந்தகுமார் மகாமுனி திரைப்படம் யுவராஜ்\nPrevious Postட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா Next Postவிருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-07-12T00:45:49Z", "digest": "sha1:J2CN3B2YZG53FNT2WMZUCRZHZUX2EQFM", "length": 9011, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: | Chennai Today News", "raw_content": "\nலுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்:\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nலுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்:\nஉத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரில் லாரி ஓட்டுநர் ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டியதற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இந்தியா முழுவதுமே லாரி டிரைவர்கள் லுங்கி கட்டிக்கொண்டு ஓட்டுவது எதார்த்தமான ஒன்றாக இருக்கும் நிலையில் இவ்வாறு அபராதம் வசூல் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டுவது சட்டப்படி தவறு என போக்குவரத்து துறை போலீஸார் அபராதம் வசூலித்துள்ளனர்\nஇதுகுறித்து லக்னோவின் போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங் கூறும்போது, ஆடை ஒழுங்கு என்பது 1989ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருக்கும் சட்டம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கனரக வாகனங்களை ஓட்டும் அனைவருக்கும் இது கட்டாயம் என்றும், ஆனால் இதுவரை கடுமையாக பின்பற்றப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். சட்டத்தின்படி, கனரக வாகன ஓட்டுநர்கள் பேண்ட், சர்ட் அல்லது டி-சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே இது குறிப்பாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய செங்கல்பட்டு மாணவர் பரிதாப பலி\nஉப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்: ப.சிதம்பரத்திற்கு பாஜக பதிலடி\nவீட்டின் விலை வெறும் 76 ரூபாய்:\nகான்கிரீட் கலவையில் ஒளிந்து சென்ற 18 பேர்\nவிடுமுறை முடிந்து பணியில் சேர 450 கிலோ மீட்டர் நடந்து சென்ற காவலர்\nதமிழகத்தின் இரண்டாவது கொரோனா நோயாளி குறித்த தகவல்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது:\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_741.html", "date_download": "2020-07-11T23:47:31Z", "digest": "sha1:54VNDIUW7TWYGFJAVPGAYTU276BEGPYO", "length": 42632, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரர் கைது செய்யப்படுவாரா..? கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை\nநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு குருகந்த ரஜமகாவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்த பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு வட மாகாண சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிகாராதிபதி கொலம்ப மோதாலங்காரகித்தி ஹிமியின் பூதவுடலை விகாரை வளவில் அடக்கம் செய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டா���ும் சங்க சபாவின் தீர்மானத்துக்கமையவே அவர் அங்கு அடக்கம் செய்யப்பட்டார் எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு தன்னால் இணங்க முடியாது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார். முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயமும், குருகந்தே ரஜமகா விகாரையும் அருகருகே அமைந்துள்ள நிலையில், கோவிலுக்கு அருகாமையில் இறந்த ஒருவரின் பூதவுடலை அடக்கம் செய்வது கோவிலின் புனிதத்தைப் பாதிக்கும் எனக் கூறி கோவில் நிர்வாகம் இதற்கெதிராக முறைப்பாடு செய்திருந்தது.\nஇதனால் நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் இவரது பூதவுடலை அடக்கம் செய்யக் கூடாது என பதில் நீதவான் என். சுதாகரன் அறிவித்திருந்தார். பின்னர் பூதவுடலை கோவிலுக்குப் பின்னாலுள்ள கடற்கரையில் அடக்கம் செய்யுமாறும், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டுமாணப் பணிகள் எதுவும் செய்யக் கூடாது எனவும் பிரதான நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்தத் தீர்ப்புக்கு தம்மால் உடன்பட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நீதிமன்றத்தை அவமதித்த நான்கு குற்றங்களுக்கு அவர் 19 வருட கால சிறை விதிக்கப்ட்டிருந்தார். அவருக்கு மன்னிப்பளித்து ஜனாதிபதி சிரிசேன விடுதலையளித்த பின் மீண்டும் அவர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்திருக்கிறார். எனவே இவரைக் கைது செய்ய வேண்டும் என வடமாகாண சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகிழக்கு தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துன்பம் கொடுத்துவந்த ஹிஸபல்லா வின் வாலை வெட்டி ஒரு மூலையில் உட்கார வைத்தவர் ஞானசேர தான், TNA அல்ல.\nஎனவே, வடக்கு மக்கள் இந்த கோவில் சம்பவத்தை மறந்து, ஞானசார யை மன்னிக்க வேண்டும்\nஅட அஜன் நீ தாண்டா ஆள் வடக்கு தமிழனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லிக்கொடுடா புத்தி பேதலித்து கெடக்குறானுக.\nஸஹ்ரான் செத்து மடிந்தாலும் அவனுடைய சிந்தனையும் அழிவுப்போக்கில் சிந்திக்கும் கூட்டம் இந்த நாட்டில் அப்படியே இருக்கின்றது. இது புனருத்தாபனம் செய்யப்படவேண்டும்.\nஆம் அவரை வடக்கு மக்கள் மன்னிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் தமிழர்களுக்கு மன்னிப்பதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. எதிர்த்து நிற்பதற்கும் இப்பொழுது இடுப்பில் வளம் இல்லை. வாழவேண்டும் என்பதற்காக ஈவிரக்கமில்லாமல் மனிதர்களைக் கொன்று இர��்தம் குடித்த பாசிசப் பயங்கரவாதப் புலிகளுக்கு இப்படி ஒரு நிலைமை வருமென்று நாங்கள் நினைக்கவேயில்லை. புலிகளையும் புலிகளின் வாரிசுகளையும் அஜன் அன்றனி போன்ற விசச் செடிகளையும் களைந்தெறிந்து இந்த நாட்டை சுதந்திரத்தால் சுத்தம் செய்த மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் முஸ்லிம்கள் நன்றியுணர்வோடே காண்பார்கள் என்றைக்கும்.\nஅஜன் உனது அர்த்தமில்லா கருத்துக்களுக்கு அடுத்தவர்கல் உன்னை கலாய்ப்பதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.ஏனப்பா அஜன் ஏதாவது மன நோய் உனக்கு இருந்தால்,இந்த நவீன காலத்தில் அதற்கு நிறைய சிகிச்சைகள் உள்ளது.போய் தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமே.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்ல��ம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-11T23:19:24Z", "digest": "sha1:WU26R73WWJPM5XFDGWHQLOUEAZUR6K4O", "length": 3172, "nlines": 52, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா", "raw_content": "\nTag: actor antony, actor siva nishanth, actress aira, actress nisha, director s.hari uthra, kalthaa movie, kalthaa movie preview, slider, இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா, கல்தா திரைப்படம், கல்தா முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகர் ஆண்டனி, நடிகர் சிவா நிஷாந்த், நடிகை ஐரா, நடிகை நிஷா\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\n'தெரு நாய்கள்', ' படித்தவுடன் கிழித்து விடவும்' போன்ற...\n‘தெரு நாய்கள்’ படத்தின் டீஸர்\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/06/current-affairs-in-tamil-27th-june-2020-download-pdf.html", "date_download": "2020-07-11T23:41:30Z", "digest": "sha1:M643AP2SNJL3NJE6WSWETIYGC5SRMDNN", "length": 5486, "nlines": 79, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 27th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams - TNPSC Master", "raw_content": "\n1. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கீழ்கண்ட எந்த நாடுகளில் போர் விமான பயிற்சி மையங்களை அமைக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது\n2. ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\n3. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன\n4. 2023 ஆம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது\n5. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nD. மேற்கண்ட B & C\n6. மாநிலத்தில் பசு வளர்ப்பு, மாட்டு சாணம் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக 'கோதன் நியாய யோஜனா' வை நடைமுறைப்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது\n7. தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது\n8. பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக \"கொஞ்சம் விளையாடு, கொஞ்சம் படியுங்கள்\" (Ektu Khelo, Ektu Padho) திட்டத்தை செயல்படுத்த உள்ள மாநிலம் எது\n9. கீழ்கண்ட எந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியப் பெருங்கடலில் ஒரு நிரந்தர இராணுவ தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது\n10. மத்திய அரசால் கால்நடை பராமரிப்பிற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை அமைக்க எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/imaye-imaye-song-raja-rani-tamil-movie-lyrics/", "date_download": "2020-07-11T23:26:20Z", "digest": "sha1:2AHD4V37Y6KSOGN73VG6VJFMN66N5N3O", "length": 6769, "nlines": 141, "source_domain": "www.tritamil.com", "title": "Imaye Imaye Song – Raja Rani Tamil movie Lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்���ளின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t145469-topic", "date_download": "2020-07-12T01:41:31Z", "digest": "sha1:KIEENR4K3XL243B5S5JOIGXE5GWYNMEP", "length": 17265, "nlines": 159, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை\n» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\n» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\n» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\n» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\n» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\nகாலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகாலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..\nபா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்,\n`காலா'. அந்தப் படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.\nஜூன் மாதம் 7-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்\nபட்டுள்ளது. இந்நிலையில், 'செம வெயிட்டு' என்ற சிங்கிள்\nட்ராக் வெளியாகி, மூன்று மில்லியன் வியூஸ்களைத் தாண்டி\nஇந்த நிலையில், `காலா' படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி,\nஇன்று மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக\nநடக்க உள்ளது. அந்த விழாவில், படத்தின் இசையமைப்பாளர்\nசந்தோஷ் நாராயணனின் இசைக்குழு, படத்தில் உள்ள\nபாடல்களை இசையமைத்துப் பாட இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், 9 பாடல்கள் அடங்கிய தொகுப்பை தனுஷ்,\nRe: காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagaindian.blogspot.com/2013/11/2013.html", "date_download": "2020-07-11T23:52:04Z", "digest": "sha1:F4RPOMWTWYDP6KINPZ5WNSY7ADDIGFHT", "length": 7275, "nlines": 137, "source_domain": "nagaindian.blogspot.com", "title": "கடற்கரை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை - சென்னை உயர்நீதி மன்ற​த்தில் வேலைவாய்ப்புகள் 2013", "raw_content": "\nகரைந்து போன காலடித் தடங்களும்... கலையாத நினைவுகளும்..... நொடிப்பொழுதும் மறக்காமல் நினைவூட்டிச் செல்லும் அலைகளும்....\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை - சென்னை உயர்நீதி மன்ற​த்தில் வேலைவாய்ப்புகள் 2013\nPosted by Radha N Labels: சென்னை, தமிழக அரசுப்பணி, தமிழ்நாடு, வேலைவாய்ப்பு ​அறிவிப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை\nசென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nகடைசி தேதி (ஆன்லைன்) 20.12.2013\nகட்டணம் கடைசி நாள் (தபால் நிலையங்களில் செலுத்த) 24.12.2013\nதேர்வு நாள் 01.00 மணி வரை 23.12.2013 நேரம் காலை 10.00\nமாண்புமிகு நீதிபதியின் தனிப்பட்ட உதவியாளர் - 57 பதவிகள் - PB3 தரஊதியம் 5400 மற்றும் சிறப்பு ஊதியம் - ஆங்கிலம் மற்றும் தமிழில் சு​ருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்ச்சி - (தேர்வு; திறன் சோதனை மற்றும் நேர்காணல்)\nதனிப்பட்ட உதவியாளர் - 7 பதவிகள் - PB2 தரஊதியம் 4600 மற்றும் சிறப்பு ஊதியம் - ஆங்கிலம் சு​ருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்ச்சி - (தேர்வு; திறன் சோதனை மற்றும் நேர்காணல்)\nஉதவியாளர் - 37 பதவிகள் - PB1 தரஊதியம் 2600 - அரசு அங்கீகரிப்பப்ட்ட கம்ப்யூட்டர் கோர்ஸ் - (தேர்வு மற்றும் நேர்காணல்)\nகம்ப்யூட்டர் ஆபரேட்டர் - 28 பதவிகள் - PB1 தரஊதியம் 2800 - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி (Ref: உத்தரவிட்டுள்ளது) - (தேர்வு மற்றும் நேர்காணல்)\nதட்டச்சர் - 139 பதவிகள் - PB1 தரஊதியம் 2400 மற்றும் சிறப்பு ஊதியம் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி (Ref: உத்தரவிட்டுள்ளது) - (தேர்வு மற்றும் திறன் சோதனை))\nவயது: GEN 30 ஆண்டுகள்;, SC / ST / MBC / BC 35 ஆண்டுகள்; நீதித்துறை பணியாளர்கள் 45 ஆண்டுகள்\nஆன்லைன் விண்ணப்ப படிவம் http://tnpscexams.net\nமத்திய ​அரசு பணி (8)\nமாநில அரசு வேலைவாய்ப்பு (8)\nகுழந்தைகள் கதை நேரம் (1)\nதமிழக அரசு தற்காலிகப்பணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/jun/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3431278.html", "date_download": "2020-07-11T23:38:16Z", "digest": "sha1:NPVGW2TZ5EM3AWX7MXTWFBAWKJZLTEPB", "length": 11985, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விதிமீறிய தேநீா் கடைக்கு ‘சீல்’: விழுப்புரம் ஆட்சியா் நடவடிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிதிமீறிய தேநீா் கடைக்கு ‘சீல்’: விழுப்புரம் ஆட்சியா் நடவடிக்கை\nவிழுப்புரம்: விழுப்புரம் கடை வீதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட தேநீா் கடைக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.\nவிழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே நேருஜி சாலை, பாகா்ஷா வீதி, காந்தி வீதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடை வீதிகளில் பாதசாரிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். சாலையோரங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.\nகாந்தி வீதி காய்கறி சந்தைப் பகுதியில் பொருள்களை வாங்க கணவருடன் வந்த கா்ப்பிணியைக் கண்ட ஆட்சியா், ‘கரோனா தொற்று பரவல் காலங்களில் வெளியே வருவதை தவிருங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பாக அமையும்’ என அறிவுறுத்தினாா். அத்துடன், நெரிசல் மிகுந்த பகுதிக்கு அவரை அழைத்து வந்த கணவரையும் எச்சரித்தாா்.\nகடை வீதி பகுதிகளுக்கு சென்ற அவா், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் மெத்தனமாக இருந்த தள்ளுவண்டி கடைகள், சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். பொது இடங்களில் கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் முகக்கவசம் அணியத் தவறினால், கட்டட உரிமையாள��் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். திருச்சி நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயில் எதிரே ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமலும், சுகாதாரமின்றியும் செயல்பட்ட தேநீா் கடைக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.\nஇதையடுத்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற ஆட்சியா், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அதிகரிக்க வேண்டும். நகராட்சி பகுதியில் பல இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். மழைக் காலம் வருவதால் சாக்கடை கால்வாய், மழைநீா் சேகரிப்பு தொட்டி, தரைப் பாலங்கள், சாலைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி, முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினாா். நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், நகராட்சி ஆய்வாளா்கள் ரமணன், திண்ணையாமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jun/30/andhra-tourism-employee-hits-woman-who-asked-him-to-wear-mask-3431468.html", "date_download": "2020-07-12T00:34:07Z", "digest": "sha1:DXOUZLAI7TQD5WONYVLJR65OJHOPPGBU", "length": 9772, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சக பெண் ஊழியரைத் தாக்கிய ஹோட்டல் துணை மேலாளர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nசக பெண் ஊழியரைத் தாக்கிய ஹோட்டல் துணை மேலாளர்; வைரலாகும் சிசிடிவி காட்சி\nபெண் ஊழியரைத் தாக்கும் துணை மேலாளர் பாஸ்கர்\nஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியரை துணை மேலாளர் கடுமையாகத் தாக்கியுள்ள விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லூரில் உள்ள ஹோட்டல் ஒன்று ஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், துணை மேலாளராக பணிபுரிபவர் பாஸ்கர். கடந்த ஜூன் 27 அன்று இவருக்கும், ஹோட்டலில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளார். சக ஊழியர் ஒருவர் அவரைத் தடுக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அருகில் உள்ள கட்டையை எடுத்து பெண்ணைத் தாக்கியுள்ளார்.\nமுன்னதாக, அந்த பெண்ணிடம் பேசவந்தபோது, பாஸ்கர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இதுகுறித்து அந்த பெண் கேட்டதற்காக, பாஸ்கர் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅன்றைய தினமே பிற்பகல் அந்த பெண், நெல்லூர்-4 டவுன் காவல் நிலையத்தில் பாஸ்கருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து பாஸ்கரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக துணை காவல் ஆய்வாளர் வேணுகோபால் தெரிவித்தார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/556907-never-said-india-lost-to-england-deliberately-in-2019-wc-ben-stokes-calls-it-clickbait.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T01:12:27Z", "digest": "sha1:LNO35GSQ66CIGNLBK57XUE4I55NLG2UM", "length": 18111, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான் சொல்லவே இல்லை: பதறிப் போன பென் ஸ்டோக்ஸ் மறுப்பு | Never said India lost to England deliberately in 2019 WC: Ben Stokes calls it clickbait - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nபாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான் சொல்லவே இல்லை: பதறிப் போன பென் ஸ்டோக்ஸ் மறுப்பு\n2019 ஐசிசி உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று இங்கிலாந்து முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது, இதுகுறித்த சர்ச்சைகள் சில காலமாக ஓடிக்கொண்டிருந்தன.\nகுறிப்பாக பென்ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு ஓவர் த்ரோ 4 ரன்களுக்குச் சென்றது இறுதிப் போட்டியில் திருப்பு முனையாக அமைந்த்து, ஆனால் ஆட்டம் டை ஆக, சூப்பர் ஓவரிலும் டை ஆக, பவுண்டரிகள் கணக்கு என்ற முறையில் இங்கிலாந்து சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது, இது தொடர்பாக கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து வெற்றி மீது பலரும் கேலிப்பார்வையை வைத்தனர்.\nஇந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் நாக் அவுட் வாய்ப்பை காலி செய்யவே இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்ற பேச்சும் அடிபட்டது.\nபென் ஸ்டோக்ஸ் இதனை தன் புத்தகத்தில் குறிப்பிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சிகந்தர் பக்த் குண்டு ஒன்றைத் தூக்கிப்போட தான் அப்படிக் கூறவேயில்லை என்று பென்ஸ்டோக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தன் ட்விட்டர் தளத்தில் சிகந்தர் பக்த்துக்கு மறுப்பு தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், “உங்களால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாது, காரணம் நான் அப்படி கூறவேயில்லை. இதுதான் வார்த்தைகளைத் திரிப்பது, பரபரப்பு தலைப்பு என்பதாகும்.” என்று கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை எதிர்த்து 31 ரன்களில் இந்தியா தோல்வியடைந்தது, ஆனால் இந்தியா நினைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றே பலருக்கும் தோன்றியது. தோனி மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nபென் ஸ்டோக்ஸ் எழுதிய ‘ஆன் ஃபயர்’ என்ற புத்தகம் இனிமேல்தான் வெளிவரப்போகிறது, இதில் ஒவ்வொரு போட்டியையும் பென்ஸ்டோக்ஸ் பகுத்தாய்ந்து எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு ��ாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n இந்திய அணிக்கு பயிற்சியளித்த நாட்களை.. : கேரி கர்ஸ்டன் உற்சாகம்\nNever said India lost to England deliberately in 2019 WC: Ben Stokes calls it \"clickbait\"பாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான் சொல்லவே இல்லை: பதறிப் போன பென் ஸ்டோக்ஸ் மறுப்புIndia-EnglandWC2019IndiaPakistanபென் ஸ்டோக்ஸ்சிகந்தர் பக்த்இந்தியா-பாகிஸ்தான்இங்கிலாந்துதோனி2019 உலகக்கோப்பைகிரிக்கெட்\n இந்திய அணிக்கு பயிற்சியளித்த நாட்களை.. : கேரி கர்ஸ்டன் உற்சாகம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nகின்னஸ் சாதனையை நோக்கி இந்திய புலிகள் கணக்கெடுப்பு; கேமரா மூலம் துல்லியப் பதிவு\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் இடமாக மாற்ற அனுமதி\nபாலில் இருந்து ஈ-யை வழித்து எறிவது போல் ரஹானேவை ஒருநாள் அணியிலிருந்து எறிந்து...\nதோனி ஒரு வீரரை நம்பிவிட்டால் வாய்ப்புகள் கிடைக்கும், நம்பாவிட்டால் கடவுளே வந்தாலும் வாய்ப்புக்...\nபாலில் இருந்து ஈ-யை வழித்து எறிவது போல் ரஹானேவை ஒருநாள் அணியிலிருந்து எறிந்து...\nதோனி ஒரு வீரரை நம்பிவிட்டால் வாய்ப்புகள் கிடைக்கும், நம்பாவிட்டால் கடவுளே வந்தாலும் வாய்ப்புக்...\nலாக்-டவுனுக்குப் பிறகு ஜோ டென்லி 14, கோலி-0: இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் தமாஷ்\nஇவ்வளவு அறிவு இருந்தும் நீங்கள் கோச் ஆகவில்லையே- ஜோப்ரா ஆர்ச்சர் கேலிக்கு டினோ...\n4000 ரன்கள் 150 விக்கெட்; கேரி சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டர் ஆன...\n2005 ஆஸி. தொடரில் கடும் நிறவெறி வசை, தொடரிலிருந்து தெ.ஆ.வீரர்கள் வெளியேற விரும்பினர்:...\nலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வைரம் பதித்த முகக்கவசங்கள்: சூரத் நகைக்கடையில் விற்பனை\nஅவர் மரணிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்: பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண...\nகுற்றாலம் அருவிகளில் மீண்டும் நீர் வரத்து: சுற்றுலாவுக்கு தடை நீடிப்பதால் வியாபாரிகள் கவலை\nமகாராஷ்ட்ராவை ஆட்டிப்படைக்கும் கரோனா: மும்பையில் 99% ஐசியு படுக்கைகள் நிரம்பின\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85806/", "date_download": "2020-07-12T00:32:51Z", "digest": "sha1:QQS5ICFIRG4OYXAW3GJOOOPEGRPZSSTH", "length": 32190, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்\nவேலை பளு காரணமாகச் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது இந்தப் பதில்.\nமுதலில் ஈரட்டி சிரிப்பு: அந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. என் வீட்டில் தங்குமாறு அழைத்த போது நீங்கள் “நான் நகைச்சுவையாகப் பேச விரும்புபவன்” என்று சொன்னீர்கள். அப்படித்தான் 48 மணிநேரமும் கழிந்தது, இடையிடையே சீரியஸ் பேச்சுகள் இருந்த போதும். You are a very easy person to host and you have very few needs, if any. என் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் நாம் தொலைபேசியில் பேசிய போது நான் சொன்னேன்”நீங்களும் உங்கள் மனைவியும் மிக மகிழ்ச்சியாகவும் ஒருவித intimacy தெரியும் வண்ணம் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறதென்று”. என்ன இருந்தாலும் ‘pursuit of happiness’ என்பதைக் கொண்டாடும் நாட்டின்குடி மகனாயிற்றே நான். :-). அமெரிக்கா உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஊர். முக்கியமாக நாம் பொதுவாகத் தலைவர்கள், வாத்தியார்கள் ஆகியவர்கள் சாதாரணர்களாகவும் நகைச்சுவை அனுபவிப்பவர்களாகவும் நினைப்பதில்லை.\nநான் அமெரிக்கா வந்தது 1998-இல். 2000-ஆம் ஆண்டுப் பில் கிளிண்டன் பங்குப் பெற்ற ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி பரவலாகப் பேசப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பற்றிய செய்திகளைச் சேகரிக்கும்செய்தியாளர்கள் ஒ���ு கோலாகலமான நிகழ்ச்சியை நடத்துவார்கள். அந்நிகழ்ச்சியில் ஒரு comedian எல்லோரையும் சகட்டுமேனிக்கு வறுத்தெடுப்பார். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி, தலைவர்கள், ஜனாதிபதி என்று யாரும் விலக்குக் கிடையாது.முடிவில் ஜனாதிபதியே ஒரு பத்து நிமிடத்திற்குத் துணுக்குகளை அள்ளி வீசுவார். பில் கிளிண்டனின் ஆட்சியின் கடைசி நிகழ்ச்சியில் கிளிண்டன் தன் ஓய்வு நாள்கள் பற்றி, எப்படிச் சாமானியனாக வாழ்வது என்பது பற்றி வெளுத்துக்கட்டினார். ஜார்ஜ் புஷ்ஷும், ஒபாமாவும் நல்ல டைமிங் சென்ஸோடு காமெடி செய்பவர்கள். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது சுய எள்ளல் இதில் முக்கியமாக இருக்கும். சமீபத்தில் தன் தம்பிக்காகப் பிரசாரம் செய்ய வந்த ஜார்ஜ்புஷ் தன் ஓய்வு நாட்களில் எழுதிய இரண்டு புத்தகங்களைக் குறிப்பிட்டு “ஹ்ஹ்ஹ்ம்ம்ம் எனக்குப் படிக்கவே தெரியாதென்று நினைக்கும் பலருக்கு நான் புத்தகம் எழுதியது ஆச்சர்யமாக இருக்கும்” என்றார். இது ஒரு கலாசாரம்.\nஅதன் இன்னொரு பக்கம் அமெரிக்கர்கள் தங்கள் ஜனாதிபதிகள் பெருந்துயர் நிகழ்வுகளில் கண்ணீர் சிந்தினால் அதையும் வரவேற்கிறார்கள். சொமாலியாவில் இருந்து பிணமாக வந்த அமெரிக்கப் படை வீரர்களின் சடலத்தைப் பெற்றுக்கொண்ட கிளிண்டன் அழுதார், 9/11 போது புஷ், ஒரு பள்ளியில் சிறுவர்கள் கொல்லப் பட்டதை நினைவு கூர்ந்த போது ஒபாமா கண்ணீர் உகுத்தார். அல் கோரின் தேர்தல் சம்பந்தப் பட்ட தீர்ப்பு அவருக்கு எதிராக வந்த போது அவர்அழுதாரா என்று CNN நேர்காணல் செய்பவர் கேட்டார். ஆமாம் அழுதேன் என்றார் அல் கோர்.\nவரலாற்றெழுத்து பற்றி நீங்கள் விவாதித்ததாக ஒரு கடிதம் குறிப்பிட்டது. சலபதி எழுதிய “கவிஞனும் காப்புரிமையும்” புத்தக விமர்சனத்தை எழுதி விட்டு எனக்கு வரலாற்றெழுத்து பற்றி விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியது.சலபதியின் அந்தப் புத்தகத்திலும் சரி அவர் ஜெயகாந்தன் பற்றி எழுதிய ஒரு கட்டுரையிலும் வரலாற்றாசிரியரிடம் இருக்க வேண்டிய கவனமும், சொற் தேர்வும், சில இடங்களில் ஒரு அஜாக்கிரதையோடு கையாளப் பட்டதைக் கண்டேன்.BA Tamil literature படித்தவர்கள் எல்லாம் இலக்கியவாதியல்ல, வரலாற்றில் பட்டம் பெற்றதாலேயே ஒருவர் வரலாற்றாசிரியரும் கிடையாது. இங்கே வெகு ஜன தளத்தில் நிகழும் வரலாற்றெழுத்துப் பல்வகைப் படும் அவற்றில் மிகச் சிலவகைகளே நம்மூரில் நடக்கிறது. பார்பரா டக்மேன் ஒரு வகை, புகுயாமா போன்றோர் ஒரு வகை, ஹண்டிங்டன் போன்றோர் ஒரு வகை, Mary Beard ஒரு வகை. தாபரும், நீலகண்ட சாஸ்திரியும் J.B. Bury, V.A. Smith வகையில்எழுதுபவர்கள்.\nநம்மாழ்வாரரும் காந்தி பற்றிய அவதூறும்: அது என்ன உங்களுக்குக் கடிதமெழுதியவர் அடைப்புக் குறிக்குள் ‘நண்பர்’ என்று குறிப்பிடுகிறார் (‘நண்பர்’ அரவிந்தன் கண்னையன்). படித்த மாத்திரத்தில் எனக்கு முரண்பாடு இருப்பது போல்தோன்றியது ஆகவே பதிவிட்டேன். ஆச்சர்யம் நான் பதிவிட்ட அடுத்த நாளே உங்களிடம் கோள் சொல்லிவிட்டார்கள் :-). நான் அவ்வப்போது நீங்கள் ஆமோதித்தும் பதிவிடுவதுண்டு. சுகிர்த ராணி என்பவரின் கவிதையைப் பேஸ்புக்கில்படித்து விட்டு நீங்கள் பேஸ்புக் பெண்ணியவாதிகள் குறித்து எழுதியது நினைவுக்கு வந்தது. சற்றே கடுமையான சொற்கள் ஆனால் அவர் கவிதையைப் படித்து விட்டு அது தான் நினைவுக்கு வந்தது.\nநம்மாழ்வாரின் சதி வலை நம்பிக்கைகளைப் பற்றி மேலும் சொல்வதற்கு முன். உங்களுடைய “இன்றைய காந்தி” புத்தகத்தை வேறு சில தமிழ் நூல்களுடன் சமீபத்தில் வாங்கினேன். அக்கட்டுரைகளை உங்கள் தளத்தில் படித்திருந்தாலும்ஒரு புத்தகமாகப் படிக்க வேண்டுமென்று வாங்கினேன். அது வந்து சேர்ந்த இரண்டு நாட்களுக்குள் நண்பர் போகன் பேஸ்புக்கில் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அக்காணொளியில் அம்பேத்கர் “காந்தி ஒரு ஏமாற்றுக் காரர் அவரைப்பற்றி எழுதிய பலருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால் அவரின் குஜராத்தி எழுத்துகளில் பரிச்சயமில்லை. காந்தி ஆங்கிலத்தில் சமத்காரமாகவும் மேன்மையாளரகாவும் தோன்றும் கருத்துகளை எழுதி விட்டு வேற்று மொழியில்அவரின் உண்மையான கீழ் தரமான எழுத்துகளை எழுதினார் ஆனால் அது பலருக்குத் தெரியாது” (எனும் பொருள் வரும் பேச்சு அது). போகன் மற்றவர்கலைப் போல் காந்தி வெறுப்பாளர் அல்ல (என்றே நினைக்கிறேன்). “இல்லை இதுஉண்மையில்லை. காந்திக் காலத்திலேயே அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப் பட்டார் அதுவும் நம்மூர் ஆட்களாலேயே, அவர்களில் பலருக்கு இரு மொழிப் புலமையுண்டு. காந்தியை எதெதற்காகவோ தூற்றியவர்களுக்கு அவர் இப்படிஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு முகம் காட்டியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா” என்றேன். விவாதம் த���வுகள் தேவை என்று நீண்டது. “குற்றச்சாட்டை ஆதாரமில்லாமல் வீசி விட்டு அதை மறுப்பவர்களிடம் தரவுகள் வேணுமென்றால்எப்படி. நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி விட்டு அப்படி நடக்கவில்லையென்று குற்றம் சாட்டப் பட்ட தரப்பு நிரூபிக்க வேண்டுமென்பது தர்க்க முறையல்ல. மேலும் இவ்விஷயத்தில் inferential ஆக அப்படி நடக்கவில்லை என்று தான்அதிகப் பட்சம் சொல்லலாம் இப்போதைக்கு” என்று முடித்துக் கொண்டேன்.\nமனித மனம் சதிகளை நாடும், எளிதில் நம்பும். இங்கே இப்போது நடக்கும் அதிபர் தேர்தலில் நான் அதை அதிகம் காண்கிறேன். மேலும் சில நம்பிக்கைகள் அல்லது சார்புகள் தொகுப்புகளாகவே நடக்கும். முதலாளித்துவத்தின் மேல்சார்புடையவர்கள் தனி மனித சுதந்திரத்தை போற்றும் நிலைக் கொள்வார்கள். வில் டுரண்ட் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் பற்றிய கட்டுரையில் ஒரு முக்கியமான கருத்தை முன் வைப்பார். மனித அறிவு வகைமைப் படுத்தித் தொகுத்துக்கொள்வதையே விரும்பும். அத்திறன் இல்லையெனில் நம் அன்றாட வாழ்வு சிக்கலாகிவிடும். காந்தியத்தில் பற்று என்று ஒருவர் சொன்னால் அவரின் மற்ற சார்பு நிலைகளை யூகிக்கலாம். சிறு தொழில் ஈடுபாடு, பெரு நிறுவனங்கள் மீதானநம்பிக்கையின்மை, இந்திய மரபு வைத்திய முறைகள் என்று பட்டியலிடலாம்.\nமேற்சொன்னவைகளின் இன்னொரு முகம் தான் தமிழ்ப்பற்று, தமிழ் தேசியம், பிராமண எதிர்ப்பு, திராவிட அரசியல் என்று கலந்துக் கட்டிய ஒரு கூட்டு நம்பிக்கை. இயற்கை முறைகள், விவசாயத்திலும் மருத்துவத்திலும், பற்றிய நம்பிக்கைக்கொண்டவர்களுக்கு உலகமே மாபெரும் வணிகச் சூழ்ச்சி வலையைப் பின்னி தங்களைச் சிறைப் பிடிக்கிறது என்ற எளிய நம்பிக்கையுண்டு.\nபல புதிய வாசகர்களோடு உரையாடி நீங்கள் மகிழ்வாக இருப்பது காண மகிழ்ச்சி.\n’ என்று எழுதியிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.\nஇங்கே சிரிப்பதைக் கண்டு பெரும்பாலானவர்களுக்கு ஓர் ஒவ்வாமை வருகிறது. ஏனென்றால் சிரிப்பு என்பதே ‘ஓட்டுவது’ என்றுதான் இங்கு பொருள். பலவீனமான ஒருவரை, கூட்டத்தில் இல்லாதவரை கேலிசெய்துகொண்டே இருப்பதுதான் இங்கு நகைச்சுவை. ஆகவே எவரேனும் சிரித்தால் எவரை கேலிசெய்கிறார்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.\nகாந்தியைப்பற்றிய அவதூறுகளை கவனித்தால் ஒன்று தெரியும். சம்பந்தப்பட்டவர்கள் எத்தனை விளக்கம் சொன்னாலும், எத்தனை ஆதாரம் காட்டினாலும் ஏற்கத்தயாராக இருப்பதில்லை. ஏனென்றால் காந்தியை அவதூறு செய்வதன் வழியாக அவர்கள் தங்களுக்குள் இருந்துகொண்டு தங்கள் செயல்களை விமர்சிக்கும் ஒழுக்கவாதி ஒருவரை கொல்ல முயல்கிறார்கள்.\nகாந்தியை எளிதாகக் கொன்றுவிடமுடியாது என்பதையே நூறாண்டுக்கால வரலாறு காட்டுகிறது\nமுந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி\nஅடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59\nஊட்டி காவிய முகாம் (2011)\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பா��ல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16348", "date_download": "2020-07-11T23:21:59Z", "digest": "sha1:KMGDSLCNTUPG5TSJSP6UL3QWFFNCESHA", "length": 7833, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்.. வரிசையில் நின்று மது வாங்கி சென்ற குடிமகன்கள்..! - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்.. வரிசையில் நின்று மது வாங்கி சென்ற குடிமகன்கள்..\nதமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, குடிமகன்கள் வரிசையில் டோக்கன்களுடன் காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.\nதமிழகத்தில் மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.\nகடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்ப��்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.\nடாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும், நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n← ஏழைகள் பணத்தை கேட்கிறார்கள்.. கடனை அல்ல.. ராகுல் காந்தி\nமுடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகை.. முதல்வர் அறிவிப்பு →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16843", "date_download": "2020-07-11T23:49:42Z", "digest": "sha1:ZG6WEZFRYFDT2RY4356JR2APBWOISZQO", "length": 5842, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னை ராயபுரத்தில் 2000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..! - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nசென்னை ராயபுரத்தில் 2000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..\nசென்னையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,364-ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு தலா ஆயிரத்தைத�� தாண்டிவிட்டது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் 569 பேருக்கு, கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 9,364-ஆக உயா்ந்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்தான் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 1,768 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.\n← ”தற்கொலைதான் ஜயா”.. கதறிய இளைஞர்.. உடனடியாக உதவிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/03/blog-post_4.html", "date_download": "2020-07-11T22:49:53Z", "digest": "sha1:WL7RVJF3C5JEQVIEC7LSWVMZCZMG54CK", "length": 40652, "nlines": 741, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: சுகம் தரும் சூரிய மருத்துவம்...!", "raw_content": "\nசுகம் தரும் சூரிய மருத்துவம்...\nஇலவசமாய் கிடைக்கும் எந்த பொருளுக்கும் உலகில் மதிப்பு இருப்பதில்லை. சும்மா கிடைத்திருந்தால் சுதந்திரமும் கூட சுமாராகவே மதிக்கப்படும். இலவசமாக சூரிய ஒளி கிடைப்பதால் அதனைப் பயன்படுத்த தயங்குகிறோம். வெளியில் போய் வெயிலில் விளையாடி விட்டு வா என்று நம்முன்னோர்கள் குழந்தைகளை அனுப்பினார்கள். வெயிலில் போகாதே கருத்துவிடுவாய் என்று கருத்தாய் வளர்க்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். நவீன இளைஞர்கள் மெயிலுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை விட வெயிலுக்கு கொடுத்து பழகவேண்டும். சூரியஒளியினால் பல நன்மைகளை நம் உடம்பு பெற்று வருகிறது.\nஇரண்டாம் உலகப் போரின்போது வீரர்கள் தங்கள் காயங்களையும், முறிந்த எலும்புகளையும் வெயிலில் தினம் காட்டியதால் நல்லமுறையில் விரைவில் குணமடைந்ததாக மருத்துவ குறிப்பு கூறுகிறது. ஆதிகாலத்து மனிதன் சூரிய மருத்துவத்தை இலவசமாகவே பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் பூமத்திய ரேகையைத் தாண்டி வாழ்வதால் குறைந்த அளவே சூரியஒளி அவர்களுக்கு கிடைக்கிறது. நாம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருப்பதால் நமக்கு அதிகளவில் சூரியஒளி கிடைக்கிறது. ஒரு ஆண்டில் 2716 மணிநேரமும் நம்மூரில் வெயில் அடிக்கிறது. இந்த வெயிலைப் பயன்படுத்தி வைட்டமின் ‘டி’யைப்பெற முயற்சிக்கவேண்டும். மருந்துகளில் மிகச்சிறந்த மருந்து வைட்டமின் ‘டி’ தான். பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டருக்கும் அப்பாலுள்ள சூரியஒளி பூமியில் படும்போது பல நன்மைகளை வழங்குகிறது. சூரியனில் கண்ணுக்குத் தெரியாத எக்ஸ்ரே கதிர்கள், அல்ட்ரா வயலெட் ‘சி’ கதிர்கள் மற்றும் இன்ப்ராரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர்களும் அடங்கியுள்ளன.\nமுறையாக நாம் சூரியக்குளியல் செய்தால் அதிக அளவில் ‘வைட்டமின் டி’ நமது உடம்புக்கு கிடைக்கும். சுவிட்சர்லாந்தை சேர்ந்த அர்னால்டு ரிட்லி என்ற இயற்கை மருத்துவர் மலைப்பகுதிக்குச் சென்று சூரியஒளியைக்குறித்து ஆராய்ச்சி செய்து, சூரிய ஒளியானது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புசக்தியை தருகிறது என்பதை கண்டறிந்தார். எனவே இவரை சன்-டாக்டர் என்றும் அழைத்தனர். 1870-ம் ஆண்டில் சூரியக்குளியல்முறை மக்களிடையே நடைமுறைப்படுத்தபட்டதாக தகவல்கள் உள்ளது. முறையாக சூரியக் குளியல் செய்பவர்கள் மொட்டைமாடி அல்லது வெயில்படும் மைதானத்தில் குறைவான ஆடையுடன் அல்லது வாழை இலையினை உடல்முழுவதும் மூடிக்கட்டிக்கொண்டு ஒரு 10 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை வெயிலில் படுத்திருந்து பிறகு எழுந்தால் வேண்டாத நச்சுப்பொருட்கள் வியர்வையுடன் வெளியேறி உடல் ஆரோக்கியமடையும். காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை 4 மணிக்கு பின்பும் சூரியமருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது.\nயோகாசனப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் என்ற சூரிய ஒளியுடன் கூடிய உடல் இயக்கப் பயிற்சியை கற்றும் பயன்பெறலாம். உடல் எரிச்சல், மயக்கம், தலைவலி உள்ளவர்கள் சூரிய ஒள���யில் நிற்பதை தவிர்க்கலாம். வெயில் உடம்பில் படாமல் அலுவலகத்திற்கு குளிரூட்டப்பட்ட கார்களிலும், அலுவலகங்களிலும் பணிசெய்பவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது வெயிலில் உலாவுவது சிறந்தது.\nஇன்று உலகிற்கே சவாலாக இருந்துவரும் கொரோனா வைரஸ் சூரியவெப்பத்திற்கு பயப்படுகிறது. 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த வைரஸ் செத்துவிடுகிறது. எந்த ஒரு வைரசாக இருந்தாலும் குளிர்காலத்தில் அதிகமாக பரவுவதாகவும், இந்தியாவில் வெயில் வளம் அதிகமாக இருப்பதால் வைரசால் அவ்வளவாக பரவமுடியாது என்றும் நம்பப்படுகிறது. வெயில் பண்டையகாலம் தொட்டு சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்பட்டு வருகிறது. நமது நாட்டில்தான் வெயிலில் துணி மற்றும் தானியங்களை நன்கு காயவைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இயற்கையாகவே மனித உடலானது நோய் எதிர்ப்புசக்தி பெற்றுள்ளது.\nஆனால் நமது உணவுப்பழக்கங்களும், நவீன மருந்துகளும் இதை குறைத்துவிட்டன. கொரோனா, சார்ஸ் போன்ற நோய்கள் எல்லாம் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களையே தாக்குவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோய் எதிர்ப்புசக்தி குழந்தைகள், பெரியவர்கள், புற்றுநோயாளிகளுக்கு குறைவாகத்தான் இருக்கும். வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, இஞ்சி, கொய்யா, நெல்லிக்கனி, மஞ்சள் தூள், கீரைவகைகள் போன்றவை நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.\nஇஞ்சி பழங்கால மருத்துவமுறையில் தனியிடம் பிடிக்கிறது. இஞ்சி டீ, லெமென் டீ, சுக்கு-மல்லி காப்பி போன்றவை பொதுவாகவே உடம்பிற்கு நல்லது. இஞ்சி உடம்பின் வெப்பசக்தியை அதிகரித்து தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. இதை சித்தர்கள் “காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்” நோய்களை துரத்தலாம் என்கிறார்கள். வேம்பு, மஞ்சள்தண்ணீர், சூரியஒளி போன்றவை சிறந்த கிருமிநாசினியாகும். திருவிழா காலங்களில் மஞ்சள் நீராடுவது கூட்டம் கூடுவதால் நோய் தொற்றாமல் இருப்பதற்கேயாகும். இதயத்தின் நான்கு அறைகளையும் பாதுகாத்தது அப்போதைய அஞ்சறைப் பெட்டிகளே. சூரியஒளி ஏழு நிறங்களின் கலவையாகும். ஏழுநிறங்களிலும் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் உள்ளன. சூரியஒளியால் பக்குவப்படும் கனிகளே நல்லசுவையை தரும். சூரியஒளிபடும் உடம்பே நல்ல சுகத்தை பெறும்.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா  | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது ...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் த���ர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desam4u.com/2020/06/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:16:10Z", "digest": "sha1:CRKTMDV5Q24P6QQUCPNN2OOYHGGCR3MT", "length": 29196, "nlines": 207, "source_domain": "desam4u.com", "title": "ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவிப்பு | Desam News Malaysia", "raw_content": "\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nநடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு.\nசென்னை, ஜூலை 9- நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் துக்ளக் தர்பார். இந்த படத்தின் முதல் பர்ஸ்லுக் வெளீடு கண்டது. நடிகை அதிதி ராவ், மஞ்சிமா மோகன், மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில்...\nமனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி டுவிட்.\nசென்னை, ஜூன் 26- சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் பலரும் காவல்துறைக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த...\nஆகஸ்ட் மாதத்தில் வி.கே சசிகலா விடுதலை\nசென்னை, ஜூன்26- மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா...\nதமிழகத்தில் பொது முடக்கம் நீடிக்கப்படுமா மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி 29ஆம் தேதி ஆலோசனை.\nசென்னை, ஜூன் 26- தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா இல்லையா என்ற வினா எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவ குழு...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nதேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து\nபுத்ராஜெயா, ஜூலை 9 – தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார். நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...\nகோலாலம்பூர், ஜூலை 9- அரசியல் நிலைத்தன்மை வலுப்பெறுவதற்கு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார். டான்ஶ்ரீ முஹிடின்...\nடத்தோ அஸார் அஸிஸான் ஹருண் மலேசியத் தேர்தல் ஆணைய தலைவர் பதவியிலிருந்து விலகினார்\nகோலாலம்பூர், ஜூலை 9- மலேசியத் தேர்தல் ஆணைய தலைவர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருன் கடந்த ஜூன் 29ஆம் தேதி அப்பதவியில் இருந்து விலகிதாக தேர்தல் ஆணையம் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. இந்த பதவி...\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார்\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இந்நிலையில் த���து அடுத்த படத்திற்கான இயக்குநரை விக்ரம் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள்...\nபுதுப்பேட்டை 2 – உற்சாகத்தில் இயக்குநர் செல்வராகவன்\nசென்னை, ஜுன் 5- இயக்குநர் செல்வராகவன் தற்போது புதுப்பேட்டை பாகம் 2 எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர். “நான் புதுப்பேட்டை...\nரோஜா பாகம் 2 தயாரிக்கப்படுகிறதா இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம்\nசென்னை, ஜூன் 5- இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக...\nஇவ்வாண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கும் ஒரு மாறுபட்ட திரைப்படமான பரமபதம் 11 அனைத்துலக விருதுகள் வென்று சாதனை\nகோலாலம்பூர், ஜுன் 1- இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட திரைப்படமாக திகழும் பரமபதம் 11 அனைத்துலக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்...\nHome Desam 24X7 ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும்...\nஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவிப்பு\nஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும் என்று\nதேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவித்துள்ளார்.\nஇந்த ஆலயங்களுக்கும் வரும் பக்தர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் ஆலயத்தில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களும் 70 வயதுக்கு மேல்பட்டவர்களும் கண்டிப்பாக ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.\nபத்துமலை திருத்தலம், கோர���ட்டுமலை பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் போன்ற புகழ்ப்பெற்ற ஆலயங்கள் எப்போது திறக்கப்படும் என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமக்களை ஏமாற்றியவர்களை மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் பேராக் மாநில ஜ.செ.க அதிரடி அறிக்கை\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nதேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து\nபுத்ராஜெயா, ஜூலை 9 – தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார். நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த ��ெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nதேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து\nபுத்ராஜெயா, ஜூலை 9 – தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார். நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூ��்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/human-rights-study/", "date_download": "2020-07-11T23:20:56Z", "digest": "sha1:L5RDSEN5JT4GPNCUGA52QQVELDUEJBHQ", "length": 16075, "nlines": 129, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "மனித உரிமைகள் படிப்பு | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome அடுத்த வார ரிலீஸ் மனித உரிமைகள் படிப்பு\nமனித உரிமைகள் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது பறிக்கப்படுகிறோ, அதையெல்லாம் பார்த்து உங்கள் மனம் சகிப்பதில்லையா அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கிறதா அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கிறதா அப்படியென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு மனித உரிமை படிப்பு.\nஒரு மனிதர் தன்மானத்தை இழக்கும்போது பிறர் அவரை மதிக்காமல் தாழ்வாக நடத்தும்போது, மனித மாண்பு சிதைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த அளவில் பெரியதொரு பாதிப்பை உருவாக்குகிறது. இதனால், ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதிலிருந்து மீள முடியாமல் அவர்கள் தவிப்பார்கள் இவைகள்தான் மனித உரிமை மீறல் என வரையறுக்கப்படுகிறது. மனித உரிமைகள் சம்பந்தமான படிப்பு தற்போது பெரும் முக்கியத்துவம் பெற்ற படிப்பாக விளங்குகிறது.\nடிப்ளமோ, சான்றிதழ் பட்டப் படிப்பு என்று பலவகைப் படிப்புகளாக, மனித உரிமை படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, தேசிய அளவில��ன மாநில மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகள் தொடர்பான க்ரை, ஆக்ஃபார்ம், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், காமன்வெல்த் ஹியூமன் ரைட்ஸ் இனிசியேட்டிவ்ஸ், ஏசியன் சென்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ், சவுத் ஆசியன் ஹியூமன் ரைட்ஸ் டாக்குமென்டரி சென்டர் பியூசிஎல் போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள், ஐநாவின் மனித உரிமைகள் அங்கங்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறை, உலக வங்கி, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம், உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், ஐக்கிய நாடுகள் அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் இப்படி பல்வே று இடங்களில் வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது.\nமனித உரிமைகள் கல்வி பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பாக கற்றுத்தரப்படுகிறது. ஆனால், சில முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சமுகத் தொண்டு நிறுவனங்கள் மனித உரிமைகள் குறித்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.\nஇந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் குறித்த பொதுவான அறிவும், ஆர்வமும் இருக்க வேண்டும். மனித உரிமைகள் குறித்த ஏதேனும் ஒரு படிப்பு படித்திருப்பின் உங்கள் படிப்புக்கு தகுந்தவாறு, மனித உரிமைகள் சமூக சேவகர், மனித உரிமைகள் ஆய்வாளர், நெறியாளுனர், ஆராய்ச்சியாளர், திட்ட மேலாளர், வழக்கறிஞர், மனித உரிமைகளுக்கான ஆசிரியர், மனித உரிமைகள் ஆலோசகர், மனித உரிமைகள் பற்றி பிரசாரம் மேற்கொள்பவர் என்று பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன.\nமனித உரிமைகள் குறித்த பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டும் போதாது. சில அடிப்படை விஷயங்களையும் கற்றுத் தெரிந்திருக்க, தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. அதன்படி மனித உரிமைகள் படிப்பு படித்திருக்கும் ஒரு மாணவர், கண்டிப்பாக முழுவதும் அவரவர் சொந்நத மொழியில் தங்கு தடையில்லாமல் எழுததத் தெரிந்திருக்கவேண்டும். ஒரு குழுவிற்கு தலைமையேற்று நடத்திச் செல்லக்கூடிய திறன் இருக்க வேண்டும். ஒரு பிரச்சினையைப் பற்றி பத்திரிகை செய்தி வடிவில் எழுதத் தெரிந்திருக்கவேண்டும். பிரச்னை நடந்திருப்பின் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசி, உண்மை நிலையை தெரிந்துகொள்ளும் பாங்கு தெரிந்திருக்கவேண்டும்.\nஇதுதவிர தங்கள் தாய்மொழியைத் தவிர கூடுதலாக வேறு மொழிகள் தெரிந்திருப்பது மிக அவசியம். பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய திறமை இருக்க வேண்டும், இந்தத் திறமைகளை வளர்த்துக்கொண்டால், மனித உரிமை படிப்பு மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.\nமனித உரிமை குறித்த இளநிலைப் பட்டப் படிப்பு, அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வடோடோராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ரோடாக்கில் உள்ள எம்.டி. பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிலும் கற்றுத்தரப்படுகிறது.\nமனித உரிமைகள் குறித்த டிப்ளமோ படிப்பு, மும்பையில் உள்ள மும்பை பல்கலைக்கழகம், நாக்பூரிலுள்ள நாக்பூர் பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்வி நிலையம், ராஜ்கோட்டில் உள்ள சௌவ்ராஷ்டிரா பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மைசூரில் உள்ள மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்பை படிக்கலாம்.\nசான்றிதழ் படிப்புகளை, பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் படிக்கலாம்.\nவித்தியாசமான படிப்பை படித்து, படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கவும், சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய படிப்பு, மனித உரிமைகள் படிப்பு\nPrevious articleதமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nNext articleMr.லோக்கல்,மான்ஸ்டர், வெற்றி யாருக்கு \nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nயுவன் சங்கர் ராஜா மதம் மாற என்ன காரணம்\nபிகில் தமிழ்நாடு வியாபாரம் வசூல்\nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன��� நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nசிந்துபாத் வெளியாவதில் தொடரும் சிக்கல்\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/05/", "date_download": "2020-07-11T23:04:59Z", "digest": "sha1:2IE433TIDI4HD36SOEVRZYNJ2RHG5PFW", "length": 7457, "nlines": 107, "source_domain": "www.atruegod.org", "title": " May 2018 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nவள்ளலார் இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம்\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள் —-.வள்ளலார் who they are அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள் —-.வள்ளலார் who they are \nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்\nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும் – ஏபிஜெ அருள். அன்பர்களே, வள்ளலாரின் தனி நெறி சுத்த சன்மார்க்கத்தில் திருவருள்\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை – ஏபிஜெ அருள் அன்பர்களே, வள்ளலார் இறுதியாக என்னச் சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 22-10-1873 அன்று சொன்னது: “உண்மை\nஇறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா புலால் உணவு உண்பது சரியா புலால் உணவு உண்பது சரியா\nஎதற்கு நாம் வள்ளலார் வழியில் செல்ல வேண்டும்\nடிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் May 26, 2020\nஅருட்பாவில் நல்ல விசாரம்-2 May 5, 2020\nமரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் \n\"சிவம்\" என்பது பொது சொல்\nசரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன\nஜீவர்கள் தயவு – A.B.C\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு ���தவுங்கள்:\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/356-239740", "date_download": "2020-07-11T23:16:36Z", "digest": "sha1:7AW5ICIZHU42G3CYH6MPDY34OXQXW5YG", "length": 9868, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இது ரொம்பவும் ஓவர்", "raw_content": "2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Gossip இது ரொம்பவும் ஓவர்\n எனக் கூறுவதை கேள்விப்பட்டிருப்​போம். அது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் உண்டு.\nநவராத்திரி பூஜைகள் வெகுவிமர்சியாக நடைபெறுகின்றன. பலரும் விரதமிருக்கின்றனர். காணிக்கைகளும் போடப்படுகின்றன.\n“காணிக்கை”, இந்து மதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. ஏனைய மதங்களிலும் காணிக்கை ​செலுத்தலாம். உண்டியல்களும் வைக்கப்பட்டிருக்கும். உண்​டியலை அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் உள்ளனர். சில்லறைகளை ​கொடுத்தால், அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் இல்லாமல் இல்லை.\nஇப்படிதான் தந்தையொருவர் சிறுசிறுக சேமித்து, ஊரிலுள்ள கோவில் உண்டியலில் போடுவதற்காக, தன்னுடைய மகளிடம் ​சில்லறைகளை கொடுத்தனுப்பியிருந்தார். கணக்கு கொஞ்சம் ஆயிரத்தை தாண்டியதால், சின்னமகளோ, அப்படியே சுருட்டிக்கொண்டாள்.\nவிவரமான தந்தை, 20 ரூபாய் தாள்களை சேமித்து, உண்டியலில் போடுவதற்காக தானே\nசும்மா அல்ல. அந்த நாணய தாள்களை நன்றாக கழுவி, ஐயன் பண்ணி, எடுத்துச் சென்றுள்ளார். ஏன் டடா இப்படி செஞ்சிங்க எனக் கேட்டதற்கு,\n“இல்ல மகள், அந்த நாணயத் தாள்களில் யார், யாருடைய கை பட்டிருக்குமோ தெரியாது. சாமிக்குத்தானே கொஞ்சம் சுத்தமாக இருக்கவேண்டுமல்லவா அதுதான் அப்படி செய்தேன்” என்றாராம்.\nஇதுகொஞ்சம் ஓவராக இருந்தாலும், பய பக்தியாக இருக்கும் பக்தர்களின் பணத்தை, சுரண்டுவதிலேயே பல வழிபாட்டிடங்கள் குறியாக இருக்கின்றன என்பதை நினைத்தால்தான், ஊர்க்குருவிக்கு கண்ணீர் வருகிறது.\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nஉங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நேரமா\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ஆயிரம் ரூபாய் விடயத்தில் ஜனாதிபதி பல்டி அடித்துவிட்டார்’\nலஞ்ச் சீட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு\nரீ - 56 துப்பாக்கிகளுடன் அதிகாரியொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/esic-job-recruitment-2019/", "date_download": "2020-07-11T23:53:40Z", "digest": "sha1:5JR2WUODULA6D6ZMKLMILV6KHQZRAZQ6", "length": 14558, "nlines": 146, "source_domain": "jobstamil.in", "title": "ESIC Job Recruitment 2020 ESIC Job Notification 2020", "raw_content": "\nHome/அரசு வேலைவாய்ப்பு/மத்திய அரசு வேலைகள்/ESIC-ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nமத்திய அரசு வேலைகள்DiplomaPG Degreeடெல்லி Delhiநேர்காணல் (Walk-in)\nESIC-ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (ESIC-Employee’s State Insurance Corporation). சீனியர் குடியுரிமை (Sr. Resident), மருத்துவர்கள் – (Doctors) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ESIC நிறுவனம் 24 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ESIC Job Recruitment 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nESIC – ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழக���்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: சீனியர் குடியுரிமை – Sr. Resident\nபணியிடம்: புது தில்லி – New Delhi\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 25 ஜூன் 2020\nநேர்காணல் நடைபெறும் தேதி: 24 ஜூலை 2020 9:00 AM\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nநேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ESIC நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ESIC Job Recruitment Notification Link கிளிக் செய்யவும்.\nபணி: மருத்துவர்கள் – Doctors\nவயது: 37 – 64 ஆண்டுகள்\nபணியிடம்: எர்ணாகுளம், கேரளா – Ernakulam, Kerala\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 27 ஜூன் 2020\nநேர்காணல் நடைபெறும் தேதி: 16 ஜூலை 2020 9:00 AM\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இ ணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nஇஎஸ்ஐ (ESI) திட்டத்தின் கீழ் வருபவர் யார்\nஇஎஸ்ஐ திட்டம் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பிற நிறுவனங்களுக்கும் பொருந்தும், அத்தகைய ஸ்தாபனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணியாற்றுகின்றனர் மற்றும் பயனாளிகளின் மாத ஊதியம் ரூ .21,000 ஐ தாண்டாது.\nபணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழக அலுவலகம் எப்போது நிறுவப்பட்டுள்ளது\nஇஎஸ்ஐ சட்டம் 1948-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த நிதியை ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) நிர்வகிக்கிறது.\nபணியாளர் மாநில காப்பீட்டால் என்ன நன்மை வழங்கப்படுகிறது\nஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத் திட்டம், சரியான நேரத்தில் உடல்நலம் தொடர்பான நிகழ்வுகளில் உறுப்பினர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இத்திட்டம் மருத்துவ சலுகைகள், இயலாமை சலுகைகள், மகப்பேறு சலுகைகள், வேலையின்மை கொடுப்பனவு போன்றவற்றை வழங்குகிறது.\nESIC-இன் கீழ் யார் இல்லை\nஇஎஸ்ஐ திட்டம் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பிற நிறுவனங்களுக்கும் பொருந்தும், அத்தகைய ஸ்தாபனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணியாற்றுகின்றனர் மற்றும் பயனாளிகளின் மாத ஊதியம் ரூ.21,000-ஐ தாண்டாது.\nவேலையை விட்டு வெளியேறிய பிறகு நான் ESI-ஐ தொடரலாமா\nமுறையான துறை ஊழியர்களுக்கான வேலையின்மை நல திட்டத்தை ESIC அங்கீகரிக்கிறது. … வரைவு திட்டத்தின் படி, தொழிலாளர்கள் தங்களது முந்தைய வேலைகளை விட்டு வெளியேறிய நாளிலிருந்து குறைந்தது மூன்று மாதங்களாவது வேலையில்லாமல் இருந்தபின், அவர்களின் மொத்த பங்களிப்புகளில் 47 சதவீதத்தை ஈ.எஸ்.ஐ.சிக்கு பெற முடியும்.\nPF மற்றும் ESI-க்கு யார் தகுதியானவர்\nஒரு மூடப்பட்ட பிரிவின் அனைத்து ஊழியர்களும், அதன் மாத வருமானம் (கூடுதல் நேரம், போனஸ், விடுப்பு என்காஷ்மென்ட் தவிர) மாதத்திற்கு ரூ.21,000, திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள். ரூ.176 வரை தினசரி சராசரி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ESIC பங்களிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதூத்துக்குடி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருநெல்வேலி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\n8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 7950 வேலைவாய்ப்புகள் 2020\nகாட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/224087?ref=category-feed", "date_download": "2020-07-11T23:43:09Z", "digest": "sha1:76OD4WFAS2ZIZTLG3ITIBJC4UPBM65HV", "length": 6790, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பேஸ்புக் அறிமுகம் செய்யும் Quiet Mode வசதி பற்றி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் Quiet Mode வசதி பற்றி தெரியுமா\nபேஸ்புக் நிறுவனமானது தனது மொபைல் அப்பிளிக்கேஷனில் Quiet Mode எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் பிரதான பயனாக Notification - களை நிறுத்துதல் காணப்படுகின்றது.\nஇது தவிர வீட்டில் தங்கியிருத்தல் உட்பட அன்றாட பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதனால் நண்பர்கள், குடும்பத்தவர்களுடனும் திட்டமிட்டு உங்கள் நேரங்களை செலவு செய்ய முடியும்.\nஇந்த தகவலை பேஸ்புக் நிறுவனமே உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.\nஇவ் வசதியானது iOS மற்றும் Android சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sathankulam-issue-rajinikanth-condolence-msb-310645.html", "date_download": "2020-07-12T00:36:08Z", "digest": "sha1:4VFNSOQFLDK7GIZD6IYVSJAXONPKD6ZQ", "length": 11650, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "சாத்தான்குளம் சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்திடம் பேசிய ரஜினி | sathankulam issue - rajinikanth condolence– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசாத்தான்குளம் சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்திடம் உருக்கமாக பேசிய ரஜினி\nபோலீசாரால் விசாரணைக��கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் மரணமடைந்த ஜெயராஜ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கோவில்பட்டியை அடுத்துள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nகாவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால்தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.\nதந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் இவ்விவகாரம் தமிழகம் தாண்டி சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.\nஇந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் அவர்களிடம் இரங்கல் தெரிவித்ததாக சென்னை முன்னாள் மேயரும், ரஜினிகாந்தின் நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதேபோல் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் படிக்க: போலீசை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – சிங்கம் பட இயக்குநர் ஹரி\nமுன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது சமூகவிரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து விமர்சனங்களுக்குள்ளானது. அப்போது காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் சாத்தான்குளம் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nசத்யா கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்திடம் உருக்கமாக பேசிய ரஜினி\nசர்ப்ரைஸ் இருக்கு... சூரரைப்போற்று அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலங்கள்\nநூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியிட்ட சூர்யா பர்த்டே காமன் டிபி - அடிச்சு தூக்கும் ரசிகர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்\nநடிகை மட்டுமின்றி அவரது கணவர், பெற்றோருக்கும் கொரோனா பாசிட்டிவ்..\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/902222", "date_download": "2020-07-12T00:32:44Z", "digest": "sha1:E7JSVTTJ3DZZO2HSEI7V5FCP4GTCBVNC", "length": 3122, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்தியேந்திர நாத் போசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்தியேந்திர நாத் போசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசத்தியேந்திர நாத் போசு (தொகு)\n22:32, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n04:44, 26 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n22:32, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T23:20:35Z", "digest": "sha1:5KMAU3GCIQCE7TCMEOPWZW6SWHFWOFBZ", "length": 4878, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கால்பரிதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) கயிறு கால��பரிய (மணி. 4, 31).\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2016, 19:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/vinthu-vilunguthal/dick-sucking-model-girlfriend/", "date_download": "2020-07-12T00:05:41Z", "digest": "sha1:PE7HCNCZQYLLY2XCHXO4HCDECMQIXITW", "length": 10916, "nlines": 217, "source_domain": "www.tamilscandals.com", "title": "பூல் உம்புவதில் இந்த மாடல் பெண்ணுக்கு தான் முதல் பரிசு பூல் உம்புவதில் இந்த மாடல் பெண்ணுக்கு தான் முதல் பரிசு", "raw_content": "\nபூல் உம்புவதில் இந்த மாடல் பெண்ணுக்கு தான் முதல் பரிசு\nஆண் ஓரின செயற்கை 6\nநான் ஒரு மாடல் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதால் அத நால் என்ன பயண என்று பல பேர் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள். அதற்காக நான் செய்த வீடியோ தான் இது. பாருங்கள், எந்த ஒரு பெண்ணாக இருண்டஹளும் இந்த அளவிற்கு என்னுடைய பூலை பிடித்து சுகம் ஆக உம்ப முடியாது. இவள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்லணும்.\nஎதிர் வீட்டு ஆன்டி பூல் உம்பல் அவளுக்கு தெரியாமல் படம் எடுத்தான்\nஎந்த ஆன்டி கூட படுத்து கொடன்னு என்னுடைய பூளை அவளது வாயிற்கு உள்ளே விட்டு பகிர்த்து கொண்டு ரிக்கும் பொழுது அவள் காம உடலை அவளுக்கு தெரியாமல் எடுத்த வீடியோ.\nஉதவியாளர் உஷாவோடு உடலுறவு வீடியோ\nஆணும் பெண்ணும் நட்போடு பழகி காதலாகி காமத்தில் கசிந்துருகுவது ஒரு புறம் என்றாலும் அவசியம் அல்லது தனது தேவை என்கிற நோக்கில் சுகத்தை பரிமாறுகிறார்கள்.\nகிராமத்து நாட்டு தக்காளி பெண் கண்களை கட்டி கொண்டு\nரொம்ப நால் ஆக எனக்கும் இந்த ஆசை என்னுடைய மனைவியின் கண்களை கட்டி கொண்டு பிறகு நான் அவளது ஆபாச மேனியை பிரித்து மேய வேண்டும் என்று.\nஇரண்டு தடிகளையும் தாறு மாறு ஆக சமாளிக்கும் செக்ஸ் வீடியோ\nஒன்று அல்ல இரண்டு பூளையும் ஒன்றாக பிடித்து கொண்டு வெறி தனம் ஆக விளையாடி கொண்டு வெறித்தனம் ஆக இவள் உம்பி எடுக்கும் இந்த தமிழ் செக்ஸ் வீடியோ வை பாருங்கள்.\nடீன் NRI காதலி வெளியே வைத்து உம்பும் ஸ்பெஷல் வீடியோ\nசில்லென்று கற்று அடிக்கும் மரங்களு��்கு நடுவே ஒரு NRi மங்கை அவளது காதலனுடன் அவல வெளியே வைத்து பூல் உம்பும் சூப்பர் செக்ஸ்ய் யான வீடியோ காட்சியை காணுங்கள்\nகண்ணை கொள்ளை கொள்ள வைக்கும் பெரிய முலை கொண்டவள்\nகுதுகலம் ஆகா உங்கள் கண்களுக்கு விருந்து வைக்கும் அளவிற்கு ஒரு சூப்பர் யான இளம் மனை தந்து காய்து போன பெரிய முலை கலை காடடி கொண்டு வியக்க வைக்கும் ஒரு காட்சியை கொடுத்தால்.\nகிராமத்து மரிகொளுந்து அத்தை பையனுக்கு வாய் போடுகிறாள்\nகிரமத்து சவுத் இந்தியன் பாபிய் நன்கு அவளது வாயை திறந்து ஆழ மாக அவளது அத்தை பையனது பூளை எடுத்து வாயில் எடுத்து விட்டு கொண்டு காம சுகத்தினை அனுபவிக்கிறாள்.\nஅழகிய காலேஜ் கன்னி பெண் கேமரா முன்பு உம்புகிறாள்\nஇந்த செக்ஸ்ய் காலேஜ் மங்கையிர்க்கு பூல் என்பது குச்சி ஐஸ் யை போல என்று நினைக்கிறன். அவள் அதை பிடித்து நக்கும் பொழுது கொடுக்கும் பார்வை அடித்து கொள்ளவே முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-24-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-12T00:26:43Z", "digest": "sha1:GOFC6SE247OI2IPZO65RZ3ASMXX7CZIP", "length": 8390, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்... வேற யாருமல்ல நம்ம அமேசான் அண்ணாச்சிதான் - TopTamilNews ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்... வேற யாருமல்ல நம்ம அமேசான் அண்ணாச்சிதான் - TopTamilNews", "raw_content": "\nHome ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்... வேற...\nஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்… வேற யாருமல்ல நம்ம அமேசான் அண்ணாச்சிதான்\nஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ்.\nஅமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தக நிலவரம் கவலைகிடமாகவே உள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. இதன��ல் முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.\nபங்குகளின் விலை சரிந்ததால் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசானின் தலைவர் ஜெப் பிசோஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்பட புளுபெர்க் கோடீஸ்வரர்கள் குறீயீட்டு பட்டியலில் உள்ள 21 கோடீஸ்வரர்களும் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் கோடி முதல் நஷ்டம் அடைந்தனர்.\nஅதில் அதிகபட்சமாக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெப் பிசோஸ் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.8 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது.\nஅடுத்ததாக பெர்னார்ட் அர்நால்ட் ரூ.22 ஆயிரம் கோடியை கோட்டை விட்டு விட்டார். பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு. இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு அன்று நேரம் சரியில்லை போல் தெரிகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் முகேஷ் அம்பானிக்கு ரூ.14 ஆயிரம் கோடி கையை கடித்து விட்டது.\nPrevious articleநேர்கொண்ட பார்வை’ பாக்கப் போறேன்…லீவு கொடுங்க வைரலாகும் மாணவனின் லீவ் லெட்டர்\nNext articleசகல செளபாக்யங்களை அருளும் திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை\n`கொரோனா நோயாளிகளே கவலை வேண்டாம்; உடனே சிகிச்சை அளிக்க வருவாங்க’- டாக்டர்களை தொடர் கொள்ள...\nமீண்டும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nதிருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்\nகாதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிந்த காதலன் \nஇடி, மின்னல் தாக்கி பீகாரில் 88 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்\n – முதல்வரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு\nகொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் 36 வயது பெண் உயிரிழப்பு\nகந்து வட்டி திட்டத்தில் பெற்றோரை தள்ளிவிடும் பள்ளிகள் – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28598.html", "date_download": "2020-07-12T00:19:14Z", "digest": "sha1:25PCWEAZLVEVLIOUTS2SHPLVQIGJFLCN", "length": 25227, "nlines": 180, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஏழரை சனி யாருக்கு முடிகிறது... 2020-ல் மற்ற ராசியினருக்கு சுழற்றியடிக்கப் போகும் சனி இதுதானாம்! - Yarldeepam News", "raw_content": "\nஏழரை சனி யாருக்கு முடிகிறது… 2020-ல் மற்ற ராசியினருக்கு சுழற்றியடிக்கப் போகும் சனி இதுதானாம்\nசனி பெயர்ச்சி என்பது நமக்கான கஷ்ட காலமாக கருதுவது தவறு. அவர் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை சரி செய்யவும், நம்மை வழிபடுத்தவும் வருகின்றார்.\n​ஏன் சனியை பார்த்து பயப்படுகிறார்கள்\nநவகிரகங்களின் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சிக்கு அதிகம் பயப்படுகின்றார்கள். ஏனெனில் சனி ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கின்றார். இந்த கால காட்டத்தில் நமக்கு அதிக படிப்பினையை சனி பகவான் கொடுத்துச் செல்கிறார். அதிலும் ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும்.\nநம் தலை முதல் பாதம் வரை பதம் பார்த்துவிட்டு செல்வார். இதுகுறித்து விருச்சிக ராசியினரிடம் கேட்டால் தெரியும். கடந்த ஏழரை ஆண்டுகள் அவர்கள் பட்ட கஷ்டன்களை பட்டியலிடுவார்கள்.\nசாதாரண பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் சனிப் பெயர்ச்சி 2020ல் நடக்க இருப்பதாக இரு தேதிகள் குறிப்பிடுகின்றனர். அதில் 2020 சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் தேதி அதாவது ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 26ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.\nசனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகின்றது. சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்க்க உள்ளார்.\nஇதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.\nவிருச்சிக ராசி பெற இருக்கும் நற்பலன்கள்\nகடந்த ஏழரை வருடங்கள் சனியின் பார்வையால் அல்லல்பட்டு வந்த விருச்சிக ராசியினர், 2020 சனிப் பெயர்ச்சி மூலம் துயரங்களிலிருந்து விடுபட உள்ளீர்கள். விருச்சிக ராசிக்கு சங்கடங்கள் தீரும் காலம் தொடங்க உள்ளதால், தொழில், வியாபாரம் வளர்ச்சி காணும். பல ஆண்டு காலமாக உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள்.\nபல்வேறு நன்மைகள் ஏற்படுவதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். இந்த சனிப் பெயர்ச்சி மூலம் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிவதால், வாழ்விலும், தொழிலும் முன்னேற்றம் ஏற்படும்.\nவிருச்சிக ராசியினர் இதுவரை அடைந்துவந்த இன்னல்கள் தீருவதோடு, பண வரவு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு தருவார். இதுவரை திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். பிரிந்து போன உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதுகலமும் ஏற்படும்.\nஏழரை சனியின் கடைசியான பாத சனி விலகுவதால் ஆரோக்கியம் மேம்படும். கால்வலி பிரச்சினைகள் தீரும். இதுவரை ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் தீர்ந்து லாபமான நிலை ஏற்படும். இதற்காக சனி பகவானுக்கு நன்றி சொல்லி வணங்கும் பொருட்டு திருநள்ளாறு சென்று வருவது நல்லது.\nயாருக்கு பாத சனி ஆரம்பம்\nதனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி விலகி பத சனியாகிறது. இதனால் தனாதிபதி ஸ்தானததில் அமரப் போகின்றார். தடைகள், சோதனைகள் அனுபவைத்த தனுசு ராசியினர் பெருமூச்சு விடும் காலம்.\nபொருளாதார சிக்கல் தீர்ந்து பண வரவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும். பாத சனியாக வருவதால் பயணங்களில் கவனம் தேவை, கால்களில் அடிபட வாய்ப்புள்ளதால், பாதுகாப்பான பயணங்கள் அவசியம்.\nதனுசு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி அமர உள்ளார். இதனால் இருளிலிருந்த உங்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கம்போல் வெளிச்சம் தென்படும். வெளிநாடு வேலை முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும்.\nஇருப்பினும் உங்களின் உடல் நாலனில் மிகுந்த அக்கறை தேவைப்படும். வண்டி, வாகங்களைப் பயன்படுத்துவோர் மிக கவனமாக இருப்பது அவசியம். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால் உங்களுக்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும். இருப்பினும் பொறுமை மிக முக்கியம். கஷ்டங்கள் நீங்கி நன்மை வந்து சேரும்.\nபரிகாரம்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி உங்களின் பாதிப்பை குறைத்து அருளை உயர்த்திக் கொள்ளுங்கள்.\nமகர ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டு ஜென்ம சனி காலமாகும். சனி பகவான் தன்னுடைய ராசிக்கு ஆட்சி பெற்று அமரப்போவதால் 30 வயதைக் கடந்தவர்கள் முன்னேற்ற காலத்தை காண ��ோகிறார்கள்.\nசனியின் பார்வை மீனம், கடகம், துலாம் ஆகியவற்றின் மிது விழுகிறது. தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். முன்னேற்றம் கிடைக்கும். சகோதர / சகோதரிகளுக்கு நன்மை செய்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள். அரசு தொடர்பாக ஆதாயம் கிடைக்கும்.\nஇந்த ஜென்ம சனி மன அழுத்தத்தைத் தருவார். பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பணி இடத்தில் நிம்மதியை தந்தாலும், அவ்வப்போது உங்களுக்கான அனுபவத்தைக் கொடுத்துச் செல்வார். உழைப்பில் சிறந்த நீங்கள் இந்த இரண்டரை ஆண்டு ஜென்ம சனியை எளிதாக கடந்துவிடுவீர்கள். வாய்ப்பை உருவாக்கி வளர்ச்சியை தரும். இருப்பினும், உழைப்பில் கவனம் செலுத்தினால் அனைத்தும் வெற்றியை தரும்.\nபரிகாரம்: வடதிருநள்ளாறு என்று சிறப்பு பெற்ற பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயம் சென்று சனிபகவானை வணங்கி வர பாதிப்புகள் குறையும்.\nசனி பகவான் கும்ப ராசிக்கு 12ஆம் இடத்திற்கு வருவதால், ஏழரை சனி ஆரம்பம் ஆகின்றது. இது உங்களுக்கு விரய சனி. இருப்பினும் இதனால் உங்களுக்கு அதிக பாதிப்பை தர மாட்டார்.\nவிபரீத ராஜயோக நிலை இருக்கும். இதுவரை லாப சனியாக இருந்த நிலையில் தற்போது விரய சனியாக அமர்வதால், உங்களின் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் செலவு ஏற்படக் கூடிய காலம். அது சேமிக்கு வகையில் அதாவது முதலீடுகளாக இல்லாமல் தேவையற்ற செலவாக இருக்கும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது பொங்கு சனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்கள் சேரும்.\nதிடீர் செலவுகள் ஏற்படலாம். மருத்துவ செலவு ஏற்படலாம். கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை முதலீடு செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். பயணங்களிலும் மிக கவனமாக இருப்பது அவசியம்.\nவீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவது கூடாது. அந்த வாக்குவாதங்களில் வீண் வார்த்தைகள், வாக்குகள் கொடுத்து அதன் மூலம் தேவையில்லாத செலவுகள் ஏற்படக் கூடும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு படிப்பது நல்லது. சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் சனி உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியை தருவார்.\nபரிகாரம்: குச்சனூரில் உள்ள சனி பகவான் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வருவதால் நன்மை விளையும்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nராகு கேது தோஷம் உங்களை ஆட்டிபடைக்கிறதா.. தப்பிக்க எழிய வழிமுறைகள் இதோ..\nசிம்மத்தின் காட்டில் இன்று பண மழை தான் பண வருகையால் திக்குமுக்காட போகும் ராசி யார்…\nவேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றித் தரும் ஹனுமன் வழிபாடு\nகோபத்தில் அழிவை தேடும் ராசிக்காரர்கள் இவங்கதான்… பார்த்து பழகுங்க மக்களே\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9597-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/17/", "date_download": "2020-07-12T01:08:59Z", "digest": "sha1:F6M23CR3QC6FDLX4LV5BAHB62ZSBJHYW", "length": 31591, "nlines": 499, "source_domain": "yarl.com", "title": "அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..! - Page 17 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..\nஅரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..\nகுருவி அண்ணா கவனம் மனிசரையே சாப்பிடுகினம் உங்களை விட்டு வைப்பினமா என்ன\nஎதுக்கும் தமிழ் அக்கா வர முதல் எஸ்கேப்பாயிடுவம் சரியா\nஎன்ன தங்கையே.. றோயல் பமிலிட வீரம் தெரியாம.. இதுக்கெல்லாம் பயந்து கொண்டு. குருவியை பிடிக்க வந்தாலே..கண்ணில கொத்திடுவமில்ல. பாவம் என்று விட்டிருக்கு. :wink:\nஐயோ ஐயையோ.. இவையிட புலம்பல் தாங்க முடியல.. குளம் ஊடகப்பேச்சாளர் என்ற பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்றிருக்கிறார்... அதை வெளியில சொல்ல முடியாது எல்லாம் அரச ரகசியமாக்கும்.. எப்படி வெளிவிடிறத.. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :evil: :evil:\nசரி சரி இளவரசி அங்கிரி ஆகிறாங்க.. பாவம் விடுங்க.. அது அரச ரகசியம்..வெளிலதான் தெரியக் கூடாது..ஆனா இங்க அரச சபைக்கே தெரியல்ல.. அது அரச ரகசியம்..வெளிலதான் தெரியக் கூடாது..ஆனா இங்க அரச சபைக்கே தெரியல்ல..\nதெரியாத மாதிரி காட்டிப்பாங்க.. ஆனா எல்லாருக்கும் தெரியுமாக்கும்.. :wink: :P\nதெரியாத மாதிரி காட்டிப்பாங்க.. ஆனா எல்லாருக்கும் தெரியுமாக்கும்.. :wink: :P\nறோயல் பமிலிக்கு தெரியாது சரி. அது நேர்மை. அரச பமிலிக்க தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்கள் என்றீங்க. எத்தனை கபடங்கள் பாருங்க.அப்புறம் எதுக்கு அரச பமிலில இருக்கீங்க இளவரசி. உங்களுக்கு உயர் பதவியும் நல்ல மரியாதையும் தருவம் றோயல் பமிலிக்கு வந்திடுங்க. :wink:\nஇப்படி எல்லாம் உங்களை அலைய வைக்கத்தான்.. பின்ன அரசபரம்பரையிட்ட சேவகம் செய்த ஆக்க்ள் திடிரென றோயல் ஆனவையை சும்மா விடுவமா.. உங்கட பதவு யாருக்கு வேணும் ஆஆஆஆ��� :evi;: :twisted:\nஆமா..நீங்களும் கதைவிடுவியள் போல்...அதுதான் அங்க வைச்சிருக்கினம். நாங்க நினைச்சம் பாவம் ஒரு நல்ல ஜீவன் அங்க மாட்டிட்டே என்று.\nஅது சரி.. யார் அரச பரம்பரைக்கு சேவகம் செய்தா.. குருவிகளோ... நம்ம ராச்சியம் தனி ராச்சியம். என்ன... றோயல் பமிலி அலையா (Ally) வந்தாங்க..பாவம் என்று சேர்த்துக் கிட்டம். :wink:\nஉங்க ராஜ்ஜியம் தனி ராஜ்ஜியம் தான் இல்லை என சொல்ல இல்லை. ஆனால் ரோயல் பமிலியை சேர்த்துக்கிட்டதால் இனி என்ன நடக்குமோ தெரியல்லையே. பாவம் மலரும் குருவியண்ணாவும் மாந்தோப்பும்.\nஅது ஜஸ்ட் அலை (ally) .. அரச குடும்பமும்...அலையா (ally) வர விரும்பினா...நாங்க அரவணைப்பம். இதால மலர் மாந்தோப்பு இராச்சியத்துக்கு பாதிப்பே வராது. அங்க மலரின் ... ராணி ஆட்சிதான். கண்டிப்பான ஆட்சி..\nஅது ஜஸ்ட் அலை (ally) .. அரச குடும்பமும்...அலையா (ally) வர விரும்பினா...நாங்க அரவணைப்பம். இதால மலர் மாந்தோப்பு இராச்சியத்துக்கு பாதிப்பே வராது. அங்க மலரின் ... ராணி ஆட்சிதான். கண்டிப்பான ஆட்சி..\nஅரச குடும்பம் வராது. வந்தால் அரசி அதுதான் நம்ம அக்கா திட்டுவா.\n ஒருத்தரும் இல்லாத ஆண்டி மடத்துக்கு தானே அரசி..தானே இளவரசி..தானே மந்திரி..தானே அரச சபை பேச்சாளர். இதுகள விட்டிட்டு வருவாவோ. ஆனா...அரச சபையால ஏமாற்றப்பட்டவைக்கு ஒரு சான்ஸ்..மாந்தோப்பு இராச்சியம் றோயல் பமிலிக்கால கொடுத்தது. மிஸ் பண்ணாட்டிச் சரி.. எல்லாம் குருவிகளின் மனிதாபிமானம் தான். நரமாமிசம் சாப்பிடுற ஆண்டிப் பரம்பரைல இன்னும் எத்தினை காலத்துக்கு உயிரோட இருக்கப் போகினம். சோ..பாவங்கள் என்றுதான். :wink:\nறோயல் பமிலிக்கு தெரியாது சரி. அது நேர்மை. அரச பமிலிக்க தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்கள் என்றீங்க. எத்தனை கபடங்கள் பாருங்க.அப்புறம் எதுக்கு அரச பமிலில இருக்கீங்க இளவரசி. உங்களுக்கு உயர் பதவியும் நல்ல மரியாதையும் தருவம் றோயல் பமிலிக்கு வந்திடுங்க.\nம்ம் நல்லாத்தான் இருக்கும். றோயல் பமிலி ஆக்கள் மப்பில\nஇருக்கேக்க பிடித்து சாப்பிட :roll: :roll:\nquote=\"sagevan\"]றோயல் பமிலிக்கு தெரியாது சரி. அது நேர்மை. அரச பமிலிக்க தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்கள் என்றீங்க. எத்தனை கபடங்கள் பாருங்க.அப்புறம் எதுக்கு அரச பமிலில இருக்கீங்க இளவரசி. உங்களுக்கு உயர் பதவியும் நல்ல மரியாதையும் தருவம் றோயல் பமிலிக்கு வந்திடுங்க.\nம்ம் நல்லாத்த���ன் இருக்கும். றோயல் பமிலி ஆக்கள் மப்பில\nஇருக்கேக்க பிடித்து சாப்பிட :roll: :roll:\nInterests:எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற பேராசை\nநல்ல ஐடியா தான் குடுக்கிறீங்க சஜீவன் உங்களுக்கும் ஏதாவது ஒரு பதவி அரச சபையில தருவினம்\nசயீவனுக்கு பதவி கொடுத்தால் உங்களுக்கேன் இவ்வளவு கோவம். வேணுமென்றால் கூச்சப்படாமல் கேளுங்கோ. உங்களுக்கும் ஒரு பதவி போட்டுக்கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன். :wink:\nசயீவனுக்கு பதவி கொடுத்தால் உங்களுக்கேன் இவ்வளவு கோவம். வேணுமென்றால் கூச்சப்படாமல் கேளுங்கோ. உங்களுக்கும் ஒரு பதவி போட்டுக்கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன். :wink:\nஇப்படி எல்லாம் உங்களை அலைய வைக்கத்தான்.. பின்ன அரசபரம்பரையிட்ட சேவகம் செய்த ஆக்க்ள் திடிரென றோயல் ஆனவையை சும்மா விடுவமா.. உங்கட பதவு யாருக்கு வேணும் ஆஆஆஆஆ :evi;: :twisted:\nசயீவனுக்கு பதவி கொடுத்தால் உங்களுக்கேன் இவ்வளவு கோவம். வேணுமென்றால் கூச்சப்படாமல் கேளுங்கோ. உங்களுக்கும் ஒரு பதவி போட்டுக்கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன்\nபதவியா எனக்கா என்ன பதவி. இதை நம்பி ஒரு பங்களா கட்ட தொடங்கலாமா :: எல்லாம் உங்களைப்பார்த்து தான்.\nInterests:எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற பேராசை\nபதவியா எனக்கா என்ன பதவி. இதை நம்பி ஒரு பங்களா கட்ட தொடங்கலாமா எல்லாம் உங்களைப்பார்த்து தான்.\nதாராளமாகக் கட்டலாம். பணச்செலவை மன்னர் பார்த்துக்கொள்வார். :idea:\nசின்னப்பு உங்கட படம் வடிவாயிருக்கு, ஆனாலும் பலரும் வருகிற இடத்தில மேற்சட்டை போடாமல். அதையும் அடகுவைச்சு மப்பேத்தியாச்சோ சரி சரி அரண்மனைப்பக்கம் வந்தா புதுசு வாங்கிக் கொண்டு போகலாம். இங்கு வேலைசெய்பவர்களுக்கே வாராாரம் புதுஉடுப்புத்தான். உதை நான் சொல்ல வேண்டியதில்லை. முந்தி இஞ்சை வேலைசெய்யேக்க வாங்கினனீங்கள் தானே சரி சரி அரண்மனைப்பக்கம் வந்தா புதுசு வாங்கிக் கொண்டு போகலாம். இங்கு வேலைசெய்பவர்களுக்கே வாராாரம் புதுஉடுப்புத்தான். உதை நான் சொல்ல வேண்டியதில்லை. முந்தி இஞ்சை வேலைசெய்யேக்க வாங்கினனீங்கள் தானே\nசின்னப்பு உங்கட படம் வடிவாயிருக்கு, ஆனாலும் பலரும் வருகிற இடத்தில மேற்சட்டை போடாமல். அதையும் அடகுவைச்சு மப்பேத்தியாச்சோ சரி சரி அரண்மனைப்பக்கம் வந்தா புதுசு வாங்கிக் கொண்டு போகலாம��. இங்கு வேலைசெய்பவர்களுக்கே வாராாரம் புதுஉடுப்புத்தான். உதை நான் சொல்ல வேண்டியதில்லை. முந்தி இஞ்சை வேலைசெய்யேக்க வாங்கினனீங்கள் தானே\nஏன் இருக்கிறதையும் உருவவோ :\nஏன் இருக்கிறதையும் உருவவோ :\nInterests:எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற பேராசை\nஇன்றைய உதைபந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து தோற்றதற்குக் காரணம் சின்னப்புவின் க.கொ. வில் கள்ளு குடித்ததால் தான் என்று செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் அரசகுடும்பத்தின் ஆதரவில் களமிறங்கிய யேர்மன் அணி மிகவும் அபாரமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஎமது றோயல் பமிலிமீது அபாண்டமான பழிகளையும் றோயல் பமிலியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் இல்லாததை சொல்லும் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் அத்தோடு எமது வளர்ச்சீ இமயமலையை விட உயரமானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்\nஐர்மனிய உதைபந்தாட்டக்குழு கூட றோயல் பமிலியின் உதவி இல்லாமல் இவ்வளவு நிலைக்கு உயரமுடியாது என்பது களஉறவுகள் ஆன சோழியன் பிருந்தன் ஆகியோரது கருத்து என்பதை அரசகுடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும் இது ஒரு சிறிய உதாரணம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:\nஇமயமலை உச்சியில நின்று கொண்டு, நாங்கள் இமயமலையைவிட உயரமானவர்கள் சொன்னீங்கள் என்றால், நீங்கள் உயரமானவர்கள்தானே.\n1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதொடங்கப்பட்டது வெள்ளி at 11:08\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nவடக்கு, கிழக்கு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கிய சைனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை பாக்கியமாகும் - பிரதமர்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 14:04\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nதொடங்கப்பட்டது 16 hours ago\n1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்\n1) இதில் எங்கே ஐயா அரசியல் இருக்கிறது 😂😂 2) 🤥......😧......🙄......😴 3) \"\"நூல்\"\"என்பதற்குள் இத்தனை விடயங்களா 😳😳😳 ஆழ்ந்த நித்திரையை அனுபவியுங்கள் (Good night (இதற்கும் வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாதல்லவா 😀) )\n1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்\nஏன் யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல கோபிக்க கூடாது . நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு நன்றி\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில் சாதியம் அதிகம் பார்ப்பதில்.. முதலாம் இடம் கனடா இரண்டாம் இடம் இங்கிலாந்து மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி. கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான். இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.\n1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்\nஐயா முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். இங்கு யாழ் களத்திலுள்ள ஒருவராவது \"\"தேனெடுத்தவன் புறங்கையை நக்காது இருப்பான்\"\" என்று கூறத் திருவுளம் கொள்வாரோ அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். தேர்தல் முடிந்த பின்னர் விமலேஸ்வரி காந்தரூபன் இந்த விடயத்தை பெரிதாக்கி உண்மையைக் கண்டறிவாரோ அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். தேர்தல் முடிந்த பின்னர் விமலேஸ்வரி காந்தரூபன் இந்த விடயத்தை பெரிதாக்கி உண்மையைக் கண்டறிவாரோ இல்லையென்றால் அவர் கொழுத்தியது வெடிதானே 😀 இலங்கை மத்திய வங்கியிடமே ஆயிரம் கோடி பணமில்லை. அப்படியிருக்க சுமந்திரன் அவரிடம் ஆயிரம் கோடி கேட்டால் அவர் பணத்திற்கு எங்கே போவார் 😂 இப்போது கூறுங்கள் யாருடைய வெடி பெரியது 😂😂\nஅரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6153&id1=72&issue=20191201", "date_download": "2020-07-12T00:41:41Z", "digest": "sha1:72KSQ2KFZIZYES3F2Q6C76TDNATYDRNM", "length": 19649, "nlines": 67, "source_domain": "kungumam.co.in", "title": "கிச்சன் டைரீஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nலோ சோடியம் டயட் (Low Sodium Diet) பெயரே சொல்வது போல் உணவில் உப்பைக் குறைவாக சேர்த்துக்கொள்வதுதான் அது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற நீண்ட கால நோய்களால் பாதிப்புடையவர்களுக்கேற்ற பிரத்யேக டயட்இது. ஆனால், இந்த டயட்டை நோயாளிகள்தான் பின்பற்ற வேண்டும் என்றில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவரும் அரவணைக்க வேண்டிய டயட்தான் இது.\nதினசரி உணவில் 1500-2400 மி.கி சோடியத்தை சேர்க்க வேண்டும் என்பது இதன் பொன் விதி. ஒரு மனிதனுக்கு சராசரியாக 500 மி.கி சோடியம் அவசியம் தேவை. ஆனால், நாம் இன்று அதிகமாக உப்பை உண்டு வருகிறோம். சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை 4.2 mmhg என்ற அளவிலும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை 2.1 mmhg என்ற அளவிலும் கட்டுக்குள் வைக்க இந்த டயட் மிகவும் உதவுகிறது. 4.4 கிராம் உப்பில் சராசரியாக 1800 மி.கி சோடியம் இருக்கிறது.\nகிட்டதட்ட எல்லா உணவுப் பொருட்களிலும் இயற்கையாகவே உப்பு இருக்கிறது. உப்பு என்று நாம் இங்கு சொல்வது சோடியம் குளோரைடு எனப்படும் டேபிள் சால்ட்தான். பாலில்கூட கணிசமாக உப்பு இருக்கிறது. எனவே, எதில் எவ்வளவு உப்பு என்று அறிந்து உண்பது அவசியம்.\nஉணவில் நாம் சோடியம் குளோரைடைத் தவிர மோனோ சோடியம் க்ளுகோமேட் எனப்படும் அஜ்னமோட்டோ, சோடியம் நைட்ரேட், சோடியம் சச்சாரின், சோடியம் பை கார்பனேட் எனப்படும் சோடா உப்பு, சோடியம் பென்ஜோஏட் ஆகியவற்றையும் இன்று சமையலில் சேர்க்கிறோம்.\nதக்காளி சாஸ், வெங்காய சாஸ், இஞ்சி சாஸ், சோயா சாஸ் போன்றவற்றில் அதிக உப்பு உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், கருவாடு, உப்புக் கண்டம், ஊறுகாய் போன்றவற்றில் அதிக உப்பு உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட்கள், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற ஜங்க் ஃபுட்ஸ்கள் போன்றவற்றிலும் உப்பு அதிகம். கார்ப்போனேட்டட் பானங்களில் அதிக சோடியம் இருக்கும். எனவே இவற்றை எல்லாம் தவிர்ப்பது நல்லது.\nகாய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்படாத அசைவங்கள் போன்றவற்றில் உப்பு சரியான விகிதத்தில் இருக்கும். கீரைகளில் உப்பு கொஞ்சம் இருக்கும். எனவே உப்பிடாமலும் சமைக்கலாம். சர்க்கரை போலவே உப்பும் எடையை எகிற வைக்கும் விஷயம்தான். கொஞ்சம் நாவை அடக்கி உப்பைக் குறைத்தால் ஆரோக்கியம் வசமாகும் என்கிறது இந்த டயட்.\nநிலக்கடலை பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் உண்ணப்பட்டு வரும் உணவுப்பொருள். நமக்கு வேர்க்கடலை அறிமுகமானது கடந்த நூற்றாண்டுகளில்தான். வேர்க்கடலை, மணிலாக்கடலை, மல்லாட்டை , மணிலாக் கொட்டை, கடலை முத்து எனப் பல பெயர்களில் வழங்கப்படும் இதன் தாவரவியல் பெயர் அரேகிஸ் ஹைபோஜியா.\n��தன் பூர்விகம் தென் அமெரிக்க கண்டம்தான். ஏழாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே நிலக்கடலையை தென் அமெரிக்கர்கள் சாகுபடி செய்திருக்கிறார்கள். வடமேற்கு அர்ஜென்டினாவில் தொடக்கத்தில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் பின்னர் அங்கிருந்து பெரு, ஈக்வடார், பொலிவியா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இன்று நிலக்கடலையை சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளும் அதிகமாக சாகுபடி செய்து வருகிறது.\nஅதிலும் சீனாதான் இதை மிக அதிகமாக உற்பத்தி செய்கிறது. கடந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி ஐம்பது டன். இதில் சுமார் முப்பத்தெட்டு சதவீதத்தை சீனாவே சாகுபடி செய்துள்ளது.\nநிலக்கடலையில் மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. இதைத் தவிர பொட்டாசியம், கால்சியம், மக்னீஷியம் போன்ற தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. நிலக்கடலை பசியை அடக்கும். இதயத்தை வலுவாக்கும். உடலில் கொழுப்பை பெருக்கி எடை கட்டுப்பாட்டுக்கு உதவும்.\nஎடைக்குறைப்பில் இறங்குபவர்களுக்கு ஒருநாள் கிக் ஸ்டார்ட் டயட் பிளான் என்னவென்று இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் அஞ்சலி முகர்ஜி தரும் டிப்ஸ் இது…அதிகாலை: ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர்\nகாலை உணவு: 200 கிராம் ஓட்ஸ் உப்புமா அல்லது அவித்த முட்டை இரண்டு.\nமிட் மார்னிங்: ஏதேனும் ஒரு பழம்.\nமதிய உணவு: இரண்டு கோதுமை மற்றும் மல்ட்டி க்ரெய்ன் ரொட்டி + 1 கிண்ணம் அளவு காய்கறிகள் + 1\nகிண்ணம் அளவு சாலட் + கொஞ்சம் தயிர்.\nமாலை: க்ரீன் டீ + வறுத்த கொண்டைக்கடலை அல்லது பழங்கள்.\nஇரவு: இரண்டு பீஸான் சில்லாஸ்/தக்காளி ஆம்லெட் பொரித்த கோழி அல்லது மீன் + 1 கிண்ணம் அளவு காய்கறி + 1 கிண்ணம் அளவு சாலட்.\nநல்லெண்ணெய்தான் நல்லது என்று மித் உள்ளது. சிலர், சூரியகாந்தி எண்ணெய்தான் இதயத்துக்கு நல்லது என்பார்கள். ரைஸ் பிரான் ஆயில்தான் பெஸ்ட் என்பார்கள் சிலர். உண்மையில் எண்ணெய் என்பது கொழுப்புச்சத்துதான். ஒவ்வொரு வகை எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான கொழுப்புச் சத்து உள்ளது.\nஆரோக்கியமான ஓர் உடலுக்கு அனைத்து வகையான எண்ணெய்களுமே அவசியம்தான். இதய நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரைக்கும் எண்ணெயைப் பயன்படுத்தலாம். மற்றவர்கள் எல்லா எண்ணெய் வகைகளையும் அளவாக உணவில் சேர்ப்பதே நல்லது.\nஇரவு உணவை தவ��ர்க்காதீங்க. இதுவும் ஒரு முக்கியமான விதிதான். நிறைய பேர் காலை உணவைத்தானே தவிர்க்கக் கூடாது என்று அதை சரியாக உண்டுவிட்டு, எடையைக் குறைக்கிறேன் என இரவு உணவை விலக்குகிறார்கள்.\nஇது தவறான அணுகுமுறை. இரவில் லைட்டாக சாப்பிட வேண்டுமே தவிர, அதைத் தவிர்க்கக் கூடாது. இரவில் உணவைத் தவிர்த்தால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. நள்ளிரவில் எழ நேரிடும். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு, நாம் நினைத்ததுக்கு மாறாக எடை கூடத்தான் வாய்ப்பு அதிகம். எனவே, இரவு உணவையும் தவிர்க்காதீங்க.\nநுண்ணூட்டச்சத்துகள் எனப்படும் மைக்ரோநியூட்ரிஷியன்ட்ஸ் பற்றி இந்த இதழில் பார்ப்போம். உலகில் உள்ள உயிர்களின் உடலுக்கு பல்வேறு வகையான பேரூட்டச் சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள், மினரல்கள் போலவே பலவகையான நுண்ணூட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.\nஇவற்றின் தேவை மற்றும் அளவு உயிரினத்துக்கு உயிரினம் மாறுபடும். உதாரணமாக, மனிதர்களுக்கு பல்வேறுவகையான வைட்டமின்கள், தாது உப்புகள் தேவை. ஆனால் தாவரங்களுக்கு குறிப்பிட்ட வகை தாது உப்புக்கள்தான் தேவை. அதே போல், நுண்ணூட்டச்சத்துக்கள் மனிதர்களுக்கு தினசரி சுமார் 100 மி.கி குறைவாகவே தேவைப்படுகிறது. ஆனால், பேரூட்டச்சத்துக்களோ கிராம் கணக்கில் தேவை.\nஉயிர்களின் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்களில் தாது உப்புக்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே கிடைக்கின்றன. தாவரங்கள் அவற்றை மண்ணிலிருந்து தம் உடலில் பெற்றுக்கொள்கின்றன. மற்ற உயிர்கள் தாவரங்களை உண்பதன் மூலம் அதை தம் உடலில் சேர்க்கின்றன. எனவே, தாவரங்கள்தான் நுண்ணூட்டச்சத்துக்களுக்கும் மிக அடிப்படையான மூலாதாரம்.\nபோரான், கோபால்ட், குரோமியம், செம்பு, ஐயோடின், இரும்பு, மாங்கனீஷ், மக்னீஷியம், செலினியம், துத்தநாகம், மொலிப்டெனம் என பலவகையான நுண்ணூட்டச்சத்துகள் உள்ளன.\nஇவை ஒவ்வொன்றும் தாவரங்களின் அடிப்படையான செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம். இவற்றை அவை மண்ணிலிருந்து பெறுகின்றன. பின்னர் அங்கிருந்து நம் உடலுக்கு வரும் இந்த நுண்ணூட்டச்சத்துக்கள் நம் உடலில் அடிப்படையான வேலைகளைச் செய்கின்றன.\nநுண்ணூட்டச்சத்து குறைபாடு இன்று ஒரு தீவிரமான பிரச்சனை. உலக சுகாதார மையம் ஃபுட் போர்ட்டிபிகேஷன் என்ற நவீன முறையின் மூலம் ஒரு நுண்ணூட்டத���தை இன்னொரு பேரூட்டத்தோடு இணைத்துக் கொடுப்பதன் மூலம் இவற்றை எதிர்கொள்ள வலியுறுத்துகிறது.\nஉதாரணமாக, சோடியம் குளோரைடு எனும் உப்புடன் அயோடினை ஃபுட் போர்டிபிகேஷன் செய்வதைச் சொல்லலாம். உலகம் முழுதும் மிகப் பெரியவெற்றியடைந்திருக்கும் இந்தத் திட்டத்தால் பல கோடி குழந்தைகள் அயோடின் போதாமையால் உருவாகும் நோய்களில்இருந்து தப்பியிருக்கிறார்கள்.\nமணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்…நல்லதொரு வருமானம் ஈட்டலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nமணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்…நல்லதொரு வருமானம் ஈட்டலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nதயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்\nஃபிரண்டு கிட்ட பேசினா தப்பா\nவீடு தேடி வரும் பார்லர்கள்\nசஞ்சு செல்லப்பிராணிகளுக்கான பல்நோக்கு மருத்துவமனை01 Dec 2019\nவாசகர் பகுதி01 Dec 2019\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… டாக்டர் பத்மபிரியா01 Dec 2019\nஇது ஓர் இளவரசியின் கதை\nஅக்கா கடை-அவர் இல்லாத வெறுமையை உணர்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.kasangadu.com/tolil-cintanaikal/ilam-tenkay-enney", "date_download": "2020-07-12T01:31:59Z", "digest": "sha1:4SCFMT5ZL5RKAW3HHNZK4QWUYZMCGJMS", "length": 3007, "nlines": 43, "source_domain": "market.kasangadu.com", "title": "இளம் தேங்காய் எண்ணெய் - காசாங்காடு கிராம சந்தை", "raw_content": "\nதொழில் சிந்தனைகள்‎ > ‎\nகிராமத்தில் தேங்காய் கொப்பரை கொண்டு தான் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யபடுகின்றது.\nநவீன தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் முறை, இளம் தேங்காய்களில் உற்பத்தி செய்யபடுகின்றது. இந்த உற்பத்தி முறை மூலம் கிடைக்கும் தேங்காய் எண்ணைக்கு \"இளம் தேங்காய் எண்ணெய்\" என்று அழைக்கபடுகின்றது.\nதாய்லாந்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த முறை பற்றி வெளியான கோப்பு இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nகாசாங்காடு கிராம தொழில் முன்னோடிகள் இந்த முறையை பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க உதவியாய் இருக்குமென நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/section-ta/economics-ta/farming-ta/", "date_download": "2020-07-12T00:00:11Z", "digest": "sha1:ZCY6B74ZCURYCCHNEQ7KZSW26GUNREUV", "length": 28723, "nlines": 205, "source_domain": "new-democrats.com", "title": "விவசாயம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nவெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி\nFiled under இந்தியா, காணொளி, கார்ப்பரேட்டுகள், நேர்முகம், பொருளாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு\nவெங்காய விலையேற்றத்தின் காரணம், பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார வீழிச்சியை சரிக்கட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஏன் கைகொடுக்கவில்லை போன்ற விசயங்களைப் பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் ஆதான் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.\nகஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு, பொருளாதாரம், விவசாயம்\nஇவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில் எப்படி நாம் உதவ வேண்டும் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.\nகஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு, பொருளாதாரம், விவசாயம்\nஅதற்கு மேல் முழுமையாக என்பது நம்மால் முடியாத காரியம். மக்களுக்கான ஒரு அரசால்தான் செய்யமுடியும், அதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் உணர்ந்து கொண்டு மக்களுடைய அந்த தாக்கத்தை நாங்கள் வாங்கிக்கொண்டுதான் வந்தோமே ஒழிய அதற்கான ஒரு தீர்வை நாம் சொல்வதற்கு இனிமேல் தான் நாம் செய்ய வேண்டும்.\nகஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமை\nFiled under அனுபவம், அரசியல், தமிழ்நாடு, யூனியன், விவசாயம்\n“எல்லாமே போயிருச்சி. வீட்டில பொருள் எல்லாம் போச்சு. மிக்சி, பீரோ எல்லாத்திலையும் தண்ணீ ஏறி கெட்டுப் போச்சு என்ன செய்யப் போறேன்ன்னு தெரியலை, இந்த இரண்டு பொண் குழந்தைங்களையும் வைத்துக் கொண்டு”\nகஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமை\nFiled under அனுபவம், அமைப்பு, அரசியல், தமிழ்நாடு, விவசாயம்\nநிவாரண பொருட்களை சேகரிப்பது, பின்பு அதை பிரித்து எடுத்த��� சமமாக பங்கு வைத்து பின்பு பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் அங்கு வினியோகித்த பொருட்கள் சிறிதாயினும் அவர்களுக்கு ஆறுதலாக அமையும், ஒரு போதும் நிரந்தர நிவாரணமாக அமையப்போவதில்லை.\nகஜா புயல் : வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட்களும் இல்லை\nFiled under அனுபவம், அமைப்பு, அரசியல், தமிழ்நாடு, யூனியன், விவசாயம்\nமின்வாரிய தொழிலாளிகள் தான் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். எல்லா போஸ்ட் கம்பங்களும் ஏதோ ஆள்வைத்து சிதைச்சதுபோல சாய்ந்து உடைந்து கிடந்தன. மின்வாரிய தொழிலாளிகள்தான் ரொம்ப உழைச்சிட்டு இருந்தாங்க. இவங்களை கண்டிப்பா பாராட்டியாகனும்.\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்\nFiled under அனுபவம், அரசியல், இந்தியா, கருத்து, விவசாயம், வேலைவாய்ப்பு\nதொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nFiled under அனுபவம், இந்தியா, ஊழல், மோசடிகள், விவசாயம், வேலைவாய்ப்பு\nஅரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், தமிழ்நாடு, போராட்டம், மோசடிகள், விவசாயம்\nநீரவ் மோடி, மல்லையா கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள். ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரி�� பிரச்சனையா வந்திருக்காங்க.\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, மோசடிகள், விவசாயம்\nசென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, போராட்டம், விவசாயம், வேலைவாய்ப்பு\nவிவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.\nவிலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும்\nFiled under அனுபவம், அரசியல், தமிழ்நாடு, விவசாயம்\nஅமைச்சர் அவர்களே நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை\nவிவசாயம், உணவு, சுற்றுச் சூழலை நச்சாக்கும் வேளாண் கார்ப்பரேட்டுகள்\nFiled under உலகம், கருத்து, விவசாயம்\nபல ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிரிட்டனில் உள்ள பெருநிறுவன ஊடகங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மௌனம் காக்கின்றன. இது இங்கிலாந்தின் அறிவியல் ஊடக மையத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான பொருளாதார நலன் சார்ந்த பிணைப்பின் காரணமாக நிகழ்கிறது. எந்த நிறுவனங்களுக்கு எதிரான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரத்தையும் இருட்டடிப்பு செய்ய முடியும்.\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nFiled under அம்பலப்படுத்தல்கள், காணொளி, தமிழ்நாடு, விவசாயம்\nவறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும் தமிழகத்தில் வறட்சியினால் விவசாயிகள் யாருமே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வாய் கூசாமல் கூறியிருக்கிறார்கள்.\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nFiled under அரசியல், இந்தியா, நிகழ்வுகள், பத்திரிகை, விவசாயம்\nஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை நிரூபித்த உதாரணங்கள் ஏராளம். நமது சமகாலத்து அனுபவமாக ஜல்லிக்கட்டு போராட்டமும், நாசிக் விவசாயிகள் செம்படை பேரணியும் இருக்கின்றன.\nபெரியார் வென்றெடுத்த பேச்சுரிமையை பயன்படுத்திய பார்ப்பனப் பெண்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nஅரசின் அரசாணைக்கு, மொழிப் பற்றல்லாது, வேறு நோக்கமிருக்குமோ எனச் சிந்திக்க வைக்கின்றது. குறிப்பாக கோவிட் 19 (கொரோனா) நோயினைக் கையாள்வதிலுள்ள பின்னடைவுகள் பற்றிய பார்வையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nகொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.\nபார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா வேதனையா \nசமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன��� அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.\nஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு \nநுண்கடன் எனும் பெயரில் மக்களின் கழுத்தை நெறிக்கும் கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்கக் கோரி, கடலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\n மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு \nஇளைஞர்களை சீரழிக்கும், போதை வெறி மற்றும் ரவுடியிசத்துக்கு முடிவுகட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து களமிறங்கியுள்ளது மக்கள் அதிகாரம்.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/11/21/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-11T23:24:45Z", "digest": "sha1:ZOZEWLKFTNVF67SOVJQZGD5T6Y2VOMCA", "length": 7751, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல் | Netrigun", "raw_content": "\nரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்\nஇயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.\nஏற்கனவே ‘கண்ணு தங்கம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், Easy come Easy Go என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவா ஆனந்த் எழுத, சித் ஸ்ரீராம், சஞ்சீவ் வு, T, MADM, தபாஸ் நரேஷ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.\nநடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில், சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இத்திரைப்படம் இயக்குநர் தனா இயக்கத்தில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டோக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 19 ஆவது திரைப்படமாகும்.\nமுதன்முறையாக மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கின்றார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதியுள்ளனர்.\nமணிரத்னத்தின் உதவியாளரான தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.\nபிரீத்தா ஒளிப்பதிவு செய்ய, இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்\nஇப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nPrevious article‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய டிரெய்லர்\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=32242", "date_download": "2020-07-12T00:02:36Z", "digest": "sha1:LWRESP5ISL6NY2PPT37EUCWLAVC5CELK", "length": 9316, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Ezhuthukku Ezhupathu - எழுத்துக்கு எழுபது » Buy tamil book Ezhuthukku Ezhupathu online", "raw_content": "\nஎழுத்துக்கு எழுபது - Ezhuthukku Ezhupathu\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nமகாபாரதம் பாகம் 1 மாவீரன் அலெக்சாண்டர்\nஎல்லோரின் குரலையும் சேர்த்து ஒரே ஸ்ருதியில் தனிக்குரலாக கம்பீரமாக எல்லோருக்கும் உரைப்பவனே எழுத்தாளன். இவை அனைத்தும் ஒருமித்திருந்தது எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் எனில் அது மிகையில்லை.\nஅவரின் எழுத்துக்களுக்குள் எல்லோரும் தங்களையே கண்டனர். தவிப்புகளையும், ஏக்கங்களையும், கானகத்தில் திக்குத் தெரியாத அந்தகனாக அலைவதையும் அவரின் எழுத்தில் கண்டனர்.\nஆனால், ரணத்தின் மீது தடவப்பட்ட களிம்புபோல அவரின் எழுத்துக்கள் எல்லோரையும் ஆற்றுப்படுத்தியது. கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு... இதேதான் நானும். மெல்ல மேலெழுந்தேன். நீயும் வந்துவிடலாம்.\nகொஞ்சம் தலையை சிலுப்பிக்கொள். அவமானத்தை ஏற்கப் பழகு.இன்று உன்னை அவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், நாளை நீ அவர்களுக்கு முக்கியமானவன் ஆவாய்..\nஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும். அழகான பொருத���தமான பெயர். மார்க்கபந்தீஸ்வரர் என்பது சிவனின் திருப்பெயர். அழகிய தமிழில் வழித்துணைநாதர் என்று சொல்வார்கள்.\nஇந்த நூல் எழுத்துக்கு எழுபது, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil\nஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham\nஇரும்பு குதிரைகள் - Irumbu Kudhiraigal\nஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2\nஎட்ட நின்று சுட்ட நிலா\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஈழத்து அரசியல் நாவல் - Ezhathu Arasiyal Novel\nபுத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu\nபேராசிரியர் நன்னன் ஆளுமை புலமை தொண்டு\nஇந்தியாவில் புகழ் பெற்ற ஏழைகள்\nகாலநிலை (சர்வதேச வானியல் ஆண்டு சிறப்பு வெளியீடு) - Kalanilai\nபனிக்குள் நெருப்பு - Panikkul Neruppu\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே அலெக்சாண்டர் பிளெமிங்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam\nஅடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2019-10-08", "date_download": "2020-07-12T00:45:27Z", "digest": "sha1:TAS73AB4D3BV2WS7YRYJZZKXVZNYOJ2P", "length": 26943, "nlines": 340, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nமகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன்...\nசுற்றுலாத்துறையிலுள்ள சாரதிகளுக்கு முறையான 4 நாள் பயிற்சி\n34ஆவது முறையாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nநால்வரால் பொல்லால் தாக்கப்பட்ட 52 வயது நபர் பலி\nபெண்ணொருவர் படுகாயம்பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர்...\nரூ. 5,500 கோடி முதலீட்டில் புதிய களனி பாலம்\nகொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் புதிய...\nபஸ் விபத்திற்குள்ளானதில் 28 மாணவர்கள் உள்ளிட்ட 31 பேர் காயம்\nஹட்டனிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nசில இடங்களில் இன்றிரவு பலத்த மழை பெய்யும் சாத்தியம்\nமேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்தி மற்றும் ஊவா...\nபாராளுமன்றுக்கு உரித்தான பகுதியில் நிலச் சரிவு\nபாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஆற்றின் பாதையோர...\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்\nஎட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு...\nஇம்முறை வாக்குச்சீட்டின் நீளம் 2 அடி 2 அங்குலம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டின்...\nகிழக்கில் உயர் தரம் கற்கும் 2,900 மாணவருக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில்\nக. பொ. த உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும்...\nநிறை குறைந்த போத்தலில் சன்குயிக்கின் 2 லீற்றர் பானம் அறிமுகம்\nஉலகில் முதல் முறையாக உடனடியாக அருந்தக்கூடிய...\nஐ.தே.க. முதலாவது கூட்டத்தில் 5 இலட்சம் பேர் பங்கேற்பர்\nஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...\nஇலங்கையர் நால்வர் லண்டனில் கைது\nஇலங்கையர்கள் நால்வர் லண்டன் விமான நிலையத்தில்...\nஅமெரிக்க இறக்குமதி வேட்பாளரை ஜனாதிபதியாக்க முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணையின்றி...\nசகல வசதிகளையும் கொண்ட மாவட்டமாக பதுளை மாறும்\nபதுளை மாவட்டத்தை சகல வசதிகளை கொண்டதாக...\nசிறுமியை துஷ்பிரயோகிக்க முயன்ற சமாதான நீதவான் உள்ளிட்ட இருவர் கைது\nகிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது...\nநான்கு நற்செய்தியாளர்களில் முக்கியமானவர் புனித லூக்கா\nவேத அறிஞர்களின் கூற்றுப்படி லூக்கா பெயர் கொண்ட...\nஇயேசுவின் வழியில் நாம் வாழ்வதே அன்னை மரியாளுக்கான கௌரவம்\nசெபமாலை மாதா திருவிழாதிருச்சபை நேற்று 7ஆம்...\nகேதார கௌரி விரதம் இன்று ஆரம்பம்\nஆதிகாலம் முதல் விரதங்களிலேயே மிகச் சிறந்த விரதமாக...\nதமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பு பரிதவிப்பு\nதமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலிருப்பதனால்...\nஉலக விண்வெளி வாரம்; ஒக். 04 - 10\nஉலக விண்வெளி வாரம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 4 முதல்...\nபாமன்கடையில் விபத்து; ஆட்டோ சாரதி உயிரிழப்பு\nபாமன்கடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன...\nஅமைச்சர் ஹரீன் பெனாண்டோவின் தந்தை காலமானார்\nவத்தளையில் இன்று நல்லடக்கம்அமைச்சர் ஹரின்...\nபல்கலை கல்விசாரா ஊழியர் பகிஷ்கரிப்பு 27ஆம் நாளாக தொடர்வு\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்து...\nபுத்தளம், அருவக்காடு குப்பை சேகரிக்கும் பகுதியில்...\nமட்டு. கொள்ளையிட்ட நகைகள் சாவகச்சேரியில் மீட்பு\nமட்டக்களப்பு -கல்லடியில் வீட்டை உடைத்து...\nஉலக மனநல தினம் ஒக்டோபர் 10\nஉலக மனநல தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி...\nரூ. 2 ½ கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது\nரூபா 2 ½ கோடி பெறுமதியான ஐஸ்...\nஊவா மாகாண சபை பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nஅனைத்து மாகாண சபைகளும் நிறைவுக்கு வந்ததுஊவா மாகாண...\nராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆள இடமளிக்கப் போவதில்லை\nபத்து வருட ராஜபக்ஷ ஆட்சியில் பொருட்களின் விலை...\nசெத்சிரிபாய கட்டடத்திலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி\nகொழும்பு பத்தரமுல்லை செத்சிறிபாய கட்டடத்தின்...\nஎல்பிட்டிய தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம்...\n2nd T20; SLvPAK: இலங்கை அணி வெற்றி; தொடரையும் வென்று சாதனை\nபாகிஸ்தான் உடனான தொடரை முதல் தடவை வெற்றிஹசரங்க,...\nஇன்ஸ்டாகிராம் புகழ் ஈரானிய பெண் கைது\nஹொலிவுட் நடிகை எஞ்சலினா ஜோலி போன்ற தோற்றத்தில்...\nலேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி...\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்பில் மாரடைப்பால் மரணம்\nதமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி...\nதேர்தல் சரியாக நடந்திருந்தால் திமுகதான் வெற்றிபெற்றிருக்கும்\n“தேர்தல் சரியாக நடந்திருந்தால் திமுகதான்...\nகமலிடம் சிறப்பு விருது பெற்ற தர்ஷனுக்கு...\nவெங்குசாவின் ஆசிரமத்தில் வளர்ந்த சீரடி சாயிபாபாவின் ஆன்மிக சக்தி\nமகா சமாதி தினம் இன்றுசீரடி சாயி பகவானின்...\nதீமைகள் ஒழிந்து வெற்றிக்கு வழிகாட்டும் தினம் விஜயதசமி\nஇன்று வித்தியாரம்பம்கல்வி, கலைகளை கற்பதற்கு...\nமுன்னர் சந்தித்திருக்காத தேர்தல் களேபரம்\nஜனாதிபதித் தேர்தல் நேற்றிலிருந்துதான் முழுமையாக...\nஅமெரிக்காவின் முதியவர் 50 பேரை கொன்றது உறுதி\nஅமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தொடர் கொலையாளியாக...\nகட்டுப்பணம் செலுத்தி விலகிய 6 பேரும் இவர்களே\n18 கட்சிகள்; 17 சுயேச்சைகள் 35 வேட்பாளர்கள்...\nபலாத்கார குற்றச்சாட்டில் நேபாள சபாநாயகர் கைது\nநேபாளத்தின் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர்...\nடிரம்புக்கு எதிரான விசாரணை: 2 ஆவது சாட்சி வாக்குமூலம்\nஉக்ரைன் ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...\nஉடல்செல் குறித்த ஆய்வுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு\nமனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட...\nசிரியாவில் துருக்கி படை நடவடிக்கைக்கு வழிவிட்டு அமெரிக்க துருப்புகள் வாபஸ்\nசிரியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான...\nடில்கோ அணி மகுடம் சூடியது\nவடக்கு, கிழக்கு உதைபந்தாட்ட போட்டிகிண்ணியா மத்திய...\nஇமயத்திற்கான கிரிக்கெட் சமர்: மட்டு. இந்துக்கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது\nமட்டு. இந்துக்கல்லூரி மற்றும் பெரியகல்வாறு...\nஇறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கயானா அணி\nகரீபியன் பிரீமியர் லீக்:கரீபியன் பிரீமியர் லீக்...\nமொஹமட் ஷமி உள்ளிட்ட பந்துவீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு\nதென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில்...\nகற்பிட்டி கடற்பிரதேசத்தில் 881 கிலோ பீடி இலைகள் மீட்பு\nகற்பிட்டி, குடாவ கடற்பிரதேசத்தில் கடந்த...\nதமிழ் வேட்பாளரை நிறுத்துவதையோ, தேர்தலை பகிஷ்கரிப்பதையோ நாம் விரும்பவில்லை\nகூட்டமைப்பின் பங்காளி கட்சி அறிவிப்புஜனாதிபதி...\nமருந்து வழங்குனர் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போராட்டம்\nமன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...\nவவுனியா தமிழ் மகாவித்தியாலம்; 75 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி\nபுலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா...\nதமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவிப்பு\nகிழக்குத் தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன்தமிழ்த்...\nஇலங்கைத் தமிழர்கள் இழந்தவைகள் ஏராளம்\nதமிழ் நாட்டு திரைப்பட இயக்குனர்...\nநல்லாட்சி அரசை மீண்டும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்\nநல்லாட்சி அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிக்க அனைவரும்...\nகவனயீனத்தினால் அநியாய உயிர்ப் பலிகள்,அங்க இழப்புகள்\nமின்சார உயரழுத்தக் கம்பிகளின் அருகே ஆபத்தான...\nமொட்டு சின்னம் எமது முக்கிய அரசியல் சொத்து\n கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் 26 குழுக்களின்...\nசர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில்...\nசு.க தீர்மானம் ஐ.தே.கவுக்கு அழுத்தமாக இருக்காது\nபிரதான ஊடகங்கள் முன்னிலையில் இம்முறை பிரதான...\nமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மெல்கம் ரஞ்ஜித் கோரிக்ைக\nதமக்கு கிடைத்த சில தகவல்களுக்கமைய மக்களின்...\nவெற்றி நிச்சயம் இரு பிரதான வேட்பாளர்களும் நம்பிக்கை தெரிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெறுவது உறுதி யென...\nநேற்றும் சேவைகள் பாதிப்புரயில்வே தொழிற்சங்க...\nதேர்தலில் போட்டியிடாத போதும் கோட்டாபயவை ஆதரிக்கவே மாட்டேன்\nதேர்தலில் போட்டியிடாத போதும் தான் பொதுஜன...\nமுன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்கும் செலவுகளை நிறுத்த வேண்டும்\nமுன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக அரசாங்கம்...\nஅதிகாரம் கோருவோர் சொகுசு வாழ்வு; சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில்\nமாற்றியமைக்க குரல் கொடுக்க தயார் - ஞானசார தேரர்அதிகாரத்தைக் கோரும் தமிழ்...\nகொரோனா தொற்று போலியான தகவல்கள் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nபொலிஸ் தலைமையகம் எச்சரிக்ைக; யாராக இருந்தாலும் சட்ட நடவடிகைகொரோனா வைரஸ்...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது\nமுஸ்லிம் சமூகத்தை இனவாதிகளுக்கு தாரைவார்த்து விட்டு குளிர்காய நினைக்கும்...\nஐம்பது ரூபா பெற்றுத்தர முடியாதவர்கள் ஆயிரம் ரூபாவை கேலி செய்கின்றனர்\nஇ.தொ.கா சொன்னதை செய்யும் கட்சி - செந்தில் தொண்டமான்ஐம்பது ரூபாவை...\nதமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன\nஅரசுக்கு மூன்றில் இரண்டு பெற TNA உதவும் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜூலை 12, 2020\nமேல், சப்ரகமுவா, வடக்கு, கிழக்கில் மழை\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 229 பேர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 229 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5945:2020-06-01-04-43-50&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74", "date_download": "2020-07-12T00:16:46Z", "digest": "sha1:TIKN3GSERJU34WQCGJFQXGUXDHXQKJYJ", "length": 56327, "nlines": 211, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nSunday, 31 May 2020 23:43\t-தேவகாந்தன்-\tதேவகாந்தன் பக்கம்\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nவீதிக்கு எதிர்ப்புறத்தில் தள்ளியிருந்த பழைய வீட்டு விறாந்தையில் கைவிளக்கு எரிந்துகொண்டு இருப்பதைக் கண்டாள் நிலா. கடந்த இரண்டு மூன்று நாட்களாக இல்லாதிருந்த சாமி திரும்பி வந்துவிட்டாரெனத் தெரிந்தது. ஏனோ சாமியை சிறிதுகாலப் பழக்கத்திலேயே அவளுக்குப் பிடித்துப்போய் இருந்தது. அவர் உண்மையில் சாமியல்ல என்பதிலிருந்து அந்தப் பிடிப்பு அவளில் விழுந்தது. அவர் பிரதானமாய் சொல்பவராய் அல்ல, கேட்பவராய் இருந்தது அவளை மிகவும் கவர்ந்தது. சிலமுறைகளெனினும் அவரோடு நிறையப் பேசியிருக்கிறாள் அவள். அந்த முதல் சந்திப்பை அவளால் எப்போதும் பசுமையாக நினைவுகொள்ள முடியும். சிரித்த பழக்கத்தில் அவரோடு அவள் நிகழ்த்தியிருந்த அந்தச் சம்பாஷணையே அவரை அவளுக்கு போதுமானவளவு இனம் காட்டியிருந்தது. அதுவொரு சனிக்கிழமை மாலை. பொழுதுபடுகிற நேரம். வழக்கம்போல் வீதி அடங்கிவிட்டிருந்தது. நிலா தர்மினியிடம் சொல்லிக்கொண்டு சாமி வீடு சென்றிருந்தாள். அப்போது அவர் ஒரு தூர பயணத்துக்குப்போல் ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். கேட்டதற்கு, மறுநாள் காலை கொழும்பு போகவிருப்பதாகச் சொன்னார். அவள் ஆச்சரியமாக ஏனென வினவினாள். அதற்கு சாமி, ‘பென்சன் எடுக்கப் போறன்’ என்றார்.\n எதாவது கவர்ண்மென்ற் வேலை செய்தியளா’ என்ற அவளது ஆச்சரியத்திற்கு தன் இடைக்காலக் கதையை பதிலாக்கினார் சாமி. ‘இதெல்லாம் நான் ஒருதருக்கும் சொல்லுறேல்ல. என்னை உமக்கும் தெரியவேணுமெல்லோ... அதால சொல்லுறன். அறுவத்திலயிருந்து எழுவத்தேழு மட்டும் சேர்வயர் டிப்பார்ட்மென்ரில உத்தியோகமாய் இருந்தன். நல்ல வேலை. நல்ல சம்பளம். கிழக்கிலயும் தெற்கிலயும் எங்கயும்… நான் வேலைசெய்தன். என்ர வேலையே உல்லாசப் பயணம் செய்யிற வேலைமாதிரி இருந்திது. அது ஒரு அருமையான காலம்’ என்ற அவளது ஆச்சரியத்திற்கு தன் இடைக்காலக் கதையை பதிலாக்கினார் சாமி. ‘இதெல்லாம் நான் ஒருதருக்கும் சொல்லுறேல்ல. என்னை உமக்கும் தெரியவேணுமெல்லோ... அதால சொல்லுறன். அறுவத்திலயிருந்து எழுவத்தேழு மட்டும் சேர்வயர் டிப்பார்ட்மென்ரில உத்தியோகமாய் இருந்தன். நல்ல வேலை. நல்ல சம்பளம். கிழக்கிலயும் தெற்கிலயும் எங்கயும்… நான் வேலைசெய்தன். என்ர வேலையே உல்லாசப் பயணம் செய்யிற வேலைமாதிரி இருந்திது. அது ஒரு அருமையான காலம்\nஅவர் சொல்வதில் ஒரு நயம் கண்டாள் நிலா. சுருக்கமாக, கிராமீயன்போல் பேசினார். சில சொற்களுக்கு அவள் யோசித்தே பொருள் அறியவேண்டி இருந்தது. ஏதோ விசையில் இருந்தவர்போல், நிலாவின் நிலையைக் கவனமெடுக்காமலே சாமி சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்குள்ளும் ஒரு தரிசனம் இருந்திருக்க முடியும்.\nஅவ்வாறான நிலைமை அவருக்கு இலாகாவின் நிர்வாக இயக்குநராகப் பதவியுயர்வு கிடைத்ததோடு தலைகீழாய் மாறிப்போய்விடுகிறது. அவரது அமைச்சினாலும், நிலவளவைத் திணைக்களத்திற்கு நேரடித் தொடர்பில்லாத தேர்தல் திணைக்களத்தினாலும் அவருக்கு ஏற்பட்ட அழுத்தங்களால், உல்லாசப் பயணத்தில் பேர்ஸை தவறவிட்ட பரிதவிப்புக்கு அவர் ஆளாகிப் போனார்.\n‘ஏன், சாமிஐயா, அப்பிடி வந்திது\nநகர விருத்திகள் மலைப்புறத்திலும் வனப்புறத்திலும் உள்ள கிராமங்களை எவ்வாறு அழிக்கிறதென்றும், அப்போது அந்த வெறிதாகும் நிலப்பரப்பில் உண்டாகும் புதிய திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் இனவாரியான புதிய தொகுதிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதையும் விளக்கிய சாமி, ‘அதை ஒப்புகொள்ளவும் மறுக்கவுமான அதிகாரம் அப்ப என்னிட்ட இருந்திது. எனக்கு அரசியல் இல்லாட்டியும், நேர்மை சம்பந்தப்பட்ட விஷயமாய் இதை நான் பாத்தன். என்ர டிப்பார்ட்மென்ரே எனக்கு எதிரா நிண்டிது. எண்டாலும் என்னை உடனடியாய் ஒண்டுஞ்செய்ய அவையால முடியேல்ல. அந்த நேரம�� பாத்து 77க் கலம்பகம் துவங்கிச்சிது. இனக்கலவரமொண்டு துவங்கிறதுக்கான சம்பவமேயில்லை அது. ஆனா சிங்கள இனவாதியள் அதை ஒரு இனக்கலவரமாய் மாத்தினாங்கள். நடந்தது என்னெண்டு தெரியுமோ உமக்கு உமக்கெங்க தெரியப்போகுது மிஞ்சி மிஞ்சிப் போனா எண்பதில பிறந்திருப்பிர்.’\n‘நான் பிறந்தது எண்பத்தொண்டில, சாமிஐயா. எண்டாலும் நாப்பத்தேழிலயிருந்து, அதுக்கு முந்தியிலயிருந்தும் நடந்த அரசியல் விஷயங்கள், வரலாறுகள் எனக்குத் தெரியும். வாசிச்சிருக்கிறன்.’\n‘நல்ல விஷயம். சரியாய் 1977 ஆவணி மாசம் பதினாறாம் தேதி, எனக்கு நல்ல ஞாபகம் அது. யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸில அண்டைக்கு விளையாட்டுப் போட்டி. முந்தி கார்ணிவல் சமயத்துப் பழைய கறளுகளால பார்வையாளருக்கும் பொலிசுக்கும் தகராறொண்டு கிளம்பியிட்டுது. பிறகு அடுத்தடுத்த நாள் பொலிசுக்கு சூடும் விழுந்திருக்கு. இந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத்தான் சிங்கள இனவாதியள் இலங்கை முழுக்க கலவரமாய் மூட்டிவிட்டாங்கள்.’\nரயிலிலும் பஸ்ஸிலும் லொறியிலுமாக கொழும்புத் தமிழ் சனமெல்லாம் பெட்டியளோடும், பெட்டிகள் இல்லாமல் உடுத்த துணியோடு மட்டுமாய் யாழ்ப்பாணம் ஓடிற்று. பலபேர் கொல்லப்பட்டார்கள். பலபேர் கைகால்கள் அடித்து முறிக்கப்பட்டார்கள். நிறைய பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு எழுப்பப்பட்டு நிலைமை கட்டுக்குள்ளாவதற்கு நாட்களாயின. ஊழிக்கூத்துப்போல எல்லாம் நடந்து முடிந்தது. அரசியல் வரலாற்றின் பக்கங்கள் சாமியின் மனத்தில் விரிந்துகொண்டிருந்தன.\n‘இந்தக் கலவரச் சாக்கில என்னையும் போட்டுத்தள்ளுறதுக்கு ஆக்கள் வந்தாங்கள். எப்பிடியோ நல்ல ஒரு சிங்களத்தியால தப்பி கடைசியில நானும் யாழ்ப்பாணம் வந்து சேந்தன்.’\nசாமியின் பதற்றத்திற்கு நிகராயிருந்தது நிலாவினது. ‘பிறகு…\nஅவரது விவரணைகளுக்குள் ஊடு இருந்தது. அதை அவள் கண்டுகொள்ளவில்லையென்பதை அவளது ஆர்வக் கேள்வி வேறொரு கோணத்திலிருந்து பிறந்ததைக்கொண்டு அறிந்தார் சாமி. இப்போது அவரால் விவரங்களுக்குள் சென்றுவிட முடியாது. ‘பிறகென்ன திரும்ப நான் வேலைக்குப் போகேல்ல. இவங்களிட்ட இனியும் வேலைசெய்ய வேணுமோவெண்டு எனக்குச் சரியான வெறுப்பாப்போச்சு. கணக்குப் பாத்ததில பென்சன் எடுக்கிறதுக்கான என்ர அடிப்படைச் சேவைக் காலம் முடிஞ்சிருந்திது. என்ன நினைச்சனோ, அப்பிடியே றிசைய்ன் லெட்டர் அனுப்பியிட்டு நிண்டிட்டன். எழுதிப்போட்ட ரண்டாம் மாசம் பென்சன் காசு என்ர பாங்க் எக்கவுண்டுக்கு கூவிக்கொண்டு வந்திது. நான் உப்பிடியே துலைஞ்சாப் போதுமெண்டு நினைச்சிருப்பாங்கள்போல. அதை எடுக்க பாதை திறக்கிற காலத்தில கொழும்புக்குப் போய்வருவன். இப்ப ஏ9 திறந்திட்டுதெல்லோ, அதுதான் ஒருக்கா போய் வந்திடலாமெண்டு வெளிக்கிடுறன்.’\nஅவள் திகைத்துப்போனாள். அந்தளவு உயர்ந்த பதவியில் இருந்த ஒரு மனிதரின் கோலமும் இப்படி இருக்கமுடியுமா என்ன இது அந்த பென்சன் பணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு சிறப்பாக அந்த ஒற்றை மனிதரால் வாழ்ந்துவிட முடியும் அவள் அதை அவரிடமே கேட்டாள்.\nஅதற்கு சாமி, ‘காலம்… வினை… விதி… எப்பிடியும் வைச்சுக்கொள்ளும். இதுக்கு மேல என்னிட்ட விளக்கமில்லை’ என்றார்.\nநிலா ஆச்சரியப்பட்டாள். காலத்தின் கையில் அப்படியே தன்னை ஒப்படைத்துவிட்டு நிர்விகற்பனாய் சாமி இருக்கிறாரெனில், அவர் பட்ட துன்பங்களும், துயரங்களும், மனவீறல்களும் எவ்வளவு கொடூரமானவையாய் இருந்திருக்கவேண்டும்\nதுன்ப துயரங்களை அடையும் சாதாரணர்களும் அவற்றிலிருந்து விடுபட ஒரு இடையறாப் போராட்டத்தை நடத்துகின்றனர். நழுவியோடும் வாழ்க்கையை வலிந்து பிடித்திழுத்து கொஞ்சமேனும் வாழ முயற்சிக்கிறார்கள். ஆனால் சாமி…\nஅவளால் அடக்கமுடியவில்லை. தன் அபிப்பிராயத்தை அவள் சொன்னாள்.\n‘இப்ப சொன்னது நான் வேலையை விட்ட கதையை மட்டும்தான். என்ர பூர்வீகக் கதையெண்டு ஒண்டிருக்கு. இதுகளுக்குப் பிறகு என்ர நல்ல இன சனத்தால வந்த சூழ்வினைக் கதையொண்டிருக்கு. இந்த எல்லாக் கதையளும்தான் இந்த நானை உருவாக்கிச்சுது’ என்றார்.\n‘அந்தக் காலத்தை திறந்து பாக்கவே விருப்பமில்லாமல் பூட்டி வைச்சிருக்கிறன், பிள்ளை. என்னோட சேந்து இந்தக் கதையளும் அழிஞ்சு போகவேணுமெண்டதுதான் என்ர விருப்பம். இதெல்லாம் ஃபார் மீ ஒன்லி ஃபார் மை லாஸ்ற் டேய்ஸ்.’\nஅவளுக்கு அவரின் நிலைமையை விளங்க அப்போது கஷ்ரமாய் இருக்கவில்லை. பிறகு கேட்டாள்: ‘அப்ப உங்களுக்கு சிங்களம்…\nபன்னிரண்டு வயதிலிருந்து கொழும்பிலிருந்து கல்வி கற்ற அவருக்கு சிங்களவரைப்போல சிங்களம் தெரிந்திருந்தது. 1958 கலவர காலத்தில் தியத்தலாவ நிலஅளவை மற்றும் வரைபடவாக்க கல்வ�� நிறுவனத்தின் மாணவனாயிருந்த கே.பி.எம்.முதலி என்கிற சாமி, கலவரத்தால் பாதிக்கப்படாதது மட்டுமில்லை, அக்காலப் பகுதியில் ஒரு சிங்களவராகவே உணர்ந்ததோடு, தமிழுணர்ச்சியால் நாட்டின் அமைதி கெடுவதாக தமிழ்த் துவேஷத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் ஊர் மறந்திருந்த கதை அங்கிருந்து தொடங்குகிறது. அவரே அதைப் புரியாமல்தான் இருந்திருந்தார். ஆனால் எழுபத்தேழின் கலம்பகம் அவரை தன்னிலை உணரச் செய்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய இருபத்தைந்து வருஷங்களாக அவர் எங்கெங்கும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறுபான்மையினத் தமிழனாயே உணர்ந்திருக்கிறார். கிடைக்கிற எந்த மொழிப் பத்திரிகையையும் தேடி வாசிக்கிற ஒரே சாதாரண மனிதராக அன்றளவும் அவர் இருக்கிறார். தென்னிலங்கை கொடுத்த செல்வமது. அந்த உணர்வோடேயே நிலாவின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். ‘தெரியும்.’\n‘இவ்வளவு படிச்சிருந்தாலும் நீங்கள் பேசுற பேச்சு பழைய கிராமப் புற பேச்சாய் இருக்கே, எப்பிடி, சாமிஐயா\n இப்பிடிப் பேசாம நான் வேற எப்பிடிப் பேசேலும்\nசாமி சிரித்தார். அவளும் சிரித்தாள்.\nஅவர் தன் காலத்தை உடம்பினில் பொதுக்கி வைத்திருக்கிறார். முப்பதுகளின், நாற்பதுகளின் கதைகளை அவர் சொல்கிறார். ஆயினும் ஆண்டுகள் அவரைத் தாங்குகின்றனவில்லை. அவர் அதிகம் பேசவும் முனைவதில்லை. பேச்செடுத்தாலும் விலகிப்போகும் மனிதராக இருந்தார். அவரே பேச விரும்பினால்தான் பேச்சு. இல்லையேல் மௌனம். தனிமையை அதனால்தான் அவர் வாலாயமாக்கியிருக்கிறார். அவரை அவள் ஆழ அறிய அந்த மௌனத்தை உடைத்தாகவேண்டும். முடியுமா அவளால் காலம் இடமளிக்குமா எப்போதும் எங்கேயும் ஓடிக்கொண்டிருக்கிற சாமி, இனி எப்போது அங்கிருந்து ஓடுவாரோ ஒருநாள் நிரந்தரமாக இருள் பற்றிவிடப்போகும் யாரோவின் அந்த வீட்டின் ஒட்டுத் திண்ணை அவர் போய்விட்டாரென்பதைச் சொல்லப்போகிறது.\nசாமியைப்பற்றி ஒருநாள் ரேவதியிடம் சொன்னாள் நிலா.\n‘எப்பவும் அவரைப்பற்றியே பேசிறியே, நீயும் சாமியாகப் போறியா\n‘சாமியோடயெண்டா சாமியாப் போவன். அது ஒரு பாக்கியமாயிருக்கும்.’\n‘சண்டை முடிஞ்சிடுமெண்டு நீ நினைக்கிறமாதிரி இருக்கு\n‘சண்டையை முடிக்கத்தான இந்த யுத்த நிறுத்தம்… சமாதானப் பேச்சுவார்த்தை... எல்லாம். சண்டை முடியாதெண்டா பின்னை எதுக்கு இதுகள்\n‘சண்��ை முடிஞ்சிடவேணுமெண்டதுதான் என்ர விருப்பம். ஆனா இயக்கமும், அரசாங்கமும் என்ன முடிவெடுக்குமெண்டு எனக்குத் தெரியாதப்பா.’\n‘இப்ப கனபேர் வன்னியில கலியாணம்செய்ய ஆரம்பிச்சிட்டினம். உனக்கும் அந்தமாதிரி வாழ ஆசை வந்திட்டுதெண்டு சொல்லு.’\n‘வாழ ஆசையில்லாட்டி நான் போராடவே வந்திருக்கமாட்டன், ரேவதி. வாழுறதுக்காகத்தான் இந்தப் போராட்டம்.’\nரேவதிக்கு அதற்குமேல் பேச இல்லை.\nவிடுமுறை எடுத்திருந்த நாளில் நிலா காலையிலேயே வீட்டுக்குப் புறப்பட்டிருந்தாள். யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து நாவற்குழிக்கு மினிபஸ் எடுக்கவேண்டும். நாவற்குழிச் சந்தியிலிருந்து மறவன்புலவு நடந்துபோகிற தூரத்திலதான் இருந்தது.\nஅது பங்குனி மாதத் துவக்கம். உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது. அவள் வீட்டை அடைந்தபோது நட்டநடு மத்தியானம்.\nமாமாவும், கஜந்தனும் வீட்டில் இருந்திருந்தார்கள். அக்கா வேலைக்குப் போயிருந்தாள். அன்று சனிக்கிழமையா என்று திடீரென எண்ணமொன்று ஓடியது அவளில். அன்று வியாழக்கிழமையாக இருந்து அவளது இறுக்கத்தைத் தளர்த்தியது.\nமாமா அதிசயமாய் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இங்கிலாந்து சென்றபோது அவள் உடும்பு பிடிக்கிற… தவழ்கிற... குழந்தையாக இருந்திருப்பாள்.\nகஜந்தன் கறுப்பாக இருந்தான். மினுங்குகிற ஒரு கறுப்பு. கட்டையாகவும், குண்டாகவும் இருந்தான். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவனும் அவ்வாறு இருக்க முடியுமோவென நிலா வேடிக்கையாக நினைத்தாள்.\n’ என்று சிரித்தான் அவளைக் கண்டதும். பளீரென்றிருந்தன அவன் பற்கள். அப்போது அழகாகவும் தோன்றினான். அவளுக்கு கைகுலுக்க வேண்டுமோவென ஒரு எண்ணமெழுந்தது. அவன் முனையாததில் அவள் சிரித்து அந்த அறிமுகத்தை ஏற்றாள்.\nமாலையில் வித்தியா வந்தாள். அக்கா கொஞ்சம் தெளிந்திருப்பதாய்ப் பட்டது. அவளோடு நிறைய பேச நிலாவுக்கு இருந்தது.\nஇரவு கூடத்துள்ளேயே படுப்பதாகச் சொன்னாள் நிலா.\nபடுத்திருந்தபோது, மாமாவும் கஜந்தனும் இருந்த அறையிலிருந்து உரையாடல் கேட்டது. கஜந்தனும், மாமாவும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாய்ப் பேசினார்கள். அன்று மாலை வெளியே போய் வந்திருந்ததுபற்றியதாக அது இருந்தது.\n‘சண்டை இல்லாட்டியும் ஒரு ரென்ஷன் ஆக்களிட்ட இருக்கிறமாதிரி இருக்கு, அப்பா. இது ஒரு… ஒருமாதிரி… எப்பிடிச் சொல்றது… ஒரு அப்சேர்டாய் இருக்கு பாக்க எனக்கு.’\nஅதற்கு மாமா சொன்னார்: ‘இது முடிவான யுத்த நிறுத்தமில்லை, கஜன். நீ யுத்தத்தை சினிமாவில பாத்திருப்பாய். அதால யுத்தம் எப்பிடி நடக்குமெண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அதுகின்ர வலி, அவலம் உனக்குத் தெரியா. இடப்பெயர்வு என்னெண்டு உனக்குத் தெரியும். பிபிசி நியூஸில பாத்திருப்பாய். ஆனா அதிலயிருக்கிற கஷ்ரம், துன்பம், அவதி, பயம் உனக்குத் தெரியா. இந்த யுத்த நிறுத்த காலத்திலயே சனம் இவ்வளவு ரென்ஷனாய் இருக்குமெண்டா, யுத்தம் நடந்த காலத்தில எப்பிடி இருந்திருக்குமெண்டத யோசிச்சுப் பார்.’\n‘ஐ அன்டஸ்ராண்ட், அப்பா. சண்டை வந்திருக்காட்டி இன்னும் நல்லா இருக்குமென்டு படுகிது எனக்கு.’\n‘அப்பிடியெல்லாம் சொல்லியிடேலாது. இனி பொறுக்க ஏலாதெண்டதாலதான் சண்டை துவங்கினது.’\n‘அது தெரியும் எனக்கு. கூடக்கூட அழிவு. கூடக்கூட கஷ்ரம். அதனாலதான் சொல்லுறன்.’\n‘இப்பிடியே இந்த பேச்சுவார்த்தையில ஒரு தீர்வை எட்டியிட்டா... எல்லாருக்கும் நல்லம், எல்லாருக்கும் சந்தோஷம்.’\n‘சிங்கள ஆக்களுக்கும்தான் நல்லது. அவங்களிலயும் மரணம், வறுமை, துன்பம், துயரம் எல்லாம் இருக்குதுதான இஞ்ச சண்டையில சாகிற ஆமிக்காறரை வீட்டை கொண்டுபோகேக்க அவங்கட குடும்பம் வீரமரணம் அடைஞ்சானெண்டு சந்தோஷப்படாது, கஜன். மரணம் எல்லாரையும் கதறவைக்கும், துடிக்க வைக்கும். சண்டைக் காலத்தில ஆமியை விட்டுட்டு எத்தினை ஆயிரம் பேர் ஓடி ஒழிஞ்சிருக்கிறாங்களெண்டு தெரியுமோ உனக்கு இஞ்ச சண்டையில சாகிற ஆமிக்காறரை வீட்டை கொண்டுபோகேக்க அவங்கட குடும்பம் வீரமரணம் அடைஞ்சானெண்டு சந்தோஷப்படாது, கஜன். மரணம் எல்லாரையும் கதறவைக்கும், துடிக்க வைக்கும். சண்டைக் காலத்தில ஆமியை விட்டுட்டு எத்தினை ஆயிரம் பேர் ஓடி ஒழிஞ்சிருக்கிறாங்களெண்டு தெரியுமோ உனக்கு அவையின்ர குடும்பத்தை யோசிச்சுப்பார். சண்டை முடியிறது எல்லாற்றை வாழ்க்கையையும் மாத்தியிடும்.’\nகதவு திறந்திருந்த அறைக்குள் கிடந்து அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் நிலா கேட்டாள். கஜந்தன் பேசிய தமிழ்தான் அவன் பேசிய ஆங்கிலத்தைவிட புரிய கஷ்டமாக அவளுக்கிருந்தது. மாமா போராட்டம் தொடங்கியதை ஞாயப்படுத்திய நேரத்தில், கஜந்தனுக்கு அது அவ்வளவு உவப்பில்லாததாய் தோன்றியிருந்ததை நிலா ���ண்டாள். லண்டனில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த அவனோடு தனியாக அதுபற்றி பேச அவளுக்கு ஆர்வமொன்று தோன்றிக்கொண்டு இருந்தது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகுவிகம் இணையவழி அளவளாவல் 12.07.2020\nஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 9\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள��� இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளி��ிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.unhcr.org/australia/ta/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T01:21:49Z", "digest": "sha1:LXUQD2HZRRM76WEKUZIQDUJQW6JXQ6DJ", "length": 3630, "nlines": 41, "source_domain": "help.unhcr.org", "title": "தடுப்புக்காவல் - UNHCR ஆஸ்திரேலியா -", "raw_content": "\nசித்திரவதை மற்றும் மனஉளைச்சளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகள்\nநான் ஆஸ்திரேலியாவில் குடியேற்ற தடுப்புக்காவலில் இருக்கிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா\nUNHCR ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை தீர்மானிப்பதில் ஈடு படுவதில்லை\nஉங்கள் விண்ணப்பத்தை தயாரிப்பதில் ஒரு வழக்கறிஞரின் அல்லது ஒரு பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரின் ஆலோசனையைப் பெறவும் என UNHCR உங்களை பரிந்துரைக்கிறது.\nபதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் ஆஸ்திரேலிய இடம்பெயர்வு முகவர்கள் பதிவு அதிகார அமைப்பு வழியே பெற முடியும்.\nUNHCR அவ்வப்போது குடிவரவு தடுப்பு மையங்களுக்கு சென்று தடுப்புக்காவலில் தஞ்சம் கோருவோரை நடத்துதல் சர்வதேச தரத்திற்கு இணங்குவதா என்பதை கண்காணிக்கும். ஆனால் தடுப்புகாவலில் வைத்து இருக்கும் நிலைமைகள் பற்றி தனிப்பட்ட புகார்களை விசாரிக்காது.\nஉங்கள்ளுக்கு தடுப்புக் காவல் நிலைமைகள் தொடர்பாக முறையீடுகள் ஏதும் இருந்தால் நீங்கள் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது காமன்வெல்த் முறைகேள் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-07-12T00:21:37Z", "digest": "sha1:INON4XQ3I7XULZMVNSZ37BK6QSK2ZLGL", "length": 20045, "nlines": 118, "source_domain": "tamil.indiaspend.com", "title": "அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் பணத்தில் ஓராண்டுக்கு 46 மில்லியன் குழந்தைகளுக்கு மதியஉணவு வழங்கலாம் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஅரசு விளம்பரங்களுக்கு செலவிடும் பணத்தில் ஓராண்டுக்கு 46 மில்லியன் குழந்தைகளுக்கு மதியஉணவு வழங்கலாம்\nமும்பை: ஓராண்டுக்கு 45.7 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கலாம்; மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், 200 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கலாம்; 6 மில்லியன் புதிய கழிப்பறைகளை கட்ட முடியும்; செவ்வாய் கிரகத்துக்கான 10 திட்டங்களை ஏற்படுத்தலாம்.\nகடந்த நான்கு ஆண்டுகளில், மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ), சுய விளம்பரங்களுக்காக செலவிட்ட நிதியின் மூலம், மேற்சொன்ன திட்டங்களை செய்திருக்க முடியும்.\nகடந்த, 2014 ஏப்ரல் முதல், 2018 ஜூலை வரையிலான 52 மாதங்களில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அதன் தலைமை திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக, ரூ. 4,880 கோடி (அதாவது, 753.99 மில்லியன் டாலர்) செலவு செய்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரதோர், மாநிலங்களவையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇது, முந்தைய அரசுகள், 37 மாதங்களில் செலவிட்ட தொகையை விட,இது இரு மடங்கு அதிகம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு, மார்ச் 2011 மற்றும் மார்ச் 2014 இடையே, ரூ. 2,048 கோடியை (377.32 மில்லியன் டாலர்) விளம்பரங்களுக்கு செலவிட்டிருந்தது, அனில் கல்கலி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2014-ல் பெற்ற பதில் மூலம் தெரிய வந்துள்ளது.\nவிளம்பரங்களுக்கு என்.டி.ஏ. அரசு செலவிட்ட ரூ. 4,880 கோடியில், ரூ.292.17 கோடி (7.81%) பொதுத்திட்டங்களுக்கான விளம்பரங்களுக்கு ஆகும். அதாவது, பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டம், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம், நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கிராமிய திட்டம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புள்ளி விவரங்கள், 2018 ஜூலையில் வெளியான போது, பொதுபயன்பாட்டுக்கு அரசு நிதியை செலவிடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்தியா ஸ்பெண்ட் கணக்கீடு காட்டுவது என்னவென்றால், என்.டி.ஏ. அரசு விளம்பரங்களுக்கு செலவிட்ட நிதியை, முக்கிய திட்டங்களான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், துப்புரவு திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதாகும்.\nவிளம்பரங்களுக்கு அரசு செலவிடுவது 4 ஆண்டுகளில் 34% அதிகரிப்பு\nவிளம்பரங்களுக்கு அரசு செலவிடும் நிதி, 2014-15ஆம் ஆண்டில் ரூ.980 கோடியாக இருந்தது, 2017-18ஆம் ஆண்டில், 1,314 கோடியாக, அதாவது 34% அதிகரித்துள்ளது.\nகடந்த 2016-17ஆம் ஆண்டுகளில், அச்சு ஊடகங்களுக்கு செலவிடப்படும் விளம்பர நிதியை குறைத்து, அதற்கு பதில் வானொலி போன்றவற்றிற்கு செலவிட்டது. ஆனால், 2017-18ஆம் ஆண்டில், அப்படியே தலைகீழாக மாறி, அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய, அதிக நிதி செலவிடப்பட்டது.\nகடந்த 2017-18ஆம் ஆண்டின் போக்கே, தற்போதைய நிதியாண்டிலும் தொடர்கிறது. 2018ஆம் ஆண்டு ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில், காட்சி, ஒலி ஊடங்களை விட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகை, இரு மடங்கு அதிகமாகும்.\n(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: ஓராண்டுக்கு 45.7 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கலாம்; மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், 200 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கலாம்; 6 மில்லியன் புதிய கழிப்பறைகளை கட்ட முடியும்; செவ்வாய் கிரகத்துக்கான 10 திட்டங்களை ஏற்படுத்தலாம்.\nகடந்த நான்கு ஆண்டுகளில், மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ), சுய விளம்பரங்களுக்காக செலவிட்ட நிதியின் மூலம், மேற்சொன்ன திட்டங்களை செய்திருக்க முடியும்.\nகடந்த, 2014 ஏப்ரல் முதல், 2018 ஜூலை வரையிலான 52 மாதங்களில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அதன் தலைமை திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக, ரூ. 4,880 கோடி (அதாவது, 753.99 மில்லியன் டாலர்) செலவு செய்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரதோர���, மாநிலங்களவையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇது, முந்தைய அரசுகள், 37 மாதங்களில் செலவிட்ட தொகையை விட,இது இரு மடங்கு அதிகம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு, மார்ச் 2011 மற்றும் மார்ச் 2014 இடையே, ரூ. 2,048 கோடியை (377.32 மில்லியன் டாலர்) விளம்பரங்களுக்கு செலவிட்டிருந்தது, அனில் கல்கலி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2014-ல் பெற்ற பதில் மூலம் தெரிய வந்துள்ளது.\nவிளம்பரங்களுக்கு என்.டி.ஏ. அரசு செலவிட்ட ரூ. 4,880 கோடியில், ரூ.292.17 கோடி (7.81%) பொதுத்திட்டங்களுக்கான விளம்பரங்களுக்கு ஆகும். அதாவது, பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டம், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம், நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கிராமிய திட்டம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புள்ளி விவரங்கள், 2018 ஜூலையில் வெளியான போது, பொதுபயன்பாட்டுக்கு அரசு நிதியை செலவிடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்தியா ஸ்பெண்ட் கணக்கீடு காட்டுவது என்னவென்றால், என்.டி.ஏ. அரசு விளம்பரங்களுக்கு செலவிட்ட நிதியை, முக்கிய திட்டங்களான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், துப்புரவு திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதாகும்.\nவிளம்பரங்களுக்கு அரசு செலவிடுவது 4 ஆண்டுகளில் 34% அதிகரிப்பு\nவிளம்பரங்களுக்கு அரசு செலவிடும் நிதி, 2014-15ஆம் ஆண்டில் ரூ.980 கோடியாக இருந்தது, 2017-18ஆம் ஆண்டில், 1,314 கோடியாக, அதாவது 34% அதிகரித்துள்ளது.\nகடந்த 2016-17ஆம் ஆண்டுகளில், அச்சு ஊடகங்களுக்கு செலவிடப்படும் விளம்பர நிதியை குறைத்து, அதற்கு பதில் வானொலி போன்றவற்றிற்கு செலவிட்டது. ஆனால், 2017-18ஆம் ஆண்டில், அப்படியே தலைகீழாக மாறி, அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய, அதிக நிதி செலவிடப்பட்டது.\nகடந்த 2017-18ஆம் ஆண்டின் போக்கே, தற்போதைய நிதியாண்டிலும் தொடர்கிறது. 2018ஆம் ஆண்டு ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில், காட்சி, ஒலி ஊடங்களை விட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகை, இரு மடங்கு அதிகமாகும்.\n(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\n‘பணியாளர்களின் சிறந்த மன உறுதியும், கைதிகளின் நல்லெண்ணமும் தெலுங்கானா சிறை சீர்திருத்தங்களில் முக்கியமானது’\n‘இயந்திரமயமாக்கல், நவீன கழிவுநீர் அமைப்புகள் இன்றி தூய்மை இந்தியா திட்டம் என்பதெல்லாம் ஒரு மாயை’\nஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கியவர்களுக்கு மினி அங்கன்வாடிகள் உதவ முடியும்\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/slamming-the-sathankulam-police-personnel-for-not-cooperating-with-the-kovilpatti-judicial-magistrate-in-the-judicial-inquiry-yuv-311301.html", "date_download": "2020-07-12T01:04:23Z", "digest": "sha1:BSOTHVTAHLUZUGN6BRSR7WNJMSWVEQS2", "length": 10107, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "’உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' - மாஜிஸ்திரேட்டை மிரட்டிய போலீஸ்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n’உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' - மாஜிஸ்திரேட்டை மிரட்டிய போலீஸ்\nசாத்தான்குளம் இரட்டை மரண வழக்கில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை போலீஸ் ஒருவர் ஒருமையில் திட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநீதித்துறை நடுவரை (மாஜிஸ்திரேட்) ஒருமையில் பேசிய சாத்தான்குளம் காவல் சரக உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்\nசாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை திங்கள்கிழமை நடந்து முடிந்த நிலையில், நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் புகார் வந்ததாகக் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்ததுறை நடுவர் விசாரணை நடத்தியபோது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் வீடியோ எடுத்ததாகவும், தேவையான ஆவணங்களை தராமல் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர்.\nமேலும், மகராஜன் என்ற காவலர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தடித்த வார்த்தைகளில் நீதித்துறை நடுவரை திட்டிய���ாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உத்தரவிடுவதாகவும் உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.\nமேலும், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\n’உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' - மாஜிஸ்திரேட்டை மிரட்டிய போலீஸ்\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nகாவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு: 69 பேர் உயிரிழப்பு\nசித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை வந்தது ஏன் விளக்கம் அளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/557395-resolve-the-issue-through-dialogue-and-consultations-chinese-foreign-ministry-spokesman-zhao-lijian.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T00:46:14Z", "digest": "sha1:2JBLUNQJ4YZGIVFI36R3VPRZU4D7LQWN", "length": 19535, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்: சீனா மீண்டும் அறிவிப்பு | resolve the issue through dialogue and consultations: Chinese foreign ministry spokesman Zhao Lijian - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்: சீனா மீண்டும் அறிவிப்பு\nஇந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அடிப்படையில் எல்லை பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளும் என சீன வெளியுறவுத்துறை செய்திததொடர்பாளர் சாஹோ லலிஜன் மீண்டும் கூறியுள்ளார்.\nஇந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்த நிலையில் 3-ம் நாட்டின் மத்தயஸ்தம் ஏதும் தேவையில்லை என சீனா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.\nசிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் புகார் கூறப்படுகிறது. அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.\nஇதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.\nஇதனிடையே சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் சீன அதிபர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இந்திய எல்லையில் ஒட்டுமொத்த நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது.\nஇதைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். ஆனால் அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை என சீனா மற்றும் இந்தியா இருநாடுகளும் ஏற்கெனவே தெரிவித்து இருந்தன.\nசீன வெளியுறவுத்துறை செய்திததொடர்பாளர் சாஹோ லலிஜன்\nஇந்தநிலையி்ல் இந்த விவகாரம் தொடர்பாக சீனா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ���ீன வெளியுறவுத்துறை செய்திததொடர்பாளர் சாஹோ லலிஜன் கூறுகையில் ‘‘இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அடிப்படையில் எல்லை பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளும்.\nஇருநாட்டு எல்லை பகுதியில் தற்போது அமைதி நிலவி வருகிறது. அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எல்லை பிரச்சினை தொடர்பாக ராஜ தந்திர அடிப்படையிலும் ராணுவ தகவல் பரிமாற்றமும் திறந்தே உள்ளது. எனவே இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ளும்’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவுடனான எல்லை விவகாரத்தை சீனா தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nகரோனாவுக்குப் புதிய சிகிச்சை: சவுதியுடன் கைகோத்த ரஷ்யா\nஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்\nஅர்மேனியா பிரதமருக்கு கரோனா உறுதி: ஓட்டல் ஊழியர் மூலம் பரவியதாக தகவல்\nResolve the issue through dialogue and consultations: Chinese foreign ministry spokesman Zhao Lijianஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்சீனா மீண்டும் அறிவிப்பு\nஇந்தியாவுடனான எல்லை விவகாரத்தை சீனா தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nகரோனாவுக்குப் புதிய சிகிச்சை: சவுதியுடன் கைகோத்த ரஷ்யா\nஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nசவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு\nதிருமணங்களுக்குத் தடை; கொண்டாட்டத்துக்கு இது நேரமல்ல: ஈரான் அதிபர்\nசிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nஇரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று;...\nசின்னத்திரை படப்பிடிப்பு அனுமதிகள்; தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: தமிழக அரசுக்கு பெப்சி நன்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/thinatamil-medical-news/", "date_download": "2020-07-11T23:03:58Z", "digest": "sha1:7PWAYQNTPPSCA2RVKYSKQU2GZZMCNVDO", "length": 48329, "nlines": 323, "source_domain": "www.thinatamil.com", "title": "மருத்துவம் - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் அருகில் உள்ள வீடுகள், ஒர்க்ஸ்ஷாப் பாதிக்கப்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு...\nகயிறு கட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்ட சடலங்கள்… வீடியோ காட்சிகளில் வெளியானதால் அதிர்ச்சி\nதெற்கு கொல்கத்தாவில் இறந்து போன 13 பேரின் சடலங்களை கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்...\nபிரபல தொகுப்பாளினிக்கு ரயில்நிலையத்தில் நேர்ந்த கொடுமை.. இணையத்தில் பதிவிட்டு கதறல்..\nபிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கியவர் விஜே திவ்யா. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர்...\nகர்ப்பிணி யானை சாப்பிட்டது அன்னாசிப்பழம் இல்லையாம்.. மத்திய அமைச்சகம் வெளியிட்டது தகவல்\nகடந்த நாட்களுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்று தாடை உடைந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே...\nகிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ளலாம். சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு...\nவிளக்கேற்றும் போது மறந்துபோய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க\nவிளக்கு ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகின்றது. இது இந்துக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் உண்டு. அந்தவகையில் விளக்கேற்றும்போது...\nவீட்டில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்க: முருகனை இப்படி வழிபடுங்கள் – How to worship lord Muruga at home\nhow to worship lord Muruga at home நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை அனைத்தையும் போக்க முருகப் பெருமானது வேல் துணை புரிகின்றது. வேல் கொண்டு வீட்டில் பூஜை செய்வதனால் சகல நன்மைகளும் ஏற்படுகின்றது...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முத��் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nசொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் இளம் நடிகை ராஷி கண்ணா \nசினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த...\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் மின்சார கனவையும் மிஞ்சிய குரல்…. தீயாய் பரவும் காட்சி\nஇளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. மின்சார கனவு திரைப்படத்தில் உள்ள “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார். வைரமுத்துவின் வரிகளில் A.R.ரஹ்மான் இசையில்...\nஅன்று த ற் கொ லை செய்துகொண்ட நடிகர் குணாலுக்கும் இப்படிதான் நடந்ததா வெளிச்சத்திற்கு வரும் பலஆண்டு உண்மைகள் \nதமிழ் சினிமாவில் காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குணால். இப்படம் காதல் படம் என்றால் இதுதான் என்றும் படத்தின் பாடல்கள், காதல் கதைக்கு ஏற்ற வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசை அழியாத...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த தேதிகளில் பிறந்தவர்களின் சுபாவம் இதுதான்… கல்யாணம் செய்யும் முன் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணையும் விழா. என்னதான் பெற்றவர்கள் ஜாதகம், குடும்பப் பிண்ணனி என ஆயிரம் பார்த்தாலும் பிறந்த தேதியை வைத்தே நமது வாழ்க்கைத் துணையை...\nமகரத்திலிருந்து தனுசுக்கு செல்லும் குரு… வக்ர பெயர்ச்சியால் பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிக்காரர் யார்\nதனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் படிப்படியாக வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து நேற்று முதல் மீண்டும் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி...\nசூர்யகிரகணத்தில் எச்சரிக்யைாக இருக்க வேண்டியவர்கள் யார் யார்னு தெரியுமா இந்த 8 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான்\nராகு கிர��ஸ்த சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி வரும் ஞாயிறு கிழமை மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க...\nசனி பகவான் 7ம் இடத்தில் இருக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கணவர் தான் கிடைப்பாராம்\nஒருவரின் ஜாதகத்தின் 7ம் இடம் களத்திர ஸ்தானம் எனும் திருமண பொருத்தம் பார்க்கக் கூடிய அமைப்பாகும். இந்த இடத்தில் எந்த கிரகம் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியின் குணாதிசயம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nடாய்லட் பேப்பர் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது\nஇன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. வெஸ்டன் டாய்லட் மற்றும் இந்திய கழிப்பற�� என இரண்டு விதமான கழிப்பறைகள் கட்டுப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வெஸ்டன் கழிப்பறையையே அதிகமாக விரும்புகிறார்கள். வளர்ந்து வரும்...\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று...\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அலட்சியமா இருக்காதீங்க…\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - Researchers discover new coronavirus symptoms கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த...\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh. ஒட்டு மீசை, கருப்பு கோட்டு,...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nகடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்: சச்சினை முந்தினார் ராகுல் டிராவிட்\nவிஸ்டன் இந்தியா ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால்...\nபாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை...\nஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்: காரணம் இதுதான்….\nவெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த...\nடென்னிஸ் ஏறக்குறைய இந்த ஆண்டை இழந்து விட்டது: ரபேல் நடால் – Tennis has almost lost this year: Rafael Nadal\nஉலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்து��்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்…. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nஉங்கள் காலை உணவோடு குடிக்க சிறந்தது டீயா\nடீ-காபி இரண்டும் சேர்ந்து பல நன்மைகளையும் சில தீமைகளையும் நமக்குத் தருகின்றன. உங்கள் காலை உணவுடன் குடிக்க சிறந்தது டீயா. காபியா என்று அறிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் குடிப்பதற்கு டீ நல்லதா\nஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா\nஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக்...\nதமிழர்களுக்கு மருந்தான நாட்டுக் கோழி… ஏன் நல்லது தெரியுமா\nஉடல் தெம்பில்லாத வாலிபர்கள், பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது நாட்டுக் கோழி கறி. அன்றைய காலத்தில் உறவினர்கள் வந்துவிட்டாலே, கோழி அடித்து அறுசுவை உணவுடன்...\nநீரில் ஊறவைத்து வெந்தயம் சாப்பிடுங்க.. அப்பறம் பாருங்க அதிசயத்தை – Fenugreek in empty stomach\nவெந்தயம் கசப்பாக இருந்தாலும் நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இத்தகைய வெந்தயத்தை இரவில் முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு அந்நீரை...\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் இவையெல்லாம் தான்.. எப்படி தடுப்பது\nபொதுவாக முடி உதிர்வதும், பாதிப்படையும் பொதுவான காரணங்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் 3 பெண்களில் ஒருவர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கி��ார்கள். முடி மெலிவு, முடிநுனி உடைதல், வழுக்கை, புழுவெட்டு, பொடுகு, முடி...\n… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...\nவியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine\nமூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...\nஇன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...\nவாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore\nபப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...\nமுகத்தில் உள்ள முகப்பரு நீங்க, துவாரங்கள் நீங்க, தோல் சுருக்கம் வராமல் இருக்க, வித்தியாசமான முறையில் ஐஸ் மசாஜ்.\nபொதுவாகவே பெண்களுக்கு முகத்தில் முகப்பரு வருவது இயற்கை தான். சில பேருக்கு அந்த முகப்பரு நாளடைவில் மறைந்து விடும். சில பேருக்கு தழும்பாக மாறும். சில பேருக்கு அந்த இடங்களில் சின்ன சின்ன...\nஇந்த Face pack பேஸ் பேக் போடுங்க… உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க…\nஉங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா அப்படியானால் இந்த பேஸ் பேக்குகளை போடலாம். உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா அப்படியானால் இந்த பேஸ் பேக்குகளை போடலாம். உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா\nஅந்த மூன்று நாட்களில் தலைக்கு குளிக்கலாமா மீறினால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் தெரியுமா மீறினால் என்�� மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஇன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க வேண்டும் என்ன சாப்பிட வேண்டும்\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/videos/event-videos/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-11T23:11:55Z", "digest": "sha1:FBUOKTFZTZV3JNGCGHPLBBOFGGQEZBMA", "length": 2856, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas கதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ... - Dailycinemas", "raw_content": "\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது\nமுகமூடியின் பக்க விளைவுகள் (MASK)\nசமுக சேவ�� அமைப்பான சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பாகஉதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nகதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ…\nகதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ…\nEditorEvent VideosComments Off on கதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ…\nகதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ...\nகதகளி படத்தை பற்றி நடிகர் விஷால் சிறப்பு பேட்டி வீடியோ... கதகளி படத்தை பற்றி இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா சிறப்பு பேட்டி வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/needed-appraisal-by-workers/", "date_download": "2020-07-11T23:02:10Z", "digest": "sha1:BGTYM4RFNLX3OAVF34JCBFSYGF5EETVH", "length": 28983, "nlines": 138, "source_domain": "new-democrats.com", "title": "தேவை - முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபன்றி தொழுவத்திற்கு பன்னீர் தெளிக்கும் அருமை அங்கிள் வைத்தி – தினமணி தலையங்கம்\nஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் \nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nFiled under இந்தியா, உலகம், பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள்\nவந்து விட்டது அப்ரைசல் சீசன். ஊழியர்களின் செயல்பாட்டையும், திறமையையும், நிர்வாகத்தால் வைக்கப்பட்ட இலக்கை எட்டிய அளவையும் மதிப்பிட்டு ரேட்டிங் வழங்கும் படலம் பல நிறுவனங்களில் ஆரம்பித்திருக்கும், எஞ்சியவற்றில் விரைவில் ஆரம்பித்து விடும்.\nஇதில் ஒட்டுமொத்த நிறுவனத்தின் செயல்பாடு, குறிப்பிட்ட பிரிவின் செயல்பாடு, குறிப்பிட்ட குழுவின் செயல்பாடு, தனிப்பட்ட தொழிலாளியின் சாதனைகள் என்று பிரித்து, அததற்கு குறிப்பிட்ட வெயிட்டேஜ் கொடுத்து அப்ரைசல் போடுவதாக சொல்கின்றனர் முதலாளிகள். ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக ரகசியமாக வந்து சேரும். ஆண்டு முழுவதும் செய்த வேலைக்கும் இந்த திறன் மதிப்பீட்டுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை என்பதும், நிர்வாகத்தின் விருப்பத்துக்கேற்ப போடப்படுகிறது என்பதுதான் உண்மை.\nஒரு கார் கம்பெனியை எடுத்துக் கொள்வோம். காரின் விலையில் 47% உள்ளீட்டு பொருட்கள், 10% நேரடி கூலி/ஊதியம், நிர்வாகம் முதலானவை சுமார் 32%. தாம் உற்பத்தி செய்யும் காரின் மதிப்பில் 10%-ஐ மட்டுமே கூலியாக பெறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அப்ரைசல் நடத்தி, அதன் மூலம் அந்த செலவை குறைக்க முயற்சிக்கும் நிர்வாகம், 25% முதல் 30% வரை அள்ளிச் செல்லும் விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளுக்கு என்ன அப்ரைசல் நடத்துகிறது\nஇன்னும் ஒரு உதாரணமாக இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.\n2017-ம் ஆண்டில் இன்போசிஸ்-ன் மொத்த விற்பனை வருவாய் ரூ 68,484 கோடி. மொத்த லாபம் ரூ 25,231. இதில் ஊழியருக்கான செலவு 55%, செயல்பாட்டு லாபம் 24.7%. மேலே சொன்னது போல 55% வருவாயை ஊழியர்கள் அனைவருக்கும் சமமாக கொடுப்பதுமில்லை. இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 10% என்றால், சில ஆயிரம் அதிகாரிகளுக்கு 45% போய்ச் சேரும். அதிகாரிகளிடையே கூட சம பகிர்வு கிடையாது. உயர்மட்ட அதிகாரிகளுக்கு பெரும் பகுதியும், மிஞ்சிய தொகை எஞ்சிய அதிகாரிகளுக்கும் போய்ச் சேரும்.\nஇப்படி குடும்பத்தை நடத்தும் அளவுக்கு சில 10,000-களை சம்பளமாக பெற்றுச் செல்லும் ஊழியர்களின் செயல்பாட்டை, திறனை பூதக் கண்ணாடி வைத்து உருப்பெருக்கி பார்க்கும் நிறுவனம், ஆடம்பரத்துக்கும், எதிர்கால முதலீட்டுக்கும் தலைக்கு பல கோடிகளை ஒதுக்கிக் கொள்ளும் இயக்குனர்களின் செயல்பாட்டையும், தலைக்கு பல நூறு கோடிகள் அள்ளிச் செல்லும் முதலாளிகளின் செயல்பாட்டையும் அப்ரைசல் செய்ய வேண்டாமா\nதொழிலாளி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறாரா, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியிருக்கிறாரா, தனது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் அளக்கும் அதே நேரத்தில் உயர் மேலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு அப்ரைசல் போட வேண்டும் என்று கேட்கிறோம்.\n“நாங்க எல்லாம் தனி, நாங்க மூலதனம் போட்டதால்தான் கம்பெனி நடக்கிறது, அதற்கான லாபத்தைத்தான் சம்பளமாகவும், ஈவுத் தொகையாகவும், லாபமாகவும், பெறுகிறோம், வட்டி எடுத்துக் கொள்கிறோம்” என்று நீங்கள் சொல்லலாம்.\n“நீங்க போட்ட முதலீட்டில் வாங்கிய எந்திரங்கள், கட்டிடம் இவற்றின் மேல் எல்லாம் தொழிலாளர்களாகிய நாங்கள் உழைப்பை செலுத்தினால்தான் அவற்றின் மதிப்பு பொருளுக்கு கடத்தப்பட்டு சந்தையில் விற்று காசாக்க முடியும். தொழிலாளியின் உழைப்பை சேர்க்காமல் நீங்கள் முதலீடு போட்ட கட்டிடத்தையும், எந்திரங்களையும் அப்படியே சந்தையில் விற்கப் போனால், காயலான் கடை விலையில்தான் விற்க முடியும். உழைப்பு என்ற ஒளிதான் உங்கள் முதலீட்டுக்கு மதிப்பூட்டித் தருகிறது.”\n“நாங்க ரிஸ்க் எடுத்து தொழில் செய்கிறோம். அதற்கான ஊதியம் எங்களுக்கு வர வேண்டும்.”\n“நாங்களும் படித்து, பட்டம் வாங்கி இந்த கம்பெனியில் சேர்வதன் மூலம் ரிஸ்க் எடுக்கத்தான் செய்கிறோம். உங்கள் நிர்வாகம் சொதப்பி கம்பெனி திவாலாகி விட்டால் செய்த வேலைக்கு சம்பளம் கூட இல்லாமல் தெருவில் நிற்கின்ற எங்களுக்கு யார் பதில் சொல்வது. நீங்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ போய் செட்டில் ஆகி விடுவீர்கள். நாங்களோ அடுத்த மாத செலவை சமாளிக்க இப்படி இழுத்து மூடப்பட்ட கம்பெனியில் வேலை செய்த அனுபவத்தை வைத்து வெளியில் போய் புதிய வேலை தேட வேண்டும்.”\n“நாங்களும் உழைக்கிறோம். இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வாகம் செய்வது, செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது நாங்கதான். நாங்கதான் எந்தப் பொருளை எந்த சந்தையில் விற்கலாம் என்று திறமையாக செயல்பட்டு நிறுவனத்தை வழிநடத்தி செல்கிறோம். அந்த வேலைக்கு ஊதியம் வேண்டாமா” இதுவும் முதலாளிகளது வாதம்.\n“அதாவது எங்களை மாதிரியே நீங்க செய்ற வேலைக்கு சம்பளம் கேட்கிறீங்க. அப்படி உங்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டியது நியாயம்தான். எங்களைப் போல உங்களுக்கும் அப்ரைசல் போடலாம். என்ன வேலை செய்றீங்க என்னென்ன திறமைகளை வளர்த்துக்கிட்டீங்க இதற்கு எல்லாம் செல்ஃப் ரேட்டிங் போட்டு எடுத்துகிட்டு வாங்க. அதை சரிபார்த்து இறுதி ரேட்டிங்-ஐ முடிவு செய்யலாம்.\nஉதாரணமாக, இரண்டு துறைகளை எடுத்துக்கலாம்.\nவெளிநாட்டு வாடிக்கையாளரிடம் புராஜக்ட் வாங்குவதற்காக இல்லாத வாக்குறுதி எல்லாம் அளித்து, சாதிக்க முடியாத இலக்குகளை நிறைவேற்றுவதாக சொல்லி, கட்டுப்படியாகாத குறைந்த விலைக்கு வாங்கி வந்து, தலையில் கட்டுகிறீர்கள். அதை நிறைவேற்ற இரவு பகலாக வேலை செய்து, டென்ஷனாக உழைக்கிறார்கள் ஊழியர்கள். உங்களது திறமைக்கும், உழைப்புக்கும் ரேட்டிங் போட்டால் செக்யூரிட்டியை விடக் குறைவான கூலிதானே கிடைக்கும்\nஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பல கட்ட தேர்வு வைத்து, வடிகட்டி எடுத்து வருகிறீர்கள். எடுத்த ஓரிரு ஆண்டுகளி��் அல்லது ஒரு சில ஆண்டுகளில் அப்ரைசலில் ரேட்டிங் சரியில்லை என்றால், ஊழியரை வேலைக்கு எடுத்த, நிர்வகித்த, வழிகாட்டிய மேலாளர்களுக்கு என்ன அப்ரைசல்\nஅதே போல தொழிலாளிகளுக்கு ரேட்டிங் போடும் முறையையும் அப்படியே மாற்றி விடுவோம். தொழிலாளிகளுக்கு அப்ரைசல் போடும் போது மூடு மந்திரமாக curve fitting செஞ்சு, ஒரு குழுவில் எல்லாரும் நல்லா வேலை செய்திருந்தாலும் 10% பேருக்கு குறைந்த ரேட்டிங் போடுவது எல்லாம் வேண்டாம். கடந்த ஆண்டு வருமானத்தை விட இந்த ஆண்டு வருமானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அதுதான் தொழிலாளியின் திறமைக்கும், உழைப்புக்கும் அளவுகோல். அதன் அடிப்படையில் ரேட்டிங் போதுவதுதானே நியாயம்\n“இப்படி நீங்க தொழிற்சங்கமா தலையிட்டு கூலியை உயர்த்தினா, ஆட்குறைப்பு செய்வதை நிறுத்தி விட்டால் சந்தையில போட்டி போட முடியாது”-ன்னு நீங்க சொல்லலாம்.\n“சந்தையில் போட்டி போடணும்னா போட்டியாளனை விட விலையை குறைக்கணும் என்பதுதானே உங்களது பார்முலா விலையை குறைப்பதென்றால் தொழிலாளியின் சம்பளத்தை ஏன் குறைக்க வேண்டும் விலையை குறைப்பதென்றால் தொழிலாளியின் சம்பளத்தை ஏன் குறைக்க வேண்டும் முதலாளியின் இலாபத்தை குறைக்கலாமே மேலும், ட உற்பத்தி பொருளுக்கெல்லாம், விலை வைச்சி விற்கிறோம். சந்தை விலையை விட அதிகமாக விற்கத்தானே முயற்சிக்கிறோம். அது மூலமா சந்தை விலை மாறத்தானே செய்யுது\nதொழிலாளர்களது உழைப்பு மற்றும் திறமையால்தான் நிறுவனத்துக்கு வருவாய் வருகிறது. எனவே, தொழிலாளிகளுக்கு தனித்தனியாக ரேட்டிங் போட்டு தனிப்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுப்பது, வேலையை விட்டு போக கட்டாயப்படுத்துவது, புராஜக்ட் ஒதுக்க மறுப்பது என்று நடந்து கொள்வதை விட்டு விடுங்கள். உண்மையிலேயே கம்பெனியின் நிதி நிலைமை தடுமாறினால், வருமானத்தை பெருக்க என்ன செய்யலாம், செலவை குறைக்க யார் சம்பளத்தை வெட்டலாம் என்று தொழிலாளர் தரப்பபில் கேளுங்கள். ஆயிரம் வழிகளைச் சொல்லுவார்கள்.\nநீங்களே தன்னிச்சையா எல்லா முடிவையும் எடுத்து விட்டு தொழிலாளிகளை பலியிடுவது, பிரித்து ஆள்வதை விட்டு விடுங்கள். ரிஸ்க் எடுத்து கம்பெனிக்காக உழைத்து, கம்பெனியின் வருவாய்க்கு அடிப்படையாக இருக்கும் தொழிலாளிகளுக்குத்தான் கம்பெனி நன்றாக செயல்படுவதில் பொறுப்பும், உரிமையும் இருக்கு. அதனால் ரேட்டிங், அப்ரைசல் முறையை ஒழியுங்கள்; நிறுவனத்தின் இலாபத்திக்கேற்ப வருடாந்திர ஊதிய உயர்வைத் தாருங்கள்.\nநீங்கள் தானாக தர மாட்டீர்கள் என்பதும், எப்படி வாங்குவது என்பதும் எங்களுக்குத் தெரியும்.\nபுதிய தொழிலாளி, மார்ச் 2018\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nஎளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nபெரியார் வென்றெடுத்த பேச்சுரிமையை பயன்படுத்திய பார்ப்பனப் பெண்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nஅரசின் அரசாணைக்கு, மொழிப் பற்றல்லாது, வேறு நோக்கமிருக்குமோ எனச் சிந்திக்க வைக்கின்றது. குறிப்பாக கோவிட் 19 (கொரோனா) நோயினைக் கையாள்வதிலுள்ள பின்னடைவுகள் பற்றிய பார்வையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nகொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.\nபார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா வேதனையா \nசமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.\nஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு \nநுண்கடன் எனும் பெயரில் மக்களின் கழுத்தை நெறிக்கும் கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்கக் கோரி, கடலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\n மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு \nஇளைஞர்களை சீரழிக்கும், போதை வெறி மற்றும் ரவுடியிசத்துக்கு முடிவுகட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து களமிறங்கியுள்ளது மக்கள் அதிகாரம்.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும் என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.\nநமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவின் செயற்குழு உறுப்பினரும், முன்னணி செயற்பாட்டாளருமான சரவண குரு நேற்று (29/06/2019) இரவு மாரடைப்பால் காலமானார். தனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/467-2017-06-05-05-51-16", "date_download": "2020-07-12T00:19:16Z", "digest": "sha1:BV63NGIOEAK344XM2FXO32VISABNG5RH", "length": 7667, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு - eelanatham.net", "raw_content": "\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்���ை பரிந்துரைத்துள்ளது.\nஅனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.\nஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.\nவிசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும் முகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/3940/", "date_download": "2020-07-12T01:05:12Z", "digest": "sha1:QV7BSHK2BZP5HTCMHD7E4LI56N57IVHW", "length": 17937, "nlines": 186, "source_domain": "globaltamilnews.net", "title": "வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nயாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nயாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) உயிரிழந்தமை பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திலையே என உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.\nஅதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ,\nகொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சம்பவத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.\nமாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் தரப்பு ஆரம்பத்தில் தெரிவிக்கையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதிலையே மாணவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில் , நேற்று நள்ளிரவு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார்.\nவிபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர்.\nசம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த இன்னுமொருவர் தெரிவிக்கையில் , நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.\nநான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன்.\nசம்பவ இடத்தில் அதிகாலை பொலிசார் குவிப்பு.\nஅதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில் , நான் அதிகாலை 4 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிசார் நின���று இருந்தார்கள்.\nஅதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள்.\nநான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி வீட்ட போகும் போது தான் விபத்து நடந்தது தெரியும். என தெரிவித்தார்.\nஅதிகாலை வேளை குவிக்கப்பட்ட பொலிசார் தடயங்களை அழித்தார்களா \nகாலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.\nCCTV கமராவில் பதிவான காட்சி.\nசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.\nமதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.\nசம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.\nஉயிரிழந்த மாணவர்களின் உடல் கூற்று பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அதனை அடுத்து மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு ந��யாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nகல்விக்கான நிதி 100 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது\nலண்டன் சிற்றி விமான நிலையத்தில் இரசாயன தாக்குதல்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/thiraikavithai/690-venmegampennagae", "date_download": "2020-07-11T23:31:14Z", "digest": "sha1:FSAG46RUV5ALCFBQ5IM5JUER5VGQRWN5", "length": 5601, "nlines": 80, "source_domain": "kavithai.com", "title": "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 19:00\nபடம்: யாரடி நீ மோகினி\nஎன் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ\nவார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன\nபார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன\nகண் கலங்க நிற்க வைக்கும் தீ…\nபெண���ணே என்னடி.. உண்மை சொல்லடி..\nஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…\nதேவதை வாழ்வது வீடில்லை கோயில்\nகடவுளின் கால் தடம் பார்க்கிறேன்\nஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட\nகண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்\nகண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்\nஎங்கள் மனதை கொள்ளை அடித்தாய்\nவிழி அசைவில் வலை விரித்தாய்\nதூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/06/12/speedy-road-works-on-chinas-border/", "date_download": "2020-07-11T23:10:39Z", "digest": "sha1:4763XS2XNLJJXD2CS3YU7PYLUW5MGWST", "length": 13334, "nlines": 130, "source_domain": "oredesam.in", "title": "சீனாவின் எல்லைப்பகுதியில் வேகமெடுத்த சாலை பணிகள் ! ஹெலிகாப்டரில் கனரக சாதனங்கள்! - oredesam", "raw_content": "\nசீனாவின் எல்லைப்பகுதியில் வேகமெடுத்த சாலை பணிகள் \nin இந்தியா, உலகம், செய்திகள்\nஇமயமலை பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்தில் இந்தியா-சீனா எல்லை அருகே 65 கி.மீ. தூரத்துக்கு முக்கியமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.325 கோடி ஒதுக்கீட்டில், கடந்த 2010-ம் ஆண்டு இப்பணி தொடங்கியது. சாலையின் தொடக்கத்திலும், இறுதியிலும் 40 கி.மீ. தூரத்துக்கு மேல் பாறைகள் உடைக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், நடுவில் உள்ள 22 கி.மீ. தூர பகுதியில், கடுமையான பாறைகள் நிமிர்ந்து நிற்பதால், அவற்றை உடைக்க முடியவில்லை. அதற்காக கனரக சாதனங்களை அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவர கடந்த ஆண்டு எத்தனையோ தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை தோல்வியில் முடிவடைந்தன.\nஇதனால், சாலைப்பணி தாமதமானது. இந்நிலையில், நேற்று ஹெலிகாப்டர்கள் மூலமாக அந்த சாதனங்கள் வெற்றிகரமாக கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதன்மூலம், கடுமையான பாறைகளை உடைத்து, விரைவில் சாலை அமைக்க வழி பிறந்துள்ளதாக எல்லை சாலைகள் நிறுவனம் கூறியுள்ளது. ஓரிரு ஆண்டுகளில் சாலை பணி முடிவடையும் என்று தெரிவித்தது. சாலையை போட்டுவிட்டால் ராணுவ தளவாடங்கள் எளிதாக அந்த எல்லை அருகே இந்தியா கொண்டு வந்துவிடும். மேலும் எல்லைகளை ஆக்கிரமிக்க முடியாது என்பதால் தான் உலகமே கொரானா தொற்றை சமாளிக்க திணறி வரும் வேளையில் .சீன முதலில் இந்தியாவை சீண்டி பார்த்தது , சீண்டிப் பார்த்ததின் பின் விளைவை யோசித்த பின் பின்னங்கால் பஏன் சீனா இந்தியாவை மீண்டும்சீண்டுவது ஏன் காரணம் தெளிவாக உள்ளது , நேபாள பிரச்சனையையும் லடாக் எல்லைப் பிரச்சினையையும் தான்\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\n2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சீனாவின் கனவு திட்டமான முத்துமாலை சிதறடிக்கப்பட்டது. தற்சமயம் அவர்களுடன் பாகிஸ்தானின் துறைமுக பணி மட்டுமே உள்ளது அவர்கள் திட்டமிட்ட இலங்கை மற்றும் இதர நாடுகளின் மூலமாக திட்டமிடப்பட்டிருந்த பணிகளை நாம் முறியடித்து முத்து மாலையை சிதறவிட்டது இந்தியா. அதற்கு பின்பு அவர்களின் இன்னொரு கனவு திட்டமான பட்டு பாதையை நிறுத்தியது மோடி சர்க்கார்.\nமேலும் இந்த கொரானா விவகாரத்தில் உலகநாடுகளில் சீனாவை தள்ளி வைத்துள்ளதும், அங்கு முதலீடு செய்த கம்பெனிகள் வேறு ஒரு நாட்டை நோக்கி நகர்வதும் அங்கு சூழ்நிலையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சீனாவில் பொருளாதார நிலையும் கீழே சென்று கொண்டுள்ளது இதையெல்லாம் எப்படி சரி செய்வது அதற்கு,ஏதாவது ஒரு சப்பை கட்டு கட்ட வேண்டுமல்லவா அதற்குத்தான் சீனா கையில் எடுத்த விவகாரம் இந்தியாவை சீண்டிப் பார்ப்பது .\nஇந்திய சீன எல்லையான லடாக் அருகே தன்னுடைய படைகளை விரைவாக அனுப்பி நிலைமையை வேகமாக பரபரப்புக்கு உள்ளாக்கியது சீனா . அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை மோடி அரசு , சரியான நடவடிக்கை எடுத்துக் கொண்டு வந்தது பின்னர் சீனா எல்லை பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என சொல்லி 2.5 கிலோ மீட்டர் எல்லையிலிருந்து பின்வாங்கியது சீனா .\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் இணைய��ள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.\nமோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன \nசெக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.\nசெடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும் காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nதமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி\nஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.\nமோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-12T01:25:30Z", "digest": "sha1:5JQ4KXKAUEYROMQIEEYA4VGAPSUDNWIP", "length": 6253, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அலைத்திருத்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலைத்திருத்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇருமுனையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/த ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்றல் மின்னணுவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சீராக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீராக்கி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அலைத்திருத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைக்காட்சிப் பெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/திசம்பர், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறுதிசையாக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:20:24Z", "digest": "sha1:N6KBMVDEAEG7IOK4Y5U5XVUXAOU5WXLP", "length": 4908, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "சொட்டுநீர்ப் பாசனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/06/28041655/Corona-pushes-from-depression-to-suicide.vpf", "date_download": "2020-07-11T23:23:14Z", "digest": "sha1:AZAX3HAV5RO7WGK73Z4OY63LUR56AUMS", "length": 24730, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona pushes from depression to suicide || மன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா...பதறும் மனநல நிபுணர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங��களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா...பதறும் மனநல நிபுணர்கள் + \"||\" + Corona pushes from depression to suicide\nமன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா...பதறும் மனநல நிபுணர்கள்\nற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.\nதெற்கத்தி சீமையான திருநெல்வேலியின் அடையாளச்சின்னங்களில் ஒன்று, இருட்டுக்கடை அல்வா\nமக்களின் நாவு இனிக்க இனிக்க, அந்த அல்வாவை கிளறி கொடுத்த அந்த கடையின் அதிபர் ஹரிசிங் இன்று இல்லை. அவர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் 80 வயதில்....\n அவருக்கு முன்பாக கடந்த மே மாதம் 26 ந் தேதியும், 27 ந் தேதியும் அடுத்தடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 50 மற்றும் 57 வயது கொண்ட இருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.\nகொரோனாவின் தற்கொலை பாதை ...\nஇப்படி தற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதால்தானோ என்னவோ, கொரோனா வைரசையும் தமிழகம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது போல.\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nதொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு ஒழிச்சலற்ற பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.\nஅதற்குள்ளே தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குடும்பத்தின் தலைவர்களே மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருவது குடும்பங்களை கதி கலங்க வைத்து வருகிறது.\nமனச்சோர்வால் ஆயிரமாயிரம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்கு தூங்கச்செல்வதற்கு முன் நாளை நாம் நலமுடன் எழுந்திருப்போமா என்ற சந்தேகம் பெரும்பாலான மக்களை சித்ரவதை செய்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு புறம் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால், இன்னொரு புறம் அந்த வைரசின் புற விளைவுகள் எண்ணிலடங்காமல் போய்க்கொண்ட���ருக்கிறது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், பொழுதுபோக்கு பூங்காக்களும், திரையரங்குகளும், வணிக வளாகங்களும், விடுதிகளும், உணவகங்களும் மூடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள். கூலித்தொழிலாளிகள் தொடங்கி ஆட்டோ ரிக்‌ஷா தொழிலாளிகள் வரை ஒட்டுமொத்த தொழிலாளர் துறையும் ஓசையின்றி முடங்கிப்போய் விட்டது.\nசேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகிப்போக, மிச்சமிருந்த நம்பிக்கையும் பறிபோக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் கண்ணீரில் கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதுதான் மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.\nசென்னை மனநல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஆர்.பூர்ண சந்திரிகா, “ கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் மனநலத்தை பல விதங்களிலும் பாதித்து இருக்கிறது. இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரையில் 3,632 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்தன. 2,603 பேருக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்கினோம். மாவட்டங்களில் உள்ள எங்கள் மையங்களிலும் எங்கள் சேவை தொடர்கிறது” என்கிறார்.\nசென்னையில் 4 இலக்கத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினந்தோறும் ஏறுமுகம் கண்டு வருகிறது. இது மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் முக்கிய பங்களிப்பாக மாறி இருக்கிறது. இதனால் மனதளவில் தளர்ந்து போகிற மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதற்கு என்று பிரத்யேகமாக ஒரு இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் மனச்சோர்வுக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிற நிலையில், சென்னை மாஸ்டர்மைண்ட் பவுண்டேசன் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் கூறும்போது, “உளவியல் கண்ணோட்டத்தில் மன அழுத்தம், பதற்றம், கவலை போன்றவற்றால் பாதிக்கப்படாத ஒரே ஒரு மனிதரைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. ஆளுக்கு ஆள் அதன் பாதிப்பும், பாதிப்பின் தீவிரமும் மாறுபடுகிறது” என்கிறார்.\nஇந்த அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு, நாடு முழுவதும் இலவச கவுன்சிலிங் சேவையை தன்னலம���்று வழங்கிக்கொண்டிருக்கிறது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிற வாய்ப்பை கொண்டுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை பணியில் அமர்த்தாதீர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கிற பெண்களை கொரோனா வைரஸ் தொடர்பான வேலையில் ஈடுபடுத்தாதீர்கள் என்று இந்த அமைப்பு செய்த பரிந்துரையை பஞ்சாப் மாநில அரசு ஏற்று செயல்படுத்தி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த அம்சம்.\nகொரோனா வைரஸ் தொற்றால் மனிதர்களின் மன நலம் இன்னும் மோசமான நிலைக்கு செல்கிற வாய்ப்பு உண்டு என்று மன நல நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇதுபற்றி விரிவாய் சொல்கிறபோது, ஒரு கட்டத்தில் எதற்காக நாம் உயிர் வாழ வேண்டும், தற்கொலை செய்துகொண்டு செத்தால் என்ன என்ற உணர்வுக்கு மக்கள் ஆட்படுவார்கள் என்ற கருத்தை மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் வைக்கிறார்.\nஅதே நேரத்தில், “மன நலம் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலோருக்கு மருந்துகள் தேவைப்படாது. நிலைமை மோசமாகி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், கொரோனா வைரசை எப்படி சமாளிப்பது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் எப்படி அதை சந்திப்பது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் எப்படி அதை சந்திப்பது ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபின்னர் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபின்னர் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது இப்படி 3 கட்ட ஆலோசனை மக்களுக்கு தேவைப்படுகிறது என்று லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் யதார்த்தத்தை உணர்த்துகிறார்.\nமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பது முக்கியம் என சொல்கிற அவர், ஆஸ்பத்திரிகளில் இருக்கிறபோதும்கூட தொற்று நோய் பீதியை ஏற்படுத்தக்கூடும், அது நோயாளிகளை தற்கொலை எண்ணத்துக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரிக்க தவறவில்லை.\nகொரோனா வைரஸ் தொற்று பெருகி வருகிற இந்நாளில் மாநகராட்சி நிர்வாகம், கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி வருகிற சூழலில், மக்களின் மனநலம் காக்கவும் வகை செய்திருக்கிறது.\nஒரு மன நல மருத்துவ நிபுணர், ஒரு ஆலோசகர், ஒரு சமூக சேவகர் என அடங்கிய குழுை வை மண்டலம் தோறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனை வழங்க களம் இறக்கி உள்ளது.\nகொரோனா பரவல் பீதிக்கு மத்தியில் மன நல மருத்துவ நிபுணர்களையும், ஆஸ்பத்திரிகளையும் நாடுவதற்கு தயங்குகிற மக்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக பல்வேறு அமைப்புகள் தொலைபேசி வழியாக ஆலோசனைகள் வழங்குகின்றன.\nசுகாதார தளமான லைப்ரேட், தற்போது மனநல ஆலோசனைகள் பெறுவதற்காக ஆன்லைன் நோயாளிகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. அதிலும் மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையில் இந்த ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.\nமும்பை, டெல்லி, புனே, ஆமதாபாத், சென்னை, பெங்களூரு என பெருநகர மக்களே இப்படி மன நல பாதிப்புக்கு ஆளானால் கிராமப்புற மக்களின் நிலை என்னாவது என்று எண்ணுகிறபோதே அடிவயிறு கலங்குகிறது.\nஎல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது. கொரோனாவுக்கும் ஒரு காலம் நிச்சயமாக இருக்கிறது. அது காலமெல்லாம் நம்மோடு இருந்து விடப்போவது இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை மன வயலில் விதையுங்கள். வாழ்க்கை, வசந்தமாகும்.\n1. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு\nசென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\n2. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது\nமதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n3. ‘முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது’ நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ., தாயாருக்கு கொரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nசென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190920-33975.html", "date_download": "2020-07-12T00:23:49Z", "digest": "sha1:F4NBA6E2UZ3NEVQ3TEJM43PZASKZH3CP", "length": 11722, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை , திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி\nபொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ\nபுக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி\nஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே\nதுணைப் பிரதமர் அணிக்கு வெற்றி\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nஅல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே ஒப்படைத்த வாக்காளர்கள்\nஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை\nகுழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்\n‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து இல்லறத்தில் இணைந்து இரு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார்.\n“குழந்தை குட்டியாகிவிட்டது. இனிமேல் நடிக்க வரமாட்டார்,” என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை மனம் குளிரச் செய்துள்ளார் ஜெனிலியா.\nஇதுபற்றி ஜெனிலியா கூறுகையில், “வாழ்க்கையில் வித்தியாசமான பல்வேறு தருணங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். நடிப்புதான் உலகம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பத் தலைவியாக, பரபரப்பான தாயாக பல அனுபவங்களைப் பெற்றுவிட் டேன். தற்போது மீண்டும் நடிக்க வருவதுபற்றி திட்டமிட்டு வருகிறேன். அதற்கான கதைத் தேர்வு நடந்து வருகிறது.\n“வாழ்க்கையில் தாய் என்ற அந்தஸ்தை அடைந்தது மிக அருமையான தருணம். எனது குழந்தைகள், கணவருடன் எனது வாழ்க்கையை சரியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடத்துக்கு வருடம் வயது ஏறிக்கொண்டே போவது பற்றி எல்லாம் கவலையில்லையா என்கிறார்கள். வயதென்ன வயது வயது என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அதுவொரு சலுகை. அவ்வளவுதான்,” என்கிறார் ஜெனிலியா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து உச்சமடையும் தொற்று\nமுன்னோடி வாக்கு எண்ணிக்கை நிலவரம்\nபிரதமர்: மசெக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி\nசிங்கப்பூரில் மேலும் 7 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிப்பு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190921-34006.html", "date_download": "2020-07-12T00:59:41Z", "digest": "sha1:BGQBQHUKEV7THAC2NSRXTIQL5C3UWNTF", "length": 11519, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஓய்வுகால நிதி: 28வது இடத்தில் சிங்கப்பூர், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஓய்வுகால நிதி: 28வது இடத்தில் சிங்கப்பூர்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி\nபொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ\nபுக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி\nஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே\nதுணைப் பிரதமர் அணிக்கு வெற்றி\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nஅல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே ஒப்படைத்த வாக்காளர்கள்\nஓய்வுகால நிதி: 28வது இடத்தில் சிங்கப்பூர்\nஇவ்வாண்டு வலுவான ஓய்வுகால நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ள ஆசிய நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்து முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது.\nஓய்வுகால பாதுகாப்பு குறியீட்டு ஆண்டு அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.\nஒட்டுமொத்தமாக 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் தொடர்ந்து 28வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஆனால் ஓய்வுகால பாதுகாப்பை வழங்கும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்ததாக சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது.\nஒட்டு மொத்த நாடுகளின் வரிசையில் ஜப்பான் 23வது இடத்திலும் தென்கொரியா 24வது இடத்திலும் உள்ளன.\nஒரு நாட்டின் நிதி நிலை, சேமிப்பு, முதலீடு, வாங்கும் சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓய்வுகால நிதி மதிப்பிடப்படுகிறது. மகிழ்���்சி, காற்றின் தரம், தண்ணீர், இயற்கை சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில் கணக்கிடப்படுகின்றன. ஆனால் வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு ஆசிய நாடும் முதல் 25 இடங்களில் இடம்பெறவில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபுதிய தொகுதி, புதிய அனுபவம்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 65,000 பேருக்கு தொற்று\nஅஸ்மின் அலி: மலேசியா வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்\nசிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூர��\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/03/76-2017.html", "date_download": "2020-07-12T00:39:43Z", "digest": "sha1:IVYZ7X7J4TTC6PK52YLBK7VGVUYMWZE2", "length": 12705, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017\nதீபம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்,\nமீண்டும் மாசி மாதத்தின் பிறப்பில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nபொறாமை- மனிதனை ஆட்டிப் படைப்பதில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவனும் தமது விருப்புகளுக்கேற்ப வெவ்வேறு விதமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறான். வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். அவ்வெற்றிகளை அடையாதவன் எதோ ஒரு விதத்திலாவது சில நன்மைகளை அடைந்தாலும் கூட மற்றவன் பெற்றதும் தனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை அடைகிறான். பொறாமையினால் மன அழுத்தம் காரணமாக நோய் வாய்ப்படுகிறான்.உறவுகளை இழக்கிறான்.பின் தன்னையும் இழக்கிறான்.\nஒருவன் தனக்கே எல்லா சுக போகங்களும் கிட்டிட வேண்டும் என எண்ணுவது பேராசை.அதுவே பொறாமைக்கு வழிகோலுகிறது. இறுதியில் அவன் அனைத்தையும் இழக்கிறான்.\nஎனவே,வாழ்வில் நல் முயற்சிகள் தொடரட்டும்.வாழ்வில் வளர்ந்தோரை வாழ்த்துவோம், இணைந்தே வளர்வோம்.[தீபம்]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017\n\"மகளிர் மட்டும்\" - பெண்ணின் பெருமையை உணர்த்தும் பட...\nஎங்கள் கிராமத்தின் வாசனை மீண்டும் கிடைக்குமா..\nஇனி யார் வந்துதான் என்ன பயன்\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:09\nஅழகு இழந்த காம்பு போல ஆனே��ன் ...\nகால் பாத ஆணி தவிர்ப்பது எப்படி\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=5551", "date_download": "2020-07-11T23:30:51Z", "digest": "sha1:VN2ZCGOZ4XOOASUG63O7JIEKHTOM5UAJ", "length": 5196, "nlines": 80, "source_domain": "lankajobz.com", "title": "சாதாரண தர தகைமையுடன் இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நிலவும் பின்வரும் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது - Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nஇலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் வெற்���ிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nHome/GOVERNMENT/சாதாரண தர தகைமையுடன் இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நிலவும் பின்வரும் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nசாதாரண தர தகைமையுடன் இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நிலவும் பின்வரும் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n📌 பதவி – அலுவலக உதவியாளர்கள் ( 04 வெற்றிடங்கள்)\n📌 தகைமை – கல்விப் பொதுத் தராதரச் சான்றிதழ் (சாதாரண தரம்) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் ஆகக் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல்.\n📌 விண்ணப்ப முடிவுத் திகதி – 04.10.2019\n 📌 வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் - இரண்டாம் பட்டியல் வெளியானது\nஇலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஅரச பதவி வெற்றிடங்கள் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் ”காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தில் 102 பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன.\n 📌 இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்,\nகல்வியமைச்சின் தொழில்நும்ப கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன.(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/95485/", "date_download": "2020-07-11T23:28:24Z", "digest": "sha1:EOE5MHKLJVV33C4QEABW6RH7ZJNUEK4L", "length": 10630, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்\nஆசிய வலைப்பந்து கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். போட்டிகளில் திறமையாக விளையாடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி அவர்களது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகள் வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெர���வித்ததுடன், அதற்காக அரசாங்கம் சகல அனுசரணைகளையும் வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஇதேநேரம் 2018 உலக கரம் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை ஆண்கள் அணியும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணியும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.\nTagsSrilanka tamil ஆசிய கிண்ணத்தை இலங்கை வலைப்பந்தாட்ட அணி சந்தித்துள்ளனர் ஜனாதிபதியை வென்றுள்ள\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nஇலங்கையைின் ஆட்சியை 2020ல் பிடிக்க முன் இந்தியாவை சுற்றி வளைத்த மகிந்த…\nகிளிநொச்சியில் யுத்தப் பாதிப்புகளுக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை���ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/06/16/%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE-60-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-07-11T23:16:43Z", "digest": "sha1:7HGK4SXROEDHDTUSF6KFNVV5FJ3XOAZB", "length": 15016, "nlines": 192, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபொன்னியின் செல்வன் நாடக விமர்சனம்\n60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்கியின் மகோன்னதப் படைப்பான பொன்னியின் செல்வனை மூன்றரை மணி நேர நாடகமாக்கி நம்மை மெஸ்மரிசத்தில் ஆழ்த்திய மேஜிக் லேண்டர்ன் குழுவினரை எப்படிப் பாராட்டுவது\nபொதுவாக பிரபலமான கதையைக் கையாளும்போது நமது கற்பனை முகங்கள் நிஜத்தைப் பின்னோக்கித் தள்ளிவிடும். ஆனால் இதில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட வந்தியத் தேவன், அருள்மொழி,ஆதித்த கரிகாலன், குந்தவை, பூங்குழலி, மதுராந்தகன்,சேந்தன் அமுதன், சுந்தர சோழன், ஆழ்வார்க்கடியான் அனைவரையும் சந்திக்கும் போது நேராகப் பார்ப்பது போலவே இருக்கிறது. இது நாடகத்தின் முதல் வெற்றி.\nஐந்து பாகங்கள் கொண்ட படிக்கவே குழப்பமான புதினத்தை எந்த விதக் குழப்பமும் இல்லாமல் நாடகக் கதையை அமைத்திருப்பது இரண்டாவது வெற்றி.\nவந்தியத்தேவனின் இயல்பான நகைச்சுவை, நந்தினியின் கோபம், ஆழ்வார்க்கடியானின் புத்திசாலித்தனம், மதுராந்தகனின் நாடாளும் ஆசை, செம்பியன் மாதேவியின் உறுதிப்பாடு, குந்தவியின் புத்திசாலித்தனம் – காதல், பொன்னியின் செல்வனின் கம்பீரம், ஆதித்த கரிகாலனின் வெறி-துயரம், பழுவேற்றரையர்களின் ஆசை எல்லாம் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது நாடகத்தின் மூன்றாவது வெற்றி.\nகல்கி அவர்கள் எழுதிய வசனங்களை 90 சதவீதம் பயன்படுத்தி, தற்காலத்திற்கேற்ப வேக நடையில் பேச வைத்திருப்பது நான்காவது வெற்றி.\nகதாபாத்திரங்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பேசாமல் அரங்க மேடை முழுவதும் ஓடிக் கொண்டே -ஏன் மதில் மேலிருந்து குதித்தும் நடிக்கச் செய்திருப்பது – ஐந்தாவது வெற்றி\nஅழகான கோட்டை மதில் – மேலே செல்லப் பாதை,ஒரு புறம் ஒளிந்து அமர்ந்து பார்க்க மறைவிடம், மறுபுறம் உயரமான மலை உச்சியில் கதா பாத்திரங்கள் நின்று பேச அமைப்பு, மேடையின் நீளத்தையும் அகலத்தையும் மட்டுமல்ல உயரத்தையும் உபயோகித்துத் தளம் அமைத்துள்ளார் தோட்டா தரணி தஞ்சை, கடம்பூர்,இலங்கை மூன்றையும் வண்ண அமைப்பில் வித்தியாசப் படுத்தியிருப்பதும்,காட்சி மாற்றத்தைத் திரை போடாமல் மாற்றுவதும் ஆறாவது வெற்றி\nமூடுபல்லக்கில் பயணம் செய்வது , கடலில் வந்தியத்தேவன் படகை பூங்குழலி செலுத்துவது, பெரிய பொம்மை யானையை மேடையில் அமைத்து அதன் அம்பாரியில் வானதியும் பூங்குழலியும் சவாரி செய்வது, புதை குழியில் வந்தியத்தேவன் விழுவது, கத்திச் சண்டை போடுவது மேடைப் பொருட்களை சிறப்பாகக் கையாண்டது ஏழாவது வெற்றி\nகந்தமாறன்,சம்புவரையர்,கொடும்பாளூரார், பார்த்திபேந்த்ரன் ,சுந்தர சோழன்,அநிருத்தர்,போன்ற பாத்திரங்களையும் சிறப்பாகச் செதுக்கியிருப்பது -அதிலும் அந்தப் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ரவிதாசன் இடும்பன் காரி,சோமன் சாம்பவான் ஆகியோரின் மின்னல் வேகத் துடிப்பு நாடகத்தின் எட்டாவது வெற்றி\nஇடைவேளையின் போது கடலில் குதித்த பொன்னியின் செல்வனைக் காணோம் என்று காவலாளிகள் முரசறைந்து கொண்டே ம்யூசிக் அகாடெமியின் கேண்டீன் வரை வந்தது புதுமையாகவும் ஜாலியாகவும் இருந்தது. இது போன்ற புத்திசாலித்தனம் நாடகத்தின் ஒன்பதாவது வெற்றி.\nநாட்டின் அரசரையும் இரு இளவரசர்களையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய மும்முனைத் திட்டம். அதில் இரண்டு திட்டம் தோல்வி அடைய, மூன்றாவது திட்டம் குரூரமாக வெற்றி அடைவது தான் கதையின் முக்கிய முடிச்சு. ஒரு த்ரில்லருக்குத் தேவையான டெம்போ கதையில் இருந்தது. அந்த மையக் கருத்தை நாடகத்திலும் கொண்டு வந்தது பத்தாம் வெற்றி\nபுதுவெள்ளம் போன்ற நுப்பும் நுரையுமான குதூகலக் காட்சி அமைப்பு.\nசுழற்காற்று போன்ற விறுவிறுப்பான மேடை அமைப்பு.\nகொலை வாளைப் போன்ற கூரிய வசனங்கள்.\nநாடகத்துறைக்கு மணி மகுடம் ��ைத்தது போன்ற பொருத்தமான நடிப்பு-உச்சரிப்பு \nஎல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல நாடகம் பார்த்ததும் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி-நிறைவு -திருப்தி.\nவாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நாடகம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:20:53Z", "digest": "sha1:2P4MQMP7ZYB56KJONS2EJZDNXZE6ECBH", "length": 4499, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "நஞ்சுண்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 04:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishtalkstamil.in/2016/02/blog-post.html", "date_download": "2020-07-12T01:25:51Z", "digest": "sha1:ITHBUNJ6TG25C7LULTPGPCOQEOGRAVAH", "length": 24737, "nlines": 252, "source_domain": "www.krishtalkstamil.in", "title": "லண்டனில் காமிக்ஸ் மார்கெட் ~ இரவுக்கழுகு", "raw_content": "\nசென்ற பதிவில் நான் லண்டனில் இருப்பதை அறிந்து நண்பர் Muthufan அவர்கள் இங்கு நடக்கும் புக் மார்கெட் பற்றிய தகவல்களை மெயில் அனுப்பிருந்தார். அங்கு சென்று வந்த எனது அனுபவமே இந்த பதிவு.\nமாதம் ஒரு முறை லண்டன் ராயல் நேசனல் ஹோட்டலில் பல பழைய காமிக்ஸ் கடைகள் ஒன்று சேர்ந்து நடத்துகிறார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி (இன்று) நடப்பதை அறிந்து கண்டிப்பாக செல்ல முடிவு செய்திருந்தேன்.\nஇங்கு செல்வது முடிவானவுடன் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே லயன் ஆண்டு மலர் மற்று இதர காமிக்ஸ் வாங்கி பெட்டியை நிரப்பியாயிற்று ஏற்கனவே சொன்னது போல இனி புதிதாக வாங்க எடை பற்றாது.\nஇருந்தும் எனக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அளித்தது நண்பர் டெக்ஸ் சம்பத் கேட்டிருந்த டெக்ஸ் ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் பப்ளிஸ் செய்திருந்த Western Classics புத்தகங்களே.\nமற்றும் நண்பர் Muthufan அவர்களும் Fleetway Comapanion புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆகவே என்னிடம் இருக்கும் சில புத்தகங்களை கொடுத்து விட்டு வேறு வாங்கிவரலாம் என்று எண்ணி இருந்தேன்.\nபுத்தகங்கள் வாங்குவதை விட பலரை சந்தித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் பற்றி அறிய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நண்பர் கூறினார்.\nஇன்று காலை சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மதியம் 1 மணி அளவில் சென்று சேர்ந்தேன். ஒரு பெரிய ஹாலில் பல கடைகள் இருந்தன . நுழைந்த முதல் கடையில் இருந்த மனிதரிடம் நண்பர் கூறிய Fleetway Comapanion புத்தகம் பற்றி கேட்டேன், சிறிது யோசித்து ஆம் அப்படி ஒரு புத்தகம் வந்தாகவும் அவரிடம் இல்லை என்று கூறினார்.\nபின்னர் நெட்டில் இருந்து டெக்ஸ் ஆங்கில புத்தக அட்டைப்படங்களை காண்பித்து கேட்டேன். ஆம் ஒரு முறை முயற்சியாக அப்படி வந்தது என்று அது கிடைப்பது மிகவும் அரிது என்றும் கூறினார். அடுத்து ஸ்டீல் க்ளா புத்தகங்கள் இருக்க��மா என்று கேட்டேன், இல்லை என்று கூறினார்.\nமேலும் அவர் மட்டுமே ஒரு சில பிரிட்டிஷ் காமிக்ஸ் வைத்திருப்பதாகவும் வேறு கடைகளில் அது கூட கிடையாது என்றும் கூறினார். எனது எதிர் பார்ப்பு அனைத்தும் நொறுங்கி போனது. பின்னர் ஹாலை சுற்றிவந்து பார்த்ததில் அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது.\nஎங்கு நோக்கினாலும் மார்வல் மற்றும் DC காமிக்ஸ் புத்தகங்களே இருந்தன.\nசில்வர் மற்றும் பிரான்ஸ் கால காமிக்ஸ்கள் இருந்தன. அனைத்து ஹீரோக்களுடைய அனைத்து வகையான காமிக்ஸ்களும் இருந்தன.\nஒரு சில DVD கடைகள் இருந்தன. நம்ம ஊரை போல அங்கு ஒருவர் திருட்டு DVD ரிப்புகள் விற்றுக்கொண்டு இருந்தார்.\nநான் பேசிய நல்ல மனிதர்\nஎனக்கு எப்பொழுதுமே மார்வல் மற்றும் DC காமிச்களில் ஆர்வம் இருந்ததில்லை, படங்கள் மட்டும் தான். ஆகையால் வேறு என்ன காமிக்ஸ் தேடுவது என்றும் தெரியவில்லை.\nஇருந்த கொஞ்ச பிரிட்டிஷ் காமிஸ்களை நோட்டம் விட்டேன். அதிகமாக War காமிக்ஸ்களே இருந்தன. அதில் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. உங்களுக்கு நினைவுள்ளதா என்று கூறுங்கள். ஆங்கிலத்தில் Matt Maddock மற்றும் அவரது குழுவின் சாகசம்.\nவேறு எதுவுமே வாங்குவது போல இல்லை. அப்பொழுது ஒரு மூலையில் இருந்த பெட்டியை பார்த்தேன். அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அட்டை இல்லாத வெறும் தனித்தாள்கள் கூடிய புத்தகங்கள் இருந்தன. அதனை பற்றி கேட்டபொழுது அவை புத்தகங்களின் proof reading பார்பதற்காக தயார் செய்த தாள்கள் என்று கூறினார்.\nநல்ல வளவளப்பான தாள்களில் நல்ல தரமான ஆர்ட் ஒர்க்கில் இருந்த வெஸ்டேர்ன் கதைகள். எடுத்து பார்த்த பொழுது பல அறிமுகமான கதைகள் இருந்தன. அதன் புகை படங்கள் கீழே.\nஇவை அனைத்தும் நமது ராணி காமிக்ஸ் தமிழிற்கு கொண்டு வந்த வெஸ்டேர்ன் கதை புத்தகங்கள்.\nஇதன் புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறிவிட்டார். சரி வந்ததற்கு இதாவது இருக்கட்டும் என்று வாங்கிவந்தேன். ஊரில் வந்து பைண்டிங் செய்ய வேண்டும். இக்கதைகளின் பெயர்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.\nஎனக்கு மிகவும் பிடித்த மூன்று குதிரை வீரர்களின் கதைகள் இருந்தது மிக மகிழ்சி அளித்தது. கிட் கார்சன் என ராணி காமிக்ஸில் வந்த கதைகளின் அனைத்து புத்தகங்களிலும் ஹீரோவின் பெயர் வேறு வேறாக இருந்துள்ளது.\nஅங்கு நான்பார்த்து வாங்க முடியாத வேறுசில புத்தகங்கள் கீழே. மாடஸ்தியின் Daily Strip ப்புகளின் தொகுப்பு.\nகழுகு மலை கோட்டை புத்தகத்தின் ஒரு பக்கம்.\nWar லைப்ரரி புத்தகங்களாக வந்த அட்டை படங்கள் மற்றும் ஆர்ட் வோர்க்குடன் கூடிய புத்தகம்.\nஇவ்வாறாக ஏமாற்றத்துடன் எனது காமிக்ஸ் மார்கெட் அனுபவம் முடிந்தது.\nஅவ்வளவுதான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\n உங்கள் அனுபவ பகிர்வு அதகளம், தயாளன் சொன்ன தகவல்படி பழைய காமிக்ஸ் சந்தை விசிட் செய்ய போவதாக சொன்னதும், என்னென்ன கிருஷ்ணா பார்க்கபோறாரோ...ஒரு திக்..திக்..ஜில்..ஜில்..பக்..பக்.. என கலந்துகட்டிய கலாட்டாவாக மனசு குதித்தது. நீங்க தேடியது எதுவும் கிடைக்கலைங்கிறது வருத்தமா இருக்கு.அந்த proof reading பார்பதற்காக தயார் செய்தவைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை.பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கினால் தானே தப்பு, பேப்பர்ல ஸ்கேன்ஸ் பிரிண்ட் செஞ்சா தப்பு கிடையாதுங்கிற மாதிரி படுது.நான் நினைக்கிறது சரியா..\nஉண்மை நண்பரே.நண்பர் காமிக்ஸ் மார்க்கெட் பற்றி கூறிய பொழுது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால் நேரில் சென்ற பொழுது ஏமாற்றமாக இருந்தது. அடுத்த மாதம் நிலை மாறலாம்.\nஅப்படி தெரியவில்லை நண்பரே. proof அனைத்தும் பதிப்பாளர்கள் புத்தகம் பிரிண்ட் செய்வதற்கு முன்பு பயன்படுத்தியதே. proof களுடன் வந்த புத்தகங்கள் விற்றுவிட்டதாகவும். அவ்வாறு கிடைப்பது மிக அரிது என்றும் கூறினார்.\nவேறு ஒரு நண்பரிடம் கேட்டதில்,அப்படி விற்பவரிடம் உண்மையான proof reading அவரிடம் இருக்கலாம்.கறுப்பு வெள்ளையில் பிரிண்ட் எடுப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை.நாற்பது,ஐம்பது வருடங்களுக்கு முன் வந்த பிரிட்டிஷ் கௌபாய் கதைகள் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்து என்றோ மறைந்துவிட்டன. மீதமிருக்கும் நினைவுகளை தேடுபவர்களுக்கு இந்த வகை பிரிண்ட்கள் கொஞ்சம் உதவுமே என்பதே அவர்கள் ஆர்வம் என மாறுபட்ட தகவல் கிடைத்தது.\nஅப்புறம் ஒரு சின்ன தகவல் அந்த மாடஸ்டி கதை 'கழுகுமலை கோட்டை' அல்ல,நீங்கள் போட்ட கதை பெயர் TAKE OVER. அது ராணி காமிக்ஸில் 'அபாய நகரம்' என்ற பெயரில் வந்தது.\nஇருக்கலாம் ஜி.. எனக்கு தெரிவில்லை.\nபார்பதற்கு சாதாரண பேப்பர் போல இல்லாமல் வளவளப்பான பேப்பரில் இருந்தது.\nநேரில் பார்க்கும் பொழுது பார்த்து சொல்லுங்கள் :).\nமாடஸ்டி ராணுவ உடையில் இருக்கவும் கழுகு ��லைக்கோட்டை என நினைத்துவிட்டேன்.\n அந்த வாய்ப்பு, நாள் எப்போ.. சொல்வீர்களா..\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கு இம்முறை வர முடியாது.\nஈரோடு கண்காட்சிக்கு வர முயற்சி செய்கிறேன் ஜி. அதை தான் கூறினேன்.\nஜாமீன் கடலிலேயே இல்லை என்பது போல் லண்டன் மாநகரிலேயே நம் விருப்பமான காமிக்ஸ்களுக்கு பஞ்சமா\nஅமாம் நண்பரே.. Ebay இல் இருப்பது கூட அங்கு இல்லை.\nஒவ்வொரு மாதம் நடைபெறுவதால் அடுத்த முறை நிலை மாறலாம்.\nநான் கேட்டதை மறக்காமல் தேடியதற்கு\n( அந்த FREEDOM MARCH புத்தகத்தின் தமிழ் லயன் பெயர்\n\" ராக்கட் ரகசியம் \")\nஒரு டெக்ஸ் ரசிகர் மற்றொருவருக்கு இது கூட செய்ய மாட்டோமா :).\nஎனக்கும் அது கிடைத்தால் சந்தோசம் தான் ஜி.\nராக்கெட் ரகசியம் சரியான பதில்.\nஇரவுக் கழுகு லண்டனிலும் தன வேட்டையை ஆரம்பிடுசுடோய். வாழ்த்துக்கள். நெறைய wild west கதையை வாங்கி வாருங்கள். அங்கே போகமலே இங்கே இருந்தே வாகுவதர்க்கு உள்ள வழிகளைப் பற்றி எழுதலாமே \nஇரவுக் கழுகு லண்டனிலும் தன வேட்டையை ஆரம்பிடுசுடோய். வாழ்த்துக்கள். நெறைய wild west கதையை வாங்கி வாருங்கள். அங்கே போகமலே இங்கே இருந்தே வாகுவதர்க்கு உள்ள வழிகளைப் பற்றி எழுதலாமே \nநம்ம கபிஷ் தோப்பையா போல வெறும் கையுடன் வந்தது தான் மிச்சம்.\nஅடுத்த முறையாவது வேம்பு போல அதிர்ஷ்டம் வீசுகிறதா என்று பாப்போம் :)\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nஒரு 60 நாளின் ஆராய்ச்சி \nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nராணி காமிக்ஸ் (COMPLETE) அட்டைப்படங்கள் - (1 - 500)\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/05/13111420/1511211/POCO-F2-Pro-with-Snapdragon-865-announced.vpf", "date_download": "2020-07-11T23:42:59Z", "digest": "sha1:2B6UDKBFHNQGJAURIB6AVKDTZCVSP5SW", "length": 9659, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: POCO F2 Pro with Snapdragon 865 announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n64 எம்பி குவாட் கேமரா, 4700 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்பி குவாட் கேமரா, 4700 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபோக்கோ எஃப்2 ப்ரோ, ஸ்மார்ட்போன்\nபோக்கோ பிராண்டு சர்வதேச சந்தையில் ஃபிளாக்ஷிப் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி SA/NSA, ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெலி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பில்ட் இன் எல்இடி 5 நிறங்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.\nபோக்கோ எஃப்2 ப்ரோ சிறப்பம்சங்கள்\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்\n- அட்ரினோ 650 GPU\n- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69\n- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n- 2 எம்பி டெப்த் லென்ஸ், 1.75 μm\n- 5 எம்பி மேக்ரோ லென்ஸ்\n- 20 எம்பி செல்ஃபி கேமரா\n- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ\n- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 4700 எம்ஏஹெச் பேட்டரி\n- 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nபோக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நியான் புளூ, ஃபோண்டம் வைட், எலெக்ட்ரிக் பர்ப்பிள் மற்றும் சைபர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் 6 ஜிபி, 128 ஜிபி மாடல் விலை 499 யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 40,740 என்றும், 8 ஜிபி, 256 ஜிபி மாடல் விலை 599 யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 48,870 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 9\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nலாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஐபோன�� 12 இப்படி தான் கிடைக்கும் என தகவல்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 9\nலாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஒன்பிளஸ் நார்டு வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\n100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்யும் ரியல்மி\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 9\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் பாப் அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20200206-39825.html", "date_download": "2020-07-11T22:45:05Z", "digest": "sha1:SR4CIK5XAC5XTV3EI64OYRKJ2LODAVIJ", "length": 16148, "nlines": 111, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் மெழுகுச் சிலையாக மின்னும் காஜல் அகர்வால், வாழ்வும் வளமும், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Life and prosperity news, Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் மெழுகுச் சிலையாக மின்னும் காஜல் அகர்வால்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி\nபொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ\nபுக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி\nஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே\nதுணைப் பிரதமர் அணிக்கு வெற்றி\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nஅல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே ஒப்படைத்த வாக்காளர்கள்\nசிங்கப்பூரில் மெழுகுச் சிலையாக மின்னும் காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காஜலின் தங்கை நிஷா அகர்வால் (நடுவில்), நடிகை காஜல் அகர்வால் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிறு வயதில் லண்டன் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்திற்கு காஜல் அகர்வால் சென்று உலக பிரபலங்களின் மெழுகுச் சிலைகளைக் கண்டு மெ���் மறந்ததுண்டு.\nபிரபல இந்திய நடிகையான இவரின் மெழுகுச் சிலை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமைந்துள்ள ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்தில் கவர்ச்சி குறையாது அம்சமாக காட்சியளிக்கிறது.\nபக்குவமாக, பல மணி நேரம் தீவிர உன்னிப்பான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட தமது மெழுகுச் சிலையின் அதிகாரத்துவ திறப்பு நிகழ்ச்சியில் காஜல் உட்பட அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.\nதென்னிந்திய நடிகைகள் பட்டியலில் அங்கு கடந்தாண்டு அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலையை அடுத்து இவ்வாண்டு காஜலின் மெழுகுச் சிலை புதுவரவாக சேர்க்கப்பட்டுள்ளது.\n“நடிப்பு சகாப்தமாக கருதப்படும் ஸ்ரீதேவியின் படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். அவருக்கு இணையாக எனக்கு ஒரு மெழுகுச் சிலை இங்கு உருவாக்கப்பட்டிருப்பது எனது பாக்கியம்,” எனத் தெரிவித்தார் நிகழ்ச்சியில் தமிழ் முரசு நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்த காஜல்.\nஇயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுடன் இணைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த காஜல், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.\nஅடுத்த சில நாட்களில் அதற்கான படப்பிடிப்பில் அவர் ஈடுபடப்போகிறார்.\nஅப்படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி கேட்டபோது, அது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. ஆனால் அது சுவாரசியமான கதாபாத்திரம் என்றும் அதற்கு தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டை அவர் முறையாக கற்று வருவதாகவும் கூறினார்.\nஅண்மையில் நடித்த ‘விவேகம்’ தமிழ்த் திரைப்படத்தில், அவர் 10 கிலோ உடையணிந்து, ஐரோப்பிய நாடுகளில் குளிர் பருவத்தில் காட்டன் சேலையை அணிந்து படப்பிடிப்பில் ஈடுபட்டது சவால்மிக்கதாக விளங்கினாலும் அதில் உணர்ச்சிமிக்க காட்சிகள் சிறப்பாக அமைந்ததில் திருப்தியடைந்தாராம்.\nபெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒரு ராணி, வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரம் அல்லது புராண கதாபாத்திரமாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்று சொன்ன காஜல், ஒரு நவீன பெண் கதாபாத்திரமாக நடித்து சமுதாயத்தினரிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார். அடுத்து ��ெளிவரவிருக்கும் அவரது படங்கள் இதனை வெளிக்காட்டுமாம்.\nதமிழ் முரசு நடத்திய சமூக ஊடகப் போட்டியில் கலந்துகொண்ட நான்கு அதிர்‌ஷ்ட ரசிகர்களுக்கு காஜலை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பு இந்நிகழ்ச்சியில் கிட்டியது.\n“காஜலிடம் உங்களது பலம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் தமது குடும்ப ஆதரவும் தியானம் செய்யும் பழக்கமும் இதுவரையில் சினிமா உலகில் நீடிக்க உதவியுள்ளன என்று பதிலளித்தார்,” என்றார் ரசிகர்களில் ஒருவரான திருமதி கு.‌‌‌ஷாமளா, 41.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபிரதமர்: மசெக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி\nசிங்கப்பூரில் மேலும் 7 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிப்பு\n‘வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது பற்றியது இத்தேர்தல்’\nஅமெரிக்காவில் தொடர்ந்து உச்சமடையும் தொற்று\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்��ாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=3&Itemid=193&lang=ta", "date_download": "2020-07-11T23:18:47Z", "digest": "sha1:6GYR6JFZA7UWLE4XF3OOVIT7FHHPRXGX", "length": 19322, "nlines": 238, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇல��்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 1968 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n1 இணைந்த சேவை அலுவலர்களின் 2020 வருடாந்த இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துதல் - 2020 ஏனைய\t 2020 2020-06-10\n2 இணைந்த சேவைகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கான அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிடன் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடுகள் தொடர்பான அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் – 2020 ஏனைய\t 2020 2020-02-12\n3 இலங்கை திட்டமிடல் சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடு – 2020 இலங்கை திட்டமிடல் சேவை\t 2020 2020-01-22\n4 இலங்கை கணக்காளர் சேவையின் 2020 - வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடு இலங்கை கணக்கீட்டு சேவை\t 2020 2020-01-21\n5 இலங்கை நிர்வாக சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடு – 2020 இலங்கை நிர்வாக சேவை\t 2020 2020-01-21\n6 2020 வருடாந்த இடமாற்ற மீளாய்வு குழுவின் தீர்மானங்கள் - இணைந்த சேவைகள் ஏனைய\t 2020 2019-12-31\n7 நாடளாவிய சேவைகளுக்குரிய அலுவலர்களின் வருடாந்த இடமாற்றம் – 2020 2020 2019-12-27\n8 இணைந்த சேவைகள் பிரிவின் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்ற நீட்டிப்பு - 2020 ஏனைய\t 2020 2019-12-26\n9 நாடளாவிய சேவைகளுக்குரிய அலுவலர்களின் வருடாந்த இடமாற்றம் – 2020 2020 2019-12-23\n10 2020 - வருடாந்த இடமாற்றங்கள் (இலங்கை நிர்வாக சேவை தரம் I, II, III) இலங்கை நிர்வாக சேவை\t 2020 2019-12-03\n11 2020 - வருடாந்த இடமாற்றங்கள் (இலங்கை திட்டமிடல் சேவை தரம் I, II, III) இலங்கை திட்டமிடல் சேவை\t 2020 2019-12-02\n12 2020 - வருடாந்த இடமாற்றங்கள் (இலங்கை கணக்காளர்கள் சேவை தரம் I, II, III) இலங்கை கணக்கீட்டு சேவை\t 2020 2019-12-02\n13 வருடாந்த இடமாற்றங்கள் – 2020 முகாமைத்துவ சேவை அலுவலர் (அதி உயர் தரம்) அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2020 2019-11-01\n14 2020 வருடாந்த இடமா���்றங்கள் – (இணைந்த சேவைகள்) அரசாங்க மொழி பெயர்ப்பாளர் சேவை, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை, இலங்கை அரச நூலகர் சேவை, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை, இணைந்த சாரதிகள் சேவை, அலுவலக பணியாளர் சேவை. ஏனைய\t 2020 2019-10-24\n15 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் சிறப்பு வகுப்பிலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2020 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2020 2019-08-21\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/07/6.html", "date_download": "2020-07-11T23:51:50Z", "digest": "sha1:LU2C5B5P3T4QIRONI3EZWVMDJEU4SMRL", "length": 23226, "nlines": 310, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: குவியம் - 6", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஇஃது ஒரு சோதனைக்காக மட்டுமே. பின்னால் பாடல் கழற்றிக்கொள்ளப்படும்\nஎஸ் கே. பரராஜசிங்கத்தின் ஒரு குளிர்க்கீற்று\nபடம் & பாடல் நன்றி: அருவி வெளியீட்டகம் (\"குளிரும் நிலவில்\" அடரிசைத்தட்டு)\nஆஹா...மிக மிக அருமை...கலக்கலா இருக்கு பெயரிலி...\nபடு ஜாலியா இருக்கு இந்தப் பாட்டு\nஇரா.மு., அந்தப்பாடல் இருக்கிறது. கோகிலா சிவராஜாவும் பரராஜசிங்கும் பாடியது. இலங்கையின் மகாவலிகங்கை குறித்த பாடல். ஈழத்தின் மஹாகவியின் இணைக்கால, மூத்த கவிஞர் முருகையன் யாத்தது.\nபல ஆண்டுகளாக, பரராஜசிங்கம் & குலசீலநாதன் இணைந்த பாடல்களைத் தேடி வந்தேன். அவை கிடைக்காதது குறித்து எழுதப்போனதே சந்தனமேடை எம் இதயத்திலே (என்ற பாடற்றலலப்பிலே) என்ற முதலிரண்டு பகுதிகளையும் எழுதச்செ���்தது. கடைசியிலே வராது வந்த மாமணிபோல, ஐயர் அருவி வெளியீடான பரராஜசிங்கம் பாடல்களைக் கொண்டு வந்தார்.\nதெளிந்த நீரோடை போல பாடல் அமைதியாக போகிறது.மிகவும் அருமை.இதை தந்ததுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.\n//ஐயர் அருவி வெளியீடான பரராஜசிங்கம் பாடல்களைக் கொண்டு வந்தார்//\nரமணி: கடந்த சில பதிவுகள் நன்றாக இருக்கின்றன. இதுவும்தான்.\n உறை உடைக்காத பாட்டுத்தகட்டுக்கெல்லாம் படி எடுத்த முதல் ஆள் மதிதான் ;-)\nஆனால், படியெடுத்துத் தகட்டிலே கிடந்த சேரனின் பாடல்களைப் படியெடுத்ததென எண்ணிக்கொண்டு விட்டுவிட்டேன். :-(\nமதி/டிஜே, அருவி வெளியீட்டகம் இன்னும் ரொரொண்டோவிலே இயங்குகின்றதா என்று ஒரு தரம் பார்த்துச் சொல்லுங்கள். முன்னர் அதன் தளம் இணையத்திலே இருந்தது; இப்போது காணவில்லை. அவர்களின் மற்றைய இசைத்தட்டுகள் எதுவேனும் ரொரொண்டோவிலே கிடைக்கின்றதா\nஐயர் எனக்குக் கொடுத்த அருவி வெளியீட்டுக் குறுவட்டுகளில் மஹாகவியின் 'சிறு நண்டு மணல் மீது' மற்றும் 'ஆக்காண்டி' (சண்முகம் சிவலிங்கம்) முதலிய மணிமணியான பாடல்கள் இருந்தன. சென்னையில் என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்த கவிஞர் ஒருவர் 'கேட்டுட்டுத் தரேன்' என்று வாங்கிப் போனார். நான் இன்னும்தான் கேட்கிறேன். அவர் தருகிற வழியாக இல்லை.\nதொடர்பில்லாத ஒரு கேள்வி - பரராஜசிங்கம் போல எழுபதுகளின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மற்ற அறிவிப்பாளார்களான ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோசனி வேலுப்பிள்ளை, சில்விஸ்டர் பாலசுப்ரமணியம், இவர்களுக்கு முன்னோடியான மயில்வாகனம் - இவர்களில் யாரும் இசைக் கலைஞர்களாக இருந்தார்களா\n/'கேட்டுட்டுத் தரேன்' என்று வாங்கிப் போனார். நான் இன்னும்தான் கேட்கிறேன். அவர் தருகிற வழியாக இல்லை./\nஅவர் சொன்னதை நன்றாகக் கேட்டிருந்தீர்களா \"கேட்டும் தரேன்\" என்று சொல்லியிருந்திருப்பாரோ என்னவோ \"கேட்டும் தரேன்\" என்று சொல்லியிருந்திருப்பாரோ என்னவோ\n/ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோசனி வேலுப்பிள்ளை, சில்விஸ்டர் பாலசுப்ரமணியம், இவர்களுக்கு முன்னோடியான மயில்வாகனம் - இவர்களில் யாரும் இசைக் கலைஞர்களாக இருந்தார்களா\nஎனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், சுபாஷ்சந்திரன் (என்று நினைவு) பாடகராகவும் இருந்தார்.\n/ பாடல் நன்றாக இருந்தது./\nதம்பி, உன்னோட அபிப்பிராயம் கேட்டேனா\nபெயரிலி அருவி வெளியீடு செய்யும் பாபு என்பவர் எனது நண்பர்தான். நாடகக் கலைஞர் அவர். தற்போது பல காலமாக வெளியீடுகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் ராஜ் ராஜரட்ணம் என்பவர் ஈழக்கவிஞர்களின் பாடல்கள் (சேரன் ஜெயபாலன் செழியன்) பலவற்றை வெளியீடு செய்துள்ளார். மிக இனிமையான பாடல்கள். என்னிடம் எல்லா சிடீயும் உள்ளன. அருவியின் வெளியீட்டு சிடீயும் மற்றயவையும் தங்களுக்கு வேண்டுமெனின் எடுத்து அனுப்ப முடியும்.\nஅட, நான் தான் அவர் பெயரை அப்படிப் படிப்பேன். நீங்கள் கூடவா\nஆக்காண்டி இருந்தால் இங்கே போடுங்களேன்.\nவருக. தர முடிந்தால், நன்றி. (செலவுத்தொகையையும் சொல்லவும்; சுயாதீனப்படைப்பாக்கல்களுக்கேனும் துட்டு குடுப்பது என்ற கொள்கையுண்டு ;-)) பதிலுக்கு ராஜ்கௌதமனைத் தரக்கேட்கக்கூடாது ;-))\nமுருகன், கறுப்பிதான் கார்த்திக் ராமஸினை கதிர்காமஸ் என்று மாற்றினார். நல்ல காலம், கடந்தகாலம் சென்று Ramses The Great என்றெல்லாம் வர்ணனை கொடுக்காமல் விட்டாரே அதுவே பெரிசு. ;-)\nஆக்காண்டி என்னிடமில்லை. ஆனால், சு. வில்வரத்தினம் பாடி, மதி அவருடைய பதிவிலே போட்டிருந்தார்\nஅபிப்ராயமெலாம் காசு வசூலிக்காமல் சொல்வதில்லை\n/அட, நான் தான் அவர் பெயரை அப்படிப் படிப்பேன். நீங்கள் கூடவா\nசமயத்திலே நான்கூட அப்படி படிப்பேன் என்ற உண்மையை சொல்லிக்கொள்கிறேன்.\nசில சமயத்தில் யாரிடமிருந்தோ இமெயில் என்று திறந்து பார்ப்பேன். :-)\n.\" ஆனால், வேறெங்கோ ஆக்காண்டியினைக் கேட்டதாக ஞாபகம்.\n/அபிப்ராயமெலாம் காசு வசூலிக்காமல் சொல்வதில்லை\nகாசு வசூலிச்சுச்சொன்னால்மட்டுமே, 'கன்ஸல்டேஸன்பீஸ்' என்போம் நாம்.\n//முருகன், கறுப்பிதான் கார்த்திக் ராமஸினை கதிர்காமஸ் என்று மாற்றினார்.//\nவரள்ஆற்று pinஅணி யில் தவறு செய்யக்கூடாது. இதற்கு முன் பதிவுகள்.கொம் இலே ஒருவர் , முதன்முதலாக என் பெயரை\n\"ஸ்ரீலஸ்ரீ கதிர்காமஸ்வாமிகள்\" என்று படித்தபோது நாம் அகமகிழ்ந்து போனோம்.\nஇங்கிருந்து தங்கள் ஊருக்கு யாராவது வர இருந்தால் கூறி விடுங்கள் கொடுத்து விடுகின்றேன். டீசே வர இருப்பதாக கிசுகிசு ஒன்று உலாவியது. வந்தாரானால் கொடுத்து விடலாம். இல்லாவிட்டால் தங்கள் முகவரியைத் தாருங்கள் அனுப்பி வைக்கின்றேன். மூன்ற சிடியும் வேண்டுமா எத்தனை கொப்பிகள் வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துங்கள். ஒரு சிடி $10 க்கு இங்கு கொடுத்தார்கள்.\nகறுப்பி, தலைப்புக்குக் குழப்பமில்லாமல், தனியஞ்சலிலே பதில் எழுதுகிறேன்.\n/டீசே வர இருப்பதாக கிசுகிசு ஒன்று உலாவியது./\n\"வா ராசா வா\" எண்டுதான் ரெண்டு முறை சொன்னன். மூண்டாம் முறை சொல்லப்போறதில்லை. \"வந்தால் வா, வராட்டிப்போ\"தான்\nPopular Posts பொய்யோ பொய்\nஅடி, அழுகிறேன்; அழு, அடிக்கிறேன்\nடோண்டுவின் பதிவிலேயிருந்த ஒரு வசனத்தைப் பிடுங்கிப் போட்ட பதிவு இது. /இத்தனைக்கும் ரமணி அவர்களும் நானும் மசோகிஸ்ட் என்றுதான் எழுதியுள்ளார்/ ...\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஅள்ளல் - 11 நன்றி: yarl.com பள்ளிக்கூடக்காலங்களிலே கோயிற்பூங்காவனத்திருவிழாக்களுக்குப் போக மூன்று காரணங்கள். மூன்...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118190/news/118190.html", "date_download": "2020-07-11T23:27:54Z", "digest": "sha1:UHHBT4DVRGG247GQNJPH42KZ6VJCESLB", "length": 10527, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரவு தூங்குவதற்கு முன்னால் சாப்பிடக் கூடாத உணவுகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரவு தூங்குவதற்கு முன்னால் சாப்பிடக் கூடாத உணவுகள்…\nஇரவு தூங்கும் நேரத்தில்தான் உடலில் உள்ள பாதிப்புகளை நமது உறுப்புகள் சரிபடுத்திக் கொள்ளும். ஆகவே அந்த சமயங்களில் கல்லீரல், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்கள் குறைந்து இருக்கும். மூளையும் அந்த நேரங்களில் மூளையிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்\nஆனால் நாம் கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டால், அவற்றை ஜீரணப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் உடலில் பாதிப்புகளை சரிபடுத்த முடியாமல் உடல் திணறும். ஆகவே இரவில் அதிக சுமையை வயிற்றுக்கு தராதீர்கள்.\nஇப்போது எந்தெந்த உணவு இரவு நேரங்களில் உடலுக்கு ஆகாது எனபார்க்கலாம்.\nபொரித்த உணவுகள் : இரவுகளில் சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற பொரித்த உணவுகளை சாப்பிட நேரும்போது, ஜீரணத்திற்கு அதிக நேரம் தேவைப்படும். இரவு தூங்கும்போது, உடலில் என்சைம்களின் சுரப்பு குறைவாக இருக்கும்.\nஇதனால் ஜீரணம் சரியாக நடைபெறாது. இது உடலையும், தூக்கத்தினையும் பாதிக்கும். நடு ராத்திரி திடீரென காரணமில்லாமல் விழிப்பு வருவதற்கு, நீங்கள் சாப்பிட்ட உணவும் காரணமாக இருக்கலாம். என்ன உணவு சாப்பிட்டீர்கள் என ஒரு தடவை யோசித்து பாருங்கள். அதனை அடுத்த தடவை தவிருங்கள்.\nகாபி : காபியில் கேஃபைன் மற்றும் கோகோ ஆகியவை இருக்கிறது. இரண்டுமே நரம்புகளை தூண்டி, மூளையை விழித்திருக்கச் செய்பவை. இரவு நேரங்களில் கட்டாயம் காபியை குடிப்பது தவறு. உங்கள் தூக்கத்தை பாதித்து, உடல் சோர்வினை மறு நாள் கொடுக்கும்.\nஆகவே காலை மற்றும் மாலை 6 மணிக்குள் காபி குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இரவு 7 மணிக்கு மேலென்றால், தூக்கத்தை கெடுத்துவிடும்.\nகாரசாரமான மசாலா உணவுகள் : இரவுகளில் ரெஸ்டாரன்ட் போவதை எப்போது தவிர்க்க முடியாதுதான். ஆனால் அங்கே காரசாரமான சிவந்த மசாலா உணவுகளை பார்த்தால், கையும் வாயும் பரபரக்கும் என்பது உண்மைதான்.\nஆனால் தூக்கத்தை குலைத்துவிடும். அவைகள் அதிகமான அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், அஜீரணம் என வயிற்றை கெடுத்து தூக்கத்தை பாதிக்கும்.\nஆகவே மிக குறைந்த அளவு காரமுள்ள உணவுகள் சாப்பிடுவது, உடலுக்கும் தூக்கத்திற்கும் பாதுகாப்பு.\nஇனிப்பு மற்றும் ஜில் வகை உணவுகள் : அதிக இனிப்பான உணவுகள் எப்போதும் உடலுக்கு நல்லதல்ல.\nஅதிலும் இரவு சாப்பிடுவது , ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க காரணமாகி விடும். ஆகவே பர்ஃபி, அல்வா, போன்ற அதிக இனிப்புடைய உணவுகளை இரவு தவிர்த்து விடுங்கள்.\nஅது போலவே ஐஸ்க்ரீம். இது சாப்பிட எளிதாகத்தான் இருக்கும். ஆனால் ஐஸ்க்ரீம் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.\nஆகவே மதிய நேரத்தில் மட்டும் ஐஸ்க்ரீம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் நீங்கள் சில்லென எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், பழச் சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.\nமது : மதுவினை இரவு தாமதமாக எடுத்துக் கொண்டால் நிறைய உடல் பாதிப்புகளை தரும். மதுவை குடித்தால்தான் தூக்கம் வரும் என்ற மாயையை நீங்களே உருவாக்கி விட்டீர்கள்.\nநீங்கள் குடித்தாலும் குடிக்காவிட்டாலும், மூளை சோர்வடையும்போது அதுவாகவே தூக்கத்தை ஏற்படுத்தித் தரும். அப்படியும் குடிக்க வேண்டியது இருந்தால், மிகச் சிறிய அளவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன் எடுத்துக் கொள்வது நல்லது\nPosted in: செய்திகள், மருத்துவம்\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12805", "date_download": "2020-07-12T00:21:45Z", "digest": "sha1:6HBXH3CTV62WM5SLJF6SQXC7GS4IXAYI", "length": 7020, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Yaarukkum vettakamillai - யாருக்கும் வெட்கமில்லை » Buy tamil book Yaarukkum vettakamillai online", "raw_content": "\nயாருக்கும் வெட்கமில்லை - Yaarukkum vettakamillai\nஎழுத்தாளர் : சோ (Cho)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nதுக்ளக் படமெடுக்கிறார் வாஷிங்டனில் நல்லதம்பி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் யாருக்கும் வெட்கமில்லை, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram\nஉண்மையே உன் விலை என்ன\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6 - Hindu Maha Samuthiram Part 6\nஅதிகப் பிர��ங்கம் - Athika prasangam\nசம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke\nமற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - புதுமாப்பிள்ளை, சொந்தவீடு - நாடகங்கள்\nநேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடல் பொருள் ஆனந்தி - Udal Porul Aanandhi\nபட்டிக்காட்டு கிருஷ்ணன் - Pattikattu Krishnan\nஅடிமையின் காதல் - Adimayin Kadhal\nசெல்லாத ரூபாய் - Selladha Rubai\nகி.வா.ஜ. பதில்கள் பாகம் 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/artistes-union-databse-scheme-of-his-members/", "date_download": "2020-07-12T00:08:52Z", "digest": "sha1:L72PQV6MOQWZXRPQAQSUFKGVTPALMI5R", "length": 8016, "nlines": 60, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் சங்கத்தின் தகவல் கேட்பு திட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது..!", "raw_content": "\nநடிகர் சங்கத்தின் தகவல் கேட்பு திட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் பற்றி முழு விபரங்களை பதிவு செய்து வைத்து அவர்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளை தருவதற்காக உறுப்பினர்கள் பற்றி தகவல் திரட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது புதிய நிர்வாகம்.\nஅதன்படி இந்தத் தகவல் திரட்டும் முகாம் தமிழகத்தின் பல ஊர்களில் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nதமிழகம் முழுவதிலும் 11 மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் இந்த உறுப்பினர் தகவல் சேர்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட உறுப்பினர்களுக்கான முகாம் சங்கத்தின் மேலாளர் பாலமுருகன், நடிகர் அயூப்கான் மேற்பார்வையில் கோவையில் நடைபெறுகிறது.\nசேலம், தர்மபுரி மாவட்ட முகாம் நடிகை கோவை சரளா மேற்பார்வையில் சேலத்தில் நடைபெறுகிறது.\nநாமக்கல் மாவட்ட முகாம் நாமக்கலிலும், கரூர், திண்டுக்கல் மாவட்ட முகாம் நடிகர் விக்னேஷ் மேற்பார்வையில் கரூரிலும், காரைக்குடி, சிவகங்கை மாவட்ட முகாம் நடிகை ராதாவின் மேற்பார்வையில் காரைக்குடியிலும், புதுக்கோட்டை மாவட்ட முகாம் நடிகர் ஆரி மேற்பார்வையில் புதுக்கோட்டை��ிலும், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட முகாம் நடிகர் ஹேமச்சந்திரன் தலைமையில் அரியலூரிலும், நாகை மாவட்ட முகாம் நடிகர் பசுபதி மேற்பார்வையில் தஞ்சாவூரிலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்ட முகாம் நடிகர் மனோபாலா தலைமையில் புதுச்சேரியிலும், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட முகாம் நடிகர் உதயா மேற்பார்வையில் மதுரையிலும், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முகாம் நடிகர் பிரேம் தலைமையில் ஆரணியிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட முகாம் நடிகை சோனியாவின் மேற்பார்வையில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post\"இளையராஜாவின் பின்னணி இசைக்கேற்ப நடித்தோம்..\" - சசிகுமாரின் பூரிப்பான பேச்சு.. Next Post'தாரை தப்பட்டை' படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t155407-topic", "date_download": "2020-07-12T01:40:57Z", "digest": "sha1:REGJRF7M6WZUYXIHMLCSTUPUQXM7EN7E", "length": 19587, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை\n» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தா��் டிரம்ப்\n» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\n» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\n» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\n» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல ���ட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\nஅடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்\nநீண்ட காலமாக தங்களது ஐஃபோன் ஆப்பரேஷன்\nசிஸ்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன்களுக்கு\nமாறாத ஐபோன் பயனர்கள், இப்போதாவது அதை\nஉடனடியாகச் செய்து முடிக்க புதிதாக ஒரு காரணம்\nஅதாவது, உங்கள் iOS 8 சாதனத்தில் தற்போது வாட்ஸ்அப்\nசெயலி இருந்தால், உடனடி செய்தி தளத்திலிருந்து\nபுதுப்பித்தலின் படி, பிப்ரவரி 1, 2020 வரை மட்டுமே நீங்கள்\nஆண்ட்ராய்டு பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட\nபழைய பயனர்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ,\nஇருக்கும் கணக்குகளை மறுபரிசீலனை செய்யவோ முடியாது\nஇருப்பினும், பழைய வெர்ஷனில் இருப்பவர்கள்\nபிப்ரவரி 1, 2020 வரை தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்\n\"IOS 8 இல், நீங்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ\nஅல்லது இருக்கும் கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ\nமுடியாது\" என்று வாட்ஸப் அப்டேட் கூறுகிறது.\nஎனவே ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை இயக்க\niOS 9 அப்டேட்டேட் வெர்சன் தேவைப்படும். எனவே,\n‘சிறந்த அனுபவத்திற்காக, இனி உங்கள் தொலைபேசியில்\nகிடைக்கும் iOS இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்த\nபரிந்துரைக்கிறோம்,\" என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.\nஅதுமட்டுமல்ல, ‘குறுக்கு வழியில் பயன்படுத்தப்படும்\nஆப்பிள் ios ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது அன்லாக்டு\nசாதனங்களின் பயன்பாட்டை நாங்கள் வெளிப்படையாகக்\nஇருப்பினும், இந்த மாற்றங்கள் உங்கள் சாதனத்தின்\nசெயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்பதால், ஐபோன்\nஆப்பரேஷன் சிஸ்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட\nவெர்சன்களுக்கு மாறாத ஐபோன் சாதனங்களுக்கு\nநாங்கள் ஆதரவை வழங்க முடியாது\" என்றும் வாட்ஸ் அப்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அற���விப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-general-science/", "date_download": "2020-07-11T23:19:44Z", "digest": "sha1:KRR2N7WMVZBHLBI3J6M5A7CZQUVDUYL4", "length": 7672, "nlines": 93, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC General Science Study Material Notes PDF 2020", "raw_content": "\nHome/டிப்ஸ்/TNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nடிப்ஸ்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC பொது அறிவியல் ஆய்வு பொருள் குறிப்புகள் PDF-ஐ பதிவிறக்கவும். நீங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு போராடப் போகிறீர்கள் என்றால், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 வி.ஏ.ஓ 2, 2 ஏ மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 2019 முதல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 10 முதல் 15 மதிப்பெண்களைப் பெற ஒரு பங்கேற்பாளர் பொது அறிவியல் பிரிவுக்கு கடுமையாகத் தயாராக வேண்டும். டி.என்.பி.எஸ்.சி பொது அறிவியல் பொருள் தயாரிப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த புத்தகம் சமச்சார் புத்தகங்கள். வேட்பாளர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு 2019-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சரிபார்க்கலாம். TNPSC General Science Study Material Notes PDF\nதேர்வுக்குத் தயாராகும் வேட்பாளர்கள் டி.என்.பி.எஸ்.சி பொது அறிவியல் ஆய்வுப் பொருளைப் பதிவிறக்கம் செய்யலாம்; இங்கிருந்து. இந்த ஆய்வு பொருள் வேட்பாளர்களுக்கு அறிவியல் பகுதியை எளிதில் தீர்க்க உதவும்.\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு– 1 தரவிறக்க இணைப்பு – 2\nTNPSC இயற்பியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு – 1 தரவிறக்க இணைப்பு – 2\nTET கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு\nTNPSC விலங்கியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு\nTNPSC தாவரவியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு – 1 தரவிறக்க இணைப்பு – 2\nTNPSC அறிவியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதூத்துக்குடி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருநெல்வேலி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\n8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 7950 வேலை���ாய்ப்புகள் 2020\nகாட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/hardik-pandya-promises-to-be-back-in-no-time-after-undergoing-lower-back-surgery-2112273", "date_download": "2020-07-12T00:16:57Z", "digest": "sha1:SH4GE4BUWIP47VSHSONBEVMFPVQWFR2J", "length": 31317, "nlines": 318, "source_domain": "sports.ndtv.com", "title": "\"எந்த நேரமும் திரும்பி வருவேன்\" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா, Hardik Pandya Promises \"To Be Back In No Time\" After Undergoing Back Surgery – NDTV Sports", "raw_content": "\n\"எந்த நேரமும் திரும்பி வருவேன்\" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் \"எந்த நேரமும் திரும்பி வருவேன்\" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா\n\"எந்த நேரமும் திரும்பி வருவேன்\" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா\n\"சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எந்த நேரத்திலும் திரும்பி வருவேன் அதுவரை என்னை மிஸ் செய்யுங்கள்\" என்று பதிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா.\n25 வயதான ஹர்திக் பாண்ட்யா, 11டெஸ்ட், 54 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.© AFP\nஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகு வலி சிகிச்சை நடந்தது\nசிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா புகைப்படம் பதிவிட்டார்\nஎந்த நேரத்திலும் திரும்பி வருவதாக ஹர்திக் பாண்ட்யா உறுதியளித்துள்ளார்\nஇந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, நீண்ட நாட்களாக இருந்த முதுகு வலிக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சை அவரை பல நாட்கள் கிரிக்கெட்டிலிருந்து விலக் செய்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, \"சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எந்த நேரத்திலும் திரும்���ி வருவேன் அதுவரை என்னை மிஸ் செய்யுங்கள்\" என்று பதிவிட்டார். 2018ம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும், 2019 உலகக் கோப்பையிலும் அவருக்கு சிகிச்சையளித்த அதே மருத்துவரால் முதுகெலும்பைப் பரிசோதிக்க புதன்கிழமை ஹர்திக் பாண்ட்யா யுனைடெட் கிங்டம் புறப்பட்டார்.\nஹார்டிக் பாண்ட்யா கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெற்றார். அங்கு அவர் முதுகில் ஏற்பட்ட காயம் அதிகரித்தது.\nநவம்பர் 3ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெறவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரை ஹார்டிக் பாண்ட்யா தவறவிடுவார்.\n25 வயதான ஹர்திக் பாண்ட்யா, 11டெஸ்ட், 54 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலக டி20 போட்டியில் இந்திய அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பார்.\nஇந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டீன் எல்கர் மற்றும் குயின்டன் டி காக் சதங்கள் தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்த்து வெள்ளிக்கிழமை போராடி எட்டு விக்கெட்டுக்கு 385 ரன்களை எட்டியது.\nவிசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாம் நாளில் இந்திய பந்துவீச்சு தாக்குதலைத் தடுக்க டி காக் 111 ரன்கள் எடுத்து, 160 ரன்கள் எடுத்த எல்கருடன் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.\nஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 66 டெஸ்ட் போட்டிகளில் தனது 27 வது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n3ம் நாள் ஸ்டம்பில், தென்னாப்பிரிக்கா இன்னும் 117 ரன்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது, இந்தியா முதல் இன்னிங்ஸ்ல் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்தது.\nஹர்திக் பாண்டியாவின் ‘புஷ்-அப்’ வீடியோவுக்கு சவால்விட்ட கேப்டன் கோலி; மாஸ் ஒர்க்-அவுட் வீடியோ\nஹர்திக் பாண்டியா வெளியிட்ட மாஸ் வொர்க்-அவுட் வீடியோ… ‘வாவ்’ போடும் பிரபலங்கள்\n“அம்மா, அப்பாவுக்கு கூட தெரியாது…”- நதாஷா பற்றி மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா\n“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்\n“குடித்தது ஒரு காஃபி, ஆனால்...” - ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஹர்திக்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்ப��ஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ossuary", "date_download": "2020-07-12T00:18:28Z", "digest": "sha1:5Y4PQ4M5SJY7YZZGDPTM37MAFGJ6H5OJ", "length": 4523, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "ossuary - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம்\nபழைய எலும்புகள் காணப்படும் குகை\nஎலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை\nஆதாரங்கள் ---ossuary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/04/61.html", "date_download": "2020-07-11T23:39:10Z", "digest": "sha1:7REANH3HDBQ6DLULLMAD2HR2TDJFZN5I", "length": 8077, "nlines": 80, "source_domain": "www.alimamslsf.com", "title": "பல்கலைக்கழகத்தின் 61 ஆவது பட்டமளிப்பு விழா! | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nபல்கலைக்கழகத்தின் 61 ஆவது பட்டமளிப்பு விழா\nசவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் 1437 - 1438 ஆம் கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் மண்டபத்தில் நடைபெற்றது.\nபல்கலைக்கழகத்தின் 61 ஆவது பட்டமளிப்பு விழாவாகிய இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக ரியாத் மாநகரின் அமீர் மதிப்பிற்குரிய பைஸல் இப்னு பன்தர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஒவ்வொரு வருடமும் நடைபெறும் இது போன்ற பட்டமளிப்பு விழாவில் இவ்வருடம் 23096 மாணவ மாணவிகள் பட்டம் பெற்று வெளியாகினர். இவர்களில் 255 பேர் கலாநிதிப் பட்டத்துடனும் 1616 முதுமானிப் பட்டத்துடனும் 20528 பேர் கலைமாமணிப் பட்டத்துடனும் டிப்ளமோ சிறப்புக் கற்கை நெறியில் 697 பேரும் வெளியாகினர்.\nஇப்பட்டமளிப்பு விழாவில் இலங்கை மருதமுனையைச் சேர்ந்த பரகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யாவின் பழைய மாணவருமாகிய மௌலவி முஹம்மது ஆஸிர் முஹம்மது பரீத் அவர்கள் பொருளியல் மற்றும் முகாமைத்துவம் என்ற பிரிவில் பட்டம் பெற்று வெளியாகினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபுலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர அரியதோர் வாய்ப்பு\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nபுனித மஸ்ஜிதுல் ஹராமின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\n\"ரவ்ழது ரமழான் - 2018\" வெற்றியாளர்கள் பெயர் விபரம்\nதற்காலத்தில் பெருநாள் தொழுகை சம்மந்தமான வழிகாட்டல்கள் - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி M.A Reading\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/45769.html", "date_download": "2020-07-12T01:31:27Z", "digest": "sha1:TYK2GKSYV72PERGIXMO4NU436UHY6M5Z", "length": 4903, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் கைது! – DanTV", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் கைது\nயாழ்ப்பாணத்தில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட இளைஞன் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 4 கிராம் 680 மில்லிக் கிராம்\nஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ் வாள்வெட்டு விவகாரம்: இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் கைது\nயாழ், இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 71 பேர் வீடு திரும்பினர்.\nதனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 100 பேர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் இருபாலையில் அரச முன்பள்ளிக்கான அடிக்கல்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nசலூன்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/548519-jk-jayakandhan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-12T00:02:24Z", "digest": "sha1:LAULE3EIIUR6OEOJC2X3KZXEFHHRPYSQ", "length": 25707, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெயகாந்தன் எனும் எழுத்துச் சிங்கம்! | jk - jayakandhan - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஜெயகாந்தன் எனும் எழுத்துச் சிங்கம்\nபடைப்பு என்பது ஜோடனைகள் இல்லாமல் இருக்கவேண்டும். எழுத்து என்பதும், கருத்து என்பதும் ஏதோ ஒருவகையில் படிப்பவரை உலுக்கியெடுக்கவேண்டும். உசுப்பிவிடவேண்டும். கதை என்பதை வெறும் கதையாக இல்லாமல், வாழ்வியலுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அந்தக் கதையானது இருக்கவேண்டும். ‘இது வெறும் கதை இல்லப்பா. நம்ம வாழ்க்கை’ என்று ஏதோ ஒருவகையில், கதையுடன் வாசகர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ளவேண்டும். அப்படியொரு, படைப்பையும் எழுத்தையும் கதையையும் நமக்குத் தந்தவர் ஜே.கே. என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெயகாந்தன்.\nஜெயகாந்தனுக்கு முன்னதாக ஏராளமான எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் எழுத்துலகில், ஜெயகாந்தன்தான் முதன்முதலாக புயலாக வந்தார். இவரின் கதை சொல்லும் பாணியில் எவரின் சாயலும் இல்லை. ஆனால், மனிதர்களின் மனங்களும் அவர்களுக்கு எங்கோ ஏற்பட்ட காயங்களும் வேதனைகளும் அதற்கான மருந்துகளும் இருந்தன. நீண்ட கிருதாவும் பிடரி பறக்கிற முடியும் பைப் சிகரெட்டுமாக கம்பீரமாகக் காட்சி தந்த ஜெயகாந்தனை, எல்லோரும் சிங்கம் என்றுதான் சொன்னார்கள். எழுத்துச் சிங்கம். ஆனால் அந்த எழுத்துக்குள்ளே இருந்ததெல்லாம் வாழ்வு குறித்த கனிவும் பெருங்கருணையும்தான்\nஒரு கதை... அதுவும் சிறுகதை... ஒட்டுமொத்த தமிழ் உலகையும் உலுக்கி உசுப்பி பரபரப்பை ஏற்றுமா தெரியவில்லை. ஆனால், ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ அப்படியொரு காட்டுத் தீயாகப் பரவியது. கற்பு எனும் விஷயத்துக்கு, அப்படியொரு ஜஸ்ட் லைக் தட் விளக்கத்தை அதுவரை எவரின் படைப்பும் கொடுத்ததில்லை. எந்த எழுத்தாளரும் சொன்னதுமில்லை.\nஇந்த ‘அக்கினி பிரவேசம்’ சிறுகதை, ‘கங்கா எங்கே போகிறாள்’ எனும் நாவலாயிற்று. பிறகு அதுவே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் திரைப்படமாகவும் வந்து, சினிமாவுக்கான நிறம் இப்படியாகவும் இருக்கலாம் என வெளிச்சமிட்டுக் காட்டியது.\n’ கதையைப் படித்துவிட்டு என்னால் தூங்கமுடியவில்லை. என் நண்பன் கவிஞர் வாலி, ஜெயகாந்தனுக்கும் நண்பன். ஆகவே, அவன் என்னை ஜெயகாந்தனிடம் அழைத்துக் கொண்டு சென்றான். நான் கதை பற்றி சொன்னேன். ஜெயகாந்தனும் கேட்டுக்கொண்டான். நாங்கள் மனமொத்த நண்பர்களானோம்.\nபிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். எல்லாப் படைப்புகளையும் படித்தேன். படித்துப் புரிந்ததை அவனிடம் சொன்னேன். ’சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்று ஜெயகாந்தனின் படைப்புகளில் நான் நடித்தது, மறக்க முடியாத அனுபவம். உண்மையிலேயே ஜெயகாந்தன் ஒரு சிங்கம்’’ என்று ‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதை இங்கே பதிவு செய்வது சரியாக இருக்கும்.\nஅநேகமாக, ஒரு எழுத்தாளனின் படைப்புகளைப் படித்துவிட்டு, அந்த எழுத்தாளரைச் சந்திக்க வேண்டும் என விரும்பி வருவதன் தொடக்கம், ஜெயகாந்தனில் இருந்துதான் தொடங்கியிருக்கும். அதேபோல், ஒவ்வொரு கதையும், யாரோ ஒருவரையேனும் முழுவதுமாக மாற்றிப் போடுகிற மந்திர வித்தையையும் ஜெயகாந்தனின் எழுத்துகள்தான் முதன்முதலாகச் செய்தன.\n’பிரம்ம உபதேசம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘கைவிலங்கு’, ’பாரீசுக்குப் போ’, ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்பது உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தை���ும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தலைமுறைகள் கடந்துமான வாசகர்கள், பிரமித்துச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nவார்த்தைகளில் நளினமோ புத்திசாலித்தனமோ இருக்காது. அந்தக் கதையின் கேரக்டர்களுக்குத் தக்கபடியாகத்தான் வார்த்தைகள் விழுந்திருக்கும். ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ கதைகளிலெல்லாம் அப்படித்தான். அவ்வளவு ஏன்... மெட்ராஸ் பாஷை பேசுபவர் என்றாலே, அவர் ஸ்லம்மில் இருப்பவர் என்கிற பொய்யான மாயையை, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ காவியத்தில், சுக்குநூறாக உடைத்திருப்பார் ஜே.கே.\nபெரிய பங்களாவில், சூட்டும் கோட்டுமாக போட்டுக்கொண்டு, காரில் வலம் வரும் ஸ்ரீகாந்த் அநாயசமாக மெட்ராஸ் பாஷையைப் பேசியதை, எழுத்தை நேசிப்பவர்களும் சினிமாவை ரசிப்பவர்களும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமுடியாது.\nஜெயகாந்தனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு பாடம். வாழ்க்கைக்கான வேதம். ஒரு சிறுகதையின் கட்டமைப்பிற்கான ஆகச்சிறந்த படைப்பு... ஜெயகாந்தனின் சிறுகதைகளாகத்தான் அறியப்பட்டு, கொண்டாடப்பட்டன.\nபுரட்சி, புதுமை, யதார்த்தம் என்றெல்லாம் பல எழுத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இவை அத்தனையும் அன்றைக்கே ஜெயகாந்தன் படைப்புகளில் இருந்தன. ஐம்பதுகளில் தொடங்கி எண்பதுகள் வரை எழுதிக்கொண்டிருந்த ஜெயகாந்தனின் படைப்புகள், எல்லாக் காலத்துக்குமானவை. எல்லோருக்குமானவை.\nஅடுத்த தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறை என்று ஜெயகாந்தனின் எழுத்துகள் பரவி, வியாபித்து, அவர்களை என்னவோ செய்து, உருமாற்றிக் கொண்டே இருக்கும்.\nஜெயகாந்தன் சிங்கம். அவரின் எழுத்துகள் எப்போதுமே சிம்மாசனத்தில்தான் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும்\nஎழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் நினைவு நாள் இன்று (8.4.2020).\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா களத்தில் கருணை முகங்கள�� - 3 : பிளாட்பார மனிதர்கள், தொழுநோயாளிகள், குடிசை மக்கள், நன்றியுள்ள நாய்கள்... பார்த்துப் பார்த்து உணவு\nகரோனா களத்தில் கருணை முகங்கள் : 2 - மாற்றுத்திறனாளிகளைத் தேடிச் சென்று உதவி\nநாலு மாதத்தில் சிவாஜிக்கு ஹாட்ரிக் வெற்றி ; ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அந்தமான் காதலி’, ‘தியாகம்’\nயூடியூப் நேரலையில் அசத்திய அனிருத்: இரண்டை மணிநேர இசைக் கச்சேரி\nஜெயகாந்தன் எனும் எழுத்துச் சிங்கம்ஜெயகாந்தன்சில நேரங்களில் சில மனிதர்கள்ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்பாரீசுக்கு போஅக்கினிப் பிரவேசம்ஜயஜய சங்கரஜே.கே.நடிகர் ஸ்ரீகாந்த்லட்சுமிபீம்சிங்ஜெயகாந்தன் நினைவு நாள்\nகரோனா களத்தில் கருணை முகங்கள் - 3 : பிளாட்பார மனிதர்கள், தொழுநோயாளிகள்,...\nகரோனா களத்தில் கருணை முகங்கள் : 2 - மாற்றுத்திறனாளிகளைத் தேடிச் சென்று...\nநாலு மாதத்தில் சிவாஜிக்கு ஹாட்ரிக் வெற்றி ; ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அந்தமான்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஎன்னைப் பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் டாப்ஸி: லட்சுமி மஞ்சு புகழாரம்\nபாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: தமிழக முதல்வருக்கு வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்\nசிவகங்கை அருகே உழவில்லா இயற்கை விவசாயம்: நம்மாழ்வார் வழியில் சாதித்துக் காட்டிய பெண்...\nகரோனா தொற்றால் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு: டிஜிபி ஜே.கே.திரிபாதி அஞ்சலி\nவாழ்விழந்து வாடும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்\nமதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை...\nவறுமை எப்போதும் பெண்களின் நிறமுடையது: மக்கள்தொகையும் கருத்தடையும்\n’’இனி சினிமாவைத் தேடி போகமாட்டேன்; சினிமாதான் என்னைத் தேடி வரணும்னு சொன்னார்; சாதிச்சும்...\n’’கே.பி.சார் படங்களில் இருந்து இன்னமும் கத்துக்கிட்டிருக்கேன்’’ - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன்...\n’’பாலசந்தர் சார் படங்கள் மொத்தத்தையும் லைப்ரரியாக்கவேண்டும் ’’ - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா...\n‘’பாலசந்தர் சார் பாதிப்பில்தான் வித்தியாசமான படங்கள் எடுக்கிறேன்; அவர் என் திரையுலக ஆதிபகவன்’’...\n14-ம் தேதிக்கு பிறகும் தொடரும் ஊரடங்கு - அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் பிரதமர்...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க; அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திடுக: ஜி.கே.வாசன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lopinavir-ritonavir-p37142916", "date_download": "2020-07-12T00:39:38Z", "digest": "sha1:LLYQSRSIKVGGDWOF6TRXSOZGZ2IZI3EZ", "length": 18491, "nlines": 321, "source_domain": "www.myupchar.com", "title": "Lopinavir + Ritonavir பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lopinavir + Ritonavir பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lopinavir + Ritonavir பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nபுற நரம்பு கோளாறு मध्यम\nஇந்த Lopinavir + Ritonavir பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lopinavir + Ritonavir பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Lopinavir + Ritonavir-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Lopinavir + Ritonavir-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Lopinavir + Ritonavir-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lopinavir + Ritonavir-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lopinavir + Ritonavir-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lopinavir + Ritonavir எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல க��ளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Lopinavir + Ritonavir உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Lopinavir + Ritonavir உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lopinavir + Ritonavir எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lopinavir + Ritonavir -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lopinavir + Ritonavir -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLopinavir + Ritonavir -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lopinavir + Ritonavir -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/24083551/1203327/Corona-in-Erode.vpf", "date_download": "2020-07-11T23:58:59Z", "digest": "sha1:SC4NKQKMNXXBH6OHGNNR3CWFUDXVNQZ5", "length": 10638, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு - 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு - 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்\nஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம் சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கிய பகுதிகளில் 9 வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். வீடுகளை அடையாளம் காணும் வ��ையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வீட்டில் உள்ளவர்களின் வலது கையில் , அழியாத மையால் முத்திரை வைக்கப்பட்டது. 160 வீடுகளை சேர்ந்த,\n695 நபர்கள், வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nதிருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு\nஉயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டு���் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nதமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு\nதமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2014_09_07_archive.html", "date_download": "2020-07-12T00:40:20Z", "digest": "sha1:33QMVX7CDAA2EKSHRPHLSAZR72JM2R7P", "length": 93466, "nlines": 886, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-09-07", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nநீண்ட உறக்கம் கலைகிறது - மக்களுக்கு நல்ல காலம்\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 100 நாட்கள் முடிந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 7 சதவீதம்அதிகரிக்கப்பட்டது. இது எல்லா அரசும் மேற்கொள்ளும் விஷயம் என்று ஒதுக்கினாலும், மத்திய அரசு ஊழியர்கள் பணி விஷயத்தில், அதிக கெடுபிடிகள் வந்து விட்டன. மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் அதிவேகமாக செயல்பட ஆரம்பித்தால், ஓராண்டில் அரசு நிர்வாகத்தின் வேகம் குறைந்த பட்சம், 20 சதவீதம் அதிகரிக்கும். அதிலும், அவசர அவசரமாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் அமைச்சரவைப் பணிகளை பட்டியலிட்டது, அது குறித்த அறிக்கையாக, 'ரிப்போர்ட் கார்டு' கொடுத்திருக்கிறார்.\nநிதியமைச்சர் ஜெட்லி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், முக்கிய க��ப்புகளை பார்த்து, குறிப்பு எழுதுகிறார் என, கூறப்படுகிறது. அவர், கடந்த வாரம் அளித்த பேட்டியில், தன் அமைச்சரவை ஊழியர்கள் தினமும், 10 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றி கோப்புகளை பார்த்து முடிவெடுப்பதாக கூறினார்.\nமத்திய அரசு ஊழியர்களின் மனைவி–குழந்தைகள் சொத்து கணக்கை காட்ட டெல்லி ஐகோர்ட்டு தடை\nமத்திய அரசு ஊழியர்கள் ‘லோக்பால்’ சட்டப்படி தங்கள் சொத்துக் கணக்கை இந்த மாதம் (செப்டம்பர்) 15–ந்தேதிக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் அட்லஸ் புத்தகங்கள்\nபள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிகழ் கல்வியாண்டில் (2014-15) அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக அட்லஸ் புத்தகங்களை ஜூலை மாதத்துக்குள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.\nஇந்த நிலையில், ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டாலும், மத்திய அரசின் அரசிதழில் வெளியாகாமல் இருந்தது. இதன் காரணமாக, இரு மாநிலங்களுக்கிடையே அதிகாரப்பூர்வமான எல்லை வரையறை செய்யப்படாமல் இருந்தது. அரசிதழில் இந்த மசோதா வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்திய வரைபடங்களுக்கு அனுமதி கோரி தலைமை நில அளவையாளர் அலுவலகத்தில் பதிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்\nதமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக தமிழ்மொழி திறனை சோதிக்கும் வகையிலான புதுமை கேள்விகளை கேட்பது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த விரிவுரையாளர்களுக்கு ���யிற்சி அளிக்கப்பட்டது.\nஅனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, 1995-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் தாக்கல் செய்யப்பட்டும் 19 ஆண்டுகளாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை என்று மத்திய அரசைச் சாடியுள்ளது.\nதமிழக மாணவர்களின் இழிநிலை நீங்குமா\nதமிழக மாணவர்கள், தமிழர்களால் தாழ்த்தப் படுவதை நினைத்தால், மனம் வேதனை அடைகிறது. தமிழகத்திலுள்ள, தனியார் பள்ளிகளில், குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு பாடங்களை சரியாக நடத்தாமல், 10ம் வகுப்பு பாடத்தையே, இரண்டு ஆண்டு காலம் நடத்துகின்றனர். பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில், அதிக மதிப்பெண் வாங்க வைப்பதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் பகுதிகளை நடத்தாமல் புறக்கணிக்கின்றனர்.\nஇதே போல், பிளஸ் 1 வகுப்பு பாடப் பகுதிகளை புறக்கணித்து விட்டு, பிளஸ் 2 வகுப்புப் பாடப் பகுதிகளை, இரண்டு ஆண்டு காலம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்கள், சொல்லொணா துயரம் அனுபவிக்கின்றனர். அஸ்திவாரம் சரியில்லாமல் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடம், அடியோடு சரிந்து விழும் நிலைக்கு, இந்த மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.\nபுதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு\nபுதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டமானது, கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, ஓய்வூதியத்தில் அரசின் பங்களிப்புடன், அரசுத் துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களின் பங்குத் தொகையையும் சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அவற்றை வெளியிட வேண்டுமென பல்வேறு ஊழியர் சங்கங்களும், அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:\n3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை\nசென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகணக்கெடுப்பு : சென்னையில் கடந்த கோடை விடுமுறையின்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 1,150 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அடையாளம் காணப்பட்ட இந்த குழந்தைகளை, ஆங்காங்கே உள்ள உண்டு, உறைவிட பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகின\nஎஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்\nதமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் தேவை அடிப்படையில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகின்றன.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு\nஅரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49 பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு\nஅரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள��ல் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி\nகணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல் - SENIORITYLIST AS ON 21/12/2010\nசிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்\nசிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும்படி சிறுபான்மையினர் அமைப்பும் நடத்தும் சில\nபள்ளிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.டாவே, லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி உரிமை சட்ட\nபள்ளிக்கல்வி - 652 கணினி பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு உத்தரவு\nநியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104\nஇந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,\nஉரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.\nமேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்\n. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nநாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதுணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஅரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nவங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்\nவங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன.\nவங்கிகள் இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு, 50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.\nதனி ஊதியம் ரூ.500 / 600 பிடித்தம் செய்து அரசு கணக்கில் செலுத்த உத்தரவு\nபள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு\nபள்ளிக்கல்வி - மாணவ, மாணவியரின் எடை ,உயரம்,பெற்றோர் அலைபேசி எண் ,பெற்றோர்/மாணவர் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை 25.09.2014க்குள் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவு\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட தேவையான புதிய படிவம்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணனுடன் மதுரையில் சந்திப்பு:\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொறுப்பாளர்கள் இன்று மதுரையில் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அ��ர்களை பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தலைமையில் சந்தித்தனர்,இந்நிகழ்வில் மாநிலத்தலைவர் திரு.கு.சி.மணி,மாநில பொருளாளர் திரு தே அலெக்சாண்டர், மாநில துணைச்செயலர் திரு.செல்வராஜ் ,முசிறிவட்டார முன்னாள் செயலர் திரு.செல்வராசு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் திரு .ரமேஷ் பாபு, மற்றும் திரு.ஜஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்\nமத்திய அரசால் நிறைவேற்றப்படவேண்டிய ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.\nமேலும் நதிநீர் இணைப்பின் அவசியம் கருதி தென்னக நதிகளை இணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது\nமேலும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் இம்மாத இறுதியில் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் போது உடன் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது\nமரியாதை நிமித்தமான இச்சந்திப்பு மிகவும் இனிய நிகழ்வாக அமைந்தது என பொருளாளர் தே அலெக்சாண்டர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nநடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத்துக்கான வளரறி மதிப்பீடுகள்\nநன்றி: திருமதி.D.விஜயலெட்சுமி அவர்கள், ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.\nபதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்\nஇன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.-எளிய தீர்வு\nஇருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை\nஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100 சதவிகிதம்\nஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை\nஅமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.\n100 இடங்களுடன் புது மருத்துவ கல்லூரி : அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்\nஅரசு பல்நோக்கு மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், புதிய மருத்துவக் கல்லூரி அமைகிறது. இது, அடுத்த ஆண்டு முதல், செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள��.\nபல்நோக்கு மருத்துவமனை : சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், பிரமாண்டமாக, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும் என, அரசு அறிவித்தது. இதன்படி, அரசு பல்நோக்கு மருத்துவமனை, பிப்., 22ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. பிற இடங்களில் இருந்து, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என, அரசு அறிவித்தது. அதற்கேற்ப, 200 கோடி ரூபாயில், மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள், ஆறு மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nகுரூப் 2 முதல்நிலைத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வு எழுத 11, 497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nதிருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.\nஆசிரியர் தகுதித்தேர்வு –தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஓர் அலசல்-இரா.சங்கீதா சங்கரானந்தம்\n1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்\n2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்\n3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்\n4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்\nநீதிபோ��னை ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களிடையே பெருகும் வன்முறை கலாசாரம்\nபள்ளிகளில் நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பெருகி வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் அதிகரித்து வருகிறது.\nஇரு ஆண்டுகளுக்கு முன், சென்னையில், வகுப்பு ஆசிரியை, மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு திருநெல்வேலியில், கல்லூரி முதல்வர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இதில் சில மாணவர்கள் கைதாகினர். பள்ளி மாணவர்களிடையே, ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது.\nமக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nமக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க இயலாது என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் வேலை பறிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது\nதொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி TNGTF வழக்கு தொடுப்பு\n2004-05ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும் இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை. அரசாணை 720 நாள் 28.04.1981 ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் TRB தர எண் அடிப்படையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு\nஇன்று உலக எழுத்தறிவு தினம்\n\"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்'' : -இன்று உலக எழுத்தறிவு தினம்\nஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை. இது சமூகத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது.\nஉலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவர���ம் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. \"எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.\n3ம் ஊக்க ஊதியம் for M.Phil.\nஉயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.\nவேதாரண்யத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமசாமி. இவர் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:\nதமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி\nஅரசு ஒப்பந்தப் பணியாளருக்கு பிஎஃப், ஓய்வூதிய சலுகைகள் கிடையாது: மத்திய அரசு\nசில அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படை, தனியார் நிறுவனங்களிடமிருந்து அவுட்சோர்ஸ் முறையில் பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பஃண்ட்), ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்டக்கிளை உதயம்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாரம் திரு.ராஜ்குமார் அவர்கள் மாவட்ட அமைப்பு செயலராக நியமனம்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தஞ்சை மாவட்டக்கிளையின் அமைப்பு செய��ராக திருவிடை மருதூர் வட்டாரத்தைச்சேர்ந்த\n1. திரு சு.ராஜ்குமார் (பட்டதாரி ஆசிரியர் PUMS,ஆரியச்சேரி) அவர்கள்\n2. டாக்டர்.க.லாடமுத்து ,(தலைமை ஆசிரியர்,PUPS,துக்காச்சேரி)அவர்கள்\nமுறைப்படி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த ஆசிரியர் பிரச்சினைகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதிகளாக இவர்கள் செயல்பட்டு,மாவட்டத்தின் மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் அனைத்து வட்டார உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து கல்வி அலுவலர்களிடம் தொடர்புகொண்டு ஆசிரியர்களின் குறைகள் களைய அதிகாரம் இவர்களுக்கு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது என பொதுச்செயலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் மேலே மாவட்ட அமைப்பு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் புதிய கிளைகள் தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கை செய்யவும்,மாவட்ட,மற்றும் வட்டாரக்கிளைதேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கவும்(பொதுச்செயலரின் உரிய அனுமதிக்குபிறகு) அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் .\nஇக்கிளை உருவாக முயற்சிகள் மேற்கொண்ட மாநில துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்\nதமிழக அமைச்சரவை 2014 செப்., 6 நிலவரம்\n1. ஜெயலலிதா - முதல்வர்\n2. பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணி\n3. வெங்கடாசலம் - சுற்றுச்சூழல்\n4. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை, மதுவிலக்கு,ஆயத்தீர்வை\n5. வைத்தியலிங்கம் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி\n6. பா.வளர்மதி - சமூக நலம், மதிய உணவு திட்டம்\n8. மோகன் - ஊரகத் தொழில் , தொழிலாளர் நலம்\n9. செல்லுார் ராஜூ கூட்டுறவு\n10. எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலை\n11. 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி வேளாண்மை\n இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,– தினமலர்\n‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.\nடி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதா��், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.\nவாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\n\"மாணவ, மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர். இதில், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை என்பதை கண்டறிந்தனர்.\nதனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு செப்.,2ல் துவக்கம்\n\"தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.\n*தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை\nதரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை\nநடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை.\nஇதனால், நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், மாணவர் சேர்வதற்கு, வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், அரசு பள்ளிகள், தரம் உயர்த்தப்படுகின்றன. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் அறிவிப்பை, கடந்த, ஜூலை, 30ம் தேதி, சட்டசபையில், முதல்வர் அறிவித்தார்.\n25 மாவட்டங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள, 128 குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம், 128 புதிய, தொடக்கப்பள்ளி துவங்கப்படும். இந்த பள்ளிகளில், நவீன சமையல் அறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள், கழிப்பறைகள் ஆகியவை ஏற்படுத்���ி தரப்படும்\n10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம்\nபள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது\n10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்துள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nநீண்ட உறக்கம் கலைகிறது - மக்களுக்கு நல்ல காலம்\nமத்திய அரசு ஊழியர்களின் மனைவி–குழந்தைகள் சொத்து கண...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் அட்லஸ் புத்தகங்கள்\nதமிழக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய முற...\nஅனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ...\nதமிழக மாணவர்களின் இழிநிலை நீங்குமா\nபுதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓ...\n3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்த...\nஎஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காண...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மே...\nஅரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் ...\nகணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல் - SENIORITY...\nசிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்\nபள்ளிக்கல்வி - 652 கணினி பயிற்றுநர்கள் வேலைவாய்ப்ப...\nஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்\nவங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேத...\nதனி ஊதியம் ரூ.500 / 600 பிடித்தம் செய்து அரசு கணக்...\nபள்ளிக்கல்வி - மாணவ, மாணவியரின் எடை ,உயரம்,பெற்றோர...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொக...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் ...\nநடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு ஆங...\nஇன்றைய இளைஞர்களும் நட��த்தர வயதுக்காரர்களும் பெரிது...\n100 இடங்களுடன் புது மருத்துவ கல்லூரி : அடுத்த ஆண்ட...\nகுரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள...\nTNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை...\nஆசிரியர் தகுதித்தேர்வு –தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ...\nநீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களிடையே...\nமக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் த...\nதொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆச...\nஇன்று உலக எழுத்தறிவு தினம்\n3ம் ஊக்க ஊதியம் for M.Phil.\nதமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில்...\nஅரசு ஒப்பந்தப் பணியாளருக்கு பிஎஃப், ஓய்வூதிய சலுகை...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்டக்கிளை...\nதமிழக அமைச்சரவை 2014 செப்., 6 நிலவரம்\nவாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nதனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப...\nதரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாண...\n10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால ...\nகாமராஜர் பிறந்த தினம்கல்வி வளர்ச்சி நாள் (15.07.2020) கொண்டாடுதல் சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசாணை 37 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை . நாள்: 10.03.2020 ஆணை பள்ளிக்கல்வி துறை உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்துமா . - பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை-CM CEL\n10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தமை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை- - அரசு விதிகளின் மீறி கருத்துக்கள் வெளியிட்டமை- எனக்கூறி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது 17(பி) குற்றக் குறிப்பாணை- வழங்கப்பட்டமை ரத்து செய்ய கோருதல் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்\nமாணவ மாணவியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் சார்ந்து சில புதிய அறிவுரைகள் - சமூக நல ஆணையர் செயல்முறைகள் - PDF\nமாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன(SCERT) இயக்குநர் திருமதி.த.உமா, ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உறுப்பினராக பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/27263.html", "date_download": "2020-07-11T23:51:15Z", "digest": "sha1:5O4CD2HRO7IXZY6ZW2KBZWXKT5QMUOYT", "length": 14209, "nlines": 163, "source_domain": "www.yarldeepam.com", "title": "பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாறவுள்ள யாழ் விமானநிலையம்! 17 ஆம் திகதி திறந்துவைப்பு - Yarldeepam News", "raw_content": "\nபன்னாட்டு வானூர்தி நிலையமாக மாறவுள்ள யாழ் விமானநிலையம் 17 ஆம் திகதி திறந்துவைப்பு\nஇலங்கையின் மிக முக்கியமான விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமானநிலையமானது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் ஆக மாறுகின்றது.\nஇதனால் வடமாகணம் பாரிய நன்மைகளை அடையவுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் பல தசாப்தமாக இராணுவ விமானநிலையமாக இருந்த பலாலி விமான நிலையத்தை திடீரென சர்வதேச விமானநிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதேவேளை அம்பாந்தோட்டை வில் கட்டப்பட்ட மத்தள விமானநிலையம் போல் அல்லாது கேள்விஅதிகரிக்கும் போது விமான நிலையத்தை விஸ்தரிக்கும் இரண்டாம் கட்ட நோக்கம் சரியானது.\nஎதுவித நோக்கமும் இன்றி அம்பாந்தோட்டை மத்தள விமானநிலையம் தேவையற்று கட்டப்பட்டு தற்போது கிடப்பில் கிடக்கிறது.\nஇலங்கையில் தற்போதுள்ள நிலையின்படி கட்டுநாயக்காவிற்கு அடுத்தபடியாக\nஅதிகமானோர் வெளிநாட்டிலிருந்து வந்து செல்லும் இடமாக யாழ்ப்பாணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதை சரியாக தெரிவு செய்து ஏற்கனவே இருந்த விமான நிலையத்தை விஸ்தரித்ததற்காக இந்த அரசாங்கத்திற்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கலாம்.\nஇதேவேளை விமான நிலையத்தின் 1ம் கட்ட பணிகள் நிறைவடைந்து தி றப்பு விழாவுக்கு விமான நிலையம் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றது.\nஎதிா்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பமாகவிருக்கின்றது.\nஇதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது.\nஇந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள்,\nநிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஅதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகொரோனாவின் கோரம் – 70 சிறுவர்க��் உட்பட 300 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nகொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி – தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று\n யாழில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்\nசுகாதார பணிப்பாளர் விடுத்த அவசர அறிவிப்பு\nயாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ…\nஊரடங்கின் போது வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில்…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலையா\nநல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nகொரோனாவின் கோரம் – 70 சிறுவர்கள் உட்பட 300 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nகொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி – தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று\n யாழில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/-53.30-", "date_download": "2020-07-12T00:41:35Z", "digest": "sha1:OSZ3IJQRJHTEZFXQMXZWSOLPPA3VJ6OV", "length": 15834, "nlines": 159, "source_domain": "chennaipatrika.com", "title": "``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!'' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...\nதமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு\n2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை, புதுச்சேரியில் பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைசாவடிப் பகுதிகளைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களின் வீடுகளை மொத்தமாகப் பறித்துச் சென்றது.\nகுடியிருப்பு வேண்டி மக்கள் போராட்டங்கள் நடத்தியதையடுத்து, காலாப்பட்டு சட்டக் கல்லூரியின் பின்புறம், 80 கோடி ரூபாய் செலவில் 1,431 வீடுகளைக் கட்டத் தொடங்கிய புதுச்சேரி அரசு, 2011-ம் ஆண்டு குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கியது.\n`அந்த வீடுகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால், மீண்டும் போராட்டத்தில் இறங்கினர் மக்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே, மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. எனினும்சிலநாட்களிலேயேமின்சாரமும்குடிநீரும்சரிவரக்கிடைக்காமல் போக, மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர் மக்கள்.\nசெயலிழந்துபோன குடிநீர் போர்வெல்களைச் சரிசெய்ய நிதி இல்லை என்று கைவிரித்த நகராட்சி நிர்வாகம், அதற்குப் பதிலாக தனியார் டேங்கர் லாரிகளை வைத்து தண்ணீர் விநியோகம் செய்துவந்தது.\nவெறும் ஐந்து லட்சம் ரூபாயில் போர்வெல்களைச் சரிசெய்யாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 53.30 லட்சம் ரூபாயை உழவர்கரை நகராட்சி வழங்கியிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள்நலச் சங்கத்தின் தலைவர் குமார், ‘‘இரண்டு ஆண்��ுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக, நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் நான்கு போர்வெல்கள் அமைக்கப்பட்டன.\nஅவை ஆழம் குறைவாகப் போடப்பட்டதால், சில மாதங்களிலேயே நீர் கிடைக்காமல் பயன்பாடற்றுப்போயின. ஓர் இடத்தில் 200 அடியில் தண்ணீர் கிடைக்கிறது என்றால், கூடுதலாக 100 அடிகள் வரை பைப்பை இறக்குவதுதான் தொலைநோக்குப் பார்வை. அப்படிச் செய்தால் இவர்கள் சம்பாதிக்க முடியாது என்பதால்தான், 200 அடியோடு நிறுத்திவிடுகிறார்கள். அதனால் சில நாட்களிலேயே தண்ணீர்வரத்து நின்றுவிடும். உடனே புதிய போர்வெல்கள் போடப்படும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் 300 வீடுகளுக்குக் குடிநீர் செல்லவில்லை. வெறும் ஐந்து லட்சம் ரூபாயில் பழைய போர்வெல்களைச் சரிசெய்திருக்க முடியும் என்ற நிலையில், அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்கள் இருவர் மூலம் டேங்கர் லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கத் தொடங்கினார்கள்.\nஅந்த டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 53.30 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக, நகராட்சி நிர்வாகமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறியிருக்கிறது.\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு\nஅந்த டேங்கர் லாரிகள், சுனாமி குடியிருப்பிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் இருக்கும் போர்வெல்லில் இருந்துதான் தண்ணீர் எடுத்து வந்து தருகின்றன.\nவாரத்துக்கு இரண்டு நடை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கும் அந்த லாரிகளுக்கு, தினமும் ஐந்து நடை தண்ணீர் விநியோகித்ததாகக் கணக்குக்காட்டி இவ்வளவு தொகையைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஅந்தப் பணத்தில், புதிதாக 10 போர்வெல்களை அமைத்திருக்கலாம். அமைச்சரின் ஆதரவாளர்களுக்காகத்தான் நகராட்சி நிர்வாகம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது’’ என்றார் ஆதங்கமாக.\nஉழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, ‘‘இது தவறான குற்றச்சாட்டு. அந்தப் பகுதியில் அனைவருமே தங்கள் வீடுகளில் மின்மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதால்தான் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால்தான் அப்போது டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.\nதற்போது புதிதாக இரண்டு போர்வெல்கள் அமைத்து, குழாய்களை இணைத்திருக்கிறோம். போர்வெல்களின் ஆழத்தைப் பொறுத்தவரை நீரியலாளர்கள் கூறுவதைத்தான் செயல்படுத்துகிறோம்’’ என்றார்.\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் சுனாமி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண் பேடி, ‘இந்தப் பகுதியில் காலியாக இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் குளம் வெட்டி, மழைக்காலத்தில் கடலில் கலக்கும் மழைநீரைச் சேமித்தால், இவர்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காணலாம்’ என்றதோடு, சுற்றுவட்டாரங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், வரையறுக்கப்பட்ட அளவில்தான் நிலத்தடிநீரை உறிஞ்சுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டார்.விரைவில் செயல்படுத்த வேண்டும்.\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய பிரதமர்\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு\nவேந்தர் தொலைக்காட்சியில் \"குமுதா ஹாப்பி\" என்னும் புதுமை கலந்த நகைச்சுவை நிகழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72394.html", "date_download": "2020-07-11T23:59:42Z", "digest": "sha1:CX6F4POWPNTB4N6KZPSC7WEQH2N3FSVM", "length": 5574, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "லாரன்ஸ் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசளித்த அம்ரிஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nலாரன்ஸ் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசளித்த அம்ரிஷ்..\nநடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் இசையமைப்பாளர் அம்ரிஷ், நடிகர் ராகவா லாரன்ஸுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.\nலாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி அதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார் அம்ரிஷ். ‘எங்கிருந்தோ நீ வந்தாய்…’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், லாரன்ஸ் செய்த நல்ல விஷயங்களை போற்றும் விதமாக உருவாக்கி இருக்கிறார்.\nராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/138890/", "date_download": "2020-07-12T00:56:58Z", "digest": "sha1:WOTEWNMBC342QMRPJ27MIXKIMRH2MAWG", "length": 11082, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "குப்பை மலையில் பாரிய தீப்பரவல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுப்பை மலையில் பாரிய தீப்பரவல்\nபண்டாரவளை, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.\nமலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள, குறித்த குப்பை மேட்டில் நேற்றிரவு (21.03.2020) 11.30 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு , தீப்பரவல் வேகமாக பரவ ஆரம்பித்தது. இது தொடர்பில் எல்ல பிரதேச சபைத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் ஊடாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.\nசுமார் மூன்று மணிநேரம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ 90வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டு வேகமாக பரவிவருகின்றது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிக்கின்றது.\nஎல்ல பிரதேச சபையில் தீயணைப்பு வாகனம் இன்மையால், இன்று (22.03.2020) பண்டாரவளை மற்றும் பதுளையில் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டது. காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற நிலையிலேயே இக்குப்பை மேடு காணப்பட்டுள்ளதுடன், உக்காத பொருட்களும் அதிகளவு இருந்துள்ளன. குப்பை மலையில் பாரிய தீப்பரவல் #��ுப்பைமலை #தீப்பரவல் #பண்டாரவளை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nஊரடங்கு சட்டத்தை மீறியவர்களை இனங்காண நடவடிக்கை\nகொடிகாமம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் 233 பேர்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/he-was-the-first-to-leave-los-angeles-for-san-francisco/c77058-w2931-cid325327-su6269.htm", "date_download": "2020-07-11T23:33:31Z", "digest": "sha1:IYCARYR3TA7X4TG6ELKBLU35PNTIX2BC", "length": 3549, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டார் முதல்வர்!", "raw_content": "\nசான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டார் முதல்வர்\nஅமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரபல மின்னணு கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை இன்று பார்வையிட்டார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அங்குள்ள 35 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து, கலிபோர்னியா நகரில் பிரபல கார் நிறுவனமான டெஸ்லா உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டார். டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் டெஸ்லா நிறுவனத்தை வருமாறு அவர் தெரிவித்தார். ப்ளூம்ஸ்டார் எனர்ஜி படத்தையும் அவர் பார்வையிட்டார் இதன் பின்னராக சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325066", "date_download": "2020-07-11T23:58:41Z", "digest": "sha1:DEWAPX2Y6UBDQVZLUVROOJ2CWZ2HV7Q2", "length": 18717, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| மேட்டுப்பாளையம் நகராட்சியில் இயற்கை உரம் வினியோகம் துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமேட்டுப்பாளையம் நகராட்சியில் இயற்கை உரம் வினியோகம் துவக்கம்\nஒரு கோடியே 28 லட்சத்து 14 ஆயிரத்து 417 பேர் பாதிப்பு மே 01,2020\nசாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது\n சாட்டிலைட் படங்கள் சாட்சி ஜூலை 12,2020\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு ஜூலை 12,2020\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்., ஜூலை 12,2020\nமேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில் குப்பைகளை உரமாக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் இரு குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை ஒரு தொட்டியில் குவித்து வருகின்றனர்.\nஅதன் மீது, வெல்ல கரைசலும், தயிரும் ஊற்றி, 40 நாட்களுக்கு விட்டால், அது முற்றிலும் இயற்கை உரமாக மாறி விடுகிறது. இந்த உரத்தை நகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.இந்நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை வகித்தார். இன்ஜினியர் கணேசன் வரவேற்றார்.\nமத்திய அரசு கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெயசீலன், பெண் விவசாயிக்கு இயற்கை உர இலவச பையை வழங்கி துவக்கி வைத்தார்.இது குறித்து நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், ''ஒவ்வொரு வார்டிலும் குப்பைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு விவசாயிகள் சிட்டா, பட்டா நகல்களை கொண்டு வந்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'ஆர்கானிக்' சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்\n1. விதிமுறை அறிவிப்பு: கோவில்கள் திறக்க ஆயத்தம்\n2. ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம்\n3. சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம்\n4. 'தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி'\n5. கோவையில் ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று\n1. ராஜநாகம் மீட்பு: வனத்தில் விடுவிப்பு\n2. அதிகாரிகளுடன் வாக்குவாதம்: வாலிபர் மீது வழக்கு\n3. எட்டு அபார்ட்மென்டுகள் முடக்கம் :300 குடும்பத்தினர் வெளியே வர தடை\n4. சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி\n5. சமூக இடைவெளி இல்லை:கோவையில் மீன் கடைக்கு 'சீல்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இ���ுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.perunduraihrforum.in/2019/09/sc-st.html", "date_download": "2020-07-11T23:50:40Z", "digest": "sha1:GBFUFWI4LYZK2XK6ZFQUP2Q6WCTC45KZ", "length": 6780, "nlines": 40, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் விபரம் சேகரிப்பு - நல்ல விசயத்திற்காகத்தான் - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nSC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் விபரம் சேகரிப்பு - நல்ல விசயத்திற்காகத்தான்\nஅரசு அலுவலகங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களில் பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடியினர் ( ST) பிரிவை சேர்ந்தவர்களின் விபரங்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மூலம் திரட்ட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.\nஇந்த தகவல் திரட்டும் பணிகளை முதலில், நிடி ஆயோக் அமைப்பு மேற்கொண்டிருந்தது. நிடி ஆயோக் அமைப்பு, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டுவந்ததால், தற்போது இந்த பணி, EPFO மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. EPFO, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் எத்தனை பேர் SC மற்றும் ST பிரிவை சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை திரட்ட உள்ளது.\nபெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் இந்த தகவல் திரட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களிலும் இந்த தகவல்களை திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள படிவத்தில், நிறுவனத்தின் பெயர், மொத்த ஊழியர்கள் SC பிரிவு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ST பிரிவு ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்து தருமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் நிறுவனத்தின் பிஎப் பங்கு தொகையை, அரசாங்கமே வழங்கி வருகிறது. தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் நிறுவனப்பங்கையும், அரசாங்கமே வழங்கும் பொருட்டு இந்த தகவல் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொருளாதார அடிப்படையில் SC மற்றும் ST பிரிவு ஊழியர்கள் மேலும் ஏற்றம் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு, ரூ. 1.3 லட்சம் கோடி ஒ��ுக்கீடு செய்துள்ளது. இவற்றுள் பெரும்பாலான பணம் செலவழிக்கப்படாமலேயே உள்ளது. இந்த திரட்டப்பட்ட தகவல்களை கொண்டு SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் பென்ன் பங்கு மற்றும் சேமநல நிதிக்காக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nசாதாரண சோப்பால் கைக் கழுவினால் வைரஸ் தொற்றுகளை அழிக்க முடியுமா..\nதமிழகத்தில் ஞாயிறன்று ரயில்கள், பேருந்துகள் இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2020-07-12T00:02:52Z", "digest": "sha1:RD6ZROYV3PSYTK2GVFL5XUHHMPXVIUW5", "length": 8395, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் அரசியல் அதிசயம் நடக்கும்: சஸ்பென்ஸ் வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் - TopTamilNews தமிழகத்தில் அரசியல் அதிசயம் நடக்கும்: சஸ்பென்ஸ் வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகத்தில் அரசியல் அதிசயம் நடக்கும்: சஸ்பென்ஸ் வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் அரசியல் அதிசயம் நடக்கும்: சஸ்பென்ஸ் வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. திமுக, அதிமுக தலைமைகளின் கீழ் கூட்டணிகள் அமைந்துள்ளன. இதையடுத்து கமலின் மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிடவை கூட்டணி குறித்துப் பேசி வருகின்றன. அதே சமயம் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி உறுப்பினர்களை விருப்ப மனுப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளன.\nஇந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ‘பாஜக எதிர்ப்பு அலையும் அதிமுக எதிர்ப்பு அலையும் இணைந்து அமமுகவை வெற்றி பெற செய்யும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும். அமமுகவின் அமோக வெற்றி செய்தியாக இருக்கும். இதை நான் கற்பனையாகச் சொல்லவில்லை. மக்கள் மனநிலையை அறிந்து தான் சொல்கி���ேன். விரைவில் தேர்தல் முடிவுகள் இதை உங்களுக்குப் பறைசாற்றும்.\nஅதே சமயம் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை அதை தள்ளி வைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அதனால் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் இந்த கூட்டணியைப் புறக்கணிப்பார்கள். அமமுகவின் கூட்டணி குறித்து ஒரு வாரத்திற்குள் தெரியவரும். தற்போது எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கமல் ஹாசனுடன் கூட்டணி குறித்து பேசவில்லை’ என்றார்.\nPrevious articleயார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்: கமலின் அறிவிப்பு, கலாய்க்கும் அரசியல் கட்சிகள்\nNext articleபா.ஜ.க-வில் உச்சகட்ட மோதல் ;ஜெயிக்கபோவது யாரு\n“ஏண்டி என்ன விட்டுட்டு இன்னொருத்தன் கூட சுத்தறியா”-கள்ளக்காதலியின் மகளை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்.\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும்\nஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.621 கோடியாக குறைந்தது… பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு….\nசென்னையில் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயங்கும்.. ஆனால் இவர்களுக்கு மட்டும் தான்...\nகொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரம்..4 மண்டலங்களில் 2000ஐ எட்டியது கொரோனா தொற்று\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 691 பேர் உயிரிழப்பு\nநடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல்; பெண் கணக்காளர் மீது 4 பிரிவுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Hardy", "date_download": "2020-07-12T00:45:02Z", "digest": "sha1:ASHWWRM656AM4GESO7I6NHEAQR3RXWQZ", "length": 3546, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Hardy", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்க���கள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஜெர்மன் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Hardy\nஇது உங்கள் பெயர் Hardy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=1&Itemid=193&lang=ta", "date_download": "2020-07-12T00:18:56Z", "digest": "sha1:E5TDTMKFQ2GBWXUM36UQ6KLU5X7FV7TO", "length": 22428, "nlines": 239, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 1968 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n1 இலங்கை அரச நூலகர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடைப் பரீட்சை – 2017(II)2019 நூலகர் சேவை\t 2020 2020-06-16\n2 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை பொறியியல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(I) 2020 2020-06-12\n3 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(II) 2020 2020-06-12\n4 இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் II ஆம் தர அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை – 2017(II)2019 இலங்கை தொழிநுட்பவியற் சேவை\t 2020 2020-06-11\n5 இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் III ஆம் தர அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை – 2017(II)2019 இலங்கை தொழிநுட்பவியற் சேவை\t 2020 2020-06-11\n6 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் I இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2015(I)2019 - பெறுபேற்று ஆவணம் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2020 2020-05-19\n7 இலங்கை விஞ்ஞான சேவையின் III ஆந் தரத்துடைய பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019) பரீட்சை நடாத்தப்பட்ட திகதி - 2019/11/24 இலங்கை விஞ்ஞான சேவை\t 2020 2020-02-27\n8 இலங்கை அரசாங்க ந��லகர் சேவையின் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடைப் பரீட்சை – 2017(II)2019 – பெறுபேற்று ஆவணம் நூலகர் சேவை\t 2020 2020-02-24\n9 இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு 2 தரம் II க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2018 நேர்முகப்பரீட்சைக்கான தகைமையுடைய விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியல் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\t 2020 2020-01-16\n10 இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2018 நேர்முகப்பரீட்சைக்கான தகைமையுடைய விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியல் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\t 2020 2020-01-16\n11 அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் 1 வகுப்பைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2014(2018)2019 மொழிபெயர்ப்பாளர் சேவை\t 2019 2019-10-16\n12 இலங்கை தொழில்நுட்பச் சேவையின் I ஆம் வகுப்பு அலுவலர்களை விசேட வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2017(2019) இலங்கை தொழிநுட்பவியற் சேவை\t 2019 2019-08-30\n13 திறமை அடிப்படையில் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் விசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கானப் போட்டிப்பரீட்சை – 2017 அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் திறமை அடிப்படையில் இரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட அலுவலரின் பெயர்ப்பட்டியல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2019 2019-08-17\n14 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் விசேட தரத்துக்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை – 2017 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் விசேட தரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் தரமுயர்த்தப்பட்ட அலுவலரின் பெயர்ப்பட்டியல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2019 2019-07-18\n15 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் Iவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2015(I)2017 (திருத்தப்பட்ட பெறுபேற்றுப் பட்டியல்) அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை\t 2019 2019-07-18\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:629", "date_download": "2020-07-11T23:38:30Z", "digest": "sha1:3JILAPL4T74P3U7LLJINP62WV2OL4V5T", "length": 26596, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:629 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n62802 யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்: பொன்விழா மலர் 1946-1996 1996\n62803 யா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி: முதலாம் ஆண்டு தரிசனம் 1992 1992\n62804 வைத்தீஸ்வர வித்தியாலய ஆரிரியர் சங்கம்: கா. வைரமுத்து பாராட்டு விழா மலர் 1967 1967\n62805 யா/ இணுவில் மத்திய கல்லூரி: இளைப்பாறிய அதிபர் இணுவையூர் சோதி அவர்களின் பாராட்டு விழா மலர் 1993 1993\n62806 சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்: தாபகர் தின விழாவும் பரிசளிப்பு விழாவும் 1990 1990\n62807 வயவன் புத்தாயிரம் ஆண்டுச் சிறப்பு மலர்: வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2000 2000\n62808 மத்தியம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1977 1977\n62810 வித்தியா: உரும்பிராய் இந்துக் கல்லூரி 1979 1979\n62811 யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி: நிறுவுநர் சிலைத் திறப்பு வைபவமும் நிறுவுநர் நினைவு நாளும்... 1999\n62812 அல்மனார் பொன் விழா சிறப்பு மலர்: க/ அல்மனார் மகா வித்தியாலயம் கல்ஹின்னை 1934-1984 1984\n62813 அணையா விளக்கு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சிறப்பு மலர்: கார்மேல் பாத்திமாக் கல்லூரி 1991-1992 1992\n62815 யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி: வி. சிவசுப்பிரமணியம் ஞாபகமலர் (ஒளிவளர் விளக்கு) 1996 1996\n62816 உதயம் 50வது ஆண்டு பொன் விழா நிறைவு மலர்: மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் 1995 1995\n62818 இந்து மாணவன் நவராத்திரிச் சிறப்பிதழ் 1970 1970\n62819 வெள்ளி விழா மலர்: புனித பெனடிக்ற் கல்லூரி கொழும்பு 1971 1971\n62820 கொழும்பு உவெஸ்லிக் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் நடாத்த���ம் கலை விழா 1980 1980\n62821 கொழும்பு இந்துக் கல்லூரி: வெள்ளி விழா மலர் 1951-1976 1976\n62822 பல்கலைக்கழகப் பிரவேசச் சிறப்புமலர்: புனித சூசையப்பர் கல்லூரி பண்டாரவளை 1976 1976\n62823 அறிவியற் கதிர்: கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1988-1989 1989\n62829 பொருளிதழ்: நா. கிருஷ்ணான்ந்தன் அவர்களின் ஞாபகார்த்த மலர் அஞ்சலி 1989 1989\n62831 தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மநாட்டு சிறப்பு மலர் 1969 1969\n62833 75வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 1923-1998 1998\n62834 விவேகானந்தன்: அநுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம் 1968 1968\n62838 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 22வது மாநாடு 1967 1967\n62844 யாழ்ப்பாணக் கூட்டுறவு கல்லூரி 1969 1969\n62845 ஆக்கம் வெள்ளி விழா சிறப்பிதழ் -\n62846 திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் 1981 1981\n62847 நினைவு மலர்: வன்னியசிங்கம் 1967 1967\n62848 வித்தியா: உரும்பிராய் இந்துக் கல்லூரி 1978 1978\n62849 அஞ்சலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெள்ளி விழா 1999 1999\n62851 நெடுந்தீவு மகாவித்தியாலயம்: வெள்ளி விழா மலர் 1946-1972 1972\n62852 திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு மலர் 1961 1961\n62853 அணையா விளக்கு: கார்மேல் பாத்திமாவின் பத்தாண்டு நிறைவு மலர் 1976-1986 1986\n62854 அரியாலைக் கலைஞர்கள் வே. ஐயாத்துரை க. இரத்தினம் கு. கந்தையா ஆகியோரின் கலைப்புகழ் விழா மலர் 1984 1984\n62855 கல்வி கலை பண்பாட்டுக் காப்புக் கழகம் செயலகக் கட்டடக் கால் கோள் விழா சிறப்பு மலர் 1977 1977\n62856 விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு 1992 1992\n62857 பராவுக்குப் பாராட்டு 1992 1992\n62860 ஈழத்தின் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை திரு சி. இராமலிங்கம் அவர்களின் வெள்ளி விழா மலர் 1976 1976\n62861 ஈழநாடு தைப்பொங்கல் விழா 1970 1970\n62862 வலிகாமம் மேற்கு சமய இலக்கிய கலாசார பேரவைக் கலை விழா மலர் 1973 1973\n62863 கொக்குவில் இந்துக் கல்லூரி 1977 1977\n62864 கலாவிருட்சம்: நல்லூர் அரசினர் ஆசிரிய கலாசாலை 1971 1971\n62865 தமிழ்ச்சுடர்: கவிஞர் விபுல பீதாம்பரன் 1972 1972\n62866 கரைச்சிப் பிரிவு கலை விழா மலர் 1972 1972\n62867 பொறியியல் இளைஞன் 1977 1977\n62869 இராசவைத்தியர் அ. க. குமாரசாமி அவர்களின் பாராட்டு விழா மலர் 1970 1970\n62870 பண்டிதர் அ. ஆறுமுகம் அவர்களின் வைர விழா மலர் 1989 1989\n62871 நினைவு மலர்: சி. கதிரிப்பிள்ளை (குஞ்சிதபதம்) 1986 1986\n62872 நினைவு மலர்: பொன்னையா கமலரூபன் (கமலரூபம்) 2000 2000\n62873 தேசிய நாடக விழா 1976 1976\n62874 பூம் பொழில் விழா மலர் 1973 1973\n62875 நினைவு மலர்: தனிநாயகம் 1981 1981\n62877 நினைவு மலர்: அ. த. துரையப்பா 1975 1975\n62878 கலை மலர்: கோப்பாய் மகளிர் அரசினர் கலாசாலை 1966 1966\n62880 தழும்பு: ஒன்று கூடல் மலர் 1991 1991\n62881 மஹா கும்பாபிஷேக விழா சிறப்பு மலர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் 1980 1980\n62882 நாத வாஹினி நிகழ்ச்சி மலர்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நுண்கலைப் பீடம் கவின்கலை மன்றம் 1981-1982 1982\n62884 புத்தூர் கலைமதி சனசமூக நிலைய 10வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் 1984 1984\n62885 புதுமை இலக்கியம்: தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர் 1975 1975\n62886 யாழ்ப்பாணம் ரஸிக ரஞ்சன சபா வெள்ளி விழாச் சிறப்பு மலர் 1952-1976 1976\n62887 அரியாலை சனசமூக நிலைய வெள்ளி விழா மலர் 1974 1974\n62888 சந்திரபுரம் மகா முத்துமாரி அம்பாள் கும்பாபிஷேக மலர் 1987 1987\n62889 புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவும் பாராட்டு விழாவும் மாபெருங் கலைவிழாவும்... 1977\n62890 வணிகமலர்: யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரி 1987-1988 1988\n62891 வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர் 1983 1983\n62892 கலை மலர்: அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை 1970 1970\n62893 கலை மலர்: அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை 1974 1974\n62894 கலைச் செல்வி: அரசினர் ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு 1971 1971\n62895 கொக்குவில் கலாபவனம் பரத நாட்டிய அரங்கேற்றம் 1970 1970\n62896 அடைக்கலம்: யாழ்ப்பாணம் புனித மரியாள் வித்தியாலய நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 1873-1973 1973\n62897 கந்தபுராணம் தக்ஷிகாண்டம் வெளியீட்டு விழா சிறப்பிதழ் 1967 1967\n62898 கதிரொளி விழா மலர் 1977 1977\n62899 கொம்பறை வன்னி விழா 1998 1998\n62900 யா/ கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலை: நூற்றாண்டு விழா மலர் 1872-1971 1971\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [76,687] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2019, 06:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/9/", "date_download": "2020-07-12T00:45:27Z", "digest": "sha1:PZDLTASKHHNKXMIFVZOBFHVZSYF7PD3E", "length": 37389, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விளையாட்டு Archives - Page 9 of 26 - சமகளம்", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nதர்ம்சாலாவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டை வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. நான்காவது நாளான இன்று வெற்றிபெறுவதற்கு 106 ஓட்டங்கள் தேவை...\nஅமரர் காசிப்பிள்ளை சண்முகம்; ஞாபகார்த்த கிண்ணம் -யங் ஸ்டார் கைப்பற்றியது\nமட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் காசிப்பிள்ளை சண்முகம்; கிண்ண ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சீலாமுனை...\n90 ஓட்டங்களால் வென்றது பங்களாதேஷ் : 45.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து தோற்றது இலங்கை\nநேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நேற்றைய...\nஇலங்கை -பங்களாதேஷ் இன்று மோதல் : முன்னோக்கி செல்லுமா இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரின் முதலாவது இன்று தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில்...\nஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுபவர்களிற்கு ஆயட்க���ல தடைவிதிக்கவேண்டும்- மிஸ்பா\nஆட்டநிர்ணயசதியில் ஈடுபடும் வீரர்களிற்குவாழ்நாள் தடைவிதிக்கவேண்டும் எனபாக்கிஸ்தான் அணியின் தலைவர்மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார் பாக்கிஸ்தான் சூப்பர்லீக்...\nஇந்தியா உளரீதியாக காயமடைந்துள்ளது- ஆஸி தலைவர் ஸ்மித்\nஇந்திய ஆஸ்திரேலியஅணிகளிற்கு இடையில் ராஞ்சியில் இடம்பெற்ற மூன்றாவதுடெஸ்டில் ஆஸி துடுப்பாட்டவீரர்கள் போராடிபோட்டியைவெற்றிதோல்வியின்றிமுடித்துள்ளமையால்...\nசூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை\nபாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த...\nமூன்றாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளிற்கு இடையில் ரான்ஞ்சியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது இந்திய அணியை விடவும் 152 ஓட்டங்கள் பின்தங்கிய...\nஇலங்கையை 4 விக்கெட்களால் வீழ்த்தி பங்களாதேஸ் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது கொழும்பு டெஸ்டின் ஐந்தாவது நாளான இன்று ஆறு விக்கெட்களை இழந்த நிலையில் தனது இலக்கை...\nஸ்டீபன் ஸ்மித் கிளென் மக்ஸ்வெலின் ஐந்தாவது விக்கெட்டிற்கான அற்புதமான 150 ஓட்டங்கள் காரணமாக இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில்...\nசர்வதேச கிரிக்டெ; பேரவை தலைவர் பதவியிலிருந்து சசாங்மனோகர் தீடீர் ராஜினாமா\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைப்பதவியிலிருந்து சசாங் மனோகர் பதவிவிலகியுள்ளார். ஐசிசியின் தலைவராக எட்டு மாதங்கள் பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளமை...\nஇலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது\nபங்காளதேஸ் உடனான இரண்டாவது டெஸ்டில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி ஓரு மாற்றத்தை செய்துள்ளதுமுதல் டெஸ்டில் விளையாடிய...\nஇலங்கை – பங்களாதேஷ் 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி கொழும்பு சார ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது....\nபங்களாதேசின் 100 வது டெஸ்ட் நாளை கொழும்பி���்\nபங்களாதேஸ் நாளை தனது 100 வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியேஅதன் 100 வது...\nதற்போதைய கிரிக்கெட் நிர்ருவாகத்தில் இணைய தயாரில்லை குருசிங்கவின் கோரிக்கைக்கு அமைச்சர் அர்ஜூன பதிலளித்தார்\nதற்போதைய கிரிக்கெட் நிர்ருவாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவரும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜூன...\n400 விக்கெட்களை வீழ்த்த ஆசை- ஹேரத்\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை கைப்பறவதற்கு தான் விரும்புவதாக தெரிவித்துள்ள இலங்கையின் டெஸ்ட் அணித்தலைவர் ரங்கன ஹேரத் அதேவேளை தனது வயது காரணமாக அது நிறைவேறாமல்...\nமுதல் டெஸ்டில் இலங்கை வெற்றி\nகாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஸ் அணியை 259 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது-வெற்றி பெறுவதற்கு 456 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில்...\nபங்களாதேசிற்கு 457 ஓட்டங்கள் இலக்கு\nகாலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 457 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை விளையாடும் பங்களாதேஸ் நான்காவது நாளான இன்று விக்கெட்...\nவிராட்- ஸ்மித்திற்கு எதிராக நடவடிக்கை இல்லை- ஐசிசி\nபெங்களுர் டெஸ்டில் இடம்பெற்ற டீஆர் எஸ் சம்பவம் தொடர்பில் இந்திய ஆஸ்திரேலிய அணித்தலைவர்களிற்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கப்போவதில்லை என சர்வதேச கிரிக்கெட்...\nகோலியின் குற்றச்சாட்டுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா கண்டனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதன்மூலம், புணே டெஸ்டில் ஆஸ்திரேலிய...\nபெங்களுரில் இடம்பெற்ற இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 75 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. நான்காவது நாளான இன்று வெற்றிபெறுவதற்கு 188...\nஅஸ்வின் சுழலில் மிரண்டது ஆஸ்திரேலியா; இந்தியா வெற்றி\nபெங்களூருரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு...\nஇந்தியா 126 ஓட்டங்கள் முன்னிலையில்\nப��ங்களுரில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாள்; ஆட்டமுடிவில் இந்தியா 126 ஓட்டங்களுடன் முன்னிலையில் உள்ளது முன்னதாக...\nஎங்களிற்கே வெற்றிவாய்ப்பு அதிகம்- தமீம் இக்பால்\nஇலங்கை பங்களாதேஸ் அணிகளிற்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பங்களாதேஸ் வீரர் தமீம் இக்பால் தனது அணிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என...\nஇலங்கை திரும்புவதற்கு இதுவே தக்க தருணம்- அசங்க குருசிங்க\nஇலங்கைக்கு 20 வருடத்திற்கு பின்னர் மீண்டும் வருவதற்கு இதுவே சிறந்த தருணம் என கருதுவதாக முன்னாள் துடுப்பாட்டவீரர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார் இலங்கை அணியின்...\nகப்தில் அபார 180 – தென்னாபிரிக்காவை வீழ்த்தியது நியுசிலாந்து\nமார்ட்டின் கப்திலின் அற்புதமான 180 ஓட்டங்களின் துணையுடன் நியுசிலாந்து அணி தென்னாபிரிக்க அணியை இன்று இடம்பெற்ற ஓரு நாள் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது ஹமில்டனில்...\nஅசேல, சீகுகேவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீகுகே பிரசன்ன ஆணைப்பத்திரம்...\nபூனே ஆடுகளம் மிகவும் மோசமானது – ஐசிசி\nஇந்தியா ஆஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டி இடம்பெற்ற புனே மைதானத்தின் ஆடுகளம் மிக மோசமானது என தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட்...\nஇலங்கை டெஸ்ட் அணிக்கு ஹேரத்தலைவர்-\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் அணியுடன் டெஸ்ட்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு சுழற்பந்;து வீச்சாளர் ரங்கன ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்...\n105 ஓட்டங்களுக்கு சுருண்டது இந்தியா\nஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்டில் தனது முதல் இனிங்ஸில் 105 ஓட்டங்களிற்கு சுருண்டுள்ள இந்தியா இரசிகர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதல் டெஸ்டின் இரண்டாவது...\nஸ்டார்க்கின் அதிரடியால் 250 ஓட்டங்களை கடந்தது ஆஸி\nஇந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி ஓன்பது விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுள்ளது. புனேயில் இன்று ஆரம்பமாகிய...\nதிக்வெலவிற்கு இரு போட்டிகளில் விளையாட தடை\nஐசிசியின் விதிமுறைக���ை மீறியமைக்காக இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் நிரோசன் திக்வெலவிற்கு இரண்டு ஓரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான...\nஅசேல போன்ற வீரரை கட்டுப்படுத்துவது கடினம்- பின்ஞ்\nஅசேல குணரத்தின போன்ற வீரர் சகலதிசைகளிலும் அடித்து ஆடும் போது அவரை கட்டுப்படுத்துவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் டுவென்டி 20 தலைவர் ஆரோன் பின்ஞ் தெரிவித்துள்ளார்...\nஅசேலவை வாங்கியது மும்பாய் இந்தியன்ஸ்\nஇலங்கை அணியின் புதிய சகலதுறை வீரர் அசேல குணரத்தினவை மும்பாய் இந்தியன்ஸ் அணியினர் 30 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். இன்று பெங்களுரில் இடம்பெற்ற ஏலத்திலேயே...\nமீண்டும் இறுதிப்பந்தில் பவுண்டரி அடித்து வென்றது இலங்கை\nஆஸ்திரேலியாவுடனான இரண்டாவர் டிவென்டி 20 போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 173 ஓட்டங்களை...\nமுதலாவது டிவென்டி 20யில் இலங்கை வெற்றி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டிவென்டி20 போட்டியில் கடைசிப்பந்தில் சமாரகப்புகெதர அடித்த நான்கு ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி ஐந்து விக்கெட்களால்...\nடெஸ்ட்: 208 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nவங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட்...\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான டிவென்டி 20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.2016 டிவென்டி 20...\nஅவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் லசித் மாலிங்க\nஇலங்கை அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் லசித் மாலிங்கவும் இணைந்து கொள்ளவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய...\n4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்று பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில்...\nடெஸ்ட் அணித்தலைவர் பதவியை துறந்தார் குக்\nஇங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் பதவியை அலைஸ்டர் குக் இராஜினாமா செய்துள்ளார்.சமீபத்தில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின்னர் குக்கின்...\nஇலங்கை அணியின் புதிய தலைவராக உபுல் தரங்க.\nஅவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...\n76 போட்டிகள், 6 வருடங்களுக்குப் பிறகு…: தோனி, ரெய்னாவின் புதிய டி20 பெருமைகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட...\nமேற்கிந்திய வீரர் ரசலிற்கு ஓரு வருட தடை\nசுயாதீன போதைப்பொருள் கண்காணிப்பு குழுவிடம் தான் இருக்குமிடத்தை தெரிவிக்காதமைக்காக மேற்கிந்திய சகலதுறைவீரர் ஆன்ரே ரசலிற்கு ஓரு வருட கிரிக்கெட் தடை...\nபல வருடங்களிற்கு பின்னர் அலப்போவில் உதைபந்தாட்டப்போட்டி\nயுத்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவின் அலப்போ நகரில் பல வருடங்களிற்கு பின்னர் முதல்தடவையாக உதைபந்தாட்டப்போட்டியொன்று இடம்பெற்றுள்ளது 2011ற்கு பின்னர் அந்த...\nஓரு நாள் தொடரிற்கு உபுல்தரங்க தலைமை தாங்கவுள்ளார்\nதென்னாபிரிக்காவுடனான ஓருநாள்தொடரில் இலங்கை அணிக்கு உபுல்தரங்க தலைமைதாங்குவார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது. அணித்தலைவர் மத்தியுஸ்...\n2வது போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா...\nவடமாகாண குத்துச் சண்டையில் முல்லை மாவட்டம் சம்பியன்\nவடமாகாண ரீதியில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி முதலாமிடம் பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்து. வடமாகாண ரீதியாக நடைபெற்ற மாவட்ட...\nஇலங்கை அணியின் தலைமைத்துவத்தில் தற்போதைக்கு மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்கசுமதிபால...\nஇலங்கை கிரிக்கெட்டின் அவசர கூட்டம்.\nதென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தோல்வி குறித்து ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அவசரகூட்டமொன்றை கூட்டவுள்ளது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:21:34Z", "digest": "sha1:5MYCYJFP5AW5TFDB2BUIN4H32676LPXT", "length": 29764, "nlines": 252, "source_domain": "www.tamizhdb.com", "title": "' வீட்டு வைத்தியம் Archives - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nவயிற்று பிரச்சினைகள் தயிர் மருத்துவ குணங்கள் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீர தயிர் அடிக்கடி உபயோகிக்க குணமாகும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தயிர் தண்ணீரில் கலந்து குடிக்க வயிற்று போக்கு நிக்கும். ஜீரண சக்தி அதிக உணவினை உட்கொள்ளும்போது தயிர் .சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிரில் ஜீரண சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதனால் ஏற்படும் வாயு பிரச்சனைகளும் தீரும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் சரிசெய்யும். தூக்கமின்மை இரவில்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nமல்லிகை பூ பயன்கள் மல்லிகை பூ தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரக கற்கள் நீங்க மல்லிகை பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் தேனீரில் கலந்து குடிக்கலாம். Amazon Year end offer Mobiles மல்லிகை மொட்டுக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்ற பால் வினை நோய்கள் நீங்கும். மல்லிகை பூவை நீரில்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாக அகத்திக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சமைத்து சாப்பிட்டாலே மலச்சிக்கல் கோளாறு வராது. பப்பாளிப்பழம் தினசரி சாப்பிட மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். Amazon: Trending Smartphones Collection மலச்சிக்கல் குணமாக பார்லி அரிசி 20 கிராம் அளவு எடுத்து அதனு��ன் புளிய இலை இருமடங்கு அதாவது 40 கிராம் அளவில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் குணமாகும். மலச்சிக்கல்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nவயிற்றுப்பூச்சிகள் நீங்க வயிற்றுப்பூச்சிகள் நீங்க அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து கொள்ளவும். மலப்புழு நீங்க மலப்புழு நீங்க விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் வைத்து சாப்பிட குணமாகும். மலப்புழு வெளியேற பிரமத்தண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும். Amazon Offers: Top Brands Home Furnishing குடல்புழுக்கள் மற்றும் பூச்சிகள் குடல்புழுக்கள் அழிய தூங்குமுன் மாதுளம்பழம் சாப்பிடலாம். மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம்.\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nநுரையீரல் பிரச்சினைகள் குணமாக ஈரல் தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும். நொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும். கரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும். Amazon: Trending Smartphones Collection நுரையீரல் பிரச்சினைகள் குணமாக சிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், இயற்கை உணவு, வீட்டு வைத்தியம்\nநார்ச்சத்து உடல் ஆரோக்கிய உணவுகள்: நார்ச்சத்து உடலுக்கு அதியவசமான ஒன்று. நார்ச்சத்து உள்ள உணவுப்பொருட்கள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். Amazon Year end offer Mobiles உணவுப்பொருட்கள்: கோதுமை, சோளம், கேழ்வரகு கம்பு. கீரை வகை கீரை வகைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளில் சர்க்கரை கிடையாது ஆகவே சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. தினசரி 2\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nகாயம் குணமாக இலவம் பிசினை கொஞ்சம் எடுத்து அதனை பொடி செய்து தடவ சிராய்ப்பினால் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகும். புண்கள் மற்றும் புரைகள் ஆற உதிரமா இலையை நன்கு அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் எடுக்க 3 நாளில் குணமாகும். Amazon Year end offer Mobiles காயங்கள் குணமாக அரிவாள்மனை இலை, பூண்டு இலை, குப்பைமேனி இலை, பூண்டு மிளகு அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து க���்டலாம். வெட்டுக்காயம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nகுடல் சம்மந்தமான நோய்கள் குணமாக குடல் நோய்கள் குணமாக: வில்வ இலை பொடி சுண்டைக்காய் அளவு 50 மிலி தண்ணீரில் சாப்பிட்டால் குடல்புண் நீரிழிவு நோய்கள் குணமாகும். குடலை சுத்தப்படுத்த வில்வப்பழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சிறிது குங்குமப்பூ வுடன் சம அளவு தேன் எடுத்து சேர்த்து தினசரி 2 வேலையும் 3 நாட்கள் சாப்பிட குடல்புண்கள் குணமாகும். Amazon Offers: Top Brands Home Furnishing\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம் பல்வலி கூச்சம் சரியாக பற்கள் உறுதியாக நன்றாக மென்று சாப்பிட்டாலே பற்கள் உறுதியாகும். மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கினால் பற்கள் உறுதியாகும். காலை இரவு இருவேளையும் கட்டாயம் பல்துலக்க உறுதியாகும். Amazon: Trending Smartphones Collection மற்ற பிரச்சனைகள் பற்களில் உள்ள கிருமிகள் நீங்க மகிழம் இலை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க நீங்கும். கோவைப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பல்வலி\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nமூலம் நோய்கள் சரியாக மூலம் குணமாக புங்கப்பட்டை நாட்டு மருந்து கடையில் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும். காட்டு துளசி விதைகளை காயவைத்து தூள் செய்து அதனை அரை டீஸ்பூன் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க நாளடைவில் உள்மூலம் குணமாகும். Amazon: Trending Smartphones Collection இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே போதும் மூல பிரச்சனைகள் வராது. உடல் சூடு முக்கிய காரணமாகும்.. மூலப்புண் குணமாக மஞ்சள்பொடி கலந்து\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nதிக்குவாய் சரியாக திக்குவாய் சரியாக வில்வ இலையை தினசரி மென்று தின்று வந்தால் நாளடைவில் குணமாகும். தாமரை பூ இதழை தினமும் ஒன்று தின்ன சரியாகும். Amazon: Trending Smartphones Collection அருகம்புல் சாறு எடுத்து சிறிது வசம்பு சேர்த்து குடித்தால் திக்குவாய் சரியாகும். இலந்தை இல்லை சாறு பிடித்து தினசரி சாப்பிட சரியாகும். நன்றி வாழ்க வளமுடன்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nஇருமல் ஆஸ்துமா குணமாக கபம் குணமாக கலவை கீரை வாரம் இருமுறை உண்டால் கபம் உடைந்து வெளியேறும். தூதுவளை இலை சிறிது எடுத்து பசும்பால் சேர்த்து அரைத்து சாப்பிட குணமாகும். கருந்துளசி இலையை சா��ு பிழிந்து தினசரி இரண்டு வேலையும் 3 நாட்கள் மட்டுமே சாப்பிட கபம் குணமாகும். அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து உண்டால் குணமாகும். எலும்புருக்கி நோய் குணமாக புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர மருதம்பட்டை மற்றும் கரிசலாங்கண்ணி பொடி 1 கிராம் அளவில் தேனில் கலந்து சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும். ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள குணமாகும். Amazon Offers: Top Brands Home Furnishing வேப்பம்பூவுடன் சிறிதளவு மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட குணமாகும். கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் உண்டுவர கல்லீரல் வலி\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nஉடலில் விஷம் நீங்க உடலில் விஷம் நீங்க குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற வாழைத்தண்டு பொரியல் சமைத்து உண்ணலாம். மகிழவித்து பருப்பினை பொடி செய்து 5கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட விஷம் நீங்கும். Amazon Offers: Top Brands Home Furnishing கருங்குருவை அரிசி வாங்கி அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். உடம்பிலுள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ஒரு கைப்பிடியளவு அருகம்புல், 10 மிளகு, சிறிது சீரகம் கலந்து பசும்பாலில்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம் வாதவலி நிற்க ஊமத்த இலையை சிறிது நல்லெண்ணெயில் வதக்கி கட்டுப்போட்டு தீரும். முடக்கு வாதம் தீர பாதாளமூலி மேல் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி கட்டுபோடலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம். சிறிய வெங்காய சாறு எடுத்து கடுகு எண்ணெயில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர வாதமூட்டு வலி குணமாகும். Amazon: Trending Smartphones Collection வாதநோய் குப்பைனி இலை சாறு பிளிந்து தினசரி\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/author/premaprabha/", "date_download": "2020-07-12T00:07:58Z", "digest": "sha1:4DBR2YMKGK6RVVGGN5YWQ74LIXRZ67MK", "length": 5876, "nlines": 45, "source_domain": "aroo.space", "title": "பிரேம பிரபா, Author at அரூ", "raw_content": "\nநொடிக் கனவுகளாய்க் கடந்த காலங்களை மீண்டும் ஒழுங்குபடுத்தி, மீள்பட்டியலிட்டு, மறு வாசிப்பிற்குட்படுத்தி நம்மை நாம் தயார்ப்படுத்தும் நிலைதான் ஒரு படைப்பாளி குழந்தைத்தனத்துடன் வைக்கும் முதலடி. இப்படி நடந்துவிட்டது, இப்படி நடந்திருந்தால் இதை ஓரளவிற்குத் தவிர்த்திருக்கலாம், இப்படித்தான் நடந்திருக்க வேண்டும், என்ற தடுமாற்றத்தின் பதிவுகளாகத்தான் என் சிறுகதைகள் (1.அவன், அவள் மற்றும் நிலா 2.தொடர்ந்து தோற்கும் புலிக்கட��ுள் 3.டோரியன் சீமாட்டி) என் கட்டுரைகள் (1.முகமூடிகளும் முட்கிரீடங்களும்) என் கவிதைத் தொகுப்புகள் (1.ஒரு கோடிக் கனவுகள் 2. அஞ்சறைப் பெட்டி) வெளிவந்திருக்கின்றன. முக்கியமாக ஒரு படைப்பாற்றலின் ரகசிய நீட்சி படைப்பாளியைச் சற்றே ஆசுவாசப்படுத்தும் தற்காலிகச் சலுகையே தவிர, அவன் அத்தகைய படைப்புகள் வாசகனின் மனதில் இடம் பிடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கிறது. தன் கதாபாத்திரங்களின் வடிவை மேம்படுத்தி வாசகனின் பொதுப்புத்தியில் சிறிது நேரம் இளைப்பாற வைப்பதற்கான யுக்தியை நோக்கித்தான் என்னைப் போன்ற பலரின் இலக்கியப் பயணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.\nஅந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/how-to-raise-self-belief-when-down-esr-308893.html", "date_download": "2020-07-12T00:32:28Z", "digest": "sha1:2GPEF2U4K5XA52CCWBQFENA6H7COWUPG", "length": 12392, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "உங்களுக்கே உங்கள் மேல் தன்னம்பிக்கைக் குறைந்தால் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்..! | how to raise self belief when down– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஉங்களுக்கே உங்கள் மேல் தன்னம்பிக்கைக் குறைந்தால் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nதன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும்\nமனிதனை எத்தனை கவலைகள் வந்தாலும் உந்தித் தள்ளுவது நம் மீது நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கைதான். அது கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும். எனவே தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவதைப் போல் உணர்ந்தாலும் இந்த விஷயங்களை செய்யுங்கள்.\nமுதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசுங்கள். உங்கள் முடிவு தவறாகிவிட்டதா, தோல்வி, ஏமாற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, எதிர்மறை எண்ணங்கள் இப்படி எது உங்களை தன்னம்பிக்கையை இழக்க வைக்கிறது என்பதை கண்டுபிடிங்கள். அதன் பிறகு இந்த விஷயங்களை செய்யுங்கள்.\nநீங்கள் என்னவாக வேண்டும் என்பதை மறவாதீர் : கவலைகள், பிரச்னைகள் நம்முடைய இலக்கை மறைத்துவிடும். எனவே இந்த நேரத்தில்தான் இது நம்முடைய இலக்கு அல்ல. துவண்டுவிடக் கூடாது என சொல்லிக்கொள்ளுங்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள், உங்கள் இலக்கு என்ன என்பதை நினைத்து அதை சாத்தியமாக்க பயணியுங்கள்.\nஊக்கம் : உங்களை ஊக்கப்படுத்தும் சில வாக்கியங்கள், தலைவர்களின் பொன்மொழிகளை அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். சுவர், அடிக்கடி பார்க்கும் கண்ணாடி முன் எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள்.\nபயத்தை எதிர்கொள்ளுங்கள் : பயம்தான் நம்மை பின்னோக்கித்தள்ளும் முதல் விஷயம். எனவே அந்த பயத்துடன் போராடுங்கள். எதனால் பயம் வருகிறதோ அதை நேருக்கு நேர் சந்தித்து எதிர்கொள்ளுங்கள்.\nதாழ்வு மனப்பான்மை : உங்களின் தன்னம்பிக்கைக் குறைய தாழ்வுமனப்பான்மைதான் முதல் எதிரி. அதற்கு உங்களைச் சுற்றி இருப்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம். அப்படி இருந்தால் உங்களின் திறமை என்ன, உயர்ந்த விஷயங்கள் என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். இந்த தாழ்வு மனப்பான்மை எதனால் வந்ததோ அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.\nவெற்றிக்குத் தயாராகுங்கள் : வெற்றிக்குத் தேவையான அனைத்து சாத்தியக் கூறுகளையும் வகுத்து அதை நோக்கிய பயணத்தைத் துவங்குங்கள். எந்த நிலையிலும் பின் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.\nஉங்களை நீங்கள் கவனியுங்கள் : உடலளவிலும், மனதளவிலும் உங்களை நீங்கள் கவனித்துக்கொள்ளுதல் அவசியம். உணவு , உறக்கம், மகிழ்ச்சி போன்றவற்றை ஒருபோதும் சமரசம் செய்யாதீர்கள்.\nஎதிர்மறை விஷயங்களை தவிறுங்கள் : உங்களுக்குள் இருக்கும் பாசிடிவிட்டியை குறைக்கும் விஷயங்கள் எதுவாயினும் அதைத் தவிருங்கள். எதிர்மறை சிந்தனைகள், செயல்களை ஆரம்பத்திலேயே தவிர்த்தல் நல்லது.\nமற்றவர்களை ஊக்கப்படுத்துங்கள் : சில நேரம் மற்றவர்களை ஊக்கப்படுத்துவதாலும் நம்மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாசிடிவ் எண்ணங்கள் தோன்றும்.\nமேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை பின்பற்றினாலே தன்னம்பிக்கை அதிகரித்து நீங்கள் நினைத்த இலக்கை எட்டுவீர்கள். image source : shutter stock\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/06/19063754/Weird-girlfriend.vpf", "date_download": "2020-07-11T23:17:41Z", "digest": "sha1:SICX65VQK4HOU53SP2FC7KHKKZTIUF4P", "length": 7653, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Weird girlfriend! || வித்தியாசமான காதலி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை நயன்தாரா வித்தியாசமான காதலிக்கு உதாரணமாகி உள்ளார்.\n“சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, அதைப்பார்த்து சந்தோசப்படுவதுதான்” என்று சொல்வார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார், நயன்தாரா. தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த ‘ஜாக்குவார்’ கார் வாங்கி கொடுத்து விட்டு, தனது உபயோகத்துக்கு சாதாரண கார்களையே பயன்படுத்துகிறார்\nதன்னை எளிமையாக காட்டிக்கொண்டு, காதலரை பெருமையாக காட்டும் வித்தியாசமான காதலி\n1. சேலத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயர் கைது\nசேலத்தில், திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.\n2. துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்\nதுபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்த வாலிபர், கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அவர் திடீரென மாயமாகி தனது ஊருக்கு சென்று காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்துள்ளது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து மீண்டும் முகாமில் தங்கவைத்தனர்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/06/17035649/No-intention-of-quitting-tennis-Reaching-40-years.vpf", "date_download": "2020-07-11T23:48:16Z", "digest": "sha1:DP3LZIQG6GF3BAUT46PHRFKLMRNBMXTD", "length": 8727, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "No intention of quitting tennis Reaching 40 years of age Interview with Venus || ‘டென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை’ - 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘டென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை’ - 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி\nடென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்று 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி அளித்துள்ளார்.\nஅமெரிக்காவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1994-ம் ஆண்டு டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்த வீனஸ் இதுவரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் (5 விம்பிள்டன் மற்றும் 2 அமெரிக்க ஓபன்), ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கமும் வென்று இருக்கிறார்.\nஆனால் அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. 2016-ம் ஆ��்டுக்கு பிறகு எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை. ஆனாலும் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார். இது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘எனக்கு எப்போதும் கனவு உண்டு. அதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறேன். நான் இன்னும் பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்லவில்லை. அதை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇவ்விரு பட்டங்களையும் நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறேன். என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னும் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க ஆசைப்படுகிறேன். உரிய நேரம் வரும் போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-12T00:28:37Z", "digest": "sha1:F3BRN6HEYP6WGDTM5BQUUH2HPKSWUV2E", "length": 18129, "nlines": 215, "source_domain": "www.tamizhdb.com", "title": "' இயற்கை உணவு Archives - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், இயற்கை உணவு, வீட்டு வைத்தியம்\nநார்ச்சத்து உடல் ஆரோக்கிய உணவுகள்: நார்ச்சத்து உடலுக்கு அதியவசமான ஒன்று. நார்ச்சத்து உள்ள உணவுப்பொருட்கள் பெருங்குடலில் புற்��ு நோய் வராமல் தடுக்கும். Amazon Year end offer Mobiles உணவுப்பொருட்கள்: கோதுமை, சோளம், கேழ்வரகு கம்பு. கீரை வகை கீரை வகைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளில் சர்க்கரை கிடையாது ஆகவே சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. தினசரி 2\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், இயற்கை உணவு, பொதுத் தமிழ் தகவல்கள்\nமுருங்கைக்கீரை இயற்கையாகவே அதிக சத்து நிறைந்தது, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மை படுத்தும் இரும்புச் சத்து கொண்டது. உடல் வெப்பத்தை தணிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தருவாயில் வலி இருக்கும்பொழுது முருங்கைக்கீரை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வலி நிற்கும். வயிற்றுப்புண்களை ஆற்றுவதோடு மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு பெருமருந்தாக இதன் சாறு உதவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய\nதிராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், இயற்கை உணவு\nஇந்த பதிவில் திராட்சை பயன்கள் பற்றி பார்ப்போம். திராட்சை என்றதும், சுவை மிகுதியாக உள்ள விதை இல்லாமல் விற்கும் திராட்சையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. விதை உள்ள திராட்சையையே பயன் படுத்துங்கள். சத்துக்கள் திராட்சையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இரும்பு சத்து, தாமிர சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின்கள் பி1, பி6, கே, சி, மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது. Amazon: Laptops Year end deals\nRajendran Selvaraj\tஇயற்கை உணவு, சட்னி பொடி வகைகள், சமையல் பகுதி 1\nதேவையானவை பெரிய நெல்லிக்காய் – 15 கறிவேப்பிலை – 2 கப் (உருவியது) காய்ந்த மிளகாய் – 15 கூட்டு பெருங்காயம் – சிறிய கட்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை நெல்லிக்காய்களை கொட்டைகள் நீக்கி வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும். காய்ந்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்து வையுங்கள். பிறகு, சிறிது எண்ணெயை வாணலியில் விட்டு பெருங்காயத்தை பொரியவிட்டு எடுத்துக்கொள்ளவும். எடுத்தபின் அதே\nRajendran Selvaraj\tஇயற்கை உணவு, கூட்டு பொரியல் பச்சடி, சமையல் பகுதி 1\nஅவுல் இரும்புச் சத்து மிகுந்த உணவு ஆகும். இரும்புச் சத்து எல்லோருக்கும் தேவையானதாக இருக்கின்றது மு��்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனை வைத்து சுவையாக ஒரு டிஷ் செய்யும் முறையை பார்ப்போம். தேவையானவை அவுல் – 1 கப் தேங்காய் பால் – 1.5 கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி சிறியது – 2 அல்லது 3 சீரகம்\nசுவையான திணை அரிசி பாயசம்\nRajendran Selvaraj\tஇயற்கை உணவு, கூட்டு பொரியல் பச்சடி, சமையல் பகுதி 1\nதேவையானவை தினை அரிசி – 1கப் முந்திரி பருப்பு – 7 பாதாம் பருப்பு – 10 பால் – 2கப் வெல்லம் –\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம��, தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/kichu-kichu-song-lyrics-pulivaal-movie-song-lyrics/", "date_download": "2020-07-11T23:44:28Z", "digest": "sha1:UGV73BVM6KEXHSP6MIOMYOWEIFICMCEN", "length": 8087, "nlines": 198, "source_domain": "www.tritamil.com", "title": "Kichu kichu song lyrics Pulivaal movie song lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t156351-topic", "date_download": "2020-07-12T01:03:03Z", "digest": "sha1:6CGVEOFYZRYCNDTA7BAK3PH265L5LAW6", "length": 15529, "nlines": 140, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புத்தகம் வேண்டும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்திய ர��ில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் blogspot- ல்\n\"கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் ஃப்ராய்ட்”\nஎனும் புத்தகம் மற்றும் பல புத்தகங்கள், நாவல்கள் உண்டு.\nஆனால் அவற்றை தரவிறக்கம் செய்ய கார்த்திக் அவரின் \" நுழைவு அனுமதி”\nதயவு செய்து அவரை தொடர்பு கொள்ள வழி வேண்டுகிறேன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சம��யல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/01/17/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:12:29Z", "digest": "sha1:CUJFX6NTUEGZV55EZXGDN4ZW4BD4HPYW", "length": 14376, "nlines": 212, "source_domain": "kuvikam.com", "title": "தைப் பொங்கல் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதை மாதம் முதல் நாள் \nபொங்கல் – அறுவடை – விழா – நெல் – கரும்பு – வாழை – பானை – இஞ்சி-மஞ்சள் – பூளைப்பூ -செழிப்பு – உழவர் – உத்தராயணம் – புண்ணியம் – மகரசங்கராந்தி – தர்ப்பணம் – சூரியன் – காளை – நன்றி- ஜல்லிக்கட்டு – விடுமுறை – சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வாழ்த்து, போகி, புகை, சுண்ணாம்பு – புத்தாடை- திருவள்ளுவர்தினம் – காணும்பொங்கல் – மாட்டுப்பொங்கல் – கணுப்பொங்கல் -பொங்கலோ பொங்கல்\nசங்க காலத்திலேயே இவ்விழா கொண்டாடப்பட்டது என்பதற்கு ஆதாரமான வரிகள்:\n“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்\n“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்\n”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்\n“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்\n“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்\nசிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் சேர்த்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல்.\nசம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், ‘நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ எனக் கூறுகிறார் ,\nதிருப்பாவை, அதை ��ற்றே வேறுபடுத்தி, ‘பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்கிறது.\nமுதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.\nதஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார்.\n23-1-2008 அன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவையில் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, தமிழ் அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று அறிவிக்கப்பட்டது.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும்வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.\nஒரு புராணக் கதை :\nசிவபெருமான் ஒருமுறை நந்தியிடம் பூலோகம் சென்று மக்களை மாதம் ஒருமுறை சாப்பிடும்படியும் , தினமும் எண்ணை தேய்த்துக் குளிக்கும்படியும் சொல்லுமாறு கூறினாராம்.\nநந்தி தவறுதலாக அதை உல்டா செய்து – தினமும் சாப்பிடும்படியும் மாதம் ஒருநாள் எண்ணைதேய்த்துக் குளிக்கும்படியும் கூறிவிட்டாராம்.\nஅதனால் கோபம் கொண்ட சிவன் பூலோக மக்கள் அதிக உணவு தயாரிக்க நிலத்தை உழவேண்டி, நந்திக்கும் அதன் சந்ததியருக்கும் ஆணையிட்டாராம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம�� வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/205", "date_download": "2020-07-12T01:15:27Z", "digest": "sha1:V4PSUPKMA6D4AGE6ZPUPLAZC5IBEVHNC", "length": 4691, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பாரதித் தமிழ்.pdf/205\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பாரதித் தமிழ்.pdf/205\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பாரதித் தமிழ்.pdf/205 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பாரதித் தமிழ்.pdf (உள��ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/lifestyle/01/118193?_reff=fb", "date_download": "2020-07-12T00:00:27Z", "digest": "sha1:WVBAX2NGBQC2UT62SILUBEBQLSSUVWTW", "length": 14604, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "சிங்களவரினால் தொடந்தும் தாக்குதல்! பண்ணையாளர் ஒருவர் வைத்தியசாலையில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மேய்ச்சல்தரை பகுதியான மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் இனம் தெரியாத சிங்கள இனத்தவரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மாட்டுப் பண்ணையாளர் ஒருவர் இன்று காலை சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மாட்டுப் பண்ணையாளரான இளையதம்பி தயானந்தன் (வயது 44) என்ற மூன்று பிள்ளைகளின் குடும்பஸ்தரே இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.\nதாக்குதலுக்கு உள்ளாகிய நபர் நேற்று பிற்பகல் வேளை தனது மாடுகளுக்கு நீர் கொடுப்பதற்காக மயிலத்தமடு மந்திரி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்ற வேளையில் இனந்தெரியாத மூவர் மோட்டார் சைக்கிளில் வந்து, சிங்கள மொழியில் கதைத்து உரத்த தொனியில் விரட்டி கையில் இருந்த பெரியளவான தடியினால் தன்னைத் தாக்கியதாக தெரிவித்தார்.\nதாக்குதல் நடந்தவேளை அடியின் பலத்தின் காரணமாக மயக்கமுற்ற நிலைக்குவர தன்னை தாக்கிய சிங்கள இனத்தைச் சேர்ந்த மூவரும் ஓடிச் சென்றதாகவும் அதன் பின்னர் எழுந்து தன்னுடைய வாடிக்காரர்களுக்கு கையடக்கத் தொலைபேசியில் இருந்து அழைப்பு எடுத்ததும் அவர்கள் வந்து தன்னை தூக்கிக் கொண்டு சென்றதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் தெரிவித்தள்ளார்.\nஇனந்தெரியாத சிங்களவரின் தாக்குதலினால் முழங்கால், மற்றும் வயிற்றுப் பகுதி, உதடு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர்.\nதாக்குதலை நடாத்திய இனந்தெரியாத சிங்களவர்கள் மூவரும் போதையில் இருந்ததாகவும், மோட்டார் சைக்கிளை ஒரு குறிப்பிட்ட தூத்தில் நிறுத்தி விட்டு வந்து தன்னைத் தாக்கியதாகவும் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவம் இடம்பெற்ற இடமானது எந்தவொரு வேளாண்மை மற்றும் பயிர்களோ இல்லாத பகுதிகள் ஆகும், நாளாந்தம் மாடுகள் மேய்ந்ததும் நீர் கொடுப்பதற்காக குறித்த ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வது வழமையாகவுள்ளதாக தெரிவித்தனர்.\nநேற்று கிரான் பிரதேச விவசாய பிரிவுக்குப்பட்ட பெரும்போக ஆரம்ப கூட்டமானது நடைபெற்ற வேளையில் கூட்டத்தை நடாத்த விடாமல், முதலில் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமென ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தமையும் கூட்டிக்காட்டத்தக்கது.\nகுறித்த பகுதியில் மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் சிங்களவர்களினால் கடந்த காலங்களில் இருந்து சொல்லொண்ணா துன்பங்கள் அனுபவித்து வருவதாகவும், குறித்த விடயங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரிடமும் முறையிட்டும் இதுவரைக்கும் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.\nகடந்த மாதங்களில் குறித்த பகுதியின் கள நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக நேரடியாக சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட குழுவினர் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் என பலர் சென்றிருந்த வேளையில் பல வாக்குறுதிகள் மற்றும் ஆலோசனைகள் அவ்விடத்தில் முன்வைத்து உடனடியாக செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தும் அனைத்தும் பொய்ப்பித்துப்போன நிலையில் தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து தன்னுடைய மாவட்ட எல்லையைத் தக்கவைத்து மாடுகளை மேய்த்து வாழ்வாதாரத்தை நடாத்திக்கொண்டிருக்கும் மயிலத்தமடு, மாதவணைப் பண்ணையாளர்களின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றமை உண்மையாகவுள்ளது எனலாம்.\nஇந்த வருடத்திற்குள் இரண்டாவது முறையாக சிங்கள இனத்தவரினால் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்க��் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/175020", "date_download": "2020-07-12T00:04:03Z", "digest": "sha1:FRO65ODK7DI427Q3LH3HRK26XMIR3ZLJ", "length": 10927, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழீழம் மஹிந்தவால் மலருமா? ரணிலால் மலருமா? சம்பந்தனிடம் கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாமரை மொட்டினூடாகவே தமிழீழம் மலரும் என்ற இரா. சம்பந்தனின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nபிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற மொட்டுக் கட்சியினூடாகவே தமிழீழம் மலரும் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.\nஇதன்மூலம் இரா. சம்பந்தன் மஹிந்த அணிக்கு சிறந்த சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளார்.\n2009 தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை வடக்கில் துப்பாக்கிச்சூடு இடம்பெறவில்லை. வடக்கில் புலிகளது கொடிகளை உயர்த்தி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவில்லை. பேருந்து குண்டுவெடிப்புக்கள் இடம்பெறவில்லை.\nஆனால் இவை அனைத்தும் தற்போது இடம்பெற��கையில் உலகம் முழுவதிலும் தமிழீழம் என்ற கோசம் எழுந்துள்ள நிலையில் இந்த அரசாங்கம் மீது சம்பந்தன் விரல் நீட்டவில்லை.\nஅப்படியிருக்கையில் எங்களுக்கே சம்பந்தன் சிறந்த சான்றிதழை வழங்கியுள்ளார் என்றார்.\nஈழப் பயணத்தின் முக்கிய இடங்களான 2001ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் மற்றும் சுய உரிமை யோசனைகளை முன்வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.\nஅதேபோல சமஸ்டி தீர்வோடு புதிய அரசியலமைப்பை முன்வைத்ததும், ஈழத்துடன் தொடர்புபடும் அதிவேக பாதை யோசனையை முன்வைத்ததும் ரணில் விக்ரமசிங்கதான்.\nஆகவே ரணிலின் செயற்பாட்டினால் தமிழீழம் மலரும் என்று இரா. சம்பந்தன் ஏன் கூறவில்லை.\nவிடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்ச் செல்வனை மாதந்தோறும் சந்தித்து இயக்கத்தின் தெற்கு மற்றும் சர்வதேச பேச்சாளராக இருந்தவர்கள் சம்பந்தனும், சுமந்திரனுமே.\nதமிழீழம் மலர்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழியமைத்தார் என்பதை சம்பந்தன் எப்போதாவது கூறியுள்ளாரா எனவும் கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/11/26223545/1059377/Arasiyal-Ayiram.vpf", "date_download": "2020-07-12T00:43:06Z", "digest": "sha1:5ACNHJ44T3CV735Y3SONBQHWFG2DX227", "length": 5527, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(26.11.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(26.11.2019) - அரசியல் ஆயிரம்\n(26.11.2019) - அரசியல் ஆயிரம்\n(26.11.2019) - அரசியல் ஆயிரம்\n��டிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-37-18", "date_download": "2020-07-11T22:56:50Z", "digest": "sha1:BC475IHCUD2KHDF6C2AJ6WGUNL3RPTLO", "length": 9957, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "சிற்றிதழ்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு ���ுன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - நவம்பர் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - அக்டோபர் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - செப்டம்பர் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஆகஸ்ட் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஜூலை 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஜூன் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மே 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஏப்ரல் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - பிப்ரவரி 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஜனவரி 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2013\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2014\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மார்ச் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூன் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஆகஸ்டு 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - செப்டம்பர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2017\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2017\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூன் 2017\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/21/video-kiranathil-murugan/", "date_download": "2020-07-11T23:34:32Z", "digest": "sha1:WE65A43OIIA5X6XDRC3AEFNE6Z56JX23", "length": 7587, "nlines": 178, "source_domain": "saivanarpani.org", "title": "சந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா? | Saivanarpani", "raw_content": "\nHome பேழைகள் ஒளிப்பேழை சந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\nPrevious article10. தவத்திற்குத் தலைவன்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n9:00 am மாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\n17. இல்லை என்று எண்ண வேண்டா\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T23:24:26Z", "digest": "sha1:5DUISKOH24VDYBJHTL23ETBANIEA7D2H", "length": 9543, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாரதிராஜா- பாலா மோதல்! எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது? | Tamil Talkies", "raw_content": "\n எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது\nகுற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட் தகவல்கள். அது போகட்டும்… இந்த விஷயத்தில் பாரதிராஜா இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொள்வது ஏன் விசாரித்தால், ஆணிவேரில் நிறையவே சாதியக் காரணம் ஒளிந்து கொண்டிருக்கிறது.\nமுதலில் ‘குற்றப்பரம்பரை’ படத்தில் நடிக்க விக்ரம் பிரபுவைதான் அழைத்தாராம் பாலா. அவரும் பாலாவை சந்தித்து பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை முடிவில், நம்ம சிக்குன இடம் இரண்டு வருஷத்தை கூசாம தின்னுடும் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரம் பிரபு, நைசாக கழன்று கொண்டார். இருவரும் சந்திக்கிறார்கள். குற்றப்பரம்பரை உருவாகப் போகிறது என்ற தகவல் மட்டும் அப்பவே பாரதிராஜா காதுக்கு போனதாம். “நம்ம சாதிக் கதை இது. நம்ம சாதிக்கார பயலே ஹீரோவா நடிக்கிறான்னா நடிக்கட்டுமே” என்றாராம் அவர்.\nஅதற்கப்புறம் விஷாலும், ஆர்யாவும் உள்ளே வந்ததும்தான் ரொம்பவே கொதித்தாராம் இயக்குனர் இமயம். “ஒரு தெலுங்குக் காரனையும், ஒரு மலையாளத்தானையும் வச்சு நம்ம கதையை எடுக்கறதா விட்றாத…” என்று கிளம்பியதாக காதை கடிக்கிறது கோடம்���ாக்கம். அதற்கப்புறம்தான் அவர், நானும் குற்றப்பரம்பரை எடுப்பேன் என்று கிளம்பினாராம். ஒருவேளை இது நிஜமாக இருக்கும் பட்சத்தில், பாரதிராஜாவின் அற்புதமான படைப்புகளுக்கு உயிர் கொடுத்த கலைஞர்களில் பலர் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்தான். பாரதிராஜா அறிமுக நாயகிகளில் ஒருவர் கூட தமிழச்சி இல்லை. இதெல்லாம் இமயத்திற்கு தெரிந்திருந்தும் சாதிய சாயத்தை எடுத்து பூசிக் கொண்டு பேயாட்டம் ஆடுவதுதான் ஏனென்றே புரியவில்லை\nஇந்த நூற்றாண்டிலும் சினிமா, அரசியல், இலக்கியம், பத்திரிகை தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் தலைவிரித்தாடும் சாதியை எந்த பெரியார் வந்து கொளுத்துவது\nயார் வந்தாலும் பிழைத்து விட்டு போய்விடுங்கள்…எங்களை ஆள நினைக்காதீர்கள் : ரஜினி – கமலை கடுமையாக தாக்க\n‘அர்ஜுன் ரெட்டி’ திரைக்கதையை மாற்றும் பாலா\n«Next Post 300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்கப் பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன் \nகௌதம் மேனனினால் தர்ம சங்கடத்தில் தனுஷ்…\n செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷ...\nசிம்பு, அனிருத்துக்கு எதிராக போராட்டம் மட்டும் போதுமா\nவிக்ரம் கேட்ட போது கொடுக்காமல், விஜய் கேட்டபோது மட்டும் ஏன் ...\nஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-2020-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:46:48Z", "digest": "sha1:72DFP7YG62NXJW7YA2VICNN3T4O3PW5W", "length": 23170, "nlines": 176, "source_domain": "valamonline.in", "title": "வலம் மே 2020 இதழ் – வலம்", "raw_content": "\nTag: வலம் மே 2020 இதழ்\nவலம் மே 2020 முழுமையான இதழ்\nவலம் மே 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.\nபாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேர்காணல் | அபாகி\nநாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்\nமுதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்\nஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்\nஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்\nமகாபாரதம் கேள்வி பதில் | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nசாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்\nவிடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா\nTags: முழுமையான படைப்புகளின் பட்டியல், வலம் மே 2020 இதழ்\nஎல்.முருகன் நேர்காணல் | அபாகி\nகிட்டத்தட்ட ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு பா.ஜ.க. மாநிலத் தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு உரையாட சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றிருந்தோம். தொண்டர்கள், பிரமுகர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த அவர், அதற்கு மத்தியில் ‘வலம்’ இதழுக்காக உரையாடினார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு கேள்விகளை முன்வைத்தோம்.\nநாமக்கலில் தொடங்கி பா.ஜ.க. மாநிலத் தலைவர் வரை, உங்கள் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநான் 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படிக்கும்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரக் (முழு நேர ஊழியர்) ஸ்ரீகணேசன்ஜி வந்திருந்தார். எங்கள் பகுதி, பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதி. Continue reading எல்.முருகன் நேர்காணல் | அபாகி\nTags: அபாகி, வலம் மே 2020 இதழ்\nவிடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா\nமடர்னிடி விடுப்பு முடிந்து முதல் நாள் மீரா வேலைக்குப் போன போது எல்லோரும் மிகக் கனிவாக இருந்தார்கள்.\n“பாப்பா ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிக்கலையா\nபாஸ்கர், டீமின் ஜோக்கர். “என் பையனுக்கு அல்லயன்ஸ் பாக்குறேன்” என்று சொன்னான். “உங்க மகள் கட்டின டயபரோட வந்தா போதும்.”\n“உங்க மாதிரி இல்லை. நல்லா இருக்கா பொண்ணு” போன்ற ஜோக்குகள் வந்து விழுந்தன.\nமீராவின் கம்ப்யூட்டரை வேறு யாருக்கோ கொடுத்து விட்டார்கள். நாள் முழுக்க அவள் புதுக் கம்ப்யூட்டருக்கு அலைந்தாள். பிறகு அதில் சாஃப்ட்வேர் எல்லாம் போட்டு முடிக்க நேரம் ஆகி விட்டது. அந்த நேரத்தில் பெண் போட்டோவை எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தாள்.\nஆனால் மறுநாள் அவள் வேலையைத் தொடங்க முய���்சித்த போதுதான் கவனித்தாள் – வேலையே இல்லை. சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு ஐ.டி கம்பெனிகளில் வேலை கண்டுபிடிக்க செய்யும் யுக்தியைச் செய்தாள். எல்லோருக்கும் ஒரு மீட்டிங்கிற்கு வரச் சொல்லி ஈமெயில் அனுப்பினாள். Continue reading விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா\nTags: ராமையா அரியா, வலம் மே 2020 இதழ்\nசாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்\nஅந்த அமெரிக்க ஆராய்ச்சியாள தம்பதிகள் நாட்டுப்புறத் திருவிழாவைக் காண அந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். நகர்ப்புறங்களிலிருந்து மிகவும் விலகி இருந்த கிராமம் அது. அந்தத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக ஒரு பதினேழு வயது இருக்கும் கிராமப்பெண் கிடைத்தாள். கெட்டிக்கார பெண். தன் பணியைச் செவ்வனே செய்தாள். கிராமத்திலிருந்த மிருக ஆஸ்பத்திரி அந்தத் தம்பதிகளின் கவனத்தை ஈர்த்தது. அங்கே சென்று பார்க்கலாமா ஓ சரி என்றாள் அந்த வழிகாட்டிப் பெண். Continue reading சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்\nTags: அரவிந்தன் நீலகண்டன், வலம் மே 2020 இதழ்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nபகுதி 13 – பரஸ்பர ஒத்துழைப்பிற்கான வேண்டுகோள்\nஅ) தனது நாட்டை நேசிக்கும் எந்த இந்தியனும் தற்போதைய நிலையை வலியுடனும் மோசமான வேதனையுடனுமே பார்க்க முடியும். தாங்கள் இறப்பதற்கு முன் தங்களுடைய அன்பான பூர்வீக நிலத்தின் மீது சுதந்தர தேவி ஆட்சி செய்வதைக் காணலாம் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் தியாகம் செய்திருக்கும் பலர் பொது வாழ்க்கையில் உள்ளனர். Continue reading ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nCategories: தொடர், ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\nTags: தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன், லாலா லஜ்பத் ராய், வலம் மே 2020 இதழ்\nமகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்\nதிருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றல் அது ஒரு Care taker அரசுதானே அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்\nமக்களாட்சி மலர்ந்துவிட்ட காலத்தில் வசிக்கு��் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்—அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலைமைகள் — மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. இராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்கு உரிய இடம் என்ன என்பது காலந்தோறும் காலந்தோறும் மாறிக் கூட வந்திருக்கிறது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்\nCategories: தொடர், மகாபாரதம் கேள்வி பதில்\nTags: வலம் மே 2020 இதழ், ஹரி கிருஷ்ணன்\nஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்\nபுதிய நோய்கள் அறியப்படும் போதெல்லாம் உலகச் சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரீம்ஸ் (Reims) தீவுக்குத் திரும்பும். இங்குதான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ஃபிரெடெரிக் லோஃப்லர் ஆராய்ச்சி மையம் (Friedrich Loeffler Institute) அமைந்திருக்கிறது. இது 1910ல் லோஃப்லர் எனும் விஞ்ஞானியால் ஆரம்பிக்கப்பட்டது.\nContinue reading ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்\nTags: ராம் ஸ்ரீதர், வலம் மே 2020 இதழ்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்\nவரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில், குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளில்தான் உலகில் அதிகமான நாடுகள் தங்களை ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ளன. இப்போது உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழுகின்றார்கள். இந்த மாற்றம் ஏனென்றால் பெருவாரியான மக்கள் ஜனநாயக முறையில் தங்களுக்கான ஒரு அரசை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.\nContinue reading தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்\nTags: பா.சந்திரசேகரன், வலம் மே 2020 இதழ்\nஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு\n1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில��� ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு” என்கிறார். Continue reading ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு\nTags: அருண்பிரபு, வலம் மே 2020 இதழ்\nமுதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்\nகடந்த காலத் தவறுகள் எரிந்து போகட்டும் – இதுதான் தன் ஆய்வறை எரிந்தபோது எடிசன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகள். இப்போது பற்றி எரியும் கொரொனா தீயில் நாம் எரிக்க வேண்டிய கடந்தகாலத் தவறுகள் கம்யூனிசமும் சோசியலிசமும்தான். நலத்திட்டங்கள், சமத்துவம் பேசும் சோசியலிசத்தை விடுத்து, நம்மைச் சுரண்டி ஏய்க்கும் முதலாளித்துவத்திற்கு வழிவகை செய்வதா எனக் கேட்கத் தோன்றலாம். Continue reading முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்\nTags: சுசீந்திரன், வலம் மே 2020 இதழ்\nவாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nவலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்\nஇந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.\nஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு\nகேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on எல்.முருகன் நேர்காணல் | அபாகி\nGanapathy on கண்ணனுக்கென ஓர் கவியமுதம் | ஜடாயு\nVijayakrishna Iyengar on ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nUnknown on கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/e-governance-in-india/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba8bc7bb0b9fbbf-baebbeba9bbfbafba4bcd-ba4bbfb9fbcdb9fba4bcdba4bbfbb2bcd-bb5b99bcdb95bbfb95bcd-b95ba3b95bcdb95bc1-baebbebb1bcdbb1baebcd", "date_download": "2020-07-12T00:52:48Z", "digest": "sha1:JTAZIJSOHGTZIJVZ37EYRG43WO4LC3PA", "length": 15218, "nlines": 167, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நேரடி மானியத்திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவில் மின்னாட்சி / திட்டங்கள் / நேரடி மானியத்திட்டம்\nநேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மாற்றம் பற்றின குறிப்புகள்\nசமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள், தேவையெனில் தங்கள் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்\nவாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்து மானியத் தொகை பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆனால், சமையல் எரிவாயு இணைப்பு உள்ள வாடிக்கையாளர் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.\nஆதார் அட்டை இல்லாதவர்கள் சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளை தொகைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுத்தால் போதுமானது.\nஆதார் அட்டை உள்ளவர்கள் எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவரது ஆதார் அட்டையின் நகல், சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.\nநேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்காக வங்கியில் ஏற்கெனவே சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்களைச் சமர்ப்பித்துள்ளனர்.\nஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது வங்கிக் கணக்கை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.\nஇது தவிர, வங்கிக் கணக்கை முடித்துக்கொள்பவர்கள், வேறு வங்கிக்கு மாற நினைப்பவர்கள் நேரடி மானியத்துக்காக அளித்த வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா\nஆனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தேவையெனில், தங்களது வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும்\nநேரடி மானியத் திட்ட வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விநியோகஸ்தரிடம் சென்று, எந்த வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை சமர்பித்து மாற்றிக் கொள்ளலாம்\nஒரு முறை மட்டுமே அனுமதி\nவங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை விநியோகஸ்தர்களால் ஒரு முறை மட்டுமே நிறைவேற்ற முடியும்.\nஇரண்டாவது முறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை மாற்ற நினைத்தால் சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களிடம் விண்ணப்பித்து, முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும்.\nFiled under: சமையல் எரிவாயு, Direct subsidy scheme, வங்கி, மானியத் திட்டம்\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\nஎனக்கு மாணியம் வங்கிள் வரவில்லை ஏன்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)\nபணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள்\nகிசான் விகாஸ் பத்திர திட்டம்\nஇந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம்\nஇந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 4 மாத வாடகை தள்ளுபடி\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nபொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 21, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/nagapattinam-police-threatens-milk-vendors-in-fb-riz-310695.html", "date_download": "2020-07-11T23:56:47Z", "digest": "sha1:DL7GLIX7N3AVBUZFPT7WMBZSEQNMJIN2", "length": 9962, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "பால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த நாகை போலீஸ்காரர்...– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த நாகை போலீஸ்காரர்...\nசமூக ஊடகத்தில் பால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த நாகை காவலரிடம் மாவட்ட எஸ்பி விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.\nசாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் கைது செய்யப்பட்டு காவல் துறை தாக்கியதில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் எடுக்க அறிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் சம்பத்தை சுட்டிக்காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம் என்று மிரட்டும் தொனியில் செய்துள்ள அவரது முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nகாவலர் ரமணன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.\nசாத்தான்குளம் தந்தை மகன் மர்ம மரணம் தொடர்பாக மக்கள் காவல்துறை மீது அதிருப்தியில் இருக்கும் சூழலில் நாகை காவலரின் முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nCrime | குற்றச் செய்திகள்\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nசத்யா கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் ��ாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nபால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த நாகை போலீஸ்காரர்...\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nகாவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு: 69 பேர் உயிரிழப்பு\nசித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை வந்தது ஏன் விளக்கம் அளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/cricket-umpire-dies-of-heart-attack-during-match.html", "date_download": "2020-07-12T00:20:25Z", "digest": "sha1:XR6KLSB7KCMVT6AUNPPNRLKJMPVDVVNX", "length": 6096, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Cricket: Umpire dies of heart attack during match | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n.. 'நடிகைக்கு' செம பதிலடி.. கொடுத்த 'சிஎஸ்கே' வீரர்\n‘ஆக்ரோஷமாக முறுக்கிக் கொண்ட வீரர்கள்.. சூடான வார்த்தைப் போர்’.. பரபரப்பு வீடியோ\nஅமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்.. தற்கொலையா..\nVideo: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'தேவதை வந்தாச்சு'.. மனைவி-மகளுடன்... 'புகைப்படம்' வெளியிட்ட 'பிரபல' வீரர்\nVideo: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்\nசானியா மிர்சாவின் 'தங்கை'யை மணக்கும்... முன்னாள�� 'கேப்டன்' மகன்\n‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..\n‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..\nWatch Video: ரன் எடுக்க 'வர' மாட்டியா.. சக வீரரை 'கெட்ட' வார்த்தையால் 'திட்டிய' ஹிட்மேன்\n‘25 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து’.. ‘தெறிக்கவிட்ட ஹிட்மேன்’..\n‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..\n‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..\n‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..\nWatch Video: பந்த காணோமே...ஓடி,ஓடி 'தேடிய' வீரர்கள்..விழுந்து,விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்\n‘தனியார் பேருந்து மீது’.. ‘108 ஆம்புலன்ஸ் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘நோயாளி, ஓட்டுநருக்கு நடந்த பரிதாபம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/there-is-no-restriction-on-freedom-of-expression-in-jk-but-the-discourse-of-speech-must-be-stopped-the-center/", "date_download": "2020-07-11T23:30:16Z", "digest": "sha1:GMXZBGKGJ2H7HICCDHEFO4L2XEAAZ6WB", "length": 13549, "nlines": 392, "source_domain": "www.dinamei.com", "title": "ஜே & கே இல் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை இல்லை, ஆனால் உரைகளைத் தூண்டுவது நிறுத்தப்பட வேண்டும்: மையம் - இந்தியா", "raw_content": "\nஜே & கே இல் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை இல்லை, ஆனால் உரைகளைத் தூண்டுவது நிறுத்தப்பட வேண்டும்: மையம்\nஜே & கே இல் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை இல்லை, ஆனால் உரைகளைத் தூண்டுவது நிறுத்தப்பட வேண்டும்: மையம்\nஜம்மு-காஷ்மீரில் (ஜே & கே) பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை இல்லை, இருப்பினும், தூண்டுதல் உரைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் கூறியது.\nஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக முந்தைய மாநிலம்.\nசாலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில், “குறைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்” பள்ளத்தாக்கில் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் பிராந்தியத்திற்கு பெரிய அச ven கரியங்கள் ஏற்படக்கூடாது. தேசிய டிரான்ஸ்போர்டர் பிரச்சினைகள் இருப்பதால், என்ன செய்யப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் பெரிய நலனுக்காக மட்டுமே என்று அவர் கூறினார்.\n“எந்தவொரு தனிப்பட்ட இயக்கமும் தடைசெய்யப்படவில்லை. எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொது இயக்கம் மற்றும் மக்கள் கூட்டம் தடைசெய்யப்பட்டது” என்று திரு மேத்தா தெளிவுபடுத்தினார்.\nஆதித்யா வர்மா பாக்ஸ் ஆபிஸ் வசூல் (4 நாட்கள்): ஒரு நல்ல பயணம்\nகொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்தியதற்காக சவுரவ் கங்குலி மற்றும் சிஏபி ஆகியோருக்கு வணக்கம்: ரவி சாஸ்திரி\nபிரதமர் மோடி, அமித் ஷா தங்களது சொந்த கற்பனை உலகில் வாழ்கின்றனர்: இந்தியாவின்…\nகர்நாடக இடைத்தேர்தல்கள்: 15 சட்டமன்ற பிரிவுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,…\n‘குளிர்கால அமர்வின் கடைசி வாரத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்தப்பட…\nலாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து 11 வது முறையாக ஆர்ஜேடி தலைவராக மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556870-all-party-meeting-headed-by-mk-stalin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T00:03:00Z", "digest": "sha1:3OEZVU6HV7E6SINXXIMRIG2A4VCBXPHA", "length": 16668, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; நோய்த்தடுப்பு செயல்பாடுகள், இடஒதுக்கீடு மறுப்பு குறித்து ஆலோசனை | All party meeting headed by MK Stalin - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; நோய்த்தடுப்பு செயல்பாடுகள், இடஒதுக்கீடு மறுப்பு குறித்து ஆலோசனை\nவரும் 31-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மே 29) வெளியிட்ட அறிவிப்பில், \"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம், காணொலி காட்சி வழியாக நடைபெறும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை மத்திய அரசு மறுத்து வருவது குறித்தும், கரோனா நோய் தடுப்பில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக ���ிலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது; நிரூபிக்கத் தயார்; அமைச்சர் காமராஜூக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் சவால்\nமே 29-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஅரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணத்தில் குழப்பம்: திறனற்ற நிர்வாகத்தில் தடுமாறுகிறதா தமிழக அரசு- டிடிவி தினகரன் கேள்வி\nஉலகச் சுகாதார நிறுவனத்தின் ‘அற்புதமான’ அறிவுரைகளை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது: ராமதாஸ்\nதிமுகஅனைத்துக் கட்சிக் கூட்டம்மு.க.ஸ்டாலின்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மருத்துவக் கல்வி இடஒதுக்கீடுDMKMK stalinAll party meetingCorona virusMedical education reservationCORONA TNONE MINUTE NEWS\nதிமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது; நிரூபிக்கத் தயார்; அமைச்சர் காமராஜூக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்...\nமே 29-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஅரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணத்தில் குழப்பம்: திறனற்ற நிர்வாகத்தில் தடுமாறுகிறதா தமிழக...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் ம���வட்டம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nமதுரை சத்திரப்பட்டியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு\nகுறைந்த ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கான பரோல் விதிகளில் திருத்தம் தேவை:...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகரோனாவுக்கு இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 7,466 பேர் பாதிப்பு: 175...\nகரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 59,10,176 பேர் பாதிப்பு ; 25, 83,530...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/11/60-2015.html", "date_download": "2020-07-11T23:16:07Z", "digest": "sha1:YDIVJLWBMMGKLFS4A63S6NQZ7MOVUX3U", "length": 17337, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015. ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஐப்பசி முதலாம் திகதியுடன் தீபம் தனது 5 வது அகவையினை அடைந்ததில் தீபத்தின் ஒளி வளர்ச்சிக்கு நெய்யாகவும்,திரியாகவும் பெரும் கருவிகளாகத் திகழும் எழுத்தாளருக்கும்,வாசகர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் சஞ்சிகை மகிழ்வடைகிறது. காலம் கொடுத்த கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் சஞ்சிகையின் வெளியீடு தொடர வழிசமைத்த எழுத்தாள,மற்றும் வாசக நண்பர்களுக்கு சஞ்சிகை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.\nவாசகர்களை நோக்கி 5 ஆண்டினைக் கடந்து வந்த பாதையில் மிகவும் பயனுள்ள தகவல் அடங்கிய எமது சஞ்சிகை எவ்வித லாபநோக்கமற்ற இலக்கியப் பயணத்தில் நாளாந்தம் வாசகர்களினது எண்ணிக்கை அதிகரிப்பானது அது வெற்றிப்பாதையில் முன்னோக்கி நகர்கிறது என்பதனை உணரக் கூடியதாக இருப்பதினாலேயே,நாளாந்த வெளியீடுகள் எந்தவித தடங்களுமில்லாது இடம்பெற உற்சாகம் அளித்துக்கொண்டு இருக்கிறது. தொடரட்டும்எழுத்தாளர்கள்,\nவாசகர்கள் பங்களிப்பு.வ���ரட்டும் தமிழ் இலக்கிய உலகம். அனைவரும் வாழ்விலும், வளத்திலும் ஒளி விட்டு மேலும் பிரகாசிக்க தீபம் தனது தீபாவளி வாழ்த்துக்களை த்தெரிவித்துக்கொள்கிறது .\nமேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n* திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக சுவைபடக் கூறும்\n* \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n* \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.\nஎமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டதா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்��� சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4547", "date_download": "2020-07-12T00:34:40Z", "digest": "sha1:67VG2YLTQN3PRJ3G4EAASRWHKYQYBUKC", "length": 5887, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீபீல்டு ஆலயத்திற்குள் பாராங்குகளுடன் நுழைந்த கும்பல் அராஜகம்.\nசெவ்வ���ய் 27 நவம்பர் 2018 13:51:02\nஅதிகாலையில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெறுவதற்கு ஆலயப்பொறுப்பாளர்கள் தயாராகி கொண்டிருந்த வேளையில் பாராங், கோடரி, தடிகள், இரும்பு ஆகியவற்றை ஆயுதமாக ஏந்திய நிலையில் இங்குள்ள சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த 50 பேருக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, ஆலய குருக்கள் உட்பட மூவரின் கழுத்தில் கத்தி வைத்து பிணைபிடித்ததுடன், சரமாரியான தாக்குதல் நடத்தியதால் பத்துக்கும் மேற்ப ட்டோர் காயம் அடைந்தனர். மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்தது.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5740-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE-3021?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-11T22:43:57Z", "digest": "sha1:W7AXTQ5H4A4FU22KSEOIXTVGE5JXJQS2", "length": 13416, "nlines": 222, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழகம் மற்றும் இலங்கையில் புயல் சின்னம்", "raw_content": "\nதமிழகம் மற்றும் இலங்கையில் புயல் சின்னம்\nThread: தமிழகம் மற்றும் இலங்கையில் புயல் சின்னம்\nதமிழகம் மற்றும் இலங்கையில் புயல் சின்னம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை\nதமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.\nவங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மேகமூட்டமாக இருக்கும் என்றும் வானிலை இலாகா அறிவித்துள்ளது.\nசென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே தமிழகத்திற்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கையில் சூறாவளி ஏற்படும் அபாயம் சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடிக்கும்\nஇலங்கையில் சூறாவளி ஏற்படும் அபாயம் தென்படுவதாகவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி காரியவசம் எச்சரித்துள்ளார்.\nஇடியுடன் கூடிய பலத்த மழையும் அதனைத் தொடர்ந்து மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்றும் வீசும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது பெய்து வரும் மழை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்றும் கடலுக்கு செல்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் கரையோர பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழையின் காரணமாக பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரங்களும் வீழ்ந்துள்ளன.\nஇதனால் சில இடங்களில் போக்குவரத்துத் தடைகள், மின் துண்டிப்பு ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, பொலநறுவை, மொனராகலை, சிலாபம், மாதம்பை ஆகிய இடங்களில் மழை, காற்று காரணமாக வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துமுள்ளனர்\nநேற்று சென்னையில் நல்ல மழை.. நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு வந்த நண்பர் ஒருவர், 'விமானம் டேக் ஆஃப் ஆக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டனர்' என்று சொன்னார்.. மழை பெய்தாலும் குற்றம் என ஆகிவிட்டதே..\nஎன்னுடைய கல்லூரி விரிவுரையாளர் irrigation Engineering பாடத்தின் போது ஒரு கருத்தை சொன்னார். மழையை சேமிக்கும் திட்டத்தை பற்றி பேசும் நாம் சேமிப்புத்தலங்களை வீடுகளாக்கி விட்டோம் அதனால்தான் வெள்ளப்பெருக்கின் போது சேமிக்கவும் முடிவதில்லை. சேதமும் அதிகமாகிறது என்���ார். . பாலம் மற்றும் அணை கட்டும் பிரிவில் நான் பணிபுரிந்த போது எக்ஸ்ட்ராடினரி ஃப்ளட் லெவெல் என்று ஒரு அளவை குறிப்பிடுவோம். அதாவது 16 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அதிகமான அளவை கணக்கில் எடுத்துக்கொள்வோம். இப்போதைய நிலையில் எல்லாவருடமும் EFL அளவை எட்டி விடுகிறது. அவர் சொன்னதன் அர்த்தம் அன்று பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை. ஆனால் ஒரு பாலம் மற்றும் ஒரு பைபாஸ் சாலைக்கான சர்வே செய்தபோது அனுபவபூர்வமாக புரிந்து கொண்டேன். இப்போது சொல்லுங்கள். மழை பெய்யும்போது யாரை குற்றம் சொல்வது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நெல்லையில் கடல் கொந்தளிப்பு: அக்டோபர் 07, 2005 | டில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் ħ »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/the-politics-of-music-3/", "date_download": "2020-07-12T00:38:24Z", "digest": "sha1:4XJ2ZGASCPXP4YPV26ODRKNYOK4LIV6R", "length": 28190, "nlines": 137, "source_domain": "bookday.co.in", "title": "இசை என்னும் அரசியல் (கணக்கை தீர்த்துக்கொண்ட இசை) -3 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர் - Bookday", "raw_content": "\nHomeWeb Seriesஇசை என்னும் அரசியல் (கணக்கை தீர்த்துக்கொண்ட இசை) -3 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்\nஇசை என்னும் அரசியல் (கணக்கை தீர்த்துக்கொண்ட இசை) -3 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்\nஇசை ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தொன்மைச் சிறப்பு வாய்ந்தது என்று தென்னாட்டு கர்நாடக இசையை குறிப்பிட படுகின்றது . இதன் வரலாற்றை நடுநிலையான நெறியுடன் ஆராய்ந்து நோக்கினால் பல ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் தோன்றி பண்டைத் தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்த்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்கின்றனர். வாயால் பாடி, கருவியால் இசைத்து, முறைப்படுத்திய ஓசைகளாலானது, இசைக்கலையாகும்.\nஇசை, இன்று உலகெங்கும் பரவி நிற்கும் உன்னத கலையாகத் திகழ்கிறது. இசைக்கருவிகள் தனித்துவம் பெற்று விளங்குவதோடு மட்டுமல்லாமல் குரலோடு சேர்ந்து இசைக்கு மேலும் வலு சேர்க்கின்றது . இசையின் புதிய உத்திகளைக் கையாண்டு இசை வரலாற்றில் இசைக்கருவிகள் பெரிதும் வளர்ந்து வந்துள்ளன. இசையின் வளர்ச்சி, இசைக்கருவிகளின் வளர்ச்சி என்பவை மக்களின் பண்பாட்டு வளர்ச்சி, நாகரீக வளர்ச்சியைப் பொறுத்தது.\nஇசைத் துறையின் வளர்ச்சிக்கு அதன் சொல்வளம், சிறந்ததொரு அறிகுறியாகும். இசைத்துறையின் கலைச் சொற்கள் தொல்காப்பிய காலம் தொட்டு இன்று வரையும் வளர்ச்சி நிலையில் உள்ளது. ‘இசை’ இயற்கை நமக்கு அளித்த ஒரு நன்கொடையாகும். மனிதன் படிப்படியாக வளரத் தொடங்கிய போது இயற்கையாகக் காடுகளில் கிடைக்கும் மூங்கில்கள், விலங்குகளின் தோல்கள் போன்றவற்றைக் கொண்டு அவனது தனிப்பட்ட இரசனைக்கு ஏற்ப இசைக்கருவிகளைச் செய்ய முற்பட்டான்.\nஇசை சிந்தனை, இசை நோக்கு ஆகியவற்றின் பாணிகள் தான் முக்கியமானவை வரலாற்று செயல்முறைகளில் சுவடுகளாக நாம் இசை படைப்புகளை காண்கின்றோம். அவற்றுக்கு ஒரு காலத்தில் அர்த்தம் அளித்த அனுபவங்களை கற்பனையாக மீட்டுருவாக்கம் செய்த மூச்சு அந்த காலி கூடுகளில் நிரம்பி இசையாக உருப்பெறுகிறது என்பது நமது சொந்தக் கற்பனை. தற்போது காண்கின்ற இசையின் வரலாறு என்பது படைப்புகளின் பயணத்தில் குறிப்பிடுகின்றோம் . இசையை கற்கும்போது நம்மில் இருந்து வேறுபட்ட ஒன்றை கற்கவில்லை ஏதோ “அங்கே” வெளியில் இருப்பதை கற்கவில்லை. நாம் நம்மை தான் கற்கிறோம் என்று பீத்தோவன் குறிப்பிடுகின்றார். அது ஒரு கற்பனைப் பொருள் அதனால் அப்படித்தான் இருக்கவும் முடியும்.\n“ஒரு வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்வது என்பது ஒரு இசை பொருளை உணர்வது போல” என்று தத்துவ ஞானி லுட்விக் விட் ஜென்ஸ் டீன் குறிப்பிடுகிறார். இசை பொருளின் கற்பனை திறன் தான் “சித்திரக் கொள்கை” என்று அவர் முன்வைக்கிறார். உண்மைக்கு எதிராக பேசும்போது இப்படியான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇசையியல் (கிரேக்கத்திலிருந்து music (mousikē) , அதாவது ‘இசை’, மற்றும் -λογία (-லோஜியா) , அதாவது ‘ஆய்வு’) என்பது இசையின் அறிவார்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வு ஆகும். இசையியல் என்பது மனிதநேயத்தின் ஒரு பகுதியாகும். இசை ஆராய்ச்சியில் பங்கேற்கும் ஒரு அறிஞர் ஒரு இசைக்கலைஞர்.\nபாரம்பரியமாக, வரலாற்று இசையியல் (பொதுவாக “இசை வரலாறு” என்று அழைக்கப்படுகிறது) வரலாற்று இசையியல், எத்னோமியூசிகாலஜி மற்றும் முறையான இசைவியல் ஆகியவை ஏறக்குறைய சமமானவை. எத்னோமுசிகாலஜி என்பது அதன் கலாச்சார சூழலில் இசையைப் படிப்பதாகும். முறையான இசையியலில் இசை ஒலியியல், ஒலியியல் இசைக் கருவிகளின் அறிவியல், கணிதம் மற்று��் தொழில்நுட்பம் மற்றும் உடலியல், உளவியல், சமூகவியல், தத்துவம் மற்றும் கணினி ஆகியவற்றின் இசை தாக்கங்கள் உள்ளன.\n‘அறிவாற்றல் இசைவியல்’ என்பது இசையின் கணக்கீட்டு மாதிரியைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் தொகுப்பாகும். சில நாடுகளில், இசைக் கல்வி என்பது இசையியலின் ஒரு முக்கிய துணைத் துறையாகும், ஆசிரியர் கல்வி, கல்வி ஆராய்ச்சி மற்றும் மக்கள் தொடர்புடைய துறைகளுடன் இன்னும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.\n“இசை” கல்வி ஆராய்ச்சிக்கான பொதுவான சொல். இன்று ஒரு முறையான அறிவியலாக நிறுவப்பட்டுள்ளது. தற்போது இசை வரலாறு, மற்றும் பிற இசை அழகியல், இசை உளவியல், இசை ஒலியியல், இசை சமூகவியல், இசைக் கல்வி ஆய்வுகள் என்று பல உள்ளன. இசை அமைப்பு மற்றும் இசை நடத்தை தொடர்பாக இனக்குழுக்களின் இசையைப் சேகரிக்க முயற்சிக்கும் எத்னோகிராஃபிக் இசை ஆய்வுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஆராய்ச்சி முடிவுகளை ஆழப்படுத்தியுள்ளன.\n‘ராமன் விளைவு’ சர்.சி.வி.ராமன் ஒளியைப் பற்றிய ஆய்வுகள் என்று உலக விஞ்ஞானிகளால் போற்றப்படுகின்றன. தெரிந்த ஒண்டு ‘ராமன் அலைகள்’ இசையை பற்றி பேசுகிறது.\nசென்னைமாநில கல்லுரில் மாணவராக இருக்கும் பொழுது அப்போது நவீன ஆய்வுக்கூடங்கள் இல்லை. இசைக்கருவிகள் அவரது ஆய்வுக் கூடமாக மாறியது.இசைக் கருவியில் இருந்து வெளியாகும் இன்னிசைக்கும் மூன்று பண்புகள் உண்டு.\n1.இசை ஒலியின் அடிப்படை அதிர்வெண்\n2.இசை ஒலியின் நாத அளவு\nவயலின் இசையின் தனித்தன்மையை ராமன் ஆராய்ந்தார். அது பற்றி ஹெம்ஹோல்ட்ஸ் என்பவர் ஏற்கனவே சில அடிப்படைக் கருத்துகளை மட்டும் கூறியிருந்தார். ராமன் அவற்றை மேலும் வளர்த்தார்.\nஇசையின் பகுதிகள் வயலினின் விறைப்பான கம்பியின் மேல் குதிரை வால் முடியிலான வில் ஓடும்போது கம்பி சிறிது இழுக்கப்பட்டுப் பின்னர் வழுக்கிப் பழைய நிலைக்கு திரும்பும். இந்த ஓட்டமும் வழுக்கலும் தொடரும். விட்டு விட்டுத் தொடரும். அப்போது கம்பியில் குறுக்கு அலைகள் தோன்றும். அவை வில் தொடும் இடத்திலிருந்து கம்பியின் இருபுறமும் பரவும்.\nகம்பியின் முடிவில் அவை பிரதிபலிக்கப்பட்டு எதிர் அலைகளுடன் கலந்து நிலை அலைகளாக மாறும். இதனால் கம்பியில் அடிப்படை அதிர்வெண் ஒலியும், அதன் முழு மடங்கான அதிர்வெண் கொண்ட ஒத்திசை ஒலியும் உண்டாகும். இவற்றின் ���ேர்க்கை ஒலியே வயலினில் இருந்து வெளிப்படும் இனிய ஒலி என்கின்றார். முன்னால் இயற்பியல்துறை பேராசிரியர் சூரிய தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.\nராமன் அதன்பிறகு மிருதங்கத்தை ஆராய்ந்தார். மேலை நாட்டு டிரம்ஸில் வராத இசை மிருதங்கத்தில் வருவதை அவர் ஆராய்ந்தார் என படுகின்றது. வட்டமான உலோகத்தைத் தட்டினால் அபஸ்வரம்தான் வரும். அதைத் தவிர்ப்பதற்காகப் பழந்தமிழர்கள் இருபக்கத்திலும் விறைப்பான தோல்களைக் கட்டியுள்ளனர். அதுவும் ஒருபக்கத்தில் மட்டும் தோலின் மேல்பக்கத்தை வட்டமாக நீக்கிவிட்டு உள்தோலின் மேல் இரும்புத்தூள், கரி, பிசின் ஆகியவற்றின் கலவையைப் பூசுவார்கள்.அதன் கனம் அபஸ்வரத்தை நீக்கும்விதமாக இருக்கும். மறுபக்கத்தில் உள்ள தோலின் மையத்தில் ரவை மாவைப் பூசுவார்கள். இவ்வளவும் செய்தபிறகு மிருதங்கத்தைத் தட்டினால் அடிப்படை ஒலியும், அதன் முழுப்பெருக்க அதிர்வெண் ஒத்திசை ஒலியும் வெளியாகும் என மிருதங்கத்தின் இசை ஒலியை அறிவியல்பூர்வமாக விளக்கியவர்.\nமிருதங்கத்தைச் செங்குத்தாக வைத்து அதன் தோலின்மேல் பொடிமணலைப் பரப்பி வைத்துப் பின் மேல்பக்கத்தைத் தட்டினார்.மணல் ஒன்றுகூடி ஒரு நீள்வடிவத்தை உருவாக்கியது. அதை விளக்கி ராமன் இசையை அறிவியல் ஆக்கினார். அவரது விளக்கங்கள் சிறந்த மிருதங்கக் கருவிகள் உருவாக வழி காட்டுகின்றன. ஆனால் இசை யாருக்கும் துரோகம் செய்ததில்லை ஆனால் இசைக்கு இங்கே நிறைய துரோகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகால கீதமான சமயப் பண்பு கொண்ட கலை என்னும் சிந்தனை தான் பதினெட்டாம் நூற்றாண்டில் இசை பற்றிய சிந்தனை. ஆனால் செவ்வியல் அழகு கலைகளின் சட்டத்திற்குள் இசையை அதற்கு முன்னரே கொண்டு வந்தாயிற்று. இசைக்கு அப்பாலான ஏதோ ஒரு விடயத்திற்கு இசை விட்டுச் செல்வது தொடக்கம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இசை என்பது உலக சீர்மை அல்லது ஒழுங்கு பற்றியது எடுத்துக் காட்டுகின்ற ஒரு சீரமைப்பு முறை என்ற சிந்தனை என்கிறார் பித்தாகரஸ் என்ற அறிஞர். இன்றைக்கு இது ஒரு இனிமையான மனம் போன போக்கில் கற்பனையாக தோன்றலாம். ஆனால் இந்த சிந்தனை மத்திய காலத்திலும், மறுமலர்ச்சி காலத்திலும் மேலோங்கியிருந்தது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் அளவில்\n‘போலி செய்தல்’ என்ற முறை இசை கொள்க�� பின்னுக்கு தள்ளி விட்டது அதற்கு உணர்ச்சியை ‘விளைவு கொள்கை’ என்று சொல்லப்படுகிறது.\nஇங்கே ஒரு மனநிலைக்கும், உணர்ச்சிக்கும் இடையிலான ஒரு பொருளை குறிப்பதாகக் கொள்ளலாம் இந்த கொள்கையின் படி அன்பு, கோபம், பொறாமை, போன்ற எந்த உணர்ச்சியையும் வியூகத்தில் வெளிப்படுத்துகின்ற தனது திறமையால் இசை தனது அர்த்தத்தைத் தருகிறது. இப்படி பார்க்கும் போது சங்கீத நாடக அரங்கங்களில் தான் இது தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nஇதுபோன்று பல்வேறு ஆய்வுகள் நடை பெற்று இருந்தாலும் வெற்றி அடைந்தவர்களை நாம் பின் தொடர்கிறோம் இதிலும், நாம் அரசியல் பாகுபாடு காட்டுகிறோம். ‘பறை’ என்கிற ஒரு இசைக்கருவியை மையப்படுத்தி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஆய்வு மாணவர் வத்ராப் புதுப்பட்டியை சார்ந்த பாக்கியராஜ் அவர்கள் (the frequency of parai) என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டார். இதனுடைய அதிர்வு,ஒலி வடிவம், கணக்கீடு, கேட்கும் திறன், ஊடுருவல், தாக்கம் என்று பல்வேறு பரிணாமத்தில் கணிதமும், அறிவியலும் இந்தப் புத்தகத்தினுடைய ஆய்வு நமக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. ஆனால் என்ன செய்ய பாமர இசைக்கருவிகளின் தொடு, தீண்டல் முறையில் தன் கணக்கை தீர்த்துக்கொண்ட தமிழ் சமூகத்தில் ராமன் கையில் பறை கிடைத்திருந்தால் “பறை அலைகள்” என்று பேசப்பட்டிருக்குமோ பக்குவமாய் பதப்படுத்தப் பட்டிருக்குமோ”மேதைக்கு”தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை அதுவும் அரசியல் கணக்குதான்….\nகேட்டலோடும், வாயளவில் முணுமுனுப்பதோடும் நின்றுவிடுகிற இசையைப் பற்றி இன்னும் கூர்ந்து நுட்பமாக பார்க்கத் தூண்டும் கட்டுரை.. இன்னும் கொஞ்சம் பண்பாட்டுத் தளத்திலும் இசை மீட்டுகிற கலையையும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆவல்..\nகட்டாயம் பின் வரும் கட்டுரைகளில் நாம் அறிந்து கொள்ளலாம் உங்களின் கருத்துக்கு … நன்றி\nஷ்ராமிக் சிறப்பு ரயில்: துயர் மிகுந்த தாலாட்டு – பி. ஆனந்த் (தமிழில் தா.சந்திரகுரு)\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன – இந்திய கொள்ளை நோயியல் வல்லுநர் சங்கம் (தமிழில் ஆர்.ஷாஜகான்)\nமசக்கை-5 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்\nஇசை என்னும் அரசியல் (மருத்துவம் பார்க்கும் இசை ) -8 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்\nதொடர் 5: சூரியன்– அம்பை | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 4 தங்க.ஜெய்சக்திவேல்\nமணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9\nசென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி கலர் பர்ப்பிள் (The Color Purple), கறுப்பின பெண்களின் வெற்றியைக் கொண்டாடும் நாவல்..\nகொரோனாவும் ஜனநாயகமும் | பேரா சுப. வீரபாண்டியன் | Suba Veerapandian Speech July 11, 2020\nநூல் அறிமுகம்: உழைக்கும் மக்களின் சென்னை – பகத்சிங் (இந்திய மாணவர் சங்கம்) July 11, 2020\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் பாலு மணிவண்ணனின் ”வெத்தல” நாவல் – கி.ரமேஷ் July 11, 2020\nநூல் அறிமுகம்: ஈழப்போரின் குறுக்கும் நெடுக்குமாய் துடிக்கும் பெண்களின் இதயம் – சு.பொ.அகத்தியலிங்கம். July 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/09/28/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0-14/", "date_download": "2020-07-11T23:31:23Z", "digest": "sha1:RMLRBHPERRJGOCA6EFHXDOIRD7PQLSMA", "length": 60199, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 14 |", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 14\nபகுதி மூன்று : பலிநீர் – 1\nஅஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். குடிகளிலேயே ஒரு பகுதியினர் அஸ்தினபுரியைத் துறந்து அயல்நிலங்களுக்குச் சென்றுவிட்டிருந்தனர். கானேகிய அமைச்சர்களின் அடுத்த தலைமுறையினரான இளம் அந்தணர்கள் தந்தையரின் இடங்களில் அமைச்சர்களாக பணியாற்றினர்.\nஆகவே அவர் தன்னிடம் வந்த அத்தனை சொற்களையும் பலமுறை கேட்டு புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதைவிட தன் ஆணைகளை சொல்லிச்சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது. எனினும் ஒவ்வொன்றும் சற்றுப் பிழையாகவே நிகழ்ந்தன. ஆனால் அப்பிழைகளின் எதிர்வினைகள் பெரியவையாக இருந்தன. அவர் ஒவ்வொருநாளும் சலித்துக் களைத்து உள்ளம் பொருளற்ற சொற்களின் கிடங்காக மாறிவிட்டிருக்க பின்னிரவில் படுக்கச் சென்றார். அதன் பின்னரும் துயில நெடும்பொழுதாகியது. மங்கலான விளக்கொளியில் ஏடுகளை வாசித்துப்பார்த்தார். அந்தியை அணுகும்போது வெந்நீரில் நீராடி பசும்பால் அருந்திப்பார்த்தார். துயில் அணையவில்லை. ஆகவே மருத்துவரிடம் கேட்டார். “அந்தணர் மது அருந்தலாகாது, அமைச்சரே. ஆனால் சிவமூலி அவர்களுக்கும் உரியதே” என்றார் மருத்துவர்.\n” என்று தயங்கினார். “எனில் சற்றே ஃபாங்கம் அருந்தலாம்… மயக்கம் அளிக்கும். உள்ளத்தில் சொற்சுழல் அடங்கினால் துயில்கொள்ள முடியும்” என்றார் மருத்துவர். “நான் உள்ளத்தை வைத்து விளையாடவேண்டியவன்… இந்த மயக்கப்பொருட்கள் அகத்தை மழுங்கடித்துவிடுபவை” என்றார் கனகர். ஆனால் அவரால் அதைக் கடக்கமுடியவில்லை. ஏழெட்டு நாட்களுக்குப் பின் அவரே மருத்துவரிடம் “சற்றே ஃபாங்கம் கொண்டுவருக. ஆனால் அது வேறொரு மருந்தின் வடிவிலிருக்கவேண்டும். எவர் செவிக்கும் செய்தி சென்றுவிடக்கூடாது” என்று ஆணையிட்டார். “அதை அறிவேன். நான் அதை லேகியத்தின் வடிவில் அளிக்கிறேன். மணம்கூட நெல்லிக்காயுடையதாகவே இருக்கும்” என்றார் மருத்துவர். “முன்பும் அமைச்சர்கள் ஃபாங்கம் உண்டது உண்டு… அதற்குரிய நோன்புநிகர்ச் சடங்குகள் உள்ளன.”\nஉண்மையில் சுவையிலும் வேறுபாடு தெரியவில்லை. அதில் ஓர் உருளையை விழுங்கிவிட்டு படுத்தபோது எந்த வேறுபாடும் தெரியவில்லை. தன்னில் என்ன நிகழ்கிறது என்று கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றுமே நிகழவில்லை. தன் உள்ளத்திற்கு அதனால் பயனில்லை போலும் என எண்ணிக்கொண்டார். ஆனால் மறுநாள் எண்ணிநோக்கியபோதுதான் ஆழ்ந்து உறங்கியிருப்பதை அறிந்தார். இறுதியாக நெடும்பொழுது அகல்சுடரை வெறித்துக்கொண்டே இருந்ததும், அது கிளம்பி மிக அருகே வந்து காற்றில் தொங்கிநிற்பதுபோல நின்று அசைந்ததும் நினைவிலெழுந்தது. மறுநாள் மெல்லிய ஆர்வத்துடன் அதை உண்டார். சுடரை நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் நிகழவில்லை. அது வெறும் உளமயக்கா ஆனால் மெல்ல சித்தம் கரைந்தபோது சுடர் அவர் அருகே நின்றிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலில் ஏவலன் காலைக்கடனுக்குரிய மரவுரியும் நறுமணப்பொருட்களுமாக நின்றிருந்தான்.\nபின்னர் ஒவ்வொருநாளும் அவருக்கு அந்தியிலேயே அந்த உளக்கிளர்ச்சி உருவாகத் தொடங்கியது. எப்போது பணிகளை முடிப்போம், அறைக்குள் சென்று லேகியத்தை உண்போம் என உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது. அப்படி ஒரு பிறர் அறியாச் செயல் இருப்பதே இனிமையாக இருந்தது. இளஅகவைக்குப் பின் அவரிடம் பிறர் அறியாத தனிச்செயல் என ஒன்று இருந்ததில்லை. பின்னர் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அது ஆகியது. ஆனால் ஃபாங்கம் அவரை துயிலச் செய்தாலும் அவருடைய காலைகள் ஊக்கமளிப்பவையாக விடியவில்லை. கண்ணிமைகள் தடித்து தொங்க, வாய் உலர்ந்து உயிரில்லாதது போலிருக்க, எச்சிலில் சற்றே கசப்பு மிஞ்சியிருக்க, தசைகளிலும் எலும்புப்பூட்டுகளிலும் உளைச்சலுடன் காலையில் எழுந்தார். நடை தள்ளாட நீராட்டறைக்குச் சென்றார். “நான் ஒவ்வொரு துயிலிலும் சற்றே இறந்துவிடுகிறேன் எனத் தோன்றுகிறது, மருத்துவரே” என்றார் கனகர்.\nமருத்துவர் “இனிப்பு உண்க, காலையில் இனிமையால் நாவை நிறையுங்கள். உடலுக்குள் அகிபீனாவின் தேவனாகிய ருத்ரன் எழவேண்டும். அவனுக்கான படையல் அது” என்றார். அவர் காலையிலேயே ஆலயத்திலிருந்து வெல்லமிட்ட பொங்கல் கொண்டுவரும்படி சொல்லி உண்டார். அது அவரை மீட்டது. மெல்லமெல்ல அவருடைய ஊக்கம் மிகுந்து வந்தது. சித்தம் முன்னைவிடக் கூர்மை கொண்டது. ஆனால் அவ்வளவு கூர்கொள்ளும்தோறும் அவருக்கு அமைச்சுச் செயல்பாடுகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவற்றை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை விடுவித்துக்கொண்டார்.\nவஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்த மறுநாள் பாண்டவர்களின் அமைச்சரான சுரேசர் அஸ்தினபுரிக்கு வந்தார். யுயுத்ஸுவுடன் இயல்பாக அவர் வந்தாலும் அது ஒரு ஆட்சிமாற்றச் சடங்கு என கனகர் அறிந்திருந்தார். யுயுத்ஸு தேரிலிருந்து இறங்கிய பின் உடன்வந்த தேரை நோக்கி நின்றபோதுதான் கனகர் அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்தார். சுரேசர் இறங்க���யதும் கனகரைப் பார்த்து வணங்கி இன்முகத்துடன் முகமன் சொன்னார். யுயுத்ஸு “இங்குள்ள பணிகளை இனிமேல் தங்களுடன் சுரேசர் பகிர்ந்துகொள்வார்” என்றான். கனகர் தலைவணங்கினார். முதலில் தோன்றிய எண்ணம் பூசனைநிகழ்வுகள் குறித்து யுயுத்ஸு உசாவக்கூடும் என்பது. ஆனால் அவன் அதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் ஒற்றர் அமைப்பு வலுவிழந்திருக்கக்கூடும். அல்லது அவர்கள் ஆர்வமிழந்திருக்கலாம்.\n“இங்கே அனைத்தையும் மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது. அவையும் அங்காடியும் புதிதாக ஒருங்கவேண்டும். தெய்வச்சடங்குகளேகூட ஏராளமாக உள்ளன. அதை நீங்கள் தனியாகச் செய்ய இயலாது. சுரேசர் உடனிருப்பார்” என்றான் யுயுத்ஸு. கனகர் அனைத்தையும் உடனே புரிந்துகொண்டார். பூசனைச்செய்தி அவர்களைச் சென்றடைந்துவிட்டிருக்கிறது. அது அவர்களுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதை தங்கள் அறிதலுக்கு அப்பால் நிகழ்வதை விரும்பவில்லை. அவர் சுரேசரிடம் “வருக” என்றார். யுயுத்ஸு முறைப்படி வரவேற்கப்பட்டு அரண்மனைக்குள் கொண்டுசெல்லப்பட்டான்.\nஇடைநாழியில் நடக்கையில் சுரேசர் புன்னகையுடன் “தங்கள் மைந்தர் கானேகிய செய்தியை அறிந்தேன், கனகரே. என்னைவிட மூன்று அகவை இளையவன்… நாங்கள் ஒரு சாலை மாணாக்கர்” என்றார். அதை அவர் ஏன் சொன்னார் என்று கனகர் குழம்பினார். தன்னை எவ்வகையிலேனும் சீண்டுகிறாரா நிலைகுலைவேன் என எண்ணுகிறாரா ஆனால் அதை அவர் இயல்பாகக்கூடக் கேட்டிருக்கலாம். என் உள்ளம்தான் திரிபடைந்திருக்கிறது. அவர் மங்கலாகப் புன்னகைத்து “ஆம், அறிவேன். அவன் இருக்குமிடம் தெரியவில்லை. நன்று நிகழ்க அவனுக்கு என்று வாழ்த்துவதன்றி தந்தையென நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “குடியில் ஒருவர் துறவுகொள்வது தெய்வங்களின் ஆணை. மூதாதையர் விழைவு” என்றார் சுரேசர். கனகர் “ஆம்” என்றபின் நீள்மூச்செறிந்தார். அவ்வுரையாடல் அவர்களை அணுக்கமாக்குவதற்கு மாறாக மேலும் விலக்கியது.\nமுதலிரு நாட்கள் அவருக்கு சோர்வும் கசப்பும் இருந்தது. அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு விதுரர் வாழ்ந்த குடிலுக்குச் சென்றுவிடலாமா என்றுகூட அவர் எண்ணிப்பார்த்தார். ஆனால் அது தன்னால் இயலாதென்றும் அறிந்திருந்தார். அந்த இடமும் பொறுப்புமே அவருடைய அடையாளமாக இருந்தன. அவ��� இல்லையேல் எஞ்சுவது ஒன்றுமில்லை. விதுரருக்கு அமைச்சுப்பொறுப்பு ஆடை, எனக்கு உடல் என அவர் சொல்லிக்கொண்டார். அவர் அரண்மனையிலேயே வளர்ந்தவர். பாம்பு தோலை உரிக்கும், ஆமை ஓட்டுக்குள்ளேயே இறக்கும் என்று எண்ணி அவரே பெருமூச்செறிந்தார்.\nசுரேசர் கடுமையாகவும் இளக்காரமாகவும் தன்னை நடத்துவதைப்போல கற்பனைசெய்துகொண்டு வெவ்வேறு நிலைகளில் சீற்றமும் தன்னிரக்கமும் விலக்கமும் கொண்டார். அவ்வாறு அவர் தன்னை நடத்திவிட்டதாகவே நடந்துகொண்டார். ஆனால் சுரேசர் மிக மிக நுண்ணுணர்வுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டார். அவர் எல்லா ஆணைகளையும் கனகரிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைத்து அவருடைய சொற்களினூடாக அது வெளிப்படும்படி செய்தார். தன் கருத்துக்களை பரிந்துரைகளாக முன்வைத்தார். பிறர் முன்னால் ஒருபோதும் கனகரிடம் மாற்றுக்கருத்து சொல்லவில்லை. எப்போதும் பணிவுடனும் முகமலர்வுடனும் மட்டுமே பேசினார். மெல்லமெல்ல கனகர் எல்லா பொறுப்பையும் சுரேசரிடமே விட்டார். “நீங்களே முடிவெடுங்கள், உத்தமரே. நீங்கள் இளையவர், எனில் என்னை விடவும் கற்றவர்” என்றார். “இவ்வரண்மனையின் பொறுப்பு உங்களுக்கு அஸ்தினபுரியின் பேரமைச்சரால் அளிக்கப்பட்டது. அந்த கணையாழி உங்களிடமே உள்ளது. நான் தங்கள் பணியாளன் மட்டிலுமே” என்றார் சுரேசர்.\nஆனால் சுரேசர் அரண்மனையின் அனைத்து நடத்துகையையும் ஒருசில நாட்களிலேயே கையிலெடுத்துக்கொண்டார். மெல்லமெல்ல நாடெங்குமிருந்து வந்துகொண்டிருந்த ஒற்றர்செய்திகளை முறைப்படுத்தினார். தான் செய்யத் தவறியது என்ன என அதன் பின்னரே கனகர் அறிந்தார். ஒற்றர்கள் மேல்கீழ் அடுக்குகளினால் ஆனவர்கள். கீழ்நிலை ஒற்றர்கள் அனைத்துச் செய்திகளையுமே மேலே அனுப்புகிறார்கள். மேலே உள்ள ஒற்றர்கள் அவற்றில் உரியவற்றை மட்டும் தனக்கு மேலே அனுப்புகிறார்கள். பல செய்திகளை தொகுத்து ஒற்றைச்செய்திகளாக்குகிறார்கள். செய்திகளுடன் தங்கள் கருத்துக்களையும் இணைக்கிறார்கள். போர்க்காலத்தில் தலைமை ஒற்றர்கள் கொல்லப்பட கீழிருந்தவர்கள் மேலேறியபோது அவர்களில் பலரால் மேலிருந்து செயல்பட இயலவில்லை. ஆகவே அவர்முன் ஒற்றுசெய்திகள் நாளும் மலையெனக் குவிந்தன. அவர் அனைத்தையும் படித்தறிய இயலாமல் சீற்றம்கொண்டார். எரிச்சலுடன் பெரும்பாலானவற்றை படிக்காம���் ஒதுக்கினார். படித்தவற்றை மட்டும்கொண்டு கருத்துக்களை உருவாக்கினார். அவை பிழையாக ஆயின.\nசுரேசர் ஒற்றர்களில் எவர் மேலே அமையும் தகுதிகொண்டவர் என கணித்தார். அவர்களை மேலே கொண்டுவந்து பதவியளித்தார். அவர்களுக்கு இணையான நிலையிலிருந்த ஆனால் அத்தகைய திறன் இல்லாத ஒற்றர்களுக்கு ஏதேனும் பட்டத்தையோ பரிசையோ கொடுத்து நிறைவுசெய்தார். ஓரிரு நாளிலேயே ஒற்றர்களின் மேல்கீழ் அமைப்பு ஒழுங்குகொண்டது. ஏவலர்கள் அனைவருமே இளைஞர்கள், முன்னர் பணியாற்றிய பட்டறிதல் அற்றவர்கள். ஆகவே அவர்கள் ஒவ்வொன்றுக்கும் செய்வதறியாது குழம்பினர். ஆளுக்கொரு முடிவெடுத்து ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர். அவர்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கையில்கூட சற்றே உள்ளொழுங்கு நிலைகொண்டது. சிறந்த முடிவுகளை எடுத்துவிட்டால் அம்முடிவுகள் விசையுடன் மோதிக்கொண்டன. முடிவெடுத்தவர்கள் தங்கள் ஆணவங்களையே முன்வைத்தனர்.\nபட்டறிவின் பயன் என்ன என்பதை அப்போதுதான் கனகர் புரிந்துகொண்டார். பட்டறிவு முன்னர் நிகழ்ந்து நல்விளைவை உருவாக்கிய முடிவையும் செயல்பாட்டையும் நினைவுகூர்கிறது. அதையே மீண்டும் பரிந்துரைக்கிறது. அரசு என்பது மீளமீள நிகழ்வது. மீளமீள நிகழ்கையிலேயே அரசு உறுதியாக இருக்கிறது. மாற்றமின்மையே அரசின் ஆற்றலை உருவாக்குகிறது. ஏனென்றால் அரசு என்பது அதன் குடிகளிடம் திகழும் ஒரு நம்பிக்கையின் குவிமையம். மாற்றமில்லாமையையே மக்கள் விழைகிறார்கள். ஆலயக்கருவறையில் இருக்கும் தெய்வம் என்ன என்று அறிந்திருப்பதுபோல. எது எவ்வண்ணம் மாறினாலும் அது அவ்வண்ணம் இருக்கும் என்னும் நம்பிக்கையே ஆலயத்தெய்வத்தின் அருள் எனக் கருதப்படுகிறது. அரசுச் செயல்பாடுகள் எண்ணியபடியே நிகழ்கையில் குடிகள் நிறைவடைகிறார்கள். ஊழியர்கள் இயல்பாக இருக்கிறார்கள். மேலாளர்கள் சுமையில்லாமல் செயல்படுகிறார்கள்.\nஒரு சிறு புதிய செயல்பாடுகூட அரசை நிலைகுலையச் செய்கிறது. விசையுடன் ஒன்றுடன் ஒன்று கவ்விச் சுழலும் பற்சகடங்களின் நடுவே சிறு கல் ஒன்று சிக்கிக்கொண்டதுபோல ஓசையும் அனலும் உருவாகிறது. அனைத்தும் நிலைகுலைகின்றன. ஆனால் புதியவர்களுக்கு முன்பு நிகழ்ந்தவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. முறைமைகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவர்கள் பதினாறு அகவைகூட ஆகாத சிறுவர்கள். கல்விநிலையிலிருந்து நேரடியாகவே அமைச்சுப்பணிக்கு வந்தவர்கள். ஆணைகளையே மும்முறை சொல்லவேண்டியிருந்தது. அந்த ஆணை நிறைவேற்றப்பட்டதா என மீண்டும் நோக்கவேண்டியிருந்தது. அதன் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்து. அவை ஏன் பிழைகள் என அவர்களுக்குப் புரியவைக்கவும் வேண்டியிருந்தது. ஆயினும் குடிகள் திகைப்படைந்தனர். அவர்கள் முன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து இன்னொருவரிடம் உசாவும் அரசுப்பணியாளன் அவர்களைக் கைவிடும் ஒரு தெய்வத்தின் விழித்தோற்றம். அரசு முடிவெடுக்காது என எண்ணியபோது அவர்களின் சிக்கல்கள் மேலும் பெருகின.\nஒவ்வொரு முடிவும் பிறிதொன்றுடன் முரண்பட பல நாட்கள் அஸ்தினபுரியே உறைந்துகிடந்தது. போர்நாட்களில் அவ்வாறு இருக்கவில்லை. அப்போது பானுமதி ஊக்கத்துடன் இருந்தாள். ஒவ்வொன்றுக்கும் அவளிடமிருந்து ஆணைகள் வந்தன. அன்று நகரம் மிகமிகச் சிறிதாகச் சுருங்கிவிட்டிருந்தது. நகரில் வணிகமும் தொழிலும் பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டிருந்தன. சிறுபூசல்கள் அனைத்தும் நின்று அனைவருமே போரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் போர்முடிந்ததும் அனைத்தும் முன்னைவிட விசையுடன் எழுந்தன. ஒவ்வொன்றிலும் புதிய சிக்கல்கள் உருவாயின. “அஸ்தினபுரியையே மீண்டும் புதிதாக கட்டி எழுப்பவேண்டியிருக்கிறது என தோன்றுகிறது” என்று கனகர் சொன்னார். பழைய வணிகர்கள் வராமலானார்கள். வந்துசேர்ந்த புதிய வணிகர்களுக்கு அங்காடியில் நெடுங்காலமாக அமைந்திருந்த முறைமைகள் ஏதும் தெரியவில்லை. ஆயர்களும் வேளாண்குடிகளும் மீண்டு வந்து தொழில்தொடங்கியபோது பூசல்கள் நாளும் நூறு ஆயிரமென வெடித்துப் பெருகின.\nமுன்பே அளிக்கப்பட்டிருந்த சொற்களை நினைவுகூர்வோர் சிலரே இருந்தனர். நீர்க்கடன்கள் செய்வதிலிருந்து மாண்டவரின் உடைமைகளை கைக்கொள்வது வரை ஒவ்வொரு குடியிலும் மோதல்கள் உருவாயின. அரசவையில் பானுமதி அமரவில்லை. ஆகவே அறுதிச்சொல் இன்றி பலநூறு வழக்குகள் காத்து நின்றிருந்தன. “நான் என்ன செய்யக்கூடும்” என்பதே கனகரின் சொல்லாக இருந்தது. “இது இன்று அரசரில்லா நிலம். நீர்க்கடன்கள் கழிந்து அரசர் நகர்புகுந்து அவையமரவேண்டும். கோல் நிலைகொள்ளவேண்டும். குடியவை நிறையவேண்டும். அதன் பின்னரே ஒவ்வொன்றும் ஒருங்க முடியும். அதுவரை இதை இவ்வண்ணம் உருட்டிக் கொண்டுசெல்வதே என் பணி.” சுரேசர் வந்த மறுநாளே நிலைமையை உணர்ந்துகொண்டார். அதற்கான வழியையும் அவர் கண்டடைந்தார். “மகளிர் இந்நகரை ஆண்டிருக்கிறார்கள். முதுமகளிருக்கு இங்குள்ள முறைமைகள் அனைத்தும் தெரியும். பட்டறிதலின் வளம் அவர்களிடம் உண்டு” என்றார்.\n“ஆனால் ஆண்கள் பெண்களின் சொற்களை ஏற்கமாட்டார்கள்… இது அன்னைவழி ஆளும் நாடல்ல” என்றார் கனகர். “ஆம், மைந்தரே பொறுப்பிலிருக்கட்டும். ஒவ்வொரு மைந்தனுக்கும் துணைக்கு பட்டறிவு மிக்க மூதன்னையர் அமைந்த ஒரு சிறு சொல்லவை துணைநிற்கட்டும்” என்றார் சுரேசர். அன்னையர் பொறுப்பேற்றுக்கொண்டதும் இரண்டு நாட்களிலேயே ஒவ்வொன்றும் தெளிவுகொண்டன. மிகச் சிக்கலான நூல்கண்டை ஓரிரு இழுப்புகளில் தனித்தனியாகப் பிரித்து நேர்செய்வதுபோல சுரேசர் அனைத்தையும் சீரமைத்தார். கனகர் தன்னிடமிருந்து எல்லா பொறுப்பும் அகன்றுவிட்டதை பத்து நாட்களுக்குள் உணர்ந்தார். ஆனால் எல்லா ஓலைகளும் அவர் பெயருடனேயே சென்றன. அவர்தான் ஒவ்வொருநாளும் பானுமதியைச் சந்தித்து நிகழ்வனவற்றை சுருக்கிச் சொன்னார்.\nபானுமதி எதையும் செவிகொள்ளவில்லை. அவள் ஒவ்வொருநாளும் மெலிந்துகொண்டிருந்தாள். அத்தனை விரைவாக மானுடர் உருவழியமுடியுமா என்பதே அவருக்கு எண்ணத்தொலையாததாக இருந்தது. அவளுடைய முகத்தசைகள் சுருங்கி, பற்கள் உந்தி வெளிவந்தன. கண்கள் குழிந்ததும் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது. புன்னகைத்தாலும் முகம் மலராமல் ஆகியது. தலைமுடியில் நரை தோன்றியது. பெரும்பாலான பொழுதுகளில் அவள் தன் தனியறையிலேயே இருந்தாள். வெண்ணிற ஆடை அணிந்து மங்கலங்கள் ஏதுமின்றி மரவுரியிட்ட பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவர் அரசுச்செய்திகளைச் சொல்லி முடித்ததும் மிக மெல்லிய குரலில் ஓரிரு ஆணைகளை மட்டும் பிறப்பித்தாள். அவளருகே அவளைப் போலவே தோன்றிய அசலையும் இருந்தாள். அவள் எச்சொற்களையும் செவிகொள்ளவில்லை. சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவர்கள் உள்ளத்தால் அங்கிருந்து நெடுநாட்களுக்கு முன்னரே கிளம்பிவிட்டிருந்தார்கள். போர்குறித்த எச்செய்தியையும் கேட்க அவர்கள் விரும்பவில்லை. அன்றாடச் செய்திகளை மட்டுமே அறித்தால் போதுமென அரசியின் ஆணை இருந்தது.\nபானுமதி ஒரே ஒருமுறை மட்டும் “��ீர்க்கடன்கள் முடிய எத்தனை காலமாகும்” என்றாள். “நீர்க்கடன்களுக்கு நூல்கள் வகுத்த நெறிகள் உள்ளன அரசி. பிராமணர் பத்து நாட்களிலும் ஷத்ரியர் பன்னிரண்டு நாட்களிலும் வைசியர் பதினைந்து நாட்களிலும் சூத்திரர் ஒரு மாதத்திலும் இறப்புத்தீட்டு அழிகிறார்கள் என்பது நூல்வகுப்பு. அங்கே விதுரர் இருக்கிறார். அவருக்கும் நீர்க்கடன் பொறுப்பு உண்டு. ஆகவே ஒரு மாதமாகலாம்” என்று கனகர் சொன்னார். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரம் காத்துவிட்டு “பேரரசர் திருதராஷ்டிரர் நீர்க்கடன் முடிந்து பதினொரு நாட்கள் கடந்தபின் நகரணையக்கூடும். தங்கள் முடிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிடலாம். அவரிடமிருந்து பாண்டவ அரசர் பெற்றுக்கொள்வார்” என்றார். “நான் நீர்க்கடன் முடிந்து பேரரசர் இங்கே வந்த அன்றே காசிக்குக் கிளம்பவேண்டும். அனைத்தும் ஒருங்கியிருக்கட்டும். என் நோக்கம் அவர்களுக்கும் அறியப்படுத்தப்பட வேண்டும்” என்று பானுமதி சொன்னாள். “முடிசூட்டுவிழாவுக்கு…” என்று கனகர் சொல்ல “எந்த விழாவிலும் நான் பங்கெடுக்கக்கூடாது…” என்று பானுமதி சொன்னாள். கனகர் தலைவணங்கினார்.\nயுயுத்ஸு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கங்கைக்கரையில் அஸ்தினபுரிக்கு வந்து ஒருநாள் தங்கி மறுநாள் கிளம்பிச் சென்றான். அவனுடைய வருகையால்தான் அஸ்தினபுரி அரசர் என ஒருவர் எங்கோ இருக்கும் உணர்வை அடைந்தது. அவனிடமிருந்து எழுவன யுதிஷ்டிரன் சொல்லும் சொற்கள் என்று கனகர் எண்ணினார். சுரேசரும் அதையே சொன்னார். அவன் மொழியும் சாயலும் யுதிஷ்டிரன் போலவே இருந்தன. அவன் எப்போதுமே யுதிஷ்டிரனை எண்ணிக்கொண்டிருந்தவன். அருகமைந்தபோது விழிகளாலும் அள்ளி உள்ளே அமைத்துக்கொண்டுவிட்டிருந்தான். யுதிஷ்டிரனின் மெல்லிய கூன்கூட யுயுத்ஸுவுக்கும் வந்திருக்கிறது என இளம் அமைச்சரான சூர்யசேனன் சொன்னார். கனகர் “சொற்களை அமைச்சன் வீணடிக்கக் கூடாது. தனக்குள்ளேயே கூட எண்ணித்தான் பேசவேண்டும்” என அவரைக் கடிந்துகொண்டாலும் அது மெய் என்றே உள்ளத்துள் உணர்ந்தார்.\nஅஸ்தினபுரியின் அரசப்பொறுப்பை யுதிஷ்டிரன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் பாண்டவர்களிடமிருந்து நேரடியாக ஆணைகள் எவையும் அஸ்தினபுரிக்கு வந்துசேரவில்லை. யுதிஷ்டிரன் உளம் சோர்ந்து சொல்லவிந்து ஒதுங்கியிருப்பதாக��ும், நாற்பத்தொருநாள் நீளும் கடுநோன்பு கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. யுதிஷ்டிரனின் ஆணை என யுயுத்ஸுவின் சொற்களே கொள்ளப்பட்டன. பிறிதொன்று எண்ணமுடியாதபடி அவை நெறிசூழ்ந்தவையாகவும் நடைமுறைக்கு உகந்தவையாகவும் இருந்தன.\nவஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்து தன் அறைக்குத் திரும்பிய அன்றுதான் கனகர் முதல்முறையாக பகலில் அகிபீனா குளிகைகளை உண்டார். தன் உடலெங்கும் குருதி வாடை அடிப்பதாக எழுந்த உணர்விலிருந்து அவரால் தப்பவே முடியவில்லை. அன்று சாலையில் புரவியில் வருகையில் செம்புழுதி குருதிச்சேறென்று தோன்றியது. புரவிக்கால்கள் மென்பூழியில் விழுந்தபோது நைந்து துவைந்தவை கருக்குழவிகளின் மெல்லுடல்கள் என தோன்ற அவர் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தார். பற்கள் கிட்டித்து கண்கள் கலங்கி வழிந்தன. தன் மாளிகையை அடைந்ததும் அவர் நழுவி விழுவதுபோல் புரவியிலிருந்து கீழிறங்கினார். தரையில் கையூன்றி அமர்ந்து தலைதாழ்த்தி வாயுமிழ்ந்தார். ஏவலர் அவரை உள்ளே கொண்டுசென்றனர்.\nஅவர் மஞ்சத்தறைக்குச் சென்றார். குருதியின் கெடுமணம் உடலெங்கும் பரவியிருப்பதாகத் தோன்ற நீராட்டறைக்குச் செல்ல ஆணையிட்டார். நீராடி நறுஞ்சுண்ணம் பூசி வந்து அமர்ந்தபோது ஏவலர் உணவு பரிமாறினர். ஆவிபறந்த அப்பத்தை கையில் எடுத்தார். அது உயிருள்ள சிறு குழந்தை என நெளிந்தது. மெல்லிய முனகலோசையை அவர் கேட்டார். அலறி அதை வீசிவிட்டு எழுந்து நின்றார். ஏவலர் அவரைக் கூர்ந்து நோக்கியபடி நின்றனர். அவர் கையை உதறியபடி சுவர் அருகே சென்றார். பின்னர் இடையைப்பற்றியபடி அமர்ந்து வாயுமிழ்ந்தார். வயிற்றுக்குள் நீரன்றி ஏதுமிருக்கவில்லை. அவர் வாயுமிழ்ந்தபடியே இருந்தார். பின்னர் விழிகள் வழிய சோர்ந்து அப்பால் அமர்ந்தார்.\nஅவர்கள் அவரை தூக்கி கொண்டுசென்று படுக்கச்செய்தார்கள். அவர் வலிகண்டவர்போல புரண்டபடியே இருந்தார். ஏவலன் ஒரு கிண்ணத்தில் இன்கூழ் கொண்டுவந்தான். அதைப் பார்த்ததும் மீண்டும் உடல் உலுக்கிக்கொண்டது. “வேண்டாம்” என்றார். பின்னர் எழுந்து அமர்ந்து அப்பாலிருந்த கலத்தைச் சுட்டி “அதைக் கொண்டுவா” என்றார். “இது…” தயங்கிய ஏவலன் “பகலில்…” என்றான். “கொண்டுவா” என அவர் ஆணையிட்டார். அவன் அதை எடுத்துக்கொண்டுவர இரு உருளைகளை விழுங்கிய பின் மல்லாந்து படுத்துக்கொண்டார். மீண்டும் மீண்டும் வாயுமிழ்வதுபோல உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. குருதியின் வாடை அவர் மூக்கருகே இருந்து எழுந்தது. அல்லது உடலுக்குள் இருந்து. ஆனால் அவர் துயில்கொண்டுவிட்டிருந்தார்.\nஅதன்பின் பகல்பொழுதிலும் சற்றே ஃபாங்கம் கலந்த லேகியத்தை உண்ணும் வழக்கம் கனகரிடம் உருவாகியது. சுரேசர் அனைத்தையும் ஒருங்கிணைத்து சீர்ப்படுத்தி தானே செயலாக்கிக்கொண்டும் இருந்தார். காலையில் அமைச்சுநிலைக்கு வந்தால் ஓரிரு ஒற்றுச்செய்திகளை கேட்டபின் வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார். அவ்வப்போது கோழி என விழிசரிந்து வாய் விழுந்து அரைத்துயிலில் ஆழ்ந்து திடுக்கிட்டு விழித்துக்கொள்வார். வெறுமனே அமர்ந்திருக்கையில் எல்லாம் ஃபாங்கம் நினைவிலெழுந்தது. அமைச்சுநிலையில் அதை உண்ணுவது பெரிய குற்றம் என முன்னரே வகுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உண்ட பலரை அவர் தண்டனைக்கு அனுப்பியதுமுண்டு. ஓரிரு நாட்கள் போராடிய பின் அவர் சற்றே லேகியத்தை சிறிய வெள்ளிச்சிமிழில் கொண்டுவரத் தொடங்கினார். அதை வெற்றிலையுடன் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கினால் சிறிது நேரத்திலேயே உடலில் அனைத்து கட்டுகளும் அவிழும். அத்தனை தசைகளும் தளரும். உள்ளத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் ஊசலாடிக்கொண்டிருக்கும். அலைநீர்ப்பரப்பில் நெற்றுகள்போல ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஒருவகை ஆடல்.\nசுரேசர் அமைச்சுநிலைக்குள் புகுந்தபோது கனகர் துயின்றுகொண்டிருந்தார். அவர் இருமுறை அழைத்த பின்னரே விழித்துக்கொண்டார். வாயைத் துடைத்தபடி “என்ன” என்றார். “பேரமைச்சர் விதுரர் நாளைக் காலை முக்தவனத்தை வந்தடைகிறார். தாங்கள் அங்கே செல்லவேண்டும் என ஆணை வந்துள்ளது” என்றார் சுரேசர். திகைப்புடன் “நானா” என்றார். “பேரமைச்சர் விதுரர் நாளைக் காலை முக்தவனத்தை வந்தடைகிறார். தாங்கள் அங்கே செல்லவேண்டும் என ஆணை வந்துள்ளது” என்றார் சுரேசர். திகைப்புடன் “நானா” என்றார். “ஆம், தங்களைத்தான் வரச்சொல்லியிருக்கிறார்” என்றார் சுரேசர். “ஆனால் இங்கே…” என கனகர் தயங்க “இங்குள்ள பணிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் செல்லலாம்… அரசு ஆணைக்கு நிகர் அமைச்சரின் ஆணை” என்றார் சுரேசர். “ஆம்” என்றபின் கனகர் “நான் நாளை புலரியிலேயே கிளம்புகிறேன்” என்றார். ��ுரேசர் மேலும் ஏதோ சொல்ல விழைந்து பின்னர் அதை ஒழிந்து தலைவணங்கி அகன்றார்.\nஅவர் செல்லும்போது சொல்லாக எழாத உதட்டு அசைவை கனகர் எண்ணிக்கொண்டிருந்தார். அவர் சொல்ல வந்தது என்ன அவர் எழுந்துசென்று வாயை கழுவிவிட்டு வெற்றிலைச்செல்லத்தை திறந்தார். உள்ளே வெள்ளிச்சிமிழ் இருந்தது. அவருக்கு சுரேசர் சொல்லவந்தது புரிந்தது. அவரைப் பார்த்ததுமே விதுரர் உணர்ந்துவிடக்கூடும். அவர் அச்சத்தால் அடித்துக்கொண்ட நெஞ்சுடன் அந்த வெள்ளிச்சிமிழிலிருந்த ஃபாங்கத்தை வழித்து சாளரம் வழியாக வெளியே வீசினார். சிமிழை தூக்கி உள்ளறைக்குள் போட்டார். உடல் வியர்வைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல எண்ணங்கள் தெளிந்தன. அவர் முகம் களைத்திருக்கிறது. கண்கள் நீர்மைகொண்டிருக்கின்றன. கையில் நடுக்கு இருக்கிறது. குரலிலேயே கூட இடறல் தெரியலாம். ஆனால் அதெல்லாம் அஸ்தினபுரியில் அனைவரிடமும் இருக்கும் இயல்புகள். இந்தப் போருக்குப் பின் இங்கே தன்னிலையில் இருப்பவர் எவர் அவர் எழுந்துசென்று வாயை கழுவிவிட்டு வெற்றிலைச்செல்லத்தை திறந்தார். உள்ளே வெள்ளிச்சிமிழ் இருந்தது. அவருக்கு சுரேசர் சொல்லவந்தது புரிந்தது. அவரைப் பார்த்ததுமே விதுரர் உணர்ந்துவிடக்கூடும். அவர் அச்சத்தால் அடித்துக்கொண்ட நெஞ்சுடன் அந்த வெள்ளிச்சிமிழிலிருந்த ஃபாங்கத்தை வழித்து சாளரம் வழியாக வெளியே வீசினார். சிமிழை தூக்கி உள்ளறைக்குள் போட்டார். உடல் வியர்வைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல எண்ணங்கள் தெளிந்தன. அவர் முகம் களைத்திருக்கிறது. கண்கள் நீர்மைகொண்டிருக்கின்றன. கையில் நடுக்கு இருக்கிறது. குரலிலேயே கூட இடறல் தெரியலாம். ஆனால் அதெல்லாம் அஸ்தினபுரியில் அனைவரிடமும் இருக்கும் இயல்புகள். இந்தப் போருக்குப் பின் இங்கே தன்னிலையில் இருப்பவர் எவர் திடுக்கிட்டு எழாது, கொடுங்கனவு இல்லாது துயில்கொள்பவர் எவர்\nஅவர் பெருமூச்சுவிட்டார். “ஒன்றுமில்லை… வீண் அச்சம். அவருக்குத் தெரியும்” என எவரிடமோ என தன்னுள் சொல்லிக்கொண்டார். “நான் மட்டுமா இங்கு அனைவருமேதான்” என்றார். “சொல்வது எளிது, இங்கிருப்பது மேலும் கடினம்… இதுவும் ஒரு போர்க்களம். இங்கே போர் இன்னும் முடியவில்லை” என்றார். சீற்றத்துடன் “விட்டுவிட்டு ஓடியவருக்கு இதைக் கேட்கும் தகுதி உண்டா இங்கு அனைவருமேதான்” ��ன்றார். “சொல்வது எளிது, இங்கிருப்பது மேலும் கடினம்… இதுவும் ஒரு போர்க்களம். இங்கே போர் இன்னும் முடியவில்லை” என்றார். சீற்றத்துடன் “விட்டுவிட்டு ஓடியவருக்கு இதைக் கேட்கும் தகுதி உண்டா” என்றார். கையை ஆட்டி முகம்சுளித்து சினத்துடன் “இங்கே நாங்கள் மட்கி அழிந்துகொண்டிருக்கிறோம். எரிந்தழிவது மிக எளிது” என்றார். கையை ஆட்டி முகம்சுளித்து சினத்துடன் “இங்கே நாங்கள் மட்கி அழிந்துகொண்டிருக்கிறோம். எரிந்தழிவது மிக எளிது” என்றார். பின்னர் எழுந்து ஏவலனிடம் “நான் கிளம்பி என் மாளிகைக்குச் செல்கிறேன். சுரேசரிடம் சொல்” என்று கூறிவிட்டு இடைநாழியினூடாக நடந்தார். செல்லச்செல்ல அவர் நடை விசைகொண்டது. முகம் மலர்ந்தது. மூச்சுவாங்க தன் மாளிகையை அடைந்து மஞ்சத்தறைக்குள் நுழைந்து லேகியம் இருந்த கலத்தை திறந்து பெரிய உருளைகளாக இரண்டு எடுத்து விழுங்கினார். அருகே இருந்த குவளையிலிருந்து நீரை குடித்துவிட்டு மஞ்சத்தில் கால்நீட்டி படுத்துக்கொண்டார். கண்களை மூடியபோது வழக்கமான சுடர் தெரிந்தது, அணுகி வரலாயிற்று.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 28, 2019 by SS.\n← நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 13\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 15 →\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/c/chandrababu-songs-iv/", "date_download": "2020-07-11T22:56:27Z", "digest": "sha1:4BLFK7AAAZFOFABT6KBB7M6PIYBLQMHG", "length": 37063, "nlines": 790, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Chandrababu Songs IV | வானம்பாடி", "raw_content": "\nஎப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nஎப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nதிருமணம் எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nசெப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை\nஎப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nபதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா\nபதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா\nஅட பழனி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா\nமுன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே\nநானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா\nமுன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே\nநானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா\nஅந்த முழுக்கதையும் மாற்றி அந்த வழக்கத்தையும் மாற்றி\nநான் கழுத்தை கொஞ்சம் மாற்றி உன்னை முடிச்சி போட விடவா\nசெலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே\nசெலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே\nரொம்ப சிம்ப்பிளாக சிக்கனமாக நடத்திக்கொள்வோமா\nமடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குளே பயம் இருக்கு\nஆனா உன்னை கண்ண்ட போது அதுவும் மறையுது\nமடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குளே பயம் இருக்கு\nஆனா உன்னை கண்ண்ட போது அதுவும் மறையுது\nஅடி லாலா கடை லட்டு நீ வாம்ம கொஞ்சம் கிட்டே\nஇங்கு தானா வந்த சிட்டே இள தாமறை பூ மொட்டே.\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nசொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nசொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்\nகண்ணால் பாத்துக்கணும் என்னை சேத்துக்கணும்\nசொல்ல கேட்டுக்கணும் ஜோடி போட்டுக்கணும்\nஅனுபவ குறைவு மன்னிக்கணும் அதுக்கொரு தயக்கம் பண்ணிக்கணும்\nஎன்னாளும் நீ தான் சொல்லிக்கணும் என்னாளும் நீ தான் சொல்லிக்கணும்\nஎன்னை ரெண்டு கையாலே அள்ளிக்கணும்..\nபாக்குற பார்வையில் விளங்கலையா நான் பயப்படுறேனே தெரியலையா\n-ஷாக் அடிச்சா புள்ள நடுங்கலையா\nஎனக்கும் மனசு பொருக்கலேய் இருக்குது கையிலே கிளி பிள்ளே\nஎனக்கும் மனசு பொருக்கலேய் இருக்குது கையிலே கிளி பிள்ளே\nசின்ன சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம்\nஎன்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது\nகண்ணிலே கண்டதும் கனவாய் போனது\nகாதிலே கேட்டதும் கதியாய் ஆனது\nகண்ணிலே கண்டதும் கனவாய் போனது\nகாதிலே கேட்டதும் கதியாய் ஆனது\nஎன்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே\nஎன்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே\nஎன்னை போலே ஏமாளி எவனும் இல்லே\nகண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்\nகண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்\nகண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்\nபெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே\nபெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே\nஎன்னை போல ஏமாளி எவனும் இல்லே…\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nஇந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு\nஉனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு.. நானே பொறுப்பு\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nமறைமுகமா பேசுவதும் சரியா இதுவும் சரியா\nஉங்க மனசு இப்படி மாறுவதும் முறையா\nகாதலுக்கும் கண்ணு இல்லே தெரியுமா\nபட்டா காலவதி ஆன உடனே முடியுமா\nகொஞ்சம் கருணை வச்சி மனசிறங்கி கண்ணாளா\nஆசை கண்ணாள என சொன்னா போதும் ..திருமுகத்தை……..\nகலியுக அர்ஜுனனை கண்ணால பாரு\nகட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு\nகட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு\nஎனக்கு விதி இல்லை வேறு\nகாதலி நானே நல்ல கவனிச்சி பாரு..\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nஅடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி சுத மாங்கனி மாங்கனி தவமணியே\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nபாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்\nபாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்\nஇந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nபத்தினி வேஸம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே\nபத்தினி வேஸம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே\nஇந்த கத்தி முனையிலே என்னை வெத்து பய போல எண்ணாதே\nஇந்த கத்தி முனையிலே என்னை வெத்து பய போல எண்ணாதே\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nஅங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும் அம்மனை சேவிக்க வந்திடணும்\nஅங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும் அம்மனை சேவிக்க வந்திடணும்\nஇந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக இந்த சாமிய சேவிக்க வந்திடணும்\nசாமிய சேவிக்க வந்திடணும் இந்த சாமிய சேவிக்க வந்திடணும்\nஅம்மன் தான் உலகில் சிறந்தது.. சாமி தான் சால சிறந்தது\nஅம்மன் தான் உலகில் சிறந்தது.. சாமி தான் சால சிறந்தது\nஆக அம்மனு சாமியும் சம்மதபட்ட அதைவிட சால சிறந்தது ஏது\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Namibia/Maltahohe?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-07-12T00:38:43Z", "digest": "sha1:TAGV6SE3XJT7T3RTAXXDMZ2LKXUNMBQG", "length": 3820, "nlines": 70, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Maltahöhe - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\nMaltahöhe சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/political/interviews--political/--------nirmala-sitharaman66406/", "date_download": "2020-07-11T23:40:01Z", "digest": "sha1:STKLX56HA2JO6ND6KMT3GSZ5WQIGUIEN", "length": 5483, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nபாமர மக்களுக்கு பட்ஜெட் குறித்து விளக்கும் நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman\nபாமர மக்களுக்கு பட்ஜெட் குறித்து விளக்கும் நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:26:05Z", "digest": "sha1:L5VX7T5SKDVFBXQQ53YJ4FOLIWJNN3R4", "length": 5188, "nlines": 133, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "திரை விமர்சனம் | Tamil Cinema Box Office", "raw_content": "\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nதர்பார் முதல் வார வசூல்\nமாமனார் ரஜினி அலையில் தடுமாறும் தனுஷ்\nசூரரைப் போற்று டீசர் எப்படி\nதமிழ் சினிமா 2019ஆகஸ்ட் மாத வசூல்ராஜா\nதமிழ் சினிமா 2019 சூலை மாதம் வசூல்ராஜா\nதமிழ் சினிமா 2019 சூன் மாதம் வசூல்ராஜா\nதமிழ் சினிமா 2019: ஜனவரி பிப்ரவரி வசூல் ராஜா யார்\nமே-2019 தமிழ் சினிமா வசூல்ராஜா\nஏப்ரல் 2019 தமிழ் சினிமாவசூல்ராஜா\nமார்ச் 2019-தமிழ் சினிமா வசூல்ராஜா\nதமிழ் சினிமா 2019 சூலை மாதம் வசூல்ராஜா\nநடிகர் பாலா சிங் காலமானார்\nகர்ணனுடன் இணைந்த எமன்-நடிகர் லால்\nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-11T23:53:13Z", "digest": "sha1:SHIGGMG2UPLESYEEQOY3QT2I3AEB6VH2", "length": 5784, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆபாச காட்சி |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ரூ.100 கோடி\nசன்,\"டிவியில் ஒளிபரப்பான வீடியோ குறித்தும், அதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் பற்றியும் , நித்யானந்தர் நிருபர்களை சந்தித்து விளக்கம் தந்துள்ளார் . அப்போது பேசிய நித்யானந்தா, ஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் ......[Read More…]\nJuly,13,11, —\t—\tஆபாச காட்சி, ஆபாச காட்சிகளை, சந்தித்து, சன் டிவி, நித்யானந்தர், நிருபர்களை, மிரட்டியது\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nதயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள ...\nஇந்திய பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இட� ...\nமுக ஸ்டாலின் ரஜினி காந்தை அவரது இல்லத் ...\nபிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி திரு� ...\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெய ...\nமத்திய அரசின் ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-11T23:46:11Z", "digest": "sha1:7XDCSP7YZSATVKWNQSHRGVOSMIG2VW6E", "length": 5286, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "மாணவரான |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nஒபாமாவை சந்திக்க கல்லூரி மாணவர் மாறுவேடம்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க ஆர்வ மிகுதியால் மாறு வேடம் போட்ட கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்தனர் கல்லூரி மாணவரான திலீப் குமார் ஐ.பி.எஸ் ......[Read More…]\nNovember,8,10, —\t—\tகல்லூரி, மாணவரான, மாறு வேடம்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nபார்வையற்ற மாணவர்களுக்காக ஆந்திராவ���ல� ...\nசமச்சீர் கல்வியை நடைமுறைபடத்தவலியுறு ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24167/", "date_download": "2020-07-12T00:14:48Z", "digest": "sha1:ZZCXNRDIJAXDVQ6SFPWLD7E7UWDWVGV4", "length": 17390, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nபள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை : 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இன்று (23.01.2020) மதுரை மாநகர தெற்குவாசல் போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்கள் நாடார் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை போன்றவற்றை விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 300 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nதிலகர் திடல் போக்குவரத்து சார்பில் காவல் தேசிய சாலைபாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி\n68 மதுரை : 31-வது தேசிய சாலைபாதுகாப்பு வார விழாவின் நான்காம் நாளான இன்று (23.01.2020) மதுரை மாநகரில் அமைந்துள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து […]\nபெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 498 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nவழி தவறிய குழந்தையை அரைமணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர்களை மனநெகிழ்வுடன் பாராட்டிய பொதுமக்கள்\nதிருவள்ளூர் SP அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு கை சுத்திகரிப்பு கருவி\nசிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,799)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,571)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,479)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,385)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,269)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/12941/vaaivittu-sirikka-vaalvyal-nagaichuvaigal-book-type-jokes/", "date_download": "2020-07-12T01:08:14Z", "digest": "sha1:VAJEQN5D3DFSY7D3FHUYRZDCYFFN65DK", "length": 7757, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal - வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் » Buy tamil book Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal online", "raw_content": "\nவாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : இளசை சுந்தரம்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nகச்சத் தீவு வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்\nபல்வேறு சிறுகதை போட்டிகளில் பரிசுபெற்ற இவரது சிறுகதைகள் “சாதகப் பறவைகள்” நூலாகி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடநூலாக ஆக்கப்பட்டுள்ளது.\nஇந்த நூல் வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள், இளசை சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இளசை சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam\nநம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal\nமற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nகோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go\nநகைச்சுவை நாயகர்கள் - Nagaichuvai Nayagargal\nபழமொழியும் நகைச்சுவையும் பாகம் 2\nசிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal\nரசித்துச் சிரிக்க சினிமா பற்றிய சிரிப்புகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal\nபணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam\nஇது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal\nஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal\nஎளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel\nநாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது - Nostradamus Sonnar Nadandhadhu\nவெற்றி நிச்சயம் - Vetri Nichayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/21347/srilalitha-tristhi-stothram-paarayathirkuriyadhu-book-type-aanmeegam-by-pathippaga-veliyeedu/", "date_download": "2020-07-11T23:32:57Z", "digest": "sha1:KBE2O6CDWLBJWIKGKKMKYU5WKSVYSOMR", "length": 7467, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Srilalitha Tristhi Stothram (Paarayathirkuriyadhu) - ஸ்ரீலலிதா.த்ரிசதீ.ஸ்தோத்ரம் (பாராயத்திற்குரியது » Buy tamil book Srilalitha Tristhi Stothram (Paarayathirkuriyadhu) online", "raw_content": "\nஸ்ரீலலிதா.த்ரிசதீ.ஸ்தோத்ரம் (பாராயத்திற்குரியது - Srilalitha Tristhi Stothram (Paarayathirkuriyadhu)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸ்ரீவித்யா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஸ்ரீலலிதா.த்ரிசதீ.ஸ்தோத்ரம் (பாராயத்திற்குரியது, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதொழிற் சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்\nஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு - SriRamakrishnarin Amuthamozhigal Thirattu\nஉலகைச் சுற்றி வர எண்பது நாள்கள்\nஇடியுடன் கூடிய மழை நாளில்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதிருவிளையாடற் புராணம். திரு ஆலவாய்க் காண்டம்\nகந்தர் அந்தாதி - Kathar Athathi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீமஹிஷாஸூர மர்த்தினி ஸ்தோத்ரம் (பொருளுடன்) - SiMahisashura Marthini Stothram (Poruludan)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t108647-topic", "date_download": "2020-07-12T00:22:04Z", "digest": "sha1:Q6IB4B2JBGG7JJ5OMXA4ZVSMIYWF3H6X", "length": 27532, "nlines": 308, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nவாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nவாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nஇந்த மாசி (அ) பங்குனி மாதத்திற்கு நாங்கள் வேறு வாடகை வீட்டிற்கு மாற உள்ளோம். மிதுன ராசி, மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த குடும்பத்தலைவருக்கு உரிய பால் காய்ச்சும் நல்ல நாளை தெரிந்தவர்கள் கூறவும்\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nதெரிந்தவர்கள் உதவு��ார்கள் , செந்தாமரை கண்ணன்\nஎனக்கு தெரிந்து முகூர்த்த நாள் + நல்ல நேரம் மட்டும் தான் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nமாசி மாதத்தில் புது வீடு புகுதல் சிலர் பரவாயில்லை எனப் போகிறார்கள் பங்குனியில் யாரும் புது வீடு போகமாட்டார்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\n@ராஜா wrote: முகூர்த்த நாள் + நல்ல நேரம் மட்டும் தான் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.\nகுடும்பத் தலைவரின் ராசி நட்சத்திரம் பார்த்து முகூர்த்த நேரம் கணிக்க மாட்டார்கள். பொதுவான நல்ல நேரம் அதாவது முகூர்த்த நேரம் மட்டுமே பார்ப்பார்கள்.\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nமுக்கியமாக குடும்பத்தலைவியின் நக்ஷத்திரம் பார்ப்பதும் இதில் ஓர் அங்கம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nபுது வீடு சென்று விட்டீர்களா\nநல்ல நாள் என்பது வெகு குறைவு. எந்த நாளில் இருந்து எந்த நாளுக்குள் உங்களுக்கு நாள் பார்க்க வேண்டும்\nசித்திரையில் பால் காய்ச்சுவது நல்லது. வைகாசி அதை விட நல்லது.\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nஜயா வணக்கம் என் பையன் ராசி தனுசு என் பொண்ணு ராசி தனுசு நான் வாடைகை வீட்டுக்கு ஆனி மாதம் போகாலாமா\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nபுவனேஸ்குமார் wrote: ஜயா வணக்கம் என் பையன் ராசி தனுசு என் பொண்ணு ராசி தனுசு நான் வாடைகை வீட்டுக்கு ஆனி மாதம் போகாலாமா\nமேற்கோள் செய்த பதிவு: 1299443\nமாதம் : சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி\nகிழமை : வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளி\nநட்சத்திரம் : ரோகிணி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி\nதிதி : பஞ்சமி, திரிதியை, சப்தமி, தசமி\nஇலக்கினம் : ரி‌ஷபம், துலாம், தனுசு, மீனம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nபுது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் குடி போக கூடா மாதம்\n• ஆனி மாதம் குடி போகக் கூடாது\n(மகாபலி சக்கரவர்த்தி தமது ராஜ்ஜியம் இழந்தது)\n• ஆடி மாதம் குடி போகக் கூடாது\n(இராவணன் கோட்டையை கோட்டை விட்டது.)\n• புரட்டாசி மாதம் குடி போகக் கூடாது\n(இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.)\n• மார்கழி மாதம் குடி போகக் கூடாது.\n(துரியோதனன் தன் ராஜ்ஜியம் இழந்தது)\n• மாசி மாதம் குடி போகக் கூடாது\n(மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்கமுற்றார்)\n• பங்குனி மாதம் குடி போகக் கூடாது.\nமார்கழி திருவாதிரை அன்று வாடகை வீடு பால் காய்ச்சலாமா\nRe: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத���தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/948464", "date_download": "2020-07-12T00:34:57Z", "digest": "sha1:3RJ6AYGOPJCCGYCIVTCMF7GLQVVTASEJ", "length": 14619, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தை: உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாத���ுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தை: உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு\nசெங்கல்பட்டு, ஜூலை 23: காட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி காமாட்சி நகரை சேர்ந்தவர் டில்லிபாபு (27). ஐடி ஊழியர். இவரது மனைவி ஜீவிதா. நிறைமாத கர்ப்பிணி. நேற்று முன்தினம் காலை ஜீவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள், அவரை உடனடியாக காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு பன்னீர்குடம் உடைந்து விட்டதாகவும், குழந்தையை பாதுகாப்பாக வெளியில் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினர்.\nஇதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக, அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், குழந்தையை உறவினர்களிடம் காட்டாமல் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். பின்னர் நேற்று காலை அங்கிருந்த ஊழியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். குழந்தையை பார்க்க வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்த��க்கு சென்று, மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, குழந்தை இறக்கவில்லை. கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறினர்.\nஇந்நிலையில் நேற்று மாலை மீண்டும் குழந்தை இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஜீவிதாவுக்கு பன்னீர்குடம் உடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்து என கூறியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனாலும், சாதாரண பிரசவத்திலேயே குழந்தை பிறக்கும் எனவும் தெரிவித்தனர். இதில், டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்துவிட்டது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரசவத்துக்காக மரத்துவமனையில் ஜீவிதாவை சேர்த்தோம். மாலை 5.30 மணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இரவு பிறந்ததாக கூறினர். இதுவரை குழந்தையை கண்ணில் காட்டவில்லை.குழந்தை நன்றாக இருப்பதாக கூறிய டாக்டர்கள், தற்போது குழந்தை இறந்துவிட்டதாக கூறுகின்றனர். சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் யாரும் சரியான தகவல்களை தரவில்லை.\nமுன்னுக்குப் பின் முரணாகவே கூறுகின்றனர். நன்றாக இருந்த குழந்தை திடீரென எப்படி இறந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் மெத்தனமாகவே செயல்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் 5 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். குழந்தை இறந்ததை ஏன் சொல்லவில்லை என கேட்டால், எங்களிடம் டீன் மன்னிப்பு கேட்கிறார். தெரியாமல் நடந்ததாக கூறுகிறார். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/netflix-facebook-and-instagram-reduce-streaming-quality.html", "date_download": "2020-07-12T00:15:28Z", "digest": "sha1:TW6TYJCQ3GU3ZQKVEQEQCNI43CXE2WCQ", "length": 9295, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Netflix facebook and instagram reduce streaming quality | India News", "raw_content": "\n'இணையவாசிகளுக்கு நல்ல செய்தி..'. 'நெட்ஃபிளிக்ஸ்', 'ஃபேஸ்புக்' அறிவித்த 'புதிய அறிவிப்பு...' 'இணைய செலவைக் குறைக்க ஏற்பாடு...'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n\"இணையவாசிகளுக்கு ஏதுவாக வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இணைய செலவை குறைக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nகொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்துபொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.\nவீட்டு வேலைகள், சமையல் போன்ற வேலைகளை செய்தாலும் பொதுமக்கள் டிவி, இணையத்தில்தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும், வீட்டிலிருந்தபடியே வேலைபார்ப்பவர்களுக்கும், இணையம் பெரிதும் தேவையாக உள்ளது. பிடித்த படங்களை பார்ப்பது, தொடர்களை பார்ப்பது என இணையவாசிகள் தங்கள் நேரங்களை செலவழிக்கின்றனர்.\nஇந்நிலையில் அவர்களுக்கு ஏதுவாக இணையத்தின் பயன்பாட்டை அதிக���ிக்க சில நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் தரத்தை தற்காலிகமாக குறைக்கிறோம், இது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் இணையவாசிகள் இணைய செலவைக் குறைக்க முடியும்.\n'கொரோனாவால் வீட்டிலிருந்தே வேலை’... ‘சீக்கிரமே தீர்ந்துபோகும் இன்டெர்நெட்’... ‘ஒரு மாதத்திற்கு’... ‘இலவச இணைய ஆஃபர் வழங்கும் நிறுவனம்’\nஒரேயடியா 'கருகிப்போச்சுமா'... பிரபல 'நடிகரின்' மகளை... பங்கமாக 'கலாய்த்த' முன்னணி வீரர்\n\"நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்...\"போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊழியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...\n‘இப்போ அவுங்க கையில் இது இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’\nஉங்களுக்கு கொஞ்சம் கூட 'பொறுப்பு' இல்ல.... அதனால தான் 'எங்களுக்கு' இவ்ளோ கஷ்டம்... பிரபல ஐடி நிறுவனத்தின் மீது... 3000 ஊழியர்கள் வழக்கு\nமுதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...\nVideo: கொரோனா வைரஸால் 'இறந்த'... சகோதரி 'உடலுடன்' 36 மணி நேரம்... கதறி 'வீடியோ' வெளியிட்ட நடிகர்\nWATCH VIDEO : ‘ஆயில் கிணற்றுக்குள் மாட்டிக்கொண்டு’... ‘தவித்துப்போன நாய்க்குட்டியை’... ‘உயிரை துச்சமாக மதித்து மீட்ட சிறுவன்’... ‘நெகிழ வைத்த சம்பவம்’\n‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...\n‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n‘விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி’.. ‘பெண்களிடம் ஆபாச உரையாடல்’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்\n'வாய்ப்பில்ல ராஜா'... 'கூகுள் நினைச்சாலும் முடியாது'... பட்டையை கிளப்பும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2427165&Print=1", "date_download": "2020-07-11T23:23:00Z", "digest": "sha1:QPZCADAMZ3G5OFWQWZWJ66WBBWYLTUJU", "length": 7424, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கனவுலகில் வாழும் அமித்ஷா, மோடி: ராகுல்| Dinamalar\nகனவுலகில் வாழும் அமித்ஷா, மோடி: ராகுல்\nவயநாடு : நாடு நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகவும், தன் மீது பா.ஜ., போடும் ஒவ்வொரு வழக்கையும் பதக்கமாக நினைத்து ஏற்பதாகவும் காங்., எம்பி ராகுல் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.\nதனது தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றுள்ள ராகுல், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், அமித்ஷாவும், மோடியும் அவர்கள் உருவாக்கிய கனவுலகில் வாழ்கின்றனர். அவர்கள் வெளி உலகுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் நாடு நிதி நெருக்கடியில் இருப்பதை இல்லை என அவர்கள் மறுக்கிறார்கள்.\nநாட்டு மக்களின் குரலை மோடி கேட்டால், இங்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்களின் கவனத்தை யதார்த்த உலகில் இருந்து திசை திருப்புவதே மோடி ஸ்டைல் ஆட்சி. அவர் கனவுலகில் வாழ்வதால் , இந்தியாவும் கனவுலகில் வாழ வேண்டும் என அவர் விரும்புகிறார். இப்போது அது தவிடுபொடியாகி, அவரே சிக்கலில் உள்ளார் என்றார்.\nதொடர்ந்து தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் பற்றி பேசிய ராகுல், என் மீது 15 முதல் 16 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களை பார்த்தால் தெரியும், அவர்கள் மார்பில் நிறைய பதக்கங்களை பொறுத்தி இருப்பார்கள். அது போன்று என் மீது போடப்படும் ஒவ்வொரு வழக்கையும் பதக்கமாக நினைத்து ஏற்பேன். இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன், அவற்றை கொள்கைகளின் அடிப்படையில் எதிர் கொள்வேன் என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ராகுல் காங்கிரஸ் மோடி அமித்ஷா பா.ஜ. நிதி நெருக்கடி இந்தியா\nவெங்காயம் சாப்பிடாத நிர்மலா: சிதம்பரம் காட்டம்(101)\nகோர்ட் உத்தரவை மீறிய சிதம்பரம்: அமைச்சர்(12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செ��்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/story/page/3", "date_download": "2020-07-11T23:58:59Z", "digest": "sha1:YZOAEMT7K2VTB7EFNCGXRWSQMJ7CCIHH", "length": 20414, "nlines": 135, "source_domain": "www.panippookkal.com", "title": "கதை : பனிப்பூக்கள்", "raw_content": "\nபரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]\nகண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]\nசட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற […]\n“ஏன்னா.. வேலண்டைன்ஸ் டே வர்ரதே, என்ன கிஃப்ட் தரப் போறேள்”, ஞாயிற்றுக் கிழமை மாலை வேறேதும் ��ேலையில்லையென ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக் கொண்டிருந்த கணேஷின் அருகில் வந்தமர்ந்து கேட்டாள் லக்‌ஷ்மி. நாற்பதுகளில் இருப்பினும், இளமையும் காதல் உணர்வும் சற்றும் குறையாத தம்பதி. “என்னடி பெரிய வேலண்டைன்ஸ் டே, அது கிதுன்னு…” அவள் அளவு அதிகமாக வெளிப்படுத்தாத அவனின் பதில். “நேக்குத் தெரியாதா, இப்படித்தான் சொல்வேள், ஆனா எதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பேளே” என்றவளை உடனடியாக நிறுத்தி, […]\nமினியாபொலிஸில் ஒரு காதல் கதை\n‘கூதலான மார்கழி.., நீளமான ராத்திரி..நீ வந்து ஆதரி. இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72 வைக்கவா.. இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72 வைக்கவா.. ரொம்பக் குளுருது டா.” “நோ .. 68 இருக்கட்டும். உன் குளிருக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன். இங்க வா”, என மெத்தையில் படுத்துக்கொண்டு அழைத்தான் கார்த்திக். “வேணாம்பா.. வேணாம்.. நான் போர்வையே போத்திக்குறேன்.” “ஹீட்டரையும், […]\nவட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள் நன்றாகத்தானே இருந்தாள். நேற்று மாலை மூன்று மணிக்கு வந்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பணம் பத்தாயிரம் வாங்கி சென்றாளே குப்பக்கா கதவை திறந்த உடன் இந்த செய்தியை சொல்லுகிறாளே, உண்மையாய் இருக்குமா குப்பக்கா கதவை திறந்த உடன் இந்த செய்தியை சொல்லுகிறாளே, உண்மையாய் இருக்குமா அப்படி பொசுக்கென்று போகிற உடம்பா அது அப்படி பொசுக்கென்று போகிற உடம்பா அது ஆள் நல்ல திட்காத்திரமாகத்தானே இருந்தாள். பணம் வேறு பத்தாயிரம் வாங்கிட்டு […]\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3\nபகுதி 2 அத்துவானக் காட்டுக்கு மத்தியில், அழகாக அமைக்கப்பட்டிருந்த இரயில் நிலையம். சுற்றி கண்ணுக்கெட்டும் தொலைவு வரையில் கும்மிருட்டு. அந்த இரயில் நிலையத்திலும், அதன் உள்ளிருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டிலும் ஒளி மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைதவிர எந்தவித வ���ளிச்சமும் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இரவு நேரமதிகமாகிவிட்டதால், அந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டு, ஓரிரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. இரயில் நின்று, கதவு திறந்தவுடன் கணேஷ் மெல்லமாகத் தலையை எட்டிப் பார்த்தான்; மனது முழுதும் யாரேனும் மனிதர்கள் […]\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2\nபகுதி 1 அந்த கரிய நிற மெஷின் கன்னைப் பார்த்தவுடன் சர்வ நாடியும் ஒடுங்கியது கணேஷிற்கு. உடனடியாகத் திரும்பி, அந்த ஜெர்மன் டிரைவரைப் பார்க்க, அவருக்கும் குண்டலினி தொடங்கி துரியம் வரை குளிர் ஜுரம் பற்றிக் கொள்ள, இதுவரை வெறுத்த இந்த ப்ரௌன் ஸ்கின் இண்டியனை ஒரு ஆதரவுடன் பார்த்தார். “டிரைவ்…. டிரைவ்….. கோ … கோ.. கோ… டோண்ட் ஸ்டாப்….” என்று சைகையுடன் ஆங்கிலத்தில் இன்ஸ்ட்ரக்‌ஷனஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவரும் திடீரென் வின்ஸ்டன் சர்ச்சிலாக மாறி, […]\n”ஏன்னா… அந்த ரிஸார்ட் பத்தி எல்லாம் படிச்சுப் பாத்தேளா… இன்னும் ஒரு வாரங்கூட இல்லன்னா ட்ரிப்புக்கு.. தெரியாத நாடு, புரியாத பாஷை… ஏதோ பாத்து புக் பண்ணிட்டேன்.. கொஞ்சம் எல்லாத்தயும் படிச்சு ப்ரிப்பேர் பண்ணி வைங்கோ… ப்ளீஸ்…” சமையலறையில் பால் கேனைக் கையிலெடுத்து, காஃபி போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டே இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் லக்‌ஷ்மி. “சரிடி… பாத்துடலாண்டி.. இன்னும் ஒரு வாரம் இருக்கே..” ஹாலில் உட்கார்ந்து கொண்டு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் அமெரிக்கன் […]\n“மடேர் ” என்று தோசைக்கல்லால் கோபமாக அம்மு ரமேஷ் தலையில் அடித்தாள். ரமேஷ் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதில் ஒரு கணம் கவனம் செலுத்தினாள். மறு கணம் அம்மு மீண்டும் “மடேர் ” என்று தோசைக் கல்லால் தலையில் தட்டினாள் . அவள் மனதிற்குள் நடக்கும் அந்த ரணகளத்தைத் தெரியாமல் ரமேஷ், அவன் பாட்டிற்கு பேசியபடி இருந்தான். வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சிரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டியபடி, சமையல் அறையைச் […]\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 July 7, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 June 30, 2020\n மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020 June 30, 2020\nமன அழுத்தம் தவிர் June 30, 2020\nமனக்குப்பை June 30, 2020\nநெஞ்சு பொறுக்குதில்லை June 30, 2020\nகொலைக் குற்றம் June 30, 2020\nஅவன் போராளி June 30, 2020\nஅபியும்..அம்மாவும்.. June 30, 2020\nஇசைத் த��னில் இன்பத் தமிழ் – பகுதி 1 June 24, 2020\nகுழந்தைகள் கைவண்ணம் June 22, 2020\nஇங்கேயும் … இப்போதும் …. June 22, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20190916-33817.html", "date_download": "2020-07-11T23:27:49Z", "digest": "sha1:6IDL7H72GSS72Y7HZICGV2XLONS65ESK", "length": 10903, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி\nபொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ\nபுக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி\nஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே\nதுணைப் பிரதமர் அணிக்கு வெற்றி\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nஅல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே ஒப்படைத்த வாக்காளர்கள்\nபயங்கரவாதத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவு வழங்கியது தொடர்பில் 34 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\n2016ஆம் ஆண்டில் அகமது ஹுசேன் அப்துல் காதர் ஷெய்க் உதுமான் மொத்தம் 1,145 வெள்ளி பெறுமானமுள்ள இரண்டு தொகைகளை வெளிநாட்டில் இருக்கும் “பயங்கரவாதம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகளைச் செய்ய தனிநபர் ஒருவருக்குப் பணம் அளித்ததாக உள்துறை அமைச்சின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.\nகொடுக்கப்பட்ட தொகையின் அளவு என்னவாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்காகப் பணம் அளிப்பது சட்டப்படி குற்றமாகும்.\n2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹுசேன் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் இருக்கிறார்.\nபயங்கரவாதம் நிதி ஆதரவு கைது உள்துறை அமைச்சு\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து உச்சமடையும் தொற்று\nமுன்னோடி வாக்கு எண்ணிக்கை நிலவரம்\nபிரதமர்: மசெக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி\nசிங்கப்பூரில் மேலும் 7 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிப்பு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7692:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D&catid=39:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&Itemid=62", "date_download": "2020-07-12T00:09:51Z", "digest": "sha1:YF75JNMRNUUWMZMP3V4JKATCRE2L5ZO2", "length": 10280, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்!", "raw_content": "\nHome செய்திகள் உலகம் நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்\nநேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்\nநேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்\nநேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் (THE WALL STREET JOURNAL) அலறியுள்ளது.\nஇது தொடர்பாக அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள முழு செய்தியில்...\nநேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாகவும், இதன்மூலம் அமெரிக்காவிற்கு இனி மத்தியகிழக்கில் வேலையில்லை என்பதை சவூதி மன்னர் சல்மான் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறார் என்று தனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது.\nஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பயனை தரவில்லை என்பதை அறிந்த பிறகே சவூதி மன்னர் சல்மான் புதிய இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கும் அந்த பத்திரிகை இதன் மூலம் மத்திய கிழக்கில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சவுதி அரேபியா தன்னை மாற்றிகொண்டு விட்டது என்றும் இதனால் அமெரிக்காவின் முக்கியத்துவம் மத்திய கிழக்கில் வெகுவாக குறைந்து விட்டது என்றும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.\nமத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு இணையாக ஈரானையும் வெறுக்கிறது.\nஈரானோடு அந்து நாடுகள் எந்த சமரச போக்கையும் விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா அண்மை காலங்களில் ஈரானோடு ஒரு நளின போக்கை கடைபிடிப்பதை அறிந்து பிறகே சவூதி அரேபியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அரபு லீ���்கின் முன்னாள் செயலாளர் அமர் மூஸா கூறியதாக அந்த பத்திரிகை மேலும் கூறியிருக்கிறது.\n2003 ஆம் ஆண்டு வரை சன்னி முஸ்லிம்களின் வலுவான ஒரு பிரதிநிதியாக சதாம் உசைன் இருந்தார்.\nசதாம் வீழ்ந்த பிறகு சன்னி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்ட வெற்றிடம் நிறப்பபடாமலேயே இருந்தது இதை பயன்படுத்தி கொண்டு தான் இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்து ஆட்சியை பிடிக்க ஈரான் முனைகிறது.\nஅதனால் அந்த இடம் இனியும் வெற்றிடமாக இருக்க கூடாது என்பதற்காகவும் இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்ய ஈரான் முயன்றால் ஓட ஓட விரட்டுவோம் என்பதை ஈரானுக்கு தெளிவாக புரிய வைத்திடவே சவூதி அரேபிய இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது.\nசவூதி அரேபியா இந்த முயற்சியில் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டால் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க முழுமையாக துடைத்து எறியபட்டுவிடும் என்றும் அந்த பத்திரிகை மேலும் கூறியுள்ளது.\nஅமெரிக்கா ஈராக்கில் நடத்தும் போரில் இணைய மறுத்துவிட்ட எகிப்தை சவூதி மன்னர் சல்மான் தாம் அமைத்த கூட்டணிக்குள் கொண்டுவந்ததும் சல்மானின் சிறந்த இராஜ தந்திரத்திற்கான சான்றாக அமைந்துள்ளது எனவும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.\nதகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி\n- முகநூல் முஸ்லிம் மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://re-wa-re.org/category/water-conservation/", "date_download": "2020-07-11T23:50:38Z", "digest": "sha1:G62N76256ZPEV4XH4IO2BYLOY2YRSOA3", "length": 5240, "nlines": 69, "source_domain": "re-wa-re.org", "title": "Water Conservation | Reviving Water Resources", "raw_content": "\nமழை நீர் சேகரிப்பில் வாய்க்கால் மற்றும் வரப்பின் அவசியம்.\nமழை நீரை எப்படி வீணாக்காமல் சமபரப்புள்ள தோட்டம்/காடுகளில் சேமிக்கும் முறை. 1. பாத்திக்கு கட்டும் வரப்பு போன்று வரிசையாக அமைத்து, வரிசைகளுக்கு இடையில் ஆழமான வாய்க்கால் அமைத்துக் கொள்ளவும். 2. மழைநீரானது முழுவதுமாக வெளியேராமல் நிலத்தில் தேங்கியுள்ள நீர் உறிஞ்சப்பட்டு...\nபனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள் தொடர்பு – பிரிட்டோராஜ்\nபோர்வெல் இருக்கும் அனைத்து இடங்களிலும் அடுத்தடுத்த மூன்று வட்டங்களில் பனை மரங்களை நட்டு மழை நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்க சரியான அணுகு முறையாக இருக்குமா போர்வெல்லை சுற்றி எவ்வளவு அடி விட்டத்தில் பனை மரங்களை நடலாம் போர்வெ���்லை சுற்றி எவ்வளவு அடி விட்டத்தில் பனை மரங்களை நடலாம் பனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள்...\nதழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து – பிரிட்டோராஜ்\nதழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து - பிரிட்டோராஜ் by Brittoraj...\nவறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்கள் – பிரிட்டோராஜ்\nவறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்கள் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்கள் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nஹைட்ரோ போனிக்ஸில் பஞ்சகாவ்யாவின் உபயோகம் – பிரிட்டோராஜ்\nஹைட்ரோ போனிக்ஸில் பஞ்சகாவ்யாவின் உபயோகம் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். ஹைட்ரோ போனிக்ஸில் பஞ்சகாவ்யாவின் உபயோகம் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nதாராபுரத்தில் மழை நீர் சேமிப்பின் அவசியம்\nதாராபுரத்தில் மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி Er. குமரேசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/17/atal-bihari-vajpayee-kargil-war-history/", "date_download": "2020-07-11T22:49:40Z", "digest": "sha1:IGUXR5T5O5OIXA7ZBXIUNSQNGVWR2YR6", "length": 44172, "nlines": 502, "source_domain": "tamilnews.com", "title": "Atal Bihari vajpayee kargil war History Tamil News Latest", "raw_content": "\nவிரட்டி விரட்டி வெளுத்த வாஜ்பாய்\nவிரட்டி விரட்டி வெளுத்த வாஜ்பாய்\n1999 – ம் ஆண்டின் மே மாதம் கார்கில் பகுதியில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. Atal Bihari vajpayee kargil war History Tamil News\nசுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு நெடிதுயர்ந்திருந்த அந்த சாலை வழியாக பர்வேஷ் முஷாரபின் படைகள் உள்ளே ஊடுருவ தொடங்கியிருந்தன.\nஇந்திய துருப்புகள் காலி செய்துவிட்டு சென்ற அந்த குன்றுகளில் அடைக்கலம் புகுந்தனர் பாகிஸ்தானியர்கள்.\nஎவ்விதச் சலனமும் இன்றி ஊடுருவி இருந்தவர்கள் ஒரு சுபயோக சுபதினத்தில் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறார்கள். இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.\nதுப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவுக்குள்ளும் ஆத்திரத்தை ஊட்டுகிறது. தகவல் உண���மையென்று அறிந்ததும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவிய எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உடனடியாக அனுப்பி வைக்கிறார் பிரதமர் வாஜ்பாய். அதற்குள் 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர்.\nதங்களுக்குச் சொந்தமான பகுதியை மீட்டெடுக்கத் காஷ்மீர் இளைஞர்கள் தன்னெழுச்சியாக புரட்சி செய்கின்றனர். இதில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென சத்தியம் செய்தது பாகிஸ்தான்.\nஉங்கள் நாட்டினர் எங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர் என்று குற்றம் சாற்றிய இந்தியாவுக்கு கிடைத்த பதில் இது. இனிப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவர்களை விரட்டி விரட்டி வெளுப்பது என்ற முடிவுக்கு வருகிறது.\nஆப்பரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ஆட்டம் தொடங்கியது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது.\n2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது இந்தியா. 26 மே 1999 அன்று இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களை சமாளிக்க முடியாததால் ஊடுருவியவர்களோடு பாகிஸ்தான் ராணுவமும் யுத்தக் களத்திற்கு வந்து சேர்ந்தது.\nபோர் நடக்கின்றது வெற்றி இலக்கை இந்தியா எட்டிவிடும் தூரத்தில் இருந்தது. இந்நிலையில் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நவாஸ் போரை நிறுத்தலாம் என்கிறார். காலம் கடந்து விட்டது என்று மறுத்துவிடுகிறார் வாஜ்பாய்.\nயுத்தத்தின் அகோரம் தாங்க முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கி செல்ல தொடங்கியது. இப்படியாக 70 நாட்களை கடந்த அந்த யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி பாகிஸ்தானியர்களை விரட்டி விரட்டி வெளுத்த ஒப்பில்லா தலைவன் வாஜ்பாய் ஆகும்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nயாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்\nஅழகிய பெண் பணத்திற்கு விற்பனை; போதைக்கு அடிமையான நபர் கைது\n‘யாபா’ போதைப்பொருள் மாத்திரை வைத்திருந்த நபர் கைது\nயாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்\nஇரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று\nபோலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது\nஉலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்\nமடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்\n‘மேயாத மான்’ இயக்குனருடன் கை கோர்க்கும் அமலா பால்\nதனக்குத் தானே அதில் சுட்டுச் சிதைந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில�� மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெர���க்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூ���்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதனக்குத் தானே அதில் சுட்டுச் சிதைந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_527.html", "date_download": "2020-07-12T00:10:17Z", "digest": "sha1:R4CO44E5WPMS2YM4SZD6RRT7IPWS37YA", "length": 38814, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விசர் நாய்களை போல் நடந்து கொள்கின்றனர் - மகிந்த குற்றச்சாட்டு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிசர் நாய்களை போல் நடந்து கொள்கின்றனர் - மகிந்த குற்றச்சாட்டு\nஜனநாயக ரீதியில் நாட்டை பாதுகாக்க ஆட்சி அதிகாரத்தை கோரும் நபர்கள் விசர் நாய்களை போல் நடந்துக்கொள்வார்கள் என்றால், அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியுமா என்பது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநாய்களுக்கு போன்று நாட்டை பாதுகாக்கும் நபருக்கு விசர் பிடித்தால், விசர் பிடித்த நாய் போல் நடந்துக்கொள்வார் எனவும் அவர்களின் சகாக்கள் தற்போது விசர் நாய்களை போல் நடந்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்கள் இருக்கின��றனர். குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்களை கொண்டு நடத்தும் விசாரணை தொடர்பான அறிக்கை பக்கசார்பானதாக இருக்கும்.\nகோத்தபாய ராஜபக்ச பிரபலமாகி வெற்றியை நெருங்கும் போது, எதிரணியினர் பல்வேறு குற்றங்களை சுமத்தி, நீதிமன்றத்தின் ஊடாக அவரது பயணத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர். கோத்தபாயவுக்கு இருக்கும் அச்சுறுத்தலை அவர் ஆரம்பம் முதலே அவதானித்து வந்தார்.\nமக்கள் பொய்ப் பிரசாரங்களில் ஏமாறக் கூடாது. இன்னும் காலம் செல்லும் போது மேலும் பல பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வார்கள். வேட்பாளர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளைஞர் ஒருவரை தாக்குகின்றனர். இதனை நாங்கள் ஊடகங்களில் பார்த்தோம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச, அதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்கு சென்று மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்.\nமகிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி மாநகர முன்னாள் மேயர் மகேந்திர ரத்வத்தே உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25457", "date_download": "2020-07-12T00:11:49Z", "digest": "sha1:DTD25D3ROVDUT2BF3JNUW7NABQGJ6YLD", "length": 6809, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Sri Vengatesha Mahathmiyam - ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம் » Buy tamil book Sri Vengatesha Mahathmiyam online", "raw_content": "\nஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம் - Sri Vengatesha Mahathmiyam\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன்\nபதிப்பகம் : அருள்மிகு அம்மன் பதிப்பகம் (Arulmiku Amman Pathippagam)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அர்த்தத்துடன் ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவ்யம்\nஇந்த நூல் ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம், தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன் அவர்களால் எழுதி அருள்மிகு அம்மன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமன்னிப்பின் மகத்துவம் - Mannippin Magathuvam\nமகான் இராமானுஜர் அருளிய ஶ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திர விளக்கம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவி்ந்தையான தந்திரக் கணக்குகள் - Vindhaiyana Thandhira Kanakkugal\nஅன்பே என்றும் வெல்லும் - Anbe Endrum Vellum\nபெண்களுக்குத் தேவையான அவசியமான வீட்டுக் குறிப்புகள் - Pengalukku Thevaiyana Avasiyamaana Veettu kurippugal\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அர்த்தத்துடன் - Sri Vishnu Sahasra Naamam (with meaning)\nஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - மூன்றாம் பாகம் - Sri Vijayeendhira Vijayam - Part 3\nஅம்மன் கைரேகைக் கலை - Amman Kairegai Kalai\nஸ்ரீ அன்னை பொன்மொழிகள் - Sri Annai Ponmozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:02:26Z", "digest": "sha1:X2D4CQTYL7LPIZZ3WUVRUTASLVGXFW3O", "length": 16813, "nlines": 237, "source_domain": "www.tamizhdb.com", "title": "' திருக்குறள் கூழியல் - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tகலை மற்றும் கலாச்சாரம், பொதுத் தமிழ் தகவல்கள்\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை.\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nபொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.\nபொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்\nபொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.\nஅறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து\nசேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.\nஅருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்\nஅருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.\nஉறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்\nஇறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.\nஅருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்\nஅன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகு���்.\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று\nதன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது.\nசெய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்\nஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.\nஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்\nசிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய பொருளாகும்.\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், க���ை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_54.html", "date_download": "2020-07-11T22:45:40Z", "digest": "sha1:RURMM63R2LQUXWHCDNY3BXZKCFSYNLRR", "length": 9820, "nlines": 82, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் திறன்விருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் விசேட பயிற்சி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் திறன்விருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் விசேட பயிற்சி\nமட்டக்களப்பில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் திறன்விருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் விசேட பயிற்சி\nநாட்டில் வளர்ச்சி கண்டுவரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை\nவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான\nஒருங்;கினைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில் கிழக்கும் மற்றும்\nவடமத்திய மாகாணங்களின் சுற்றுலாத்துறை சார்ந்த விசேட திட்டங்களை\nஅமுல்படுத்த அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் திறன்விருத்தி\nமற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஇந்த விசேட திட்டத்திற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 401\nசுற்றுலா விடுதிகளில் கடமை புரியும் பணியாளர்களுக்கு\nசுற்றுலாதுறை தொடர்பான ஆரம்பகட்ட விசேட பயிற்;சிநெறி\nஉள்;நாடு மற்றும் சர்வதேச நாடுகளின் பயிற்றுனரால் விசேட\nபயிற்ச்சிநெறிகள் சுமார் 5நாட்களுக்கு வழங்கிவைக்கும் திட்டம்\nமட்டக்களப்பு விவசாய மற்றும் கைத்தொழில் வர்த்தக சம நலத்தின்\nமேற்பார்வையில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட இந்த விடே\nபயிற்ச்சிநெறியை பூர்த்தி செய்த 83 பணியாளர்;களுக்கு\nதிறமைச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ரீட்டோ தனியார்\nமட்டக்களப்பு விவசாய கைத்தொழில் வர்த்தக தேசிய சம்மேளனத்தில் தலைவர்\nஎம்.எச.;எம் நளீம் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில்\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதய��ுமார் பிரதம\nஅதிதியாக கலந்து கொண்டு குறித்த பயிற்ச்சிகளை பூர்த்தி செய்த\nசுற்றுலூமையங்களில் பணியாளருக்கு திறமைசான்றிதழ்களை வழங்கி\nஇந்த நிகழ்வில் வர்த்தக தேசிய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்\nஅஐpத் டி.பெரேராரூபவ் அவுஸ்திரேலியா நாட்டு பிரதிநிதி டேவிட்\nஅப்லட் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் சிறப்பு அதிதியாக\nஇந்த பயிற்ச்சியில் விடுதி பராமரிப்பாளர்கள்ரூபவ்\nஉபசரிப்பாளர்கள்ரூபவ் அனுசரனையாளர்கள்ரூபவ்முகாமையாளர் உட்பட பல\nதுறைகளில் சர்வதேச சுற்றுலாத்துறை தொடர்பான அனுபவமுள்ள\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசங்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t144934-topic", "date_download": "2020-07-11T23:03:22Z", "digest": "sha1:WW4GL66LBMYCESIOJLCZADKCQT5SXGVC", "length": 26794, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nதொடங்கிய வேலையை முடிக்கும்வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே சந்திரன் ராசிக்கு 5-வது ராசியில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சொத்து வழக்குகள், பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குழந்தையின்மையால் வருந்திய தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். பிள்ளைகளால் தொல்லைகள் நீங்கி, உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர்கல்வியில் வெற்றிபெற்று உங்களைத் தலைநிமிரச் செய்வார்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nஉங்களின் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாகச் சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எங்கே சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.\nஇந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் ராசிக்கு 12-ல் மறைவதால் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும்.\nஉணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக��கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 2-ம் வீட்டில் அமர்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \n30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள்.\nவருடம் பிறக்கும் 14.04.2018 முதல் 12.02.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். கேது 3-ல் நிற்பதால் வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் சொந்தபந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியைச் சந்தேகப்பட்டுப் பேசாதீர்கள். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.\nஇந்த ஆண்டு முழுவதும் சனி 2-ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென்று தோன்றும். அவர்களின் முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதுபுதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை செய்யுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். அதையெல்லாம் நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடமையைச் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள்.\nஇந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் அலைச்சலையும் அவமானத்தையும் தந்தாலும் மறுபக்கம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும்.\nபரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்திலிருந்து பீளமேடு செல்லும் வழியில் அமர்ந்துள்ள அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுக��ைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/iocl-indian-oil-corporation-limited-recruitment/", "date_download": "2020-07-11T23:36:25Z", "digest": "sha1:2PES2RUDJZAJPCF4MGVQ7L5O74DVE5YP", "length": 19986, "nlines": 165, "source_domain": "jobstamil.in", "title": "IOCL Indian Oil Corporation Limited Recruitment 2020", "raw_content": "\nHome/Diploma/IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு\nDiploma12ஆம் வகுப்புAny DegreeITIமத்திய அரசு வேலைகள்\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு IOCL வேலைவாய்ப்பு 2020 – தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வர்த்தக பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள்பதிவுகள் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 29.05.2020 முதல் 21.06.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iocl.com இல் கிடைக்கும். IOCL Indian Oil Corporation Limited Recruitment Notification இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு\nநிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபதவியின் பெயர்: தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வர்த்தக பயிற்சி பதிவுகள்\nவயது வரம்பு: 18 – 24 அதிகபட்சமாக வயது\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 29.05.2020\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 29.05.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2020\nIOCL அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வி���்ணப்ப இணைப்பு:\nIOCL அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF\nIOCL ஆன்லைன் விண்ணப்ப படிவம்\nவயது வரம்பு: 18 – 24 அதிகபட்சமாக வயது\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 22.05.2020\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 22.05.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 21.06.2020\nIOCL அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:\nIOCL Old அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF\nIOCL New அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF\nIOCL ஆன்லைன் விண்ணப்ப படிவம்\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வர்த்தக பயிற்சி பெற நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். 22 மே 2020 முதல் 21 ஜூன் 2020 05:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nஐ.ஓ.சி.எல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) அல்லது இந்தியன் ஆயில் என்பது இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும், இதன் தலைமையகம் இந்தியாவின் புதுதில்லியில் உள்ளது. இந்தியன் ஆயில் கம்பெனி லிமிடெட் என 1958 ஆம் ஆண்டில் இந்தியன் ஆயில் செயல்படத் தொடங்கியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் 1964 ஆம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. இது பார்ச்சூன் ‘குளோபல் 500’ பட்டியலில் முன்னணி இந்திய நிறுவனமாகும், இது 88 வது இடத்தில் உள்ளது 2013 ஆம் ஆண்டு. இந்தியன் ஆயில் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்கள் சந்தையில் 49% பங்கையும், சுத்திகரிப்பு திறனில் 31% பங்கையும், இந்தியாவில் 67% கீழ்நிலை குழாய் குழாய் திறனையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் முக்கியமாக இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது சுமார் சொந்தமானது. நிறுவனத்தில் 79% பங்குகள். கோல் இந்தியா லிமிடெட், என்டிபிசி லிமிடெட், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் மற்றும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் தவிர இந்தியாவின் ஏழு மகாரத்னா நிலை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்தியா முழுவதும் நேர்காணல் செயல்முறைக்கான கல்வி / தகுதி அடிப்படையில் பல்வேறு பதவிகளில் சமீபத்திய ஆட்சேர்ப்பு விவரங்களைக் கொண்டு வருகிறது. IOCL Indian Oil Corporation Limited Recruitment 2020 -2021.\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nஐ.ஓ.சி.எல் (IOCL) முழு படிவம் என்றால் என்ன\nஐ.ஓ.சி.எல் இன் முழு வடிவம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited) ஆகும்.\nஐ.ஓ.சி.எல் 2020 தற்போதைய வேலைகள் என்ன\nஉதவி அதிகாரி, பொறியாளர்கள் / அதிகாரிகள் மற்றும் பட்டதாரி பயிற்சி பொறியாளர்கள் ஐ.ஓ.சி.எல் வேலை வாய்ப்புகளில் காலியிடங்கள் 2020. ஐ.ஓ.சி.எல் தற்போதைய தேதிகளில் அனைத்து செயலில் உள்ள வேலைகளையும் காண்பிக்கும். ஐ.ஓ.சி.எல் நடத்தும் பல்வேறு பதவிகள் மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு வேலைகள் கிடைக்கும்.\nஐ.ஓ.சி.எல் இல் தற்போதைய வேலைகளின் சம்பளம் என்ன\nஉதவி அதிகாரிகளாக (A0 தரம்) தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ஆரம்ப அடிப்படை ஊதியம், 000 40,000 / -ஒரு மாதத்தைப் பெறுவார்கள்\nபொறியாளர்கள் / அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ஆரம்ப அடிப்படை ஊதியம் ₹ 50,000 / -ஒரு மாதத்தைப் பெறுவார்கள்.\nஇந்த வேலைகளின் வயது வரம்பு என்ன\nஉதவி அலுவலருக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.\nபொறியாளர்கள் / அலுவலர்களுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை அதிகபட்சம் 26 ஆண்டுகள் இருக்க வேண்டும்.\nபொது மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (EWS) வகை வேட்பாளர்கள்.\nஇந்த வேலைக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், உதவி அதிகாரிகள், பொறியாளர்கள் / அதிகாரிகள் மற்றும் பட்டதாரி பயிற்சி பொறியாளர்கள் வேலைகளுக்கு நீங்கள் தகுதியுடையவராக இரு���்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். 2020 ஏப்ரல் 07 முதல் 2020 மே 06 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதூத்துக்குடி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருநெல்வேலி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\n8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 7950 வேலைவாய்ப்புகள் 2020\nகாட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omg-solutions.com/ta/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/bwc045-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-11T23:56:35Z", "digest": "sha1:BBFNATTI5J5OAYY2TY6UPHLPENHBTXWK", "length": 44361, "nlines": 256, "source_domain": "omg-solutions.com", "title": "OMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045) | OMG தீர்வுகள்", "raw_content": "\nசிங்கப்பூர் / ஜகார்த்தாவில் சிறந்த பொலிஸ் உடல் அணிந்த கேமரா சப்ளையர் (டி.வி.ஆர் / வைஃபை / 3 ஜி / 4 ஜி) / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட்\nவாட்ஸ்அப்: சிங்கப்பூர் + 65 83334466, ஜகார்த்தா + 62 81293-415255\nதுளை-நோக்கம் / எண்டோஸ்கோப�� ஆய்வு கேமரா\nஅவசர பீதி பட்டன் எச்சரிக்கை\nபாதுகாப்பு மறைக்கப்பட்ட உளவு கேமரா\nமனிதன் கீழே கணினி - லோன் தொழிலாளர் பாதுகாப்பு தீர்வு\nசிற்றேடு: BWC043 - கட்டுப்படியாகக்கூடிய போலீஸ் உடல் அணிந்த கேமராக்கள்\nசிற்றேடு: BWC055 - மினி பாடி அணிந்த கேமரா, வெளிப்புற எஸ்டி கார்டை ஆதரிக்கவும்\nBWC011 & BWC058 - இயக்கி மற்றும் ஒற்றை நறுக்குதல் மென்பொருள் v2020-0623\nஅவசர பீதி பட்டன் எச்சரிக்கை\nதனி தொழிலாளி பாதுகாப்பு தீர்வு\nOMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045)\nOMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045)\nஒரு காவல்துறை அதிகாரிக்கும் பொது உறுப்பினருக்கும் இடையிலான ஒரு சோகமான தொடர்பு போன்ற செய்தி தலைப்புச் செய்திகளை ஏறக்குறைய எதுவும் எடுக்க முடியாது. பல ஆண்டுகளாக, பொலிஸ் சக்தியைப் பயன்படுத்துவதன் விளைவு ஒரு \"அவர் கூறினார், அவர் கூறினார்\" விவாதத்திற்கு உட்பட்டது. எவ்வாறாயினும், உயர்தர, மினியேட்டரைஸ் செய்யப்பட்ட வீடியோ கேமராக்களின் கண்டுபிடிப்புடன், காவல் துறைகளுக்கு இப்போது இந்த மோதல்களைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. இன்னும் சிறப்பாக, அவை முதலில் நடப்பதைத் தடுக்கலாம்.\nநாடு முழுவதும் உள்ள சமூகங்கள் தங்கள் காவல்துறை அதிகாரிகள் உடல் கேமராக்களை அணிய வேண்டும் என்றும், நல்ல காரணத்திற்காகவும் கோருகின்றனர். உடல் கேமராக்கள் ஒரு அதிகாரியின் அனைத்து தொடர்புகளையும் பதிவுசெய்தால், ஒரு காவல் துறையும் அது பணியாற்றும் பொதுமக்களும் ஒவ்வொரு சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.\nஒரு துறையின் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இந்த கேமராக்களை அணியும்போது, ​​பொதுமக்கள் புகார்களின் எண்ணிக்கையும் வியத்தகு அளவில் குறைகிறது, அதேபோல் காவல்துறையினர் பல முறை பலத்தை பயன்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் செய்யும் அனைத்தும் சந்ததியினருக்காக பதிவு செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள தேவையான பொறுப்புணர்வை அவை உருவாக்குகின்றன.\nOMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS]\nஒவ்வொரு துறைக்கும் அதன் சொந்த வழிகள் உள்ளன, மேலும் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட உங்களை கட்டாயப்படுத்தக்கூடாது. வீடியோவை எவ்வாறு அணுகலாம், தரவைச் சேமிக்க வேண்டும் அல்லது அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒவ்வொரு விவரத்தையும் நிர்வகிக்க விரும்புகிறீர்களா என்பது.\nஇந்த கேமராக்கள் பயனுள்ளதாக இருக்க, அவை சரியான டிஜிட்டல் சான்றுகள் மேலாண்மை மென்பொருளால் வழங்கப்பட வேண்டும், இது DEMS என்றும் அழைக்கப்படுகிறது. அனைத்து உடல் கேமரா பதிவுகளும் பட்டியலிடப்பட்டு முறையாக சேமிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த இந்த மென்பொருள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. துல்லியமாக பதிவு செய்ய வேண்டிய பல தரவு புள்ளிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, எங்கள் மென்பொருள் பின்வருமாறு:\n- எந்த காவல்துறை அதிகாரி எந்த வீடியோவை பதிவு செய்தார், எந்த நேரத்தில் பதிவு செய்தார் என்பதைக் கண்காணிக்கவும்\n- ஒவ்வொரு பதிவுக்கும் மெட்டாடேட்டாவை பராமரிக்கவும், எந்த துறை உறுப்பினர்கள் அதைப் பார்த்தார்கள், எப்போது\n- நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் அல்லது எளிய சேமிப்பிற்காக வீடியோக்களை ஆதாரமாகக் குறிக்க உங்களை அனுமதிக்கிறது\n- உங்கள் மாவட்ட வழக்கறிஞருக்கும் அவர்களது ஊழியர்களுக்கும் உள்நுழைந்து முக்கியமான வீடியோக்களைக் காணும் திறனைக் கொடுங்கள்\nடிராக்கர் தயாரிப்புகளின் நன்மைகள் ஈ.எம்.எஸ்\nநீங்கள் புதிய தீர்வுகளைத் தேடும் ஒரு போலீஸ் கேப்டனாக இருந்தாலும் அல்லது அவற்றைச் செயல்படுத்த வேண்டிய ஐடி இயக்குநராக இருந்தாலும், உடல் கேமராக்களைப் பயனுள்ளதாக மாற்றுவதற்கு டிஜிட்டல் சான்றுகள் மேலாண்மை மென்பொருள் முக்கியமானது. இந்த மென்பொருள் இல்லாமல், உயர் தொழில்நுட்ப கேமரா கருவிகளில் உங்கள் முதலீடு பயனற்றதாக இருக்கும். ஒருங்கிணைந்த டிஜிட்டல் எவிடன்ஸ் திட்டத்துடன் கூடிய எங்கள் சான்றுகள் மேலாண்மை அமைப்பு தனித்துவமானது, ஏனெனில் இது முழு காவல் சங்கிலியையும் காட்டும் உடல் மற்றும் டிஜிட்டல் சான்றுகளை அனுமதிக்கிறது. உங்கள் சான்றுகளின் காவலில் வைக்கப்படுவதற்கும், உங்களுக்குத் தேவையான போதெல்லாம் அணுகுவதற்கும் நீங்கள் அனைவருக்கும் தீர்வு காண்பீர்கள்.\nஇது போன்ற புதிய தொழில்நுட்பம் என்பதால், நுகர்வோர் தங்கள் வீடியோ கேமரா தேவைகளுக்கு மட்டுமே OMG இலிருந்து தேர்வு செய்ய முடியும். எல்லா தொழில்நுட்பங்களுடனும், அது விரைவில் காலாவதியாகிவிடும். தொழில்நுட்பம் இனி ம���தலிடத்தில் இல்லாதிருந்தால், புதிய வன்பொருள்களுடன் புதிய கேமராக்கள் மற்றும் புதிய மென்பொருளைப் பெறுவதற்கு அதிக பணம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.\n- படங்கள், வீடியோ, ஆடியோ மற்றும் பிற கோப்புகள் உட்பட அனைத்து டிஜிட்டல் கோப்புகளின் பதிவேற்றம் மற்றும் அங்கீகாரம்\n- தானாக பதிவேற்றம் மற்றும் கட்டணம் வசூலித்தல்\n- அனைத்து டிஜிட்டல் கோப்புகளுக்கான பாதுகாப்பான அணுகல்\n- அனைத்து டிஜிட்டல் கோப்புகளுக்கும் காவலில் சங்கிலி\n- வரம்பற்ற தேடல் திறன்கள்\n- வரம்பற்ற வடிப்பான்கள் மற்றும் விரைவான வடிப்பான்கள்\n- படங்கள் மற்றும் அறிக்கை அச்சிடும் திறன்\n- பல பயனர் மற்றும் குழு பாதுகாப்பு அடுக்குகள்\n- வரம்பற்ற கோப்புகளை நீக்கு\n- உணர்திறன் மற்றும் உயர்நிலை நிகழ்வுகளுக்கான சக்திவாய்ந்த கட்டுப்பாட்டு திறன்கள்\nOMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045) கடைசியாக மாற்றப்பட்டது: அக்டோபர் 17th, 2019 by நிர்வாகம்\nமொத்த பார்வைகள் இன்று 9 காட்சிகள்\nஉடல் அணிந்த கேமரா / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் (BWC008)\nBWA012 - 10 துறைமுக நறுக்குதல் நிலையம் - சான்றுகள்…\nடிஜிட்டல் குரல் & வீடியோ ரெக்கார்டர், வீடியோ 1080p, குரல்…\nசிங்கப்பூர் + 65 8333 4466\nவிசாரணை படிவத்தை பூர்த்தி செய்க & நாம் 2 மணி நேரத்திற்குள் உங்களிடம் திரும்புவோம்\nOMG தீர்வுகள் படாம் அலுவலகம் @ ஹார்பர்பே ஃபெர்ரி டெர்மினல்\nஓஎம்ஜி சொல்யூஷன்ஸ் படாமில் ஒரு அலுவலக அலகு வாங்கியுள்ளது. படாமில் ஆர் & டி குழுவை உருவாக்குவது எங்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்கான மேம்பட்ட கண்டுபிடிப்புகளை வழங்குவதாகும்.\nபடாம் @ ஹார்பர்பே ஃபெர்ரி டெர்மினலில் உள்ள எங்கள் அலுவலகத்தைப் பார்வையிடவும்.\nசிங்கப்பூர் டாப் 500 எண்டர்பிரைசஸ் 2018 & 2019\n4 ஜி லைவ் ஸ்ட்ரீம் கேமரா\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC073-4GFR - OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா - விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கான முக அங்கீகார வடிவமைப்புடன் 4G லைவ் ஸ்ட்ரீம்\n↳ BWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\n↳ BWC058-4G - முக அங்கீகாரத்துடன் OMG மினி உடல் அணிந்த கேமரா (WIFI / GPS / 3G / 4G)\n↳ BWC011 - OMG WIFI / GPS / 4G உடல் அணிந்த கேமரா (சூடான இடமாற்று பேட்டரி)\n↳ BWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் ���ேமரா\n↳ OMG 4G வயர்லெஸ் உடல் கேமரா (BWC004-4G)\nபாகங்கள் - உடல் அணிந்த கேமரா\n↳ BWA015 - ஹெல்மெட் உடல் அணிந்த கேமரா வைத்திருப்பவர்\n↳ BWA011-DS01 - 10 போர்ட் நறுக்குதல் நிலையம்\n↳ BWA008-TS - உடல் கேம் முக்காலி நிலைப்பாடு\n↳ BWA005-MP - உடல் கேம் காந்த முள்\n↳ BWA004-LB - OMG உடல் கேம் லான்யார்ட் பை / பை\n↳ BWA007-DSH - OMG தோள்பட்டை இரட்டை பட்டா சேணம்\n↳ BWA006-RSH - உடல் கேம் பிரதிபலிப்பு தோள்பட்டை பட்டை சேணம்\n↳ BWA012 - உடல் கேமரா வெஸ்ட்\n↳ BWC010-LC - உடல் கேமரா பூட்டு கிளிப்\n↳ BWA000-SH - OMG பாடி கேம் தோள்பட்டை சேணம்\n↳ BWA003 - தோல் தோள்பட்டை கிளிப் மவுண்ட் ஸ்ட்ராப்\n↳ BWA015 - OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா தோள்பட்டை பெல்ட் பட்டா\n↳ OMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045)\n↳ BWC002 - OMG 20 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம்\nகட்டுரைகள் - உடல் அணிந்த கேமரா\n↳ ஆசியாவில் சட்ட அமலாக்க கண்காணிப்பு மற்றும் இரகசியத்தன்மை\n↳ தொழிலாளர்கள் உடல் அணிந்த கேமராக்களுக்கான ஆட்சேபனை அங்கீகரித்தல்\n↳ உடல் அணிந்த கேமரா குறித்த பொது நம்பிக்கைகள்\n↳ உடல் முழுவதும் அணிந்த கேமரா தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆண்டுகளில்\n↳ உடல் அணிந்த கேமராக்கள் சட்ட நிர்வாகத்திற்கு ஏன் உதவுகின்றன\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்தி பாதுகாப்புக் காவலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n↳ பொலிஸ் அதிகாரிகளால் உடல் அணிந்த கேமராவின் தீங்குகள்\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமராவைப் பயன்படுத்துவதற்கான சலுகைகள்\n↳ உடல் அணிந்த கேமரா இறுதி தீர்ப்பாக இருக்காது\n↳ உடல் அணிந்த கேமரா: மருத்துவமனைகளில் உதவும் தந்திரோபாயங்கள்\n↳ உடல் அணிந்த கேமராக்களில் முக அங்கீகாரம் அறிமுகம்\n↳ உடல் அணிந்த கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய புள்ளிகள்\n↳ உடல் அணிந்த கேமராவின் உதவியுடன் அரசாங்கத்தின் பிணைய பாதுகாப்பு\n↳ தொழில்கள் மூலம் பணியாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடல் கேமராக்களைக் கையாளுங்கள்\n↳ திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடல் அணிந்த கேமரா பற்றி கற்றல்\n↳ உடல் அணிந்த கேமராவைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளின் குறைபாடுகள்\n↳ உடல் அணிந்த கேமரா காட்சிகள் விஷயங்களை அழிக்கவில்லை\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள்\n↳ உடல்-அணிந்த கேமரா சுகாதார வசதிகளில் பயன்படுத்தப்படுகிறது\n↳ பொலிஸ் பாடி அணிந்த கேமராக்கள் முக அங்கீக��ரத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n↳ சரியான உடல் அணிந்த கேமராவைத் தேர்ந்தெடுப்பது\n↳ உடல் அணிந்த கேமரா தளத்தை பாதுகாக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான நுட்பங்கள்\n↳ தொழில்களால் உடல் கேமராக்களின் நன்மைகள்\n↳ உடல் அணிந்த கேமரா திட்டம் மற்றும் வகுப்புகளை மேற்கொள்வது\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமரா மீது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்புதல்\n↳ உடல் அணிந்த கேமராவால் எல்லா சூழ்நிலைகளையும் தீர்க்க முடியவில்லை\n↳ உடல் அணிந்த கேமரா பயன்பாட்டு முறைகள்\n↳ மருத்துவமனைகளில் உடல் அணிந்த கேமராவின் நன்மைகள்\n↳ சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான உடல் அங்கீகாரத்தை மேம்படுத்துதல் உடல் அணிந்த கேமரா\n↳ சரியான உடல் அணிந்த கேமராவை தீர்மானித்தல்\n↳ உடல் அணிந்த கேமராவிற்கான வலையமைப்பைப் பாதுகாக்க அரசாங்கம் பயன்படுத்தக்கூடிய முறைகள்\n↳ தொழில்களால் உடல் அணிந்த கேமராக்களின் பயன்பாடு\n↳ உடல் அணிந்த கேமரா மற்றும் கற்றுக்கொண்ட பாடத்திற்கான திட்டத்தை சுமத்துதல்\n↳ பாதுகாப்பு கவலைகள் மற்றும் இரகசியத்தன்மையை அதிகரித்தல் பொலிஸ் உடல் அணிந்த கேமரா\n↳ பாடி-கேம் காட்சிகள் ஏன் விஷயங்களை தெளிவுபடுத்தக்கூடாது\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்\n↳ உடல்நல வசதிகளில் உடல் அணிந்த கேமரா பயன்பாடு\n↳ முக அங்கீகாரம் பொலிஸ் உடல் அணிந்த கேமராக்களுக்கு வருகிறது\n↳ சரியான உடல் அணிந்த கேமராவைத் தேர்ந்தெடுப்பது\n↳ உடல்-அணிந்த கேமரா அரசாங்கத்திற்கான பாதுகாப்பான வலையமைப்பு\n↳ தொழில்களால் உடல் அணிந்த கேமராக்களின் பயன்பாடு\n↳ உடல் அணிந்த கேமரா நிரல் பரிந்துரைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை செயல்படுத்துதல்\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமராக்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகின்றன\n↳ காவல்துறை அதிகாரிகள் உடல் அணிந்த கேமரா ஆசியாவில் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கிறது\n↳ உடல் அணிந்த கேமரா பயன்பாடு குறித்து ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்\n↳ உடல் அணிந்த கேமராக்களின் குடியுரிமை நுண்ணறிவு\n↳ உடல் அணிந்த கேமரா தொழில்நுட்பத்தின் எழுச்சி\n↳ சட்ட அமலாக்கத்திற்கான உடல் அணிந்த கேமராவின் சாத்தியமான நன்மைகள்\n↳ பாதுகாப்பு நிறுவனம் - பொலிஸ் உடல் அணிந்த கேமராக்கள் எவ்வாறு விளைவுகள்\n↳ வரம்புகள் இருந்தபோதிலும், பொலிஸ் பாடி கேமராக்கள் இன்னும் பிரபலமாக உள்ளன\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC094 - மலிவு மினி பாடி அணிந்த கேமரா (நீக்கக்கூடிய எஸ்டி கார்டு)\n↳ BWC089 - 16 நீண்ட நேரம் இலகுரக பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம்)\n↳ BWC090 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம் 12 வேலை நேரம்)\n↳ BWC083 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (நீர்ப்புகா, பரந்த கோணம் 130-பட்டம், 12 வேலை நேரம், 1080p HD)\n↳ BWC081 - அல்ட்ரா மினி வைஃபை போலீஸ் உடல் அணிந்த கேமரா (140 பட்டம் + இரவு பார்வை)\n↳ BWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC074 - சூப்பர் வீடியோ சுருக்கத்துடன் மினி லேசான எடை கொண்ட உடல் அணிந்த கேமரா - 20GB க்கான 25-32 மணிநேரம் [எல்சிடி திரை இல்லை]\n↳ BWC058 - OMG மினி பாடி அணிந்த கேமரா - சூப்பர் வீடியோ சுருக்க - 20 ஜிபிக்கு 25-32 மணி\n↳ BWC061 - OMG நீண்ட நேரம் [16 மணி] உடல் அணிந்த கேமராவைப் பதிவு செய்தல்\n↳ BWC055 - நீக்கக்கூடிய எஸ்டி கார்டு மினி பாடி அணிந்த கேமரா\n↳ ஒளி எடை WIFI சட்ட அமலாக்க உடல் அணிந்திருந்தார் கேமரா, வீடியோ XX XX XX XX XX XX XX XX XN நைட்விஷன் (BWC1728)\n↳ BWC041 - OMG பேட்ஜ் உடல் அணிந்த கேமரா\n↳ OMG மினி பாடி அணிந்த கேமரா, 2K வீடியோ (SPY195)\n↳ BWC010 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா, 1296 ப, 170 டெக், 12 மணி நேரம், இரவு பார்வை\n↳ BWC004 - OMG முரட்டுத்தனமான உறை போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC003 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ OMG அணியக்கூடிய பொத்தான் கேமரா, மோஷன் ஆக்டிவேட்டட் வீடியோ ரெக்கார்டர் (SPY045B)\n↳ BWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் பாடி ஹெல்மெட் கேமரா\n↳ BWC062 - OMG ஹெட்லைட் உடல் அணிந்த கேமரா\n↳ BWC076 - துணை மருத்துவர்களுக்கான புல்லட் ஹெட்-செட் கொண்ட OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\n↳ BWC072 - வெளிப்புற செயல்பாடுகள் நீர்ப்புகா உடல் அணிந்த ஹெல்மெட் ஹெட்செட் கேமரா - வைஃபை நீர்ப்புகா\n↳ அணியக்கூடிய ஹெட்செட் உடல் வோர்ன் கேமரா (BWC056)\n↳ BWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் கேமரா\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC094 - மலிவு மினி பாடி அணிந்த கேமரா (நீக்கக்கூடிய எஸ்டி கார்டு)\n↳ BWC089 - 16 நீண்�� நேரம் இலகுரக பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம்)\n↳ BWC090 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம் 12 வேலை நேரம்)\n↳ BWC083 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (நீர்ப்புகா, பரந்த கோணம் 130-பட்டம், 12 வேலை நேரம், 1080p HD)\nவகைப்படுத்தப்படாதது - உடல் அணிந்த கேமரா\n↳ BWC071 - கூடுதல் மினி உடல் அணிந்த கேமரா\n↳ BWC066 - ஹெல்மெட் பொலிஸ் பாடி கேமரா ஹெட் புல்லட் கேம்\n↳ குறியாக்கத்துடன் பாதுகாப்பான மினி உடல் அணிந்த கேமரா [எல்சிடி திரைடன்] (BWC060)\n↳ BWA012 - 10 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம் - சான்றுகள் மேலாண்மை அமைப்பு\n↳ பூட்டு கிளிப் (BWA010)\n↳ மினி எச்டி உடல் அணிந்த பொலிஸ் கேமரா, 12MP OV2710 140 டிகிரி கேமரா, H.264 MOV, 1080P, TF Max 128G, நீண்ட நேர வேலை (BWC053)\n↳ OMG வைஃபை மினி அணியக்கூடிய விளையாட்டு அதிரடி ஹெல்மெட் கேமரா (BWC049)\n↳ மினி ஸ்பை கேமரா - மறைக்கப்பட்ட பாக்கெட் பென் கேமரா 170 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் (SPY018)\n↳ OMG மலிவு 4G உடல் அணிந்த கேமரா (BWC047)\n↳ ஸ்மார்ட் கிளாஸ்கள் உடல் அணிந்த கேமரா (BWC042)\n↳ BWC040 - மலிவு எச்டி உடல் அணிந்த கேமரா\n↳ நீக்கக்கூடிய பேட்டரி - உடல் அணிந்த கேமரா (BWC037)\n↳ OMG 8 துறைமுக நிலையம் காட்சி (BWC038)\n↳ உடல் வோர்ன் கேமரா - 25 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம் (BWC8)\n↳ உடல் அணிந்த கேமரா - 3G, 4G, Wi-Fi, லைவ் ஸ்ட்ரீமிங், ரிமோட் கண்ட்ரோல் லைவ், புளூடூத், மொபைல் APP (IOS + Android), 8hrs தொடர்ச்சியான பதிவு, தொடு ஸ்லைடு கட்டுப்பாடு. (BWC035)\n↳ உடல் அணிந்த கேமரா - வைஃபை உடல் கேமரா (BWC034)\n↳ உடல் அணிந்த கேமரா - நோவாடெக் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிப்செட், உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு அட்டை (BWC96650)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 140Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, GPS உள்ளமைக்கப்பட்ட (BWC031)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 140Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, GPS உள்ளமைக்கப்பட்ட (BWC030)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 170Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, நீக்கக்கூடிய பேட்டரி வகை (BWC028)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 170 டிகிரி பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு (BWC026)\n↳ உடல் அணிந்த கேமரா - நோவாடெக் 96650 சிப்செட் (BWC025)\n↳ உடல் அணிந்த கேமரா - மாற்றக்கூடிய இரண்டு 2500mAh பேட்டரிகள் (BWC024)\n↳ உடல் அணிந்த கேமரா வெளிப்புற எஸ்டி கார்டு (BWC021)\n↳ OMG 4G உடல் அணிந்த கேம��ா (BWC012)\n↳ அகச்சிவப்பு பேட்டரி ஜிபிஎஸ் உடல் வார்ன் பொலிஸ் கேமரா [140deg] (BWC006)\n↳ OMG 12 துறைமுகங்கள் உடல் அணிந்த கேமரா நறுக்குதல் நிலையம் (BWC001)\n↳ மறைக்கப்பட்ட மினி ஸ்பை வீடியோ கேமரா (SPY006)\n↳ மறைக்கப்பட்ட ஸ்பை பாக்கெட் பேனா வீடியோ கேமரா (SPY009)\n↳ பட்டன் கேமரா (SPY031)\n↳ WIFI பென் கேமரா DVR, P2P, IP, 1080P வீடியோ ரெக்கார்டர், ஆப் கட்டுப்பாடு (SPY086)\n↳ WIFI சந்திப்பு ரெக்கார்டிங் பென், H.264,1080p, மோஷன் கண்டறிதல், SD அட்டை மேக்ஸ் 128G (SPY091)\n↳ டிஜிட்டல் குரல் & வீடியோ ரெக்கார்டர், வீடியோ 1080p, குரல் 512kbps, 180 டெக் சுழற்சி (SPY106)\n↳ உடல் அணிந்த கேமரா / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் (BWC008)\n↳ வேலை வாய்ப்புகள் பட்டியல்\nஉடல் அணிந்த கேமரா சேணம்\n↳ BWA000-SH - OMG பாடி கேம் தோள்பட்டை சேணம்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nபரந்த கோணக் காட்சி AES256 குறியாக்கம்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nவைஃபை / 4 ஜி லைவ் ஸ்ட்ரீமிங்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nசிங்கப்பூர் சில்லறை விற்பனை நிலையம்\nபுதிய சோஹோ அபார்ட்மென்ட் 2916\nஜலன் லெட்ஜென் எஸ்.பர்மன் காவ். 28, RT.3 / RW.5, Tanjung Duren Selatan 11470 ஜகார்த்தா\nஉடல் அணிந்த கேமரா என்றால் என்ன\nஉடல் அணிந்த கேமராக்கள் பெயர் குறிப்பிடுவது போல, ஒரு தனிநபரின் உடலில் அணிந்திருக்கும் கேமராக்கள். இதன் விளைவாக, அந்த குறிப்பிட்ட நபரின் அன்றாட வாழ்க்கையை கேமரா பதிவு செய்கிறது. இது ஒரு கூடுதல் கண் போன்றது. கேமரா ஒரு உலோக பெட்டியில் பொருத்தப்பட்டுள்ளது, அதில் பேட்டரி உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்யக்கூடியது. பெட்டி பின்னர் தனிநபரின் உடலின் முன் எதிர்கொள்ளும் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நபரின் தினசரி வழக்கம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா உருவாக்கிய பதிவு பெட்டியுடன் இணைக்கப்பட்ட மெமரி கார்டில் சேமிக்கப்படுகிறது, இதனால் பதிவு எப்போது வேண்டுமானாலும் பார்க்கப்படும்.\nபதிப்புரிமை 2011, OMG கன்சல்டிங் பி.டி லிமிடெட் உருவாக்கப்பட்டது\tOMG கன்சல்டிங் பிடி லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1692725", "date_download": "2020-07-12T00:32:23Z", "digest": "sha1:S5GZY4QUYRIS6M7EMGSZ6X4QAP5REKBC", "length": 5820, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:கைப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:கைப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:32, 15 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n2,287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:44, 21 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n(பேச்சுப் பக்க உரையாடலுக்கு ஏற்ப கொள்கையில் புதிய சேர்க்கை)\n03:32, 15 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n*கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.\n== ஒரே IP-ஐ பகிர்தல் ==\nகுடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருப்போரோ ஒரே IP-ஐ பயன்படுத்தும் வேலைகளில்:\n*ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை தங்களின் பயனர் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும். (இதை {{tl|User shared IP address}} கொண்டு செய்யலாம்.)\n*இரு கணக்குகளும் ஒரே நோக்கோடு தொகுப்பது, விவாதங்களில் பங்கேற்பது, சச்சரவுகள் ஏற்படின் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.\n*தொகுப்பு எச்சரிக்கை (edit warring) விடுவது குறித்த நடைமுறை விதிகளின் கீழ் இக்கணக்குகள் ஒரேகணக்காகக் கருதப்படும்.\n*ஒரு கணக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட (edit warring) அதே செயலை மற்றக் கணக்கும் செய்வதை தவிற்க வேண்டும். இவ்விதியினை மீறினால் இக்கணக்குகள் கைப்பவையாகக் கருதப்படும்.\n*தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்த விறும்பாதோர் ஒரே துறைசார் கட்டுரைகளைத் தொகுப்பதையோ அல்லது சச்சரவுகளின் விவாதங்களில் பங்கேற்பதையோ தவிர்க்கவேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:09:44Z", "digest": "sha1:OTBC6ZHBD27DLW77ZVJS5IN3MBF6ZFJE", "length": 3180, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:இராசசுத்தானிலுள்ள அருங்காட்சியகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராசசுத்தானிலுள்ள அருங்காட்சியகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்\nஜவஹர் கலா கேந்திரா, ஜெய்ப்பூர்\nஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2013, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:38:43Z", "digest": "sha1:EPH4VDBKB2HPLUEB72ZZQRPUCLT6BW55", "length": 4685, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "குமரகண்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம் (தனிப்பாடல். i, , )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2013, 16:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-12T01:07:01Z", "digest": "sha1:MZXLF5Q3YPWNZKM2HUJPWGJ6VN2OIEVC", "length": 4814, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "குளப்பட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக���கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-12T01:08:42Z", "digest": "sha1:CUSGUAXPIG47UJ7KF7IEV4FEN5CGOTF7", "length": 10429, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழ்நாடு உயர் நீதிமன்றம்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nSearch - தமிழ்நாடு உயர் நீதிமன்றம்\nகுறைந்த ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கான பரோல் விதிகளில் திருத்தம் தேவை:...\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி...\nகட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பெரும்பாலை காவல் உதவி ஆய்வாளர்கள் மீது புகார்; சேலம்...\nகேரளாவில் யானை உயிரிழப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைமை செயலக கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்பேரவையில் குட்கா : ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல்...\nதங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு:...\nஅவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு: சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்; எழும்பூர் நீதிமன்றம்...\nகூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை டாஸ்மாக் உறுதிப்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் வரும் 17-ம் தேதி விசாரணை;...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கான 50% இட...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/139320", "date_download": "2020-07-11T23:35:01Z", "digest": "sha1:2ORF4Q7EZBGYSELSZ7XKSTH4MJLV6G5T", "length": 7406, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி. லெப். கேணல் கங்கையமரன் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி. லெப். கேணல் கங்கையமரன்\nகடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n29.06.2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘கடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன், மேஜர் தசரதன் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப். கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் விடுதலைப் போராட்டத்திற்கு அயராது உழைத்து கடற்புலிகளின் வளர்ர்ச்சிக்கும் பெரிதும் உர்ய்துனையாக திகழ்ந்தவர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி.\nபின்னைய நாட்களில் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையில் பல கலங்களை தாக்கி பல சாதனைகளை அதன் தலைநகரிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nமொசாட்டின் திட்டமிட்ட சதிகளை அம்பலப்படுத்திய மேஜர் கஜேந்திரன்\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கிண்ணியடிப் படுகொலை\nயாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதையின் முடிவுகள்\nமீண்டும் காணிகளிலிருந்து துரத்தப்படும் கேப்பாப்பிலவு மக்கள்\nவடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்படுகிறது இராணுவத்தின் அலுவலகம்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட…\nசிங்கள அரசின் அரசியல் குறித்து அன்றே அம்பலப்படுத்திய முனைவர்…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/01/10_11.html", "date_download": "2020-07-12T00:41:22Z", "digest": "sha1:KADR2W6B2E7VCGGR3FETKGEFLRS6NLW7", "length": 5268, "nlines": 55, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை\n10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\n10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்த தவறான வாசகம் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அந்த வாசகம் நீக்கப்படும் என்றும் ஏற்கனவே உள்ள புத்தகத்தில் ஸ்டிக்கர் கொண்டு ஒட்டப்படும் என்றும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை ���லக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/10112333/1057554/Ajith-Valimai-Movie.vpf", "date_download": "2020-07-11T23:39:31Z", "digest": "sha1:6JPQIIR3TMUQJDFYO36WTMKK24UWRY2Q", "length": 9811, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அஜித்தின் \"வலிமை\" படப்பிடிப்பு எப்போது?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅஜித்தின் \"வலிமை\" படப்பிடிப்பு எப்போது\n\"நேர்கொண்ட பார்வை\" படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்க உள்ளார்.\n\"நேர்கொண்ட பார்வை\" படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை படக்குழுவினர், அனைவரும் இந்த படத்திலும் தொடர்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள போனிகபூர், அஜித், `வலிமை' படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும், அவர் தயாரானதும், படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்��� 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nநடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு\nகோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி\nஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nதீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மோகன்லால்\nநடிகர் மோகன் லால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nநடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nகட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்\nதமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/persistent-intake-of-contraceptive-pills-in-lockdown-may-prove-to-be-harmful", "date_download": "2020-07-12T00:43:19Z", "digest": "sha1:TEJEVCEFWRXVVYF52FHZVLTHJZCBA4FN", "length": 16062, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "``லாக்டௌனில் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள்... பெண்களின் கவனத்துக்கு!'' - மகப்பேறு மருத்துவர் | Persistent intake of contraceptive pills in Lockdown may prove to be harmful", "raw_content": "\n``லாக்டௌனில் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள்... பெண்களின் கவனத்துக்கு'' - மகப்பேறு மருத்துவர்\n\"பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\"\nகடந்த மூன்று மாத கால லாக்டௌனில் அதிகம் விற்பனையான பொருள்களில், கருத்தடை சாதனங்களும் கருத்தடை மாத்திரைகளும் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, இந்த லாக்டௌனில் பெரும்பாலான பெண்கள், தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கக் கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.\n'இரண்டு, மூன்று மாதங்கள் எனத் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். ஒருவேளை லாக்டௌனுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கருவுறுதல் தள்ளிப்போகவும் நேரலாம். வேறு சில உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.\nஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்படலாம் இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டோம்.\nஇறப்பு விகிதத்தை அதிகரிக்கும் A3i கொரோனா வைரஸ்... தமிழகத்தின் நிலை என்னவாகும்\n\"தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.\nஇந்த மாத்திரைகள் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) மற்றும் புரோஜெஸ்டரோன் (Progesteron) சுரப்பைக் கட்டுப்படுத்தி கர்ப்பப்பையில் கரு உருவாவதைத் தடுப்பதுடன், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படாமல் 28 - 30 நாள்களுக்கு ஒருமுறை எனச் சீரமைக்கிறது.\nகருத்தடை மாத்திரைகளை ஒரு மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 21 நாள்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலைத் தவிர்க்க முடியும். அவ்வாறன்றி மறதியின் காரணமாக ஓரிரு நாள்கள் தவறவிடும்பட்சத்தில், அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்; தேவையில்லாத கர்ப்பம் நிகழலாம். சிலருக்குக் கர்ப்பப்பை குழாயினுள் கரு உருவாகலாம்.\nமருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒரு பெண் தானாகவே கருத்தடை மாத்திரைகளை இரண்டு, மூன்று மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மார்பகங்களில் வலி, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதிகபட்சமாக, பக்கவாதம்கூட ஏற்படலாம்.\nகருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.\nமேலும், ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலக் குறைபாடுகளுக்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதனுடன் சேர்த்து கருத்தடை மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால் மற்ற மாத்திரைகளின் செயல்திறனைக் கருத்தடை மாத்திரைகள் குறைத்துவிடும். 28 - 30 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும் சில நாள்கள் தள்ளிப்போகலாம். இந்தக் காரணங்களால், பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.\n`இளைஞர்களுக்குத் திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைவது ஏன்' - நிபுணர் விளக்கம்\nகருத்தடை மாத்திரைகளை மருத்துவப் பரிந்துரையின்றிப் பயன்படுத்துவதுபோல் பெண்கள் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்துவது. கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளைப் பயன்படுத்தியும் கருவுற்றுவிட்டால், உடனே பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே கடைகளில் வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கருச்சிதைவு ஏற்படுவோரில் சிலருக்குத் தாங்கமுடியாத வலியும், அதிக ரத்தப்போக்கும் ஏற்படலாம். கருக்கலைப்பு மாத்திரைகள் சிலருக்கு உயிருக்கேகூட ஆபத்தாகலாம்.\nஎனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். லாக்டௌனில் மட்டுமன்றி, இதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்\" என்கிறார் மருத்துவர் சசித்ரா தாமோதரன்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-driver-murdered-in-medavakkam", "date_download": "2020-07-12T00:32:54Z", "digest": "sha1:LLLADHN7IX4Y2TO33Z3UVQZ6FK65FK4Q", "length": 13030, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`நாட்டு வெடிகுண்டுகள்; ஹெல்மெட் தகராறு' - அடுத்தடுத்து மகன்களின் மரணத்தால் கலங்கும் தாய்| Chennai driver murdered in medavakkam", "raw_content": "\n`நாட்டு வெடிகுண்டுகள்; ஹெல்மெட் தகராறு' - அடுத்தடுத்து மகன்களின் மரணத்தால் கலங்கும் தாய்\nசென்னையில் 2 மகன்களையும் இழந்த தாய், கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.\nசென்னை மேடவாக்கம் - தாம்பரம் பிரதான சாலையில் மேடவாக்கம் சந்திப்பு பஸ் நிலையம் பின்புறம் ஏரிக்கரையில் இளைஞர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இளைஞரின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இறந்து கிடந்தவர் சென்னையை அடுத்த செம்பாக்கம��, டெல்லர்ஸ் அவென்யூ, அஞ்சுகம் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம்குமார் (33). இவர் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது நண்பர் வினோத் ஆகியோர் காமராஜபுரம், அம்பேத்கர் தெருவில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சேலையூரைச் சேர்ந்த சிவா என்கிற திருட்டு சிவாவும் மேடவாக்கத்தைச் சேர்ந்த அஜித்தும் பைக்கில் அங்கு வந்துள்ளனர். அப்போது அஜித், தலையில் அணிந்த ஹெல்மெட்டைக் கழற்றாமல் அங்கு நின்றுள்ளார். அதனால் அஜித்தை ஹெல்மெட்டைக் கழற்றும்படி ஷியாம் கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nபின்னர் இரவு 9.30 மணியளவில் ஷியாம்குமார், வினோத் ஆகியோரை அஜித், சிவா தரப்பினர் மேடவாக்கத்தில் உள்ள மைதானத்துக்கு வரவழைத்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அடுத்து ஷியாம்குமார், வினோத்தை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்தக் கும்பலிடமிருந்து வினோத் தப்பி ஓடிவிட்டார். ஆனால் ஷியாம்குமார் சிக்கிக்கொண்டார். அதனால் ஷியாம்குமாரை அந்தக் கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது\" என்றனர்.\n - தலையணையால் அமுக்கிக் கொன்ற கணவன் கைது\nஇதுகுறித்து ஷியாம்குமாரின் அம்மா ராதா, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:\nஎன் கணவர் விஜய சண்முகம் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எனக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் ஷியாம்குமார். 2-வது மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகன் விஸ்வநாதன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.\nமூத்த மகன் ஷியாம்குமார், டிரஸ்ட் ஒன்றில் 3 ஆண்டுகளாக கார் ஓட்டிவந்தான். கொரோனா ஊரடங்கையொட்டி காய்கறிகளை வேனில் ஏற்றி வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்துவந்தான். கடந்த 6-ம் தேதி மாலை 6 மணி வரை ஷியாம்குமார் வீட்டுக்கு வரவில்லை. அதனால் அவனின் செல்போனில் பேசினேன். அப்போது வினோத்துடன் பேசிக்கொண்டிருப்பதாக ஷியாம்குமார் கூறினான். பின்னர், அங்கு நடந்த தகராறு குறித்தும் தெரிவித்தான். உடனே நான் பிரச்னை எதுவும் வேண்டாம் என்றும் வீட்டுக்கு வரும்படி கூறினேன். அதற்கு ஷியாம்குமார், என்னுடன் வினோத் இருக்கிறான். பிரச்னை எதுவும் இல்லை. சீக்கிரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதாக போனில் கூறினான்.\n`மனை��ி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅதன்பிறகு நான் போன் செய்தபோதுதான் ஷியாம்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே என் மகனைக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகிறார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ் போலீஸிடம் சிக்கியுள்ளார். தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஹெல்மெட்டைத் தலையிலிருந்து கழற்றக் கூறிய தகராறு கொலையில் முடிந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/07/09/hand-astrology-today-horoscope/", "date_download": "2020-07-11T23:03:42Z", "digest": "sha1:XQHM5QTLBPASOKT7XO3OZNNCZGJGDGBI", "length": 30513, "nlines": 295, "source_domain": "astro.tamilnews.com", "title": "Hand astrology today horoscope ,tamil horoscope,daily horoscope", "raw_content": "\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nAstro Head Line Astro Top Story இன்றைய நாள் இன்றைய பலன் கைரேகை சோதிடம் பொதுப் பலன்கள்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nநம் கையில் மொத்தம் உள்ள விரல்களின் பெயர்கள் என்னவென்றால் பெரு விரல் , ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல். இந்த ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும் என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை நிபுணர்கள் நம்புகின்றனர்.\nகட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை பெருவிரல் வகிக்கிறது. அதேப்போல் நம் மூளையிலும் கூட அது மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது. கட்டை விரல் எனப்படும் பெருவிரல் இல்லாமல் நம் ஆளுமை முழுமையடையாது. பெருவிரல் என்பது ஒரு நபரில் இருக்கும் மன உறுதி மற்றும் சுய கட்டுப்பாட்டை குறிக்கும்.\nநம் கைகளில் உள்ள இரண்டு பெருவிரல்களும் நம் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிப்பதோடு, குறிப்பிட்ட ஒரு பங்கையும் வகிக்கிறது. பெருவிரல் என்பது உள்ளங்கைக்கு மிக அருகில் உள்ளது.\nதர்க்கரீதியாக சிந்திக்கும் தனிப்பட்ட திறனை அது குறிக்கிறது. அது நம் மன உறுதியையும் குறிக்கும். அதன் அளவில் உள்ள வேறுபாடுகள், எப்படி ஒருவர் சுற்றுச்சூழல் மற்றும் முடிவெடுக்கும் திறனை கட்டுப்பாட்டில் வைத்திருக்���ிறார் என்பதை தீர்மானிக்கும்.\nஆள்காட்டி விரலை வியாழன் விரல் என்றும் அழைப்பர். ஒருவரின் குறிக்கோள் மற்றும் வழிகாட்டலை இது குறிக்கும். நம் வாழ்க்கை எத்திசையை நோக்கி செல்லும் என்பதையும், நோக்க உணர்வையும் இது குறிக்கும்.\nஆள்காட்டி விரல் கட்டையாக இருந்தால் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிக்க அவர்களால் முடியாமல் போகும். அத்தகைய தனிப்பட்ட நபர்களுக்கு சமூக அமைப்புகளோடு ஒன்றிட கடினமாக இருக்கும். மாறாக, ஒருவரின் ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால், அவர் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பார். அதே போல் சமுதாயத்திலும் முக்கியமானவராக இருப்பார்.\nநடு விரலை சனி விரல் என்றும் அழைப்பர். மற்ற நான்கு விரல்களை விட இது தான் புத்திசாலியான விரலாகும். நம் திறன்களை இவ்விரல் தான் கேள்வி கேட்கும். அதேப்போல் நம் முடிவுகளை பற்றி மீண்டும் ஆலோசிக்க வைக்கும்.\nஉள்ளங்கையின் அகலத்தை விட நம் நடு விரல் கட்டையாக இருந்தால், விரைவாக புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். உணர்வற்றவர்களாக உள்ள இவர்கள் தவறான விஷயங்களை தான் பொதுவாக செய்து விடுவார்கள். மாறாக, நடு விரல் நீளமாக இருக்கும் நபர்கள் தன்னிச்சையாக செயல்பட மாட்டார்கள். அதே போல் மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள்.\nமோதிர விரலை சூரிய விரல் என்றும் கூறுவார். கூட்டத்திற்கு மத்தியில் தனியாக தெரிய உதவும் கலகலப்பான குணத்தை இந்த விரல் குறிக்கும். தைரியம், கவர்ச்சி மற்றும் பேரார்வத்தை இது குறிக்கும். இவ்விரல் கட்டையாக இருந்தால், அந்த நபர் தைரியமற்றவராக, பேரார்வமற்றவராக, எந்த ஒரு சுற்றுச்சூழலிலும் பாதுகாப்பின்மையோடு உணர்வார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே சாதுவானவர்களாக இருப்பார்கள். மோதிர விரல் நீளமாக இருந்தால், அந்த நபர் கவனத்தை கோருபவராக இருப்பார். அதேப்போல் மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் செயல்படுவார்கள்.\nசுண்டு விரல் அல்லது புதன் விரலை, பிங்கி என்றும் அழைப்பார்கள். சுண்டு விரல் மிகவும் சிறியதாக இருந்தால், அந்த நபர் புத்தி கெட்டவராக அல்லது அப்பாவியாக இருப்பார். அதேப்போல் தங்களின் சுற்றுச்சூழலின் மீதோ அல்லது அதனை புரிந்து கொள்ளவோ விருப்பம் காட்ட மாட்டார்கள்.\nசுண்டு விரல் நீளமாக இருந்தால், அந்த நபர் சிறந்த தொடர்பாற்றலை கொண்டிருப்பார். ஆன��ல் அதிகமாக மிகைப்படுத்தி, பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை ��ிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இ���ாசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை தி���ுமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-nikki-galrani-stills/", "date_download": "2020-07-12T00:47:54Z", "digest": "sha1:THG2WLOAPPK2ONEOZCRSNSIO3GI5HKA3", "length": 2106, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ACTRESS NIKKI GALRANI Stills - Dailycinemas", "raw_content": "\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது\nமுகமூடியின் பக்க விளைவுகள் (MASK)\nசமுக சேவை அமைப்பான சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பாகஉதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா \"விஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்\" சங்கத்தமிழன் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2019/07/blog-post_25.html", "date_download": "2020-07-11T23:43:12Z", "digest": "sha1:MCT5K2CMIG5TZJURAIAOJVKET4FTJCW6", "length": 19177, "nlines": 247, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: நாத்திகன் பகவானை வணங்குறான்?", "raw_content": "\nஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்த���்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்த்தாலும் இவனுகதான். அதனால்தானோ என்னவோ நாடும் உலகமும் நாளுக்குநாள் கழிவாகிக் கொண்டே போகிறது. தண்ணீர் பஞ்சம், ஜனத் தொகை பிரச்சினை, கொலை கொள்ளை, ஊர் மேய்றது எல்லாமே அதிகமாகிக்கொண்டே போகிறது. 90% இருந்தாலும் இன்னும் இவனுகளுக்கு திருப்தி இல்லை. இந்துக் கடவுள், அல்லா, ஜீசஸ்னு ஒரு பக்கம் என் கடவுள்தான் உயர்வுனு உளறுவதுபோக இப்போ புதுசா \" நாத்திகன் ஆத்திகனாயிட்டான்\". அம்மா அத்தையாயிடானு என்னத்தையாவது ஒளறிக்கிட்டு திரிகிறானுக ப ண் டா ர ங் க ள்.\nபேசாமல் முழு நேரமும் பகவானுக்கு உ ரு வி விடாமல் இவனுக ஏன் நாத்திகன் ஆத்தீகனாயிட்டான் பகவானுக்கு எங்களோட சேர்ந்து உ ரு வி விடுறானுகனு சொல்லிக்கிட்டு திரிகிறானுகள்னு தெரியலை.\nசமீபத்தில் கும்மாச்சினு ஒரு பதிவர் எழுதிய வரிகள் இவை.\n***இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.***\nஅதற்கு நான் எழுதிய பின்னூட்டம்\nசும்மா என்னத்தையாவது இஷ்டத்துக்கு விட வேன்டியது.. Can you provide me the data you collected\nஊடகம் ஒரு மொள்ளமாரினா உம்மைப் போல் பக்தர்கள் எதையாவது உளறவேண்டியது.\nஅத்தியைக் கொஞ்சு இல்லை அத்தயை கொஞ்சு, இல்லை பகவானுக்கு உருவி விடு. எதுக்கு நாத்திகனை பத்தி அரகுறை விமர்சனம் இங்கே\nஇவனுகளுக்கு நாத்திகன்னா என்னனே தெரியலை. மூளை மழுங்கிய நிலையில் உள்ள இவனுக ஏதாவது ஒரு அரைவேக்காடைப் பார்த்துட்டு நாத்திகன் பக்தனாயிட்டான் பண்டாரமாயிட்டான்னு ஒளறிக்கொண்டு திரிகிறானுக.\nஉடனே நான் உன்னை சொல்லல எனக்குத் தெரிய இந்த நாத்திகன் பண்டாரமாயிட்டான்னு சொல்லுவானுக.\nLabels: அரசியல், கடவுள், சமூகம், மொக்கை\nஉலகத்திலே நான் சொல்லுவதுதான் சரி, மற்றவனெல்லாம் பண்டாரங்கள், உருவிவிடுவர்கள், நானே புத்திசாலி, அறிவுள்ளவன், எழுத்தில் நாகரீகம் கடைபிடிப்பவன், ...த்தா எல்லாம் எனது எழுத்தில் வரும் பகுத்தறிவு வழங்கிய பண்பான வார்த்தைகள், நான் நாத்திகன்,......என்னால்தான் இன்னும் உலகத்தில் சிறிதாவது மழை பொழிகிறது,.....\nஉலகத்திலே நான் சொல்லுவதுதான் சரி, மற்றவனெல்லாம் பண்டாரங்கள், உருவிவிடுவர்கள், நானே புத்திசாலி, அறிவுள்ளவன், எழுத்தில் நாகரீகம் கடைபிடிப்பவன், ...த்தா எல்லாம் எனது எழுத்தில் வரும் பகுத்தறிவு வழங்கிய பண்பான வார்த்தைகள், நான் நாத்திகன்,......என்னால்தான் இன்னும் உலகத்தில் சிறிதாவது மழை பொழிகிறது,..... ***\nஎன்ன பிரச்சினைனா.. ஆத்திகர்களுக்கு நாத்திக சிந்தனைகளை புரிந்து கொள்ளுமளவுக்கு மூளை கிடையாது. இதையெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது.\nஅமெரிக்காவில் இருக்கும் மெத்த படித்த நீங்கள் இப்படி நம் முன்னோர்கள் 24X7 செய்த 'ஒரே வேலையை' அதாவது 24X7 மணி நேரங்களிலும் சுத்த ஓரே ஒரு வேலையை கடவுளின் கோயிலில் [திரு] விளையாடல்களாக இருந்தாலும், அந்த [திரு] விளையாடல்களை இங்கு போட்டதிற்கு உங்களுக்கு என் கண்டனங்கள் கோயில் புனிதமானது என்று உங்கள் அறிவுக்கு எட்டாதது ஏனோ கோயில் புனிதமானது என்று உங்கள் அறிவுக்கு எட்டாதது ஏனோ நீங்களெல்லாம் படித்து என்ன பயன்\nஅமெரிக்காவில் இருக்கும் மெத்த படித்த நீங்கள் இப்படி நம் முன்னோர்கள் 24X7 செய்த 'ஒரே வேலையை' அதாவது 24X7 மணி நேரங்களிலும் சுத்த ஓரே ஒரு வேலையை கடவுளின் கோயிலில் [திரு] விளையாடல்களாக இருந்தாலும், அந்த [திரு] விளையாடல்களை இங்கு போட்டதிற்கு உங்களுக்கு என் கண்டனங்கள் கோயில் புனிதமானது என்று உங்கள் அறிவுக்கு எட்டாதது ஏனோ கோயில் புனிதமானது என்று உங்கள் அறிவுக்கு எட்டாதது ஏனோ நீங்களெல்லாம் படித்து என்ன பயன் நீங்களெல்லாம் படித்து என்ன பயன்\n எல்லாம் பகவான் செயல் அல்லவா \nவாரம் ஒரு பதிவாவது எழுதலாமே\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\nகோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா\nஇக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் ...\nஒரு பெண்மணி எழுதிய எராட்டிக் ரொமாண்டிக் கதைகள்\nஇன்னைக்கு நியூயார்க் டைம்ஸ் #1 நாவல் என்னனு பார்த்தால், “மாம்மி போர்ன்” என்றழைக்கப்படும் \"50 ஷேட்ஸ் ஆப் gரே\" என்கிற...\n மீ டூ காலம் (21)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது, சாவும்தான், ஆனால் நியூ யார்க்...\n மீ டூ காலம் (22)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: ஒரு வழியாக தமிழ்மணம் செத்து விட்டதாக தோனுது. Rest in peace, TamilmaNam ஒரு வேளை கொரோனா வைரஸ்தான் தமி...\n மீ டூ காலம் (23)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: நான் இப்போல்லாம் யாருக்கும் அட்வைஸ்லாம் பண்றதில்லை. உண்மை என்னனா எல்லோருக்கும் நம்மலவிட எல்லா விசயமும்...\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: வைரஸ்களுக்கு உயிர் கிடையாது என்கிறார்கள். பயாலஜி விஞ்ஞானிகள். உடனே விஞ்ஞானி சொல்லிட்டான்னு நம்பி விட...\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் இன்னும் அதே போல்தான் தொடர்கிறது. 104000 இறப்புகள். 1.7 மில்லியன் பாச...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்தர்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/436-2017-01-25-09-18-36", "date_download": "2020-07-11T23:08:01Z", "digest": "sha1:F2A4PUUZM6SEXQAXPM5Q2H6BMDZWLAKF", "length": 11757, "nlines": 187, "source_domain": "www.eelanatham.net", "title": "கனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை - eelanatham.net", "raw_content": "\nகனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை\nகனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை\nகனடாவில் இருந்து வருகைத்தந்த தமிழர் ஒருவர் பிரித்தானியாவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் வைத்து படுகொலை செய்ய ப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\n32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஅத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலை யில் சடலம் ஒன்றை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « புதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா திருநங்கைகளை சாக்கினுள் கட்டி அடித்துக்கொலை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150260/news/150260.html", "date_download": "2020-07-12T01:04:57Z", "digest": "sha1:76DJ4C5I2RU3ADXNJ4WOMZ6BDFG2PM6U", "length": 4740, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானத்தை உணவென நினைத்து துரத்திய புலிகள்: விமானம் என்ன ஆனது தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிமானத்தை உணவென நினைத்து துரத்திய புலிகள்: விமானம் என்ன ஆனது தெரியுமா\nசீனாவில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை பத்துக்கும் மேற்பட்ட புலிகள் உணவென நினைத்து கடித்து சாப்பிட முயற்சி செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் வடகிழக்கு பகுதியில் சைபீரியன் புலிகள் பாதுகாக்கப்படும் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு உள்ள புலிகளின் கூட்டத்தை ட்ரோன் மூலம் படமெடுக்க முயற்சித்துள்ளனர்.\nஅப்போது ட்ரோனை உணவென நினைத்த புலிகள் அதனை வேகமாக துரத்தியதும், பின்னர் அதனை பிடித்து உண்ண முயற்சித்ததும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28464", "date_download": "2020-07-12T00:41:32Z", "digest": "sha1:J7Z2V446JQ5FMLBRT2DGC53QYTF3KYPS", "length": 6763, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "வழிப்போக்கன் » Buy tamil book வழிப்போக்கன் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜோ மல்லூரி\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வழிப்போக்கன் , ஜோ மல்லூரி அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜோ மல்லூரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram\nஅன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki\nஅம்ரித்தா எனும் அழகியோடு - Amritha Enum Azhakiyodu\nகாலமெல்லாம் உன்னோடு... - Kalamellaam Unnodu\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nவிழியீர்ப்பு விசை - Vizhiyeerppu Visai\nகாற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen\nஜோமனா ஹத்தாத் ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு\nஉவமைக் கவிஞர் சுரதா கவிதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n ஜாதகத்தைக் கொண்டு குணாதிசயங்களை தெரிந்துகொள்வது எப்படி\nதிருப்பு முனைகள் - Thiruppu Munaigal\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமாயவலை சர்வதேச தீவிரவாத நெட்வொர்க் குறித்த விரிவான ஆய்வு - Mayavalai\nகாலமெல்லாம் உன்னோடு... - Kalamellaam Unnodu\nநவீன ஜோதிட போதினி - Kudumbha Jothidam\nஅருள் மணக்கும் தவசீலர் பரத்வாஜ் ஸ்வாமிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/10/blog-post_1.html", "date_download": "2020-07-12T00:40:23Z", "digest": "sha1:WM4NAG3ZK5VMGT6JUFE7WR5HB5I2DDNU", "length": 17526, "nlines": 276, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதன் இருக்கின்றனா?இறைவன் கேட்கிறான். ~ Theebam.com", "raw_content": "\nஅடைத்த பை உடலை கொண்டதெல்லாம் மனிதனா\nபடைத்தவனுக்கே படையலிடும் அவன் மனிதனா\nபகுத்தறிவை பயன்படுத்த முடியாத அவன் மனிதனா\nசிறுமைத்தனமாய் சினம் வளர்க்கும் அவன் மனிதன\nபொறுமையிழந்து பொல்லாமை புரிபவனும் மனிதனா\nஅயலார் வீழ்ச்சியில் ஆனந்தமடையும் அவன் மனிதனா\nதயவே தங்காத நெஞ்சுடையானும் ஒரு மனிதனா\nகருணையே இல்லாத கொடும் கயவன் அவன் மனிதனா\nகுருவையே பழித்துக் கூசாது பறைபவனும் மனிதனா\nசெய்த நன்றிகள் மறந்து செல்பவன் மனிதனா\nபொய் மொழிகள் பொழியப் பேசும் அவன் மனிதனா\nகண்ட வழியில் காசைக் கொள்பவன் மனிதனா\nகொண்டகடனை அடையாக் கொள்ளையனும் மனிதனா\nசொன்ன சொல்மாற்றிச் சொல்பவனும் மனிதனா\nஅன்னை மொழி மறந்து அலைபவன் அவன் மனிதனா\nபிறந்த நாட்ட��னை பிறரோடு இகழ்பவன் அவன் மனிதனா\nதுறந்தே தன் இனத்திலிருந்து தூர வாழ்பவன் மனிதனா\nகதிரைக்காக இனத்தைக் காட்டிக் கொடுப்பவன் மனிதனா\nசதி கொண்டு சண்டைக்கு இழுக்கும் அவனும் மனிதனா\nஇனத்தை ஒரு இனமழிக்க ஏவுபவன் மனிதனா\nமனத்தை மனித வழிப்படுத்த மறந்த அவனும் மனிதனா\nஇறைவனை மனிதனாய் மரணித்த அவன் மனிதனா\nமதங்களை மோத விட்ட அவனும் மனிதனா\nவிலங்கினத்தின் வரிசைக்கே இவன் மீண்டானா\nமனிதனை விலங்கினத்தோடு ஒப்பிட்டு, விலங்கினத்தை இவ்வளவுக்கு கேவலப்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது\nஉங்கள் வருத்தத்திற்கு நியாயம் உள்ளது. நல்லமனிதர்களும் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மனிதர்கள் கீழ்த்தரமானவர்கள் எனும்போது வருத்தம் ஏற்படும் என்பது உண்மை..ஆனால் இன்று தமிழர்மத்தியில் ஆட்கடத்தல் ,கற்பழிப்பு,கொலை ,கள்ளத்தொடர்புக்காக கணவன் கொலை அல்லது மனைவி கொலை, அல்லது குழந்தை கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கொலை மட்டுமல்ல ,சடடத்திலிருந்து தப்பலாம் என்ற நினைப்பில் சடலத்தை எரித்தல்,அல்லது புதைத்தல் ,மதங்கள் மூலம் அமைதியின்மை , தற்கொலை எனப் பல கொடுமைகள் மலிந்துவிடடன என செய்திகள் மூலம் அறிகிறோம். எமது பக்கத்தில் செய்திகள் நிறுத்தப்படடமைக்கு இதுவும் ஒரு காரணம். அவற்றின் வெளிப்பாடே மேற்படி வரிகள்.உங்கள் கருத்துக்கு நன்றி.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊ���் [திருபுவனம்] போலாகுமா\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog/1094-mayaththotram", "date_download": "2020-07-11T23:26:54Z", "digest": "sha1:IFVRJBSDIINXMYNRCR2WUXO3ZESJCTIE", "length": 4150, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "மாயத்தோற்றம்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014 12:22\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nankuneri", "date_download": "2020-07-12T00:40:15Z", "digest": "sha1:IW6EPNG4AFOS4SX3TKQKH3H5UBQVMZ2U", "length": 4492, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nankuneri | Dinakaran\"", "raw_content": "\nநாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nநாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\n8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து நாங்குநேரி தொகுதியில் கூட்டு குடிநீர் திட்டம்\nநாங்குநேரியில் நடுவழியில் குவிக்கப்பட்ட ஜல்லிகற்களால் அறுவடை பணிகள் பாதிப்பு\nநாங்குநேரி அருகே இன்று 6ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி சாவு; குளிக்கச் சென்ற போது பரிதாபம்\nநெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு\nநாங்குநேரி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் அரசு பஸ்களில் மாணவர்களிடம் கட்டாய டிக்கெட் வசூல்\n‘பாஸ்டேக்’ அமலால் காத்திருக்கும் வாகனங்கள் நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரொக்கம் செலுத்த கூடுதல் கவுன்டர் மத்திய அமைச்சரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்\nநாங்குநேரி அருகே ராஜாக்கமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி\nநாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி இடையே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலை குழிகளில் குவாரி கழிவுகளை போட்ட அவலம்\nரேஷன்கடை மாற்றத்திற்கு எதிர்ப்பு நாங்குநேரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nநாங்குநேரி பஸ் ஸ்டாண்டில் பாம்புகள் தஞ்சமடைந்த பெட்டிக்கடை\nநாங்குநேரி சுங்கசாவடி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதல்\nநாங்குநேரி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு\nநாங்குநேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்கப்படுமா\nநாங்குநேரி பெருமாள் கோயிலில் நாளை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு: தெப்ப விழா ஏற்பாடுகள் தீவிரம்\nநாங்குநேரியில் வட இந்திய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/04/11/corona-congress-leaders-family/", "date_download": "2020-07-11T23:33:52Z", "digest": "sha1:R5UIIAL3L76NCXF3MCHQ3IPHX5CDTNLB", "length": 12160, "nlines": 130, "source_domain": "oredesam.in", "title": "தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி! - oredesam", "raw_content": "\nதப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி\nin கொரோனா -CoronaVirus, செய்திகள்\nஉலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோன இந்தியாவை விட்டு வைக்கவில்லை. உலகம் முழுவதும் 1 லட்சம் பேரை பலி கொண்டு அகோரா முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை 6700 பேருக்கு கொரோனா பாதிப்பும் 236 பேர் உயிர் இழந்துள்ளார்கள், இந்தியாவை பொறுத்தவரை 63% இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா பரவி உள்ளது. என்ற தகவல்கள் வந்துள்ளது.\nஇந்த நிலையில் கொரோன வைரஸ் இந்தியா முழுவதும் பரவ காரணமாக இருந்த டில்லியில் நடந்த தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கின. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்யும்படியும் கேட்டுகொள்ளப்பட்டனர்\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்�� காங்கிரஸ் முன்னாள் வார்டு உறுப்பினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை விசாரித்த போது டில்லி மாநாட்டில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. தீவிரமாக விசாரித்த போது காவலர்களிடம் அவர் உண்மையை மறைத்துள்ளார். தற்போது அதிக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.\nஅவரது மனைவி மற்றும் மகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டில்லியில் உள்ள தீன்பூர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் வசித்த பகுதியில் இருந்த 25 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை நடைபெறுகின்றது.\nதொழில்நுட்ப அடிப்படையில் டில்லி போலீசார் இவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித்துள்ள 22 இடங்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களின் தொடர்புகளை கண்டறிய 10 ஆயிரம் மொபைல்களை டிரேஸ் செய்துள்ளனர்.\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nமோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன \nசெக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.\nசெடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும் காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.\nபத்திரிகை சுதந்திரம் vs திமுக…இன்றைய இளந்தலைமுறை பலரும் அறியாதது.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு ���ேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\n1400 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக…. மெக்காவை காலியாக்கிய கொரோனாவைரஸ்\nகரிநாள் என்பது ஸ்ரீசனீஸ்வரர் பூவுலகிற்கு வந்து நாள் முழுதும் பூஜைகளை நடத்துகின்ற நாள்.\nஒவைசி மேடையில் பாகிஸ்தான் வாழ்க எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை கதறும் ஒவைசி \nபாகிஸ்தானுக்கும் செக் சீனாவுக்கும் செக் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க தயரான இந்தியா \nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.\nமோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/13%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-12T01:40:13Z", "digest": "sha1:LT2Q7NCFJ42UN2S6K27QVM367VYQHGD7", "length": 11682, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "13-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(13ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 12-ஆம் நூற்றாண்டு - 13-ஆம் நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1200கள் 1210கள் 1220கள் 1230கள் 1240கள்\nசெங்கிஸ் கான் மன்னனின் கீழ் மங்கோலியப் பேரரசு ஆசியாவை வென்றது.\nசீன ஸென் பௌத்தரான வூசுன் ஷிஃபான் என்பவரின் உருவப்படம் (1238)\nகிபி 13ம் நூற்றாண்டு 1201 இல் ஆரம்பித்து 1300 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும். வரலாற்றில் இக்காலப் பகுதியில் ஆசியாவைக் கைப்பற்றிய மங்கோலியப் பேரரசு தனது எல்லையை கொரியா முதல் கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரித்தது.\n3 யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்\n1204 — இலத்தீன் பேரரசு உருவானது.\n1206 — செங்கிஸ் கான் (தெமூஜின்) என்பவனால் மொங்கோலிய துர்கிக் இனக்குழுக்களை ஒன்றிணைத்து மங்கோலியப் பேரரசு உருவாக்கப்பட்டது.\n1227 — செங்கிஸ் கான் இறந்தான்.\n1234 — வடகிழக்கு சீ��ாவில் ஜின் அரசு ஓஜெடெய் கான் தலைமையிலான மங்கோலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.\n1238 — சுகோத்தாய் என்ற தாய் பேரரசு அமைக்கப்பட்டது.\n1258 — முஸ்லிம்களின் அபாசிட் அரசின் நகரான பக்தாத் மங்கோலியத் தளபதியான ஹுலாகு கான் என்பவனால் எரித்து அழிக்கப்பட்டது. கடைசி அபாசிட் அரசன் அல்-முஸ்டாசிம் என்பவன் கொல்லப்பட்டான்.\n1259 — தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற சமரில் மங்கோலிய அரசன் மோங்கே கான் என்பவன் கொல்லப்பட்டான்.\n1260 — எகிப்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியர்கள் தோற்றனர்.\nமார்க்கோ போலோவும் அவனது குடும்பமும் சீனாவை அடைந்தனர்.\nகம்போடியாவில் தேரவாத பௌத்தம் முக்கிய மதக்குழுவாகப் பரவியது.\nகானாப் பேரரசு முடிவுக்கு வந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2020/03/30/", "date_download": "2020-07-12T00:13:15Z", "digest": "sha1:ZSJASXXL5LBMXW2OQHIYHEPYJHC6JCGG", "length": 7459, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of March 30, 2020: Daily and Latest News archives sitemap of March 30, 2020 - myKhel Tamil", "raw_content": "\nடவல் தானேன்னு சாதாரணமா நினைக்காதீங்க... ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போயிருக்கு\nWWE செய்த காரியம்.. உயிர் பயத்தில் ரோமன் ரெய்ன்ஸ்.. கடுப்பில் ரெஸ்லிங் வீரர்கள்.. அதிர்ச்சித் தகவல்\nசமத்து.. அம்மாவுக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்து அசத்தும் ஹர்மீத் தேசாய்\n2021இல் ஒலிம்பிக் தொடர்.. நடக்கப் போகும் தேதிகள் இதுதான்.. கசிந்த தகவல்\nஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nஇன்னும் 2 வருஷம் விளையாடலாமே.. தோனிக்கிட்ட சரக்கு நல்லாருக்கே.. பிராட் ஹாக்\nநெருக்கடி நேரத்தில் தொடரும் கைகோர்ப்பு... கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.1 கோடி நன்கொடை அறிவிப்பு\nதோனியின் ரிட்டயர்மென்ட் பிளான் இதுதான்.. நம்ப முடியாத அந்த விஷயத்தை வெளியே சொன்ன சீனியர் வீரர்\nடீமோட பாட்டுத்தலைவன் பாண்டியாதான்... சிலிர்க்கும் சஹல்\nகடைசியில என்னையும் நிதி கொடுக்க வச்சுட்டீங்களேடா... கொரோனாவிற்கு நிதியளித்த விராட்\nபோட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது.. பிசிசிஐ முடிவு இதுதான்.. கசிந்த தகவல்\nவீட்டுக்குள்ளேயே கிரிக்கெட்.. இது எப்படி இருக்கு பண்டியா பிரதர்ஸ் சொன்ன அந்த மெசேஜ்\nஇதே நாள்.. பாகிஸ்தானை காலி செய்த இந்தியா.. அந்த சச்சின் ஆட்டத்தை மறக்க முடியுமா\nதோனிக்கு ஒரு நியாயம்.. அவங்க 2 பேருக்கு ஒரு நியாயமா.. இதுக்கு பதில் சொல்லியே ஆகணும் - இர்பான் பதான்\nசிறுசோ பெருசோ.. உதவுறாங்களே.. அதை மட்டும் பாருங்கப்பா.. ஏன் இப்படி.. கொந்தளிக்கும் பிரக்யான் ஓஜா\nஅதே முடிவை எடுக்கப் போகும் விம்பிள்டன்.. விரைவில் வரும் அறிவிப்பு\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/04/07195707/1404572/the-total-number-of-coronavirus-cases-in-Maharashtra.vpf", "date_download": "2020-07-12T00:13:05Z", "digest": "sha1:IUL4KGYAOSI2BUACNI45FX6VUBJMNGLN", "length": 15544, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா - பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது || the total number of coronavirus cases in Maharashtra to 1018", "raw_content": "\nசென்னை 12-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா - பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக இருந்தது.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் 1018 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஷ்யாவில் அடங்காத கொரோனா - பாதிப்பு ���ண்ணிக்கை 7.20 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தானை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nஒரே நாளில் 8,139 பேருக்கு புதிதாக கொரோனா - திகைத்து நிற்கும் மகாராஷ்டிரா\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nதந்தை, மகன் மரண வழக்கு- சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\n7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி- அமைச்சர் பாண்டியராஜன்\nகொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை- பிரதமர் மோடி உத்தரவு\nவரும் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nகொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோர் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன்\nரஷ்யாவில் அடங்காத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 7.20 லட்சத்தை கடந்தது\nசிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபாகிஸ்தானை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவில் அடங்காத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 7.20 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தானை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nஒரே நாளில் 8,139 பேருக்கு புதிதாக கொரோனா - திகைத்து நிற்கும் மகாராஷ்டிரா\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nரூ.100 கோடி தங்கம் கடத்தல் - யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211620?_reff=fb", "date_download": "2020-07-12T01:00:15Z", "digest": "sha1:NFEWIV4BZ5IL53UZI4LBZUQHHO5DZ64M", "length": 11273, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு வெளிநாட்டில் 30 ஆண்டு சிறை தண்டனை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு வெளிநாட்டில் 30 ஆண்டு சிறை தண்டனை\nஇலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nஅத்துடன், அவருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n“சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு 48 கிலோ போதைப்பொருள் வைத்திருந்ததாக 6 பேரை கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் ராஜஸ்தானை சேர்ந்த ரோஷ்கான் மற்றும் இலங்கையை சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு இரண்டாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.\nஅதில், முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு மட்டும் 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து தனியாக பிரிக்கப்பட்ட வழக்கில் ரோஷ்கான் மற்றும் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு அசோக் குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி லாக்கரில் போதைப்பொருள் வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து, வங்கி அதிகாரிகளின் உதவியுடன், பொலிஸார் அசோக் குமாரின் வங்கி லாக்கரை சோதனை செய்தனர். அதில் 1.140 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண��டுபிடித்தனர்.\nஅத்துடன், குறித்த லாக்கரில் இருந்து 7 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.\nஇதனை தொடர்ந்து 48 கிலோ ஹெராயின் வைத்திருந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அசோக்கை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிறை காவலர்களிடம் அனுமதி பெற்று விசாரணை நடத்தினர்.\nஅதில், அசோக் குமார் தனது லாக்கரில் ஹெராயின் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஇதன்போது அரச தரப்பு சட்டத்தரணி குமார் ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், இந்த வழக்கில் அசோக் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 30 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/blood-refresh/", "date_download": "2020-07-11T23:43:20Z", "digest": "sha1:RXEFGSV256TAUTDSGDRZ37SFRCBQO2WP", "length": 7861, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இதயம் & இரத்தம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\nஇயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி\nஇரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஇதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்���்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\nஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\nதக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.\nமேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.\nஇதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.\nவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்\nPrevious articleசிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன\nNext articleஉங்களின் மகள் வயதுக்கு வந்து விட்டாளா\nஉணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/12/15010253/1061531/Arasiyala-Ithellam-Sgajamappa.vpf", "date_download": "2020-07-12T00:04:11Z", "digest": "sha1:ZTUTJ3PLGQNHTQZY6JB2X2VOCTVQVFCE", "length": 5480, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(14.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28462.html", "date_download": "2020-07-11T23:46:09Z", "digest": "sha1:IGQDYT6PEEBHDOHTNTLUV4DV2JAJ4MYJ", "length": 21873, "nlines": 178, "source_domain": "www.yarldeepam.com", "title": "செவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிக்கும் காத்திருக்கும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள்! விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? - Yarldeepam News", "raw_content": "\nசெவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிக்கும் காத்திருக்கும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nசெவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகத்தில் ஆட்சி பெறுகிறார். மகரத்தில் உச்சமடையும் செவ்வாய் கடகத்தில் நீசமடைகிறார்.\nஇந்த கிரகம் இதுநாள் வரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார்.\nநவம்பர் 10 முதல் சுக்கிரன் வீடான துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். வரும் டிசம்பர் 25ஆம் திகதி வரையில் அதாவது 42 நாட்கள் தொடர்ந்து துலா ராசியிலேயே சஞ்சரிக்கிறார்.\nஇந்த செவ்வாய் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே அதிக நன்மைகளை தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.\nராசி மண்டலத்தில் மூன்றாவதாக வீற்றிருக்கும் செவ்வாய் கிரகமானது ஆற்றல், வீரியம், செயல் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது.\nசுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த மாத இறுதி வரையில் இருந்து வந்த மோசமான நிலைமை, அக்டோபர் 28ஆம் திகதி ஏற்பட்ட குருப்பெயர்ச்சிக்கு பிறகு சற்று மாறியுள்ளது.\nசில நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கும் என்று உறுதியாக நம்பலாம். கடின உழைப்பும், ஸ்திரத்தன்மையும் தான் உங்களின் பலமே. இவற்றை மேலும் மிளிரச்செய்யும் வகையிலேயே இந்த செவ்வாயின் இடப்பெயர்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅதோடு கூடுதல் நன்மைகளையும் அள்ளித்தரும் என்பது நிச்சயம். பணியிடத்தில் உங்களின் சகிப்புத் தன்மையும், கடின உழைப்பும் உங்களுக்கு வெகுமதியை வாரி வழங்கப்போவது நிச்சயம். நேர்மையான வழியில் வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் உங்களுக்கு இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.\nஅலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், சில நாட்கள் வீட்டை விட்டு பிரிய நேரிடலாம். கடந்த காலங்களில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் படிப்படியாக குறையும். உடல் நிலையில் சிறிய அளவுல் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nஎனவே உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கூடும்.\nசிங்கத்தைப் போல் வேகமாக செயல்படும் சிம்ம ராசியினருக்கு இந்த செவ்வாயின் இடமாற்றம் புதிய உத்வேகம், ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும்.\nஇந்த உற்சாகம், உங்களின் செயலில் சோம்பலை நீக்குவதோடு புதிய உத்வேகத்தை அளிக்கும்.\nஇது உங்களின் எதிர்கால இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேற உதவும். எந்த ஒரு பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்து விடுபடுவீர்கள்.\nநிலம் சொத்து தொடர்பான பிரச்சனையில் உங்களுக்கு சாதகமான போக்கு நிலவுகிறது. போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி காண உதவும்.\nஉங்களின் சிந்தனையையும், ஆற்றலையும் உரிய முறையில் பயன்படுத்தினால் நல்ல விளைவுகளை மாற்றங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.\nஇந்த மாற்றம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றம் காண உதவும். இந்த செவ்வாயின் பெயர்ச்சியானது அனைத்து வகையிலும் உங்களுக்கு நல்ல விதமான பலன்களையே அளிக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சற்று நிம்மதியைக் கொடுக்கும் என்பது உறுதி. உடல் நலனைப் பொருத்த வரையில், இது வரையிலும் உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த தலைவலி, காய்ச்சல் உடல் வலி போன்றவற்றோடு, எல்லா துன்பங்களும் பறந்தோடி விடும்.\nஅதோடு, செவ்வாயின் பெயர்ச்சியானது, உங்களின் வாழ்க்கையில் நல்லதொரு அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொண்டுவரும் என்பது நிச்சயம். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அவை அனைத்துமே செவ்வாயின் இடப்பெயர்ச்சியாலும் உங்களுடைய நட்சத்திர அமைப்பின் படியும் தான் ஏற்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nமேலும் செவ்வாயின் இடமாற்றம் உங்களின் உடல் நலத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். கடந்த காலங்களில் இருந்து வந்த உடல் உபாதைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.\nஇது வரையிலும் இருந்து வந்த தூக்கமின்மை, அமைதியின்மை, பதட்டம் போன்றவை காணாமல் போய் நிம்மதியான உறக்கமும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nமகர ராசியினருக்கு இந்த செவ்வாயின் இடப்பெயர்ச்சியானது குறிக்கோளையும், லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாக விளங்கும்.\nஉங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு இதுவரையிலும் நீங்கள் சிரமப்பட்டு வந்திருந்தால், இந்த ராசி மாற்றம் உங்களுக்கு நிச்சயமாக தேவையான ஆற்றலைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் சமூக பொறுப்புகளில் அதிக அக்கறையுடனும் சுறுசுறுப்���ுடனும் செயல்படுவீர்கள்.\nஉங்களின் உற்சாகம் மேலும் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடர்ந்து உதவுகிறது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எட்டிப்பார்க்கக்கூடும். வாகன பயணத்தில் சின்ன சின்ன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் வாகனத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும்.\nஇரவு நேர பயணத்தை தவிர்ப்பது நன்மை விளைவிக்கும். உறவினர்களின் மத்தியில் அவப்பெயர் ஏற்பட நேரிடலாம். அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.\nமூதாதையர் சொத்துப் பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட்டு உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்துமே செவ்வாயின் இடமாற்றத்தினால் ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nராகு கேது தோஷம் உங்களை ஆட்டிபடைக்கிறதா.. தப்பிக்க எழிய வழிமுறைகள் இதோ..\nசிம்மத்தின் காட்டில் இன்று பண மழை தான் பண வருகையால் திக்குமுக்காட போகும் ராசி யார்…\nவேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றித் தரும் ஹனுமன் வழிபாடு\nகோபத்தில் அழிவை தேடும் ராசிக்காரர்கள் இவங்கதான்… பார்த்து பழகுங்க மக்களே\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindigulsamachar.thevalleysnews.com/", "date_download": "2020-07-11T23:04:08Z", "digest": "sha1:3B2EGJUUVCC7VONX2QEUUUXFYMHJLXLR", "length": 28006, "nlines": 223, "source_domain": "dindigulsamachar.thevalleysnews.com", "title": "dindigulsamachar", "raw_content": "\nகைரி இர்விங், மறுதொடக்கம் திட்டத்தை கேள்வி கேட்கும் வீரர்களின் கூட்டணி அவேரி பிராட்லி - புரோபாஸ்கெட்பால் டாக்\n'லிட்டில் ஃபயர்ஸ் எவ்ரிவேர்' இயக்குனர் லின் ஷெல்டன் 54 - சி.என்.என்\nபுட்சர்டவுனில் உள்ள ஜேபிஎஸ் ஆலையில் 67 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன - டபிள்யூ.டி.ஆர்.பி.\nஎம்.எல்.பி சீசன்: ஏழு பெரிய கேள்விகள் - தொடக்க தேதி, குறை, மேலும் - மேன்ஃபிரெட் அட்டவணையை விதிக்க அமைக்கப்பட்ட நிலையில் - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்.காம்\nசில ஆளுநர்கள் எதிர்ப்பை எளிதாக்குவது போலவும் முகமூடி அணிவது அரசியல் ஆகிறது | தி ஹில் - தி ஹில்\nரோரி மெக்ல்ராய் வெர்சஸ் ரிக்கி ஃபோலர் கோல்ஃப் போட்டி: முரண்பாடுகள், தேர்வுகள், தொடக்க நேரம், டிவி சேனல், லைவ் ஸ்ட்ரீம், ஆன்லைனில் காண்க - சிபிஎஸ் விளையாட்டு\nஇங்கிலாந்து அரசு கொரோனா வைரஸ் எச்சரிக்கை அளவைக் குறைக்கிறது - பைனான்சியல் டைம்ஸ்\n2021 யூரோவிஷன் போட்டி நடைபெறும் இடம் இங்கே - பில்போர்டு\nஅட்லாஸ் சோதனையானது கண்கவர் நான்கு-மேல் குவார்க் உற்பத்தியின் சான்றுகளைக் கண்டறிந்துள்ளது - Phys.org\nஉடற்பயிற்சிகளிலும் அய்யூக்கின் செயல்திறனைப் பற்றி ஜிம்மி ஜி என்ன நினைக்கிறார் - காம்காஸ்ட் ஸ்போர்ட்ஸ்நெட் பே ஏரியா\nபிராந்தியத்தின் கொரோனா வைரஸ் ஆர்-வீதம் தொடர்ந்து அதிகரித்தால் செஷயர் இரண்டாவது பூட்டுதலை எதிர்கொள்ளக்கூடும் - ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் லைவ்\nவலிகள், குளிர், சோர்வு, வாந்தி மற்றும் வெர்டிகோ என்னை பாதிக்கின்றன. சிறிய ஃபைபர் நரம்பியல் இது அனைத்தையும் ஏற்படுத்துகிறது. - வாஷிங்டன் போஸ்ட்\nவெப் சிம்ப்சன் 7-கீழ் 64 | சுற்று 4 | ஆர்பிசி ஹெரிடேஜ் - பிஜிஏ டூர்\nஎந்த பில்போர்டு & பிரைட் உச்சிமாநாடு மற்றும் இசைவிருந்து செயல்திறன் உங்களுக்கு பிடித்தது வாக்களியுங்கள்\nநிக்ஸ் தலைவர் லியோன் ரோஸ் ஜூலை இறுதிக்குள் நிரந்தர பயிற்சியாளரை விரும்புகிறார் - ஈஎஸ்பிஎன்\nஆப்பிள் மேக் டிரேட்-இன் திட்டத்தை அடுத்த வாரம் தனது கடைகளில் தொடங்க உள்ளது - மோட்லி ஃபூல்\nவிஞ்ஞானிகள் ஒரு வினையூக்கியின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஜோடி அணுக்களில் உள்ளனர் - Phys.org\nவனேசா மற்றும் கோபி பிரையன்ட்டின் மகள் பியான்கா மீண்டும் சகோதரியின் டிக்டோக் வீடியோவில் நிகழ்ச்சியைத் திருடுகிறார்கள் - பொழுதுபோக்கு இன்றிரவு\nசியா REIGNITE நிக்கி மினாஜ் & கார்டி பி பீஃப் \nஅலபாமாவில் விழுந்தபின் நண்பர்களுடன் டீன் மிதக்கும் நதி நீரில் மூழ்கியது - என்பிசி செய்தி\nபிரட் பாவ்ரே கொலின் கபெர்னிக் உடன் பாட் டில்மேனுடன் ஒப்பிடுகிறார்: 'அந்த ஹீரோ அந்தஸ்து முத்திரையிடப்படும்' - யாகூ ஸ்போர்ட்ஸ்\nநாசா அதன் தலைமையகத்திற்கு ஏஜென்சியின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் பொறியியலாளர் சி.என்.என்\nஎம்.எல்.பி சீசன்: ஏழு பெரிய கேள்விகள் - தொடக்க தேதி, குறை, மேலும் - மேன்ஃபிரெட் அட்டவணையை விதிக்க அமைக்கப்பட்ட நிலையில் - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்.காம்\nபில்லியனர் பங்குதாரர் எதிர்ப்பைக் குறைப்பதால் லுஃப்தான்சா பிணை எடுப்பு பாதுகாப்பாகத் தெரிகிறது - சி.என்.என்\nவூடி ஆலன் - சி.என்.என்\nடை கேம்ஸ், 2020 எம்.எல்.பி சீசனுக்கான கூடுதல் இன்னிங்ஸ் வடிவமைப்பு சாத்தியங்களை மாற்றியமைத்தது, ஒரு அறிக்கைக்கு - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nபூட்டப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்க இத்தாலி - நியூயார்க் போஸ்ட்\nகைரி இர்விங், மறுதொடக்கம் திட்டத்தை கேள்வி கேட்கும் வீரர்கள���ன் கூட்டணி அவேரி பிராட்லி - புரோபாஸ்கெட்பால் டாக்\n'லிட்டில் ஃபயர்ஸ் எவ்ரிவேர்' இயக்குனர் லின் ஷெல்டன் 54 - சி.என்.என்\nபுட்சர்டவுனில் உள்ள ஜேபிஎஸ் ஆலையில் 67 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன - டபிள்யூ.டி.ஆர்.பி.\nஎம்.எல்.பி சீசன்: ஏழு பெரிய கேள்விகள் - தொடக்க தேதி, குறை, மேலும் - மேன்ஃபிரெட் அட்டவணையை விதிக்க அமைக்கப்பட்ட நிலையில் - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்.காம்\nசில ஆளுநர்கள் எதிர்ப்பை எளிதாக்குவது போலவும் முகமூடி அணிவது அரசியல் ஆகிறது | தி ஹில் - தி ஹில்\nகேட் மிடில்டன் - ஷோபிஸ் ஏமாற்றுத் தாள் பற்றி அந்த மோசமான கட்டுரையை எழுதிய பத்திரிகையாளருடன் மேகன் மார்க்கலுக்கு ஒரு 'புதிரான' தொடர்பு உள்ளது.\nஸ்டார் வார்ஸ்: அஹ்சோகா தொடர் டிஸ்னி + - காமிக்புக்.காம் மேம்பாட்டில் இருப்பதாக வதந்தி\nஹாமில்டன் - \"அலெக்சாண்டர் ஹாமில்டன்\" அதிகாரப்பூர்வ கிளிப் - ஐ.ஜி.என்\nடக் வம்சத்தைச் சேர்ந்த வில்லி ராபர்ட்சன் 15 ஆண்டுகளில் முதல் முறையாக முடி வெட்டுகிறார் - டெய்லி மெயில்\nநீங்கள் எப்போதாவது ஜூம் அழைப்புகளை சூப்பர் அருவருப்பாகக் கண்டால், ரியான் ரெனால்ட்ஸ் இந்த வீடியோ ஒரு மெய்நிகர் \"எக்ஸ்-மென்\" ரீயூனியன் செயலிழக்கப்படுவது உங்களுக்கானது - BuzzFeed\nபிரையன் ஆஸ்டின் கிரீன் கோர்ட்னி ஸ்டோடனுடன் மதிய உணவைப் பிடிக்கிறார் - டி.எம்.இசட்\nபிரிட்னி ஸ்பியர்ஸ் 'இறுதியாக' டக்-டவுன் பிகினியில் செய்தார் - குண்டு வெடிப்பு\nஇந்த மீண்டும் திறக்கும் உணவகத்தில் உணவருந்தியவர்கள் அலங்கரிக்கப்பட்ட மேனிக்வின்களுடன் சமூகத்தைப் பெறலாம் - சி.என்.என்\n38 வயதான மார்க்ஸ் ஹூஸ்டன் மியா டிக்கியுடன் நிச்சயதார்த்தத்தை பாதுகாக்கிறார், 19 - டூஃபாப்\nகொரோனா வைரஸ்: பூட்டுதல் எதிர்ப்பாளர்கள் 'போலி' வைரஸைக் கண்டித்ததால் ஹைட் பூங்காவில் கைது - ஸ்கை நியூஸ்\n'ஃப்ளூ கேம்' புல்ஸ்-ஜாஸ் என்.பி.ஏ இறுதிப் போட்டிகளில் மைக்கேல் ஜோர்டானுக்கு காய்ச்சல் இல்லை - அவர் மோசமான பீஸ்ஸாவை சாப்பிட்டார் - சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nப்ரூக்ஸ் பிரதர்ஸ் திவால்நிலைக்கு நிதியுதவி பெற முயல்கிறது, ஏனெனில் இது விற்பனை செயல்முறையைத் தொடர்கிறது - சிஎன்பிசி\nநாசா ஸ்பேஸ்எக்ஸ் வெளியீடு: பணி பற்றி 10 கேள்விகள் - பிபிசி செய்தி\nஆங்கிலேஸியில் 2 சகோதரிகள் கைவிடலுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் வழக்குகள் 200 - நார்த் வ���ல்ஸ் லைவ்\nஆர்லாண்டோ குமிழில் பருவத்தை மறுதொடக்கம் செய்ய தயங்கும் என்.பி.ஏ வீரர்களின் பிரிவு, ஆதாரங்கள் கூறுகின்றன - ஈ.எஸ்.பி.என்\nயுஎஃப்சி ஜாக்சன்வில்லி: டானா ஒயிட் பிந்தைய நிகழ்வு பத்திரிகையாளர் சந்திப்பு - எம்எம்ஏ சண்டை - எம்எம்ஏஃபைட்டிங்கன் எஸ்.பி.என்\nகொலின் 4 வருடங்களுக்கு மேல் டக்கை நீட்டிக்க மாட்டார், எடெல்மேன் சந்தேக நபர்களை தவறாக நிரூபிக்க மாட்டார் | என்.எப்.எல் | தி ஹெர்ட் - கொலின் கோஹெர்டுடன் மந்தை\nகேமரூன் சேம்ப் WD - pgatour.com இல் பிஜிஏ டூர் அறிக்கை\nடிரேயர்: மரைனர்கள் கட்டமைக்கப்படாத இலவச நிறுவனமான MyNorthwest.com க்கு அதிக இலக்கு அணுகுமுறையை எடுக்க எதிர்பார்க்கிறார்கள்\nFA கோப்பை: மான்செஸ்டர் சிட்டி, செல்சியா, மான்செஸ்டர் யுனைடெட், அர்செனல் அரையிறுதிக்கு சென்றது - சிஎன்என் இன்டர்நேஷனல்\n2020 ஒரு தசாப்தத்தில் எஸ்.இ.சியின் மிகவும் சுவாரஸ்யமான கல்லூரி கால்பந்து பருவங்களில் ஒன்றாகும் என்பதற்கான 10 காரணங்கள் - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nநாஸ்காரின் கூட்டமைப்புக் கொடித் தடை - சி.என்.என்\nகிறிஸ் சிம்ஸ்: 'டக் பிரெஸ்காட் எனக்கு முதல் 5 குவாட்டர்பேக் அல்ல' | கிறிஸ் சிம்ஸ் திறக்கப்படாத | என்.பி.சி விளையாட்டு - என்.பி.சி விளையாட்டு\nஎம்.எல்.பியின் பருவத்தைத் தொடங்குவதற்கான சமீபத்திய தந்திரோபாயம் டாக்டர் அந்தோனி ஃபாசி - சி.என்.பி.சி.\nகெய்ல் பென்சன் டிக்ஸி பீர் - WDSU நியூ ஆர்லியன்ஸ் என மறுபெயரிடுவார்\nஃபோர்டின் ஆல்-எலக்ட்ரிக் எஃப் -150 மற்றும் டிரான்சிட் வேன் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டீலர்களைத் தாக்கும் - எங்கட்ஜெட்\nவீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஒரு இடைவெளியைப் பிடிக்கிறார்கள்: வெளியேற்றங்கள் மற்றும் முன்கூட்டியே முன்கூட்டியே இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன - சி.என்.என்\nநெருக்கடி உரை வரி தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களின் கிளர்ச்சியின் மத்தியில் நீக்கப்பட்டார் - சி.என்.என்\nயுஎஸ்: ஹவாய் சில்லு ஏற்றுமதியைத் தடுக்க புதிய விதிகள் | அமெரிக்கா-சீனா | உலக செய்திகள் - WION\nஆசியாவின் பணக்காரர் தனது தொழில்நுட்ப யுத்த மார்புக்காக சவுதி அரேபியாவிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் பெறுகிறார் - சி.என்.என்\nவயர்கார்டு: கேம் ஓவர் - ஆல்பாவை நாடுகிறது\nசீன இராணுவத்திற்கு உதவும் 20 நிறுவனங்களை பென்டகன் பட்டியலிடுகி���து - பைனான்சியல் டைம்ஸ்\nதடுப்பூசிகள் தயாராகும் முன் திருப்புமுனை கொரோனா வைரஸ் மருந்து அங்கீகரிக்கப்படலாம் - பி.ஜி.ஆர்\nபுதிய திரைப்படங்கள் + இந்த வார இறுதி நாட்களைக் காண்பிக்கும் நிகழ்ச்சிகள்: நெட்ஃபிக்ஸ் 'யூரோவிஷன்' + மேலும் - முடிவு\nகெஹ்லானி உங்களுக்கு பேசுவதற்கு ஏதாவது கொடுக்க தயாராக இருக்கிறார் - கழுகு\n\"பெர்ரி மேசன்\" என்பது ஒரு ஸ்டைலான, மனச்சோர்வு-நாய் மறுதொடக்கம் ஆகும், இது அதன் அடிப்படை நடைமுறை வேர்களைத் தாண்டாது - வரவேற்புரை\nகுடியிருப்பாளர் தீமைக்கான கூடுதல் கதை மற்றும் விளையாட்டு விவரங்கள் 8: கிராமம் - கேம்ஸ்பாட்\nஸ்விட்சில் 60fps வேகத்தில் இயங்கும் தொடர்ச்சியைப் பெறுவது \"மிகவும் கடினம்\" என்று ஓரி தேவ் நினைக்கிறார் - நிண்டெண்டோ வாழ்க்கை\nஉடற்பயிற்சிகளிலும் அய்யூக்கின் செயல்திறனைப் பற்றி ஜிம்மி ஜி என்ன நினைக்கிறார் - காம்காஸ்ட் ஸ்போர்ட்ஸ்நெட் பே ஏரியா\nபிராந்தியத்தின் கொரோனா வைரஸ் ஆர்-வீதம் தொடர்ந்து அதிகரித்தால் செஷயர் இரண்டாவது பூட்டுதலை எதிர்கொள்ளக்கூடும் - ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் லைவ்\nவலிகள், குளிர், சோர்வு, வாந்தி மற்றும் வெர்டிகோ என்னை பாதிக்கின்றன. சிறிய ஃபைபர் நரம்பியல் இது அனைத்தையும் ஏற்படுத்துகிறது. - வாஷிங்டன் போஸ்ட்\nவெப் சிம்ப்சன் 7-கீழ் 64 | சுற்று 4 | ஆர்பிசி ஹெரிடேஜ் - பிஜிஏ டூர்\nஎந்த பில்போர்டு & பிரைட் உச்சிமாநாடு மற்றும் இசைவிருந்து செயல்திறன் உங்களுக்கு பிடித்தது வாக்களியுங்கள்\nநிக்ஸ் தலைவர் லியோன் ரோஸ் ஜூலை இறுதிக்குள் நிரந்தர பயிற்சியாளரை விரும்புகிறார் - ஈஎஸ்பிஎன்\nஆப்பிள் மேக் டிரேட்-இன் திட்டத்தை அடுத்த வாரம் தனது கடைகளில் தொடங்க உள்ளது - மோட்லி ஃபூல்\nவிஞ்ஞானிகள் ஒரு வினையூக்கியின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஜோடி அணுக்களில் உள்ளனர் - Phys.org\nவனேசா மற்றும் கோபி பிரையன்ட்டின் மகள் பியான்கா மீண்டும் சகோதரியின் டிக்டோக் வீடியோவில் நிகழ்ச்சியைத் திருடுகிறார்கள் - பொழுதுபோக்கு இன்றிரவு\nசியா REIGNITE நிக்கி மினாஜ் & கார்டி பி பீஃப் \nஉடற்பயிற்சிகளிலும் அய்யூக்கின் செயல்திறனைப் பற்றி ஜிம்மி ஜி என்ன நினைக்கிறார் - காம்காஸ்ட் ஸ்போர்ட்ஸ்நெட் பே ஏரியா\nவரைவு செய்யப்படுவதிலிருந்து ஆறு வாரங்கள் நீக்கப்பட்டன, 49ers ரூக்கி அகலமான ரிசீவர் பிராண்டன் அய்யுக் என்.எப்.எல். 2020 என்எப்எல் வரைவில் ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வது இடமான அய்யுக், சமீபத்திய வாரங்களில் சான் ஜோஸ் மாநிலத்தில்\nபிராந்தியத்தின் கொரோனா வைரஸ் ஆர்-வீதம் தொடர்ந்து அதிகரித்தால் செஷயர் இரண்டாவது பூட்டுதலை எதிர்கொள்ளக்கூடும் - ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் லைவ்\nவலிகள், குளிர், சோர்வு, வாந்தி மற்றும் வெர்டிகோ என்னை பாதிக்கின்றன. சிறிய ஃபைபர் நரம்பியல் இது அனைத்தையும் ஏற்படுத்துகிறது. - வாஷிங்டன் போஸ்ட்\nவெப் சிம்ப்சன் 7-கீழ் 64 | சுற்று 4 | ஆர்பிசி ஹெரிடேஜ் - பிஜிஏ டூர்\nஎந்த பில்போர்டு & பிரைட் உச்சிமாநாடு மற்றும் இசைவிருந்து செயல்திறன் உங்களுக்கு பிடித்தது வாக்களியுங்கள்\nநிக்ஸ் தலைவர் லியோன் ரோஸ் ஜூலை இறுதிக்குள் நிரந்தர பயிற்சியாளரை விரும்புகிறார் - ஈஎஸ்பிஎன்\nஆப்பிள் மேக் டிரேட்-இன் திட்டத்தை அடுத்த வாரம் தனது கடைகளில் தொடங்க உள்ளது - மோட்லி ஃபூல்\nவிஞ்ஞானிகள் ஒரு வினையூக்கியின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஜோடி அணுக்களில் உள்ளனர் - Phys.org\nவனேசா மற்றும் கோபி பிரையன்ட்டின் மகள் பியான்கா மீண்டும் சகோதரியின் டிக்டோக் வீடியோவில் நிகழ்ச்சியைத் திருடுகிறார்கள் - பொழுதுபோக்கு இன்றிரவு\nசியா REIGNITE நிக்கி மினாஜ் & கார்டி பி பீஃப் \nஉலகம் வணிக பொழுதுபோக்கு அரசியல் விளையாட்டு மருத்துவ Cryptocurrency செய்தி வெளியீடு Branded Content வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சி தொழில்நுட்ப கல்வி நிகழ்வு காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-11T23:35:39Z", "digest": "sha1:EIJUEBUQU4BKTVJ6WHFMV35XHQ2UYEKB", "length": 7905, "nlines": 184, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் விஜய் | இது தமிழ் இயக்குநர் விஜய் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இயக்குநர் விஜய்\nTag: Done Media, Vibri Media, இயக்குநர் விஜய், ஜெ.ஜெயலலிதா, விஜயேந்திர பிரசாத்\nதலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்\nஇன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின் 71வது பிறந்த ...\nபிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால்...\nலக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில்...\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\n83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா...\n‘கரு’ உருமாறி ‘லைக்காவின் கரு’வாகி, தியாவாக...\nசாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்\nவிக்ரம் வேதாவில் கலக்கிய இசையமைப்பாளர் சாம் CS தான்...\n89இல், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் கோரியோகிராஃபராக...\nதேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே\nஇது உலக சினிமா செல்லம்\nஇன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக...\nபிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்\nதற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு,...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5381&id1=92&issue=20190116", "date_download": "2020-07-11T23:16:34Z", "digest": "sha1:A7LWE2ZEU74TCCDPUIXLWJMVNZJOGMW3", "length": 9192, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "கிச்சன் டிப்ஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள், மிளகுப்பொடி\nஆகியவற்றை கலந்து அருந்தினால் உடனே குணமாகும்.\n* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி, ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால் உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே போகும்.\n* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப் பிடிக்காது.\n*புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.\n* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு, மிளகாய் விழுது, வ��ள்ளரிக்காய்த் துருவல், எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து, எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய் பூரி தயார்.\n* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை சேர்த்தால் வாசனையாக இருக்கும்.\n* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.\n- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.\n* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது. செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக இருக்கும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.\n* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.\n* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை, தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மாவை அழுத்திப் பிசையக் கூடாது. உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.\n* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான் நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன் சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.\n* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான் ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான் எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல் இருக்கும்.\n*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல் இருந்தாலும் ஜாமூன் உடையும்.\n* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப் பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.\n- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nநானே நயன்தாரா, நானே சமந்தா\nமாவோயிஸ்டுகளால் அதிகாரியான ஒடிசா பெண்\nவைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவிஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2020-07-12T00:57:52Z", "digest": "sha1:SVHJQUMFKVTG7XHVDLYTCA3F7XSC5MLR", "length": 18994, "nlines": 248, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: நேற்றைய சூப்பர் ஸ்டார்! இன்றைய பரிதாப ஸ்டார்!", "raw_content": "\nஅழகும் இளமையும் நம்மைவிட்டு சீக்கிரம் போயிடம் யாருமே என்றுமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது உலக நியதி\nஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார், மைக்கேல் ஜார்டனை இன்று ஒரு இளம் என் பி எ ப்ளேயர் ஈஸியாக பீட் பண்ண முடியும் ஏன்னா ஜார்டனுக்கு வயதாகிவிட்டது. அதே நிலைமைதான் டென்னிஸ் வீரர்கள் பீட் சாம்ப்ராஸ், ஆண்ரியா அகாஸி மற்றும் எல்லா ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கும்\n ஹாலிவுட் சினிமா சூப்பர் ஸ்டார்கள் இதில் விதிவிலக்கெல்லாம் இல்லை நடிகைகள் மிளிர்வது ரொம்ப கம்மியான நாட்கள்தான். நடிகர்கள் நடிகைகள் மிளிர்வது ரொம்ப கம்மியான நாட்கள்தான். நடிகர்கள் அவர்களுக்கும் வயதாக ஆக அவர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வால்யு குறைந்துகொண்டேதான் போகிறது.\nஹாரிசன் ஃபோர்ட் ஸ்டார் வார்ஸ்ல ஹான் ஸோலோ வாக அறிமுகமானார். அதுதான் அவருக்கு டேர்னிங் பாயிண்ட். ஒரு சமயம், எல்லா ஹாலிவுட் ஸ்டார்களையும் விட அதிக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்கள் கொடுத்த அமெரிக்காவின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக இருந்தவர்தான் ஹாரிசன் ஃபோர்ட்.\nபோனவாரம் ரிலீஸ் ஆன எக்ஸ்ட்ராடினரி மெஷர்ர்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஓபெனிங் வீக் எண்ட் கலக்ஷன் 7 மில்லியன் மட்டுமே. இது மட்டுமல்ல, சமீபத்தில் இவர் நடித்த இண்டி-4 த்தவிர அனைத்துப் படங்களுமே ஃப்ளாப்தான். இண்டியானா-4 வின் வெற்றியும் இவரால் என்று சொல்ல முடியாது. கதை ப்ளாட், டைரெக்டர் போன்ற க்ரிடிட்களால் என்றுதான் சொல்லனும்.\nநேற்றைய சூப்பர் ஸ்டாரின் இன்றைய பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கிறது என்பதற்கு ஹாரிசன் ஃபோர்ட் நல்ல உதாரணம்.\nஅதனால்தானோ என்னவோ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, மிகக்கவனமாக மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கிறார். சாதாரணப் படங்களில் நடித்தால் அவர் சூப்பர் ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் ஸ்டேட்டசை தக்க வைக்க முடியாதோ என்கிற ஐயம்மாக இ���ுக்கலாம் ஆனால் நம்ம சூப்பர் ஸ்டாரின் இன்றைய நிலைமை ஹாரிசன் ஃபோர்டைவிட ஓரளவுக்கு தேவலாம்தான் ஆனால் நம்ம சூப்பர் ஸ்டாரின் இன்றைய நிலைமை ஹாரிசன் ஃபோர்டைவிட ஓரளவுக்கு தேவலாம்தான்\nவயதாவது அவர்களுக்கு சாதகமாக அமைவது பொதுவாக எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் அனுபவம் அதிகமாவதால் எழுத்தில் நிதானம் அதிகமாவதுண்டு. ஆனால் வயதாக ஆக, அவர்கள் எழுத்தில் \"பர்வேர்ஸ்\" அதிகமாவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஜானகிராமனுடைய \"நளபாகம்\" எல்லாம் பலவித விமர்சனத்துக்குள்ளானதாகவும், வயதாக ஆக அவர் எழுத்தில் பர்வேர்ஸ் அதிகாமவாதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்மேல் விழுந்ததாக கேள்வி அனுபவம் அதிகமாவதால் எழுத்தில் நிதானம் அதிகமாவதுண்டு. ஆனால் வயதாக ஆக, அவர்கள் எழுத்தில் \"பர்வேர்ஸ்\" அதிகமாவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஜானகிராமனுடைய \"நளபாகம்\" எல்லாம் பலவித விமர்சனத்துக்குள்ளானதாகவும், வயதாக ஆக அவர் எழுத்தில் பர்வேர்ஸ் அதிகாமவாதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்மேல் விழுந்ததாக கேள்வி ஆனால் இன்றைய எழுத்தாளர்களுக்கு \"பர்வேர்ஸ்\" அதிகமாக ஆக பல ரசிக ரசிகர்களை அள்ளித்தர வாய்ப்பும் இருக்கு\nLabels: அனுபவம், சமூகம்., திரை விமர்சனம்., திரைப்படம், மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\nகோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா\nஇக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் ...\nஒரு பெண்மணி எழுதிய எராட்டிக் ரொமாண்டிக் கதைகள்\nஇன்னைக்கு நியூயார்க் டைம்ஸ் #1 நாவல் என்னனு பார்த்தால், “மாம்மி போர்ன்” என்றழைக்கப்படும் \"50 ஷேட்ஸ் ஆப் gரே\" என்கிற...\n மீ டூ காலம் (21)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது, சாவும்தான், ஆனால் நியூ யார்க்...\n மீ டூ காலம் (22)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: ஒரு வழியாக தமிழ்மணம் செத்து விட்டதாக தோனுது. Rest in peace, TamilmaNam ஒரு வேளை கொரோனா வைரஸ்தான் தமி...\n மீ டூ காலம் (23)\nகதைக்கு சம்மந்தம் இல்ல��த முன்னுரை: நான் இப்போல்லாம் யாருக்கும் அட்வைஸ்லாம் பண்றதில்லை. உண்மை என்னனா எல்லோருக்கும் நம்மலவிட எல்லா விசயமும்...\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: வைரஸ்களுக்கு உயிர் கிடையாது என்கிறார்கள். பயாலஜி விஞ்ஞானிகள். உடனே விஞ்ஞானி சொல்லிட்டான்னு நம்பி விட...\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் இன்னும் அதே போல்தான் தொடர்கிறது. 104000 இறப்புகள். 1.7 மில்லியன் பாச...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்தர்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nசாருவின் “கடவுளைக்கண்டேனி”ல் கடவுளைக் காணவில்லை\nரஜினி விசிறிகளுக்கு எரிச்சலூட்டும் தமிழ்ப்படம்\nகோவா (A) - விமர்சனங்கள்\nசூப்பர் ஸ்டார் பொண்ணுக்கும் பணப் பிரச்சினையா\nபாலா பெற்ற தேசிய விருதும், அறிவுரைகளும்\nஆயிரத்தில் ஒருவனும் தமிழ் சினிமாவின் எதிரிகளும்\nகற்பு, கடவுள், நன்னடத்தை & சுரேஷின் அப்பா\nஐ லவ் யு வெர்ரி மச்\nயு கே பாக்ஸ் ஆஃபிஸில் ஆயிரத்தில் ஒருவன்\nசாருவை ஓவர்டேக் செய்த கேபிள் சங்கர்\n\" கடலை கார்னர் (40)\nசினிமாப் பதிவுகள் எழுதுவது தப்பா\nதென் அமெரிக்காவில் ஹெய்ட்டியில் நிலநடுக்கம்\nஆதவன் சூர்யா vs வேட்டைக்காரன் விஜய்\nஜக்குபாய், கமல், ரஜினி, அமீர்\nஅமெரிக்காவில் ஜப்பானிய கார்விற்பனையில் வீழ்ச்சி\nமர்மயோகி மறுதயாரிப்புப் பற்றி வதந்தி\nதிரட்டிகளை புறக்கணிக்கும் வலைதளங்கள் சாகின்றன\nஅவதார் ஒரு பில்லியன் டாலர் மூவி\nஎந்திரன் விநியோக உரிமை பெற்றுள்ள நடிகர் விக்ரம்\nஎன்ன திரு திரு னு முழிக்கிற- கடலை கார்னர் (38)\n\"அசல்\" அஜீத்தின் இன்றைய ஸ்டார் வால்யு என்ன\nமறைந்த இதய நிபுணரின் இதயம், சிறுநீரகங்கள்\nசாரு நிவேதிதா மில்லியனராக முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=966905", "date_download": "2020-07-11T23:29:21Z", "digest": "sha1:CGW6BMCEK2PULABXYGD3JZYSGE4NBDIL", "length": 8087, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூர் பகுதியில் வனத்துறையினரிடம் சிக்கிய 80 அட்டகாச குரங்குகள் மலைப்பகுதியில் விடப்பட்டது | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nமண்ணச்சநல்லூர் பகுதியில் வனத்துறையினரிடம் சிக்கிய 80 அட்டகாச குரங்குகள் மலைப்பகுதியில் விடப்பட்டது\nமண்ணச்சநல்லூர், நவ.7: மண்ணச்சநல்லூர் பகுதியில் அட்டகாசம் செய்த 80 குரங்குகளை பிடித்து வனத்துறையினர் மலைப்பகுதியில் விட்டனர்.மண்ணச்சநல்லூர் பகுதிகளில் குரங்குகள் நாளுக்கு நாள் அட்டகாசம் செய்ததை குறித்து மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் வனத்துறையினருக்கு அதிரடியாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தெடர்ந்து மண்ணச்சநல்லூர் பகுதியில் புத்தானம்பட்டி மற்றும் எதுமலை சுற்று வட்டார பகுதியில் நேற்று 80 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து உப்பிலியபுரம் அருகே உள்ள மலைப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். மேலும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் திருப்பட்டூர், சனமங்கலம், எம்.ஆர்.பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, வாளையூர் ஆகிய பகுதிகளில் குரங்குகள் விவசாயிகள் நிலத்தை, பயிர்களை நாசம் செய்வதுடன் வீட்டில் உள்ள பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 80 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.விவசாயிகளின் நிலத்தை அட்டகாசம் செய்த குரங்குகளை கலெக்டர் போர்க்கால அடிப்படையில் உடனே பிடித்து அப்புறப்படுத்தியமைக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கண��சன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29518", "date_download": "2020-07-12T01:03:13Z", "digest": "sha1:UOAVJR2276PLMEGEXEURCCXCIKKBXFSC", "length": 6129, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "செய்தி தொலைக்காட்சி » Buy tamil book செய்தி தொலைக்காட்சி online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நெல்லை மணிமாறன்\nபதிப்பகம் : புதிய கோணம் (Puthiya Konam)\nசெய்தியாளர் விக்டோரியா டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் செய்தி தொலைக்காட்சி, நெல்லை மணிமாறன் அவர்களால் எழுதி புதிய கோணம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நெல்லை மணிமாறன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru\nகழிப்பறைக்குள் சென்றிருக்கிறார் கடவுள் - Kaziparaikul Cherirukiraari Kadavul\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 19\nசார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை\nபெண்ணியமும் பிரதிகளும் - Penniyamum Pirathigalum\nதமிழில் முதல் சிறுகதை எது\nபுயலின் மையம் - Puyalin Maiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசினிமா கோட்பாடு - Cinema Kotpaadu\nவிக்டோரியா டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை)\nபொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் - Podamkin Kappalum Pokiri Thirudanum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/noolum-illai-vaalum-illai-vanil-pattam-song-lyrics/", "date_download": "2020-07-12T00:52:21Z", "digest": "sha1:RWQYBNDXGZFUW3KPV4HVWF3RAC2HGLB7", "length": 7492, "nlines": 168, "source_domain": "www.tritamil.com", "title": "Noolum Illai Vaalum Illai Vanil Pattam Song Lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-12T00:12:18Z", "digest": "sha1:MLPZC7AVWWO4MXYRQXUM24KKD6TYVEOJ", "length": 12868, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "தேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு\nகருத்து வேறுபாடுகளை ஏற்க தற்போதைய அரசு தயாராக இல்லை எனவும், மக்களுக்கு தேசப்பற்று குறித்த புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருவதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும் போது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறியதாவது:-\nமத்தியில் தற்போது ஆளும் பா.ஜனதா அரசு கருத்து வேறுபாடுகளை மதிக்க தயாராக இல்லை. தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடைபெறும் போது, இந்த அரசு பாராமுகமாய் இருக்கிறது.\nநாட்டு மக்களாகிய நமக்கு இன்று தேசப்பற்று குறித்து புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்காதவர்கள் தேசபக்தர்களாக அழைக்கப்படுகின்றனர்.\nநன்கு திட்டமிட்ட சதி மூலம் நாட்டின் ஆன்மா நசுக்கப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் தனக்குரிய கடமையை நிறைவேற்ற பா.ஜனதா அரசு தயாராக இல்லை.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டு உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனக் கூறிய சோனியாகாந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nஇந்தியா Comments Off on தேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு Print this News\nஏகப்பட்ட போட்டிக்கு நடுவே மற்றுமொரு ஜெயலலிதா – சசிகலா வாழ்க்கை படம்\nமேலும் படிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ��ீவிரமாகப் பரவியுள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போதுமேலும் படிக்க…\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி\nஇந்தியாவில் நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றால்மேலும் படிக்க…\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nகொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா\nசாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nஉலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் 2ஆவது இடத்தில் சென்னை\nஇந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியும் – ரவிசங்கர் பிரசாத்\nசாத்தான் குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் – ரஜினி\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது\nதந்தை, மகன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவல���த் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/devdas/", "date_download": "2020-07-12T00:10:58Z", "digest": "sha1:WMDKIOPUUXZON7KYAUFXR3RXICEOUDMB", "length": 51875, "nlines": 289, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Devdas | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏப்ரல் 23, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஇங்கே ஒரு ஸ்லைட்ஷோ பார்த்தேன். படங்களைப் பற்றிய என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nப்ளாக்: பார்க்கலாம், ஆனால் must-see என்றெல்லாம் சொல்லமாட்டேன்.\nலகான்: இரண்டாவது பகுதி என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருக்கும். அந்த காப்டன் நல்ல ரோல். முதல் பகுதி வேஸ்ட்\nசத்யா: மும்பையின் மாஃபியா உலகை நன்றாக காட்டி இருப்பார்கள். நல்ல படம்.\nதில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே: டைம் பாஸ் மட்டுமே.\nகயாமத் சே கயாமத் தக்: ஓகே படம். அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.\nமிஸ்டர் இந்தியா: “பிரம்மச்சாரி” படத்தின் உல்டா. படத்தில் ஸ்ரீதேவி மழையில் நனைந்து கொண்டே பாடும் ஒரு பாட்டு பிரமாதம்\nஜானே பி தோ யாரோ: சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். கடைசி க்ளைமாக்ஸ் சீனில் உருண்டு புரண்டு சிரித்திருக்கிறேன்.\nஅர்த்: தமிழில் கூட “மறுபடியும்” என்று வந்தது. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டிலின் சிறந்த நடிப்புக்காகவே பார்க்கலாம்.\nதீவார்: ஒரு விதத்தில் இதை மதர் இந்தியாவின் உல்டா என்று சொல்லலாம். நல்ல படம்.\nஷோலே: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபாபி: அம்மா நடிகைகள் கூட “அஞ்சரைக்குள்ள வண்டி” ரேஞ்சில் நன்றாக காட்டுவார்கள். டிம்பிள் கபாடியாவை பார்த்து ஜொள்ளு விடலாம்\nகரம் ஹவா: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபகீசா: பாட்டு மட்டும் கேளுங்கள், படம் தண்டம்.\nஆனந்த்: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபதோசன்: மெஹ்மூத் சதுர நார் என்று பாடும் ஒரு காட்சியே போதும், பைசா வசூல் நல்ல பாட்டுகள், மெஹமூதின் மாஸ்டர்பீஸ்\nதீஸ்ரி மன்சில்: ஷம்மி கபூர் என் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்து கிடித்து எல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை. அவருக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். ஆர்.டி. பர்மனின் இசை கலக்கல்\nகைட்: ஆர்.கே. நாராயணின் கதையை கொலை செய்திருக்கிறா���்கள். ஆனால் அற்புதமான பாட்டுகள்.\nசாஹிப் பீபி அவுர் குலாம்: பிரமாதமான படம். மீனா குமாரியின் மாஸ்டர்பீஸ்.\nமொகலே ஆஜம்: கிளாசிக், ஆனால் இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. என் விரிவான விமர்சனம் இங்கே.\nப்யாசா: சிறந்த படம். குரு தத்தின் மாஸ்டர்பீஸ்\nமதர் இந்தியா: இந்த படத்தின் பாத்திரங்கள் – நல்ல அண்ணன், கோபக்கார தம்பி, தவறு செய்யும் மகனை சுடும் அம்மா – எல்லாம் ஸ்டீரியோடைப்களாக மாறிவிட்டன. ஆனாலும் இந்தப் படம் இன்னும் நன்றாக இருக்கிறது. இதுதான் இந்தக் கதையின், படத்தில் வெற்றி.\nதோ ஆங்கேன் பாரா ஹாத்: சாந்தாராம் நடித்து இயக்கிய படம். தமிழில் “பல்லாண்டு வாழ்க” என்று வந்தது. சமீபத்தில் பார்த்தேன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாம். இல்லை என்றால் நம்ப முடியாத கதை என்று சொல்லி இருப்பேன். 🙂 சிம்பிளான கதையை எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது.\nதேவதாஸ்: எனக்கு எந்த தேவதாஸ் படமும் பிடித்ததில்லை. திலீப் குமார் நடித்த இந்த ஹிந்தி படம் எனக்கு சரியாக நினைவுமில்லை.\nதோ பிகா ஜமீன்: பால்ராஜ் சாஹ்னி மிக அற்புதமாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படம் இப்போது ஒரு cliche ஆகிவிட்டது.\nஆவாரா: சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். அருமையான பாட்டுகள். பாட்டுகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கூட நம்பகத் தன்மை இல்லாத கதை. ஆனால் நர்கிஸ் sizzles\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nஉலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I, பகுதி II\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஇந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்\nஏப்ரல் 13, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓ���ிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.\nதமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.\nஎன் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;\nஎடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக\nஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்\nஉள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை\nஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை\nஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை\nவட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு\nமாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்\nவாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்\nஅமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்\nஅத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்\nகடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,\nகண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி\nபரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்\nபதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்\nசிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு\nசில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து\n அவ்விதமே துன்பம் வரும், போகும்\nமகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்\nஇரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்\nஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்\nஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.\nபிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி பட��்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.\nதயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.\nஇந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.\n1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர��� மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.\nமேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்��ாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.\nதிராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமார்ச் 21, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\n1953-இல் 36 படங்கள் வந்திருக்கின்றன என்று தமிழ் சினிமா சைட் சொல்கிறது. நான் பார்த்தது வழக்கம் போல மிகக் குறைவுதான். அவ்வையார், திரும்பிப் பார் இரண்டுதான் நினைவில் இருக்கின்றன. சின்ன வயதில் டெண்டு கோட்டையில் பானுமதி நடித்து இயக்கிய சண்டி ராணி (வான் மீதிலே இன்பத் தேன் மாரி தூவுதே என்ற இனிமையான பாடல் கொண்ட பாட்டு), ஜெனோவா என்ற எம்ஜிஆர் படம் பார்த்திருக்கிறேன். அப்போதே அது இரண்டும் கடி படம் என்று தோன்றியது. ஜெனோவா எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்தாலும் எம்ஜிஆர் படம் அல்ல. இவற்றைத் தவிர தேவதாஸ் படமும் மங்கலாக நினைவு இருக்கிறது.\nபார்க்க விரும்பும் படங்கள் இருக்கின்றன. தலையாயது மனம் போல் மாங்கல்யம். ஜெமினி, சாவித்ரி நடித்தது. சாவித்ரியின் முதல் படமோ மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் என்ற அருமையான பாட்டு இதில் வருவதுதான். அந்த ஒரு பாட்டுக்காகவே இந்த படம் பார்க்க ஆசை.\nசாண்டில்யன் கதை வசனம் எழுதி நாகையா நடித்த என் வீடு என்ற படத்தையும் பார்க்க ஆசை. சாண்டில்யன் இந்த படத்தை பற்றி நிறைய பீற்றி கொண்டிருக்கிறார். அனேகமாக பிரிண்டே இருக்காது என்று நினைக்கிறேன். சாண்டில்யனும் நாகையாவும் நெருங்கிய நண்பர்கள் போலிருக்கிறது. நாகையாவை பற்றி அவர் தனது memoirs-களில் – போராட்டங்கள் என்ற புத்தகம் – புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.\nஏ.பி. ந��கராஜன் நடித்த நால்வர் என்ற படத்தை பார்க்கவும ஆசை. இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.\nமனிதன் டி.கே. ஷண்முகம் தனது நாடகம் ஒன்றை படமாக்கியதாம். அகலிகை கதைதான் inspiration ஆக இருந்திருக்கும் போலிருக்கிறது. கணவனை விட்டு நெடு நாட்களாக பிரிந்திருக்கும் மனைவி, வேறு ஒருவனுடன் கூடுகிறாள். கணவன் விஷயம் தெரிந்தும் அவளை ஏற்றுக் கொள்கிறான். பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.\nஎம்ஜிஆருக்கு இந்த வருஷம் இரண்டு படம். அவரும், பி.எஸ். வீரப்பாவும், கலைஞரும் பார்ட்னர்களாக சேர்ந்து தயாரித்த நாம் ஒன்று, ஜெனோவா இன்னொன்று. ஜெனோவா ஓடியதாம். நாம் ஓடவில்லையாம்.\nசிவாஜிக்கும் 1952-இல் புயல் போல நுழைந்தும், அடுத்த வருஷமே சொல்லிக் கொள்கிற மாதிரி படம் எதுவும் இல்லை. அன்பு, பூங்கோதை என்று இரண்டு. மனிதனும் மிருகமும் கூட சிவாஜி படமோ\nதிரும்பிப் பார், அவ்வையார், தேவதாஸ் மூன்றும் குறிப்பிட வேண்டிய படங்கள்தாம்.\nதேவதாஸ் எப்படி ஓடியது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அது மெலொட்ராமாவின் தோல்வி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த நாவல் மிக வெற்றி பெற்றது. படம் எந்த மொழியில் எடுத்தாலும் பிய்த்துக் கொண்டு ஓடியது. அதை புரிந்து கொள்ள நான் அந்த கால கட்டத்தில் பிறந்திருக்க வேண்டும் போல. ஆனால் “ஓ, ஓ, ஓ, தேவதாஸ்” பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nஅவ்வையார் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அதில் கதை என்று ஒன்றுமே இல்லை. பல கர்ண பரம்பரைக் கதைகளை ஒன்றாக இணைத்து படம் எடுத்துவிட்டார்கள். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடுவார். பின்னால் ஏதோ ஒரு கர்ண பரம்பரை கதையில் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுவார். கே.பி. சுந்தராம்பாள் அந்த ரோலுக்கு மிக பொருத்தமாக இருந்தார். அவரது மணியான குரலும் அருமையாக பொருந்தியது.\nமிச்சம் இருக்கும் திரும்பிப் பார்தான் எனக்கு இந்த வருடம் வந்த சிறந்த படம். அதுவும் மிக அற்புதம் என்றெல்லாம் இல்லை, இந்த வருஷம் வந்த படங்களில் சிறந்தது, அவ்வளவுதான்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக��கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் ப���ன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nபாட்டும் பரதமும் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nதிரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"காயத்ரி\"\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/thanapal/050301norway.htm", "date_download": "2020-07-12T01:30:25Z", "digest": "sha1:YR2Z6OAXBNYDFWNSXCVGPM6BNQJF277B", "length": 25517, "nlines": 58, "source_domain": "tamilnation.org", "title": "M.Thanapalasingham - இப்சனின் (Ibsen's) நோர்வே", "raw_content": "\nஇப்சனின் (Ibsen's) நோர்வே & நவீன நோர்வே\n\"இப்சனின் அரங்கம் ஆத்மாவின் அரங்கம் என்பர்...1905இல் நோர்வே தன்னிச்சையாக சுவீடனில் இருந்து தனது தொடர்பை துண்டித்தது. . பிரித்தானியரின் தலையீட்டாலும் சுவிடன் மன்னனின் நிலைப்பாட்டாலும் யுத்தமின்றி நோர்வே பிரிந்தது. இவ்வாண்டு 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. சுவீடனும் இதில் கலந்து கொள்ள உள்ளது.பலாத்காரமான ஒரு இணைப்பால் அல்லல் உறும் ஈழத்தமிழ் மக்களும் பல வேதனைகளைப்பட்டு களைத்துப் போய்விட்டார்கள். இப்சனின் நோறாவைப் போல் கதவை அடித்து அவர்கள் வெளியேறும்போது நோர்வே அதை ஏற்று உலகின் மனச்சாட்சியை உலுப்பும் என தமிழ் மக்கள் எதிர்பார்கின்றனர்...\"\nஇன்று ஈழத் தமிழ் மக்களுக்கு நோர்வே நாடும் அந்த நாட்டு மக்களும் நம்பிக்கையின் உறைவிடமாக விளங்குகின்றனர்.\nஎனவே இவர்களைப்பற்றி அறிந்துகொள்ள முயல்வது இயல்பானதே. ஒரு நாட்டை, அந்த மக்களை விளங்கிக்கொள்ளவேண்டின் அவர்களது புவியலை, அது அவர்கள்மேல் கொண்டுள்ள செல்வாக்கை அது வளிவந்த அவர்களது கலை இலக்கியங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.\nஇந்தவகையில் நோர்வே நாட்டின் புகழ்மிக்க ஹென்றிக் இப்சன் என்னும் நவீன அரங்கின் (Modern Theatre) பிதாமகரையும் அவர் மூலம் நோர்வே நாட்டின் ஆத்மாவையும் அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியே இச்சிறு கட்டுரையாகும்.\nஹென்றிக் இப்சன் 20 மார்ச் மாதம் 1828 ஆம் ஆண்டு நோர்வேயின் கிழக்கில் ஒரு சிறிய வியாபாரப் பட்டனத்தில் பிறந்தார். 1906 வரை வாழ்ந்து பல நாடகங்களையும்இ கவிதைகளையும் எழுதினார். மேற்குலகின் நவீன வசன நடை அரங்கின் தந்தை எனப் போற்றப்படும் இவர் தன்னை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டின் தனது தேசத்தை விளங்கிக் கொள்ளவேண்டும் எனக் கூறுகின்றார்.\n\"என்னை முழுமையாக அறிந்து கொள்ள விரும்பும் எவரும் நோர்வேயை அறிந்து கொள்ள வேண்டும். வியப்பைத் தரும் ஆனால் கடுமையான நில அமைப்பை தம்மைச் சுற்றி வரித்துக் கொண்டுள்ள நோர்வே மக்களது. தனிமையானதும் மற்றவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டதுமான வாழ்வு. அவர்களது வீடுகளுகளுக்கிடையே உள்ள துஃரம் மைல் கணக்குகளாகும். இது அவர்களை மற்றவர்கள்மேல் கரிசனை கொள்ளாது தம்மைப்பற்றியே கரிசனை கொள்ளவும் அதனால் சிந்திப்பவர்களாகவும் இவாழ்வை கடுமையாக நோக்குபவர்களாகவும் எந்த நேரமும் யோசிப்பவர்ககளாகவும் இசந்தேகம் கொண்டவர்களாகவும்இ நம்பிக்கை இழந்தவர்களாவும் காணப்படுவர். நோர்வேயில் ஒவஈகவாரு அடுத்த மனிதனும் ஒரு தத்துவஞானி எனலாம். அந்த இருண்ட குளிர்காலம் இ வெளஹயே கிடக்கும் பட்டையான பனிப்படலம் அவை கதிரவனின் வரவுக்காக ஏங்கிக் கிடக்கும்.\" எனக் கூறுகின்றார்.\nஇந்தப் பண்பை இப்சனின் அரங்கிலும் காண்கின்றோம்.\nநவீன அரங்கிற்கு இப்சனின் பங்களிப்பினை விளக்கும், MICHAEL MEYER (Winner of the whitbread biography award ) முக்கியமாக மூன்று காரணிகளைக் குறிப்பிடுவர்:\n1.இதுவரை துன்பியல் நாடகங்களுக்கிற்கு கருவாக மன்னர்களும். மகாராணிகளும்இ இளவரசர்களும்இ பிரபுக்களும் மாத்திரமே இடம் பெற்றனர். இதனை மாற்றி சாதாரண மக்கள் வாழ்விலும் அரங்கேறக்கூடிய துன்பியல் நாடகத்தை அறிமுகம் செய்து வெற்றி கண்டவர் இப்சனாகும். இதனால் சாதாரண மக்கள் பேசும் மொழியையும் அரங்கேற்றியவர்\n2. பிறரின் உதவியின்றி பாத்திரங்களின் மூலமே அவர்களின் ஆசாபாசங்களைஇ ஆத்மானுபவங்களை வெளஹக்கொணர்ந்தவர் இப்சன். இந்த வகையில் இவர் சேக்ஸ்பியரில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றார்.\nஇப்சனின் அரங்கம் ஆத்மாவின் அரங்கம் என்பர். சமுதாயம் கெதியில் மாறலாம். மனசு மாறுவதே இல்லை. இதுவே இவரின் அரங்கின் மாறாத்தன்மை என்பர்.\nஇப்சனின் நாடகங்களில் \"டொல்ஸ்ஹவுஸ் \" பொம்மைகளுக்கான வீடு எமது மண்ணில் கூட அரங்கேறிய நாடகமாகும். இரண்டு வித ஒழுக்க விதிகள்இ இரண்டுவிதமான மனச்சாட்சி. ஆணுக்கு ஒன்றுஇ பெண்ணுக்க இன்னொன்று.\nஆயின் நடைமுறை வாழ்வில் ஆண்மையின் சட்டத்தால் பெண் மதிப்பிடப்படுகின்றாள். கணவனால் பொம்மையாக நடத்தப்பட்டு பாவனைப் பண்டமாக்கப்பட்ட நோறா முடிவில் மேடையின் முன்கதவை அடித்து வெளியேறுவதுடன் திரை விழுகின்றது. கலியாணம் என்பது இறைவனின் தாபனம் அல்ல. விருப்பமற்றோர் இடையே விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதை நோறா மூலம் வெளிப்படுத்துகின்றார்.\nகடைசிக் காட்சியில் நோறாவின் கணவன் ஹெல்மர் நோறாவை தனக்கு ஏற்றவாறு மாறும்படி கேட்கிறான். அதற்கு நோறா உனக்கும் எனக்கும் இடையேயான கூட்டு இருப்பு மணவாழ்வாகலாம். நான் போகின்றேன் எனக் கதவை அடித்து வெளஹயேறும் சத்தம் அரங்கை அதிரவைக்கின்றது என இப்சன் குறிப்பிடவர்.\n1814 வரை 450 ஆண்டுகளாக டென்மார்கின் ஆட்சியில் இருந்த நோர்வே 1814 இல் புதிய அரசியல் யாப்பு மூலம் சுயாதீனம் பெற முயன்றபோதும் நெப்போலியனின் யுத்தத்தில் சுவீடன் செய்த பங்களிப்பிற்காக இங்கிலாந்தும், றஸ்சியாவும் நோர்வேயை சுவீடனுக்கு தாரைவார்த்தனர். நோர்வே மீதான சுவீடனின் ஆதிக்கம் 1905 வரை தொடர்ந்தது.\n1905இல் நோர்வே தன்னிச்சையாக சுவீடனில் இருந்து தனது தொடர்பை துண்டித்தது. பிரித்தானியரின் தலையீட்டாலும் சுவிடன் மன்னனின் நிலைப்பாட்டாலும் யுத்தமின்றி நோர்வே பிரிந்தது.\nஇவ்வாண்டு 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. சுவீடனும் இதில் கலந்து கொள்ள உள்ளது.\nபலாத்காரமான ஒரு இணைப்பால் அல்லல் உறும் ஈழத்தமிழ் மக்களும் பல வேதனைகளைப்பட்டு களைத்துப் போய்விட்டார்கள். இப்சனின் நொறாவைப் போல் கதவை அடித்து அவர்கள் வெளியேறும்போது, நோர்வே அதை ஏற்று உலகின் மனச்சாட்சியை உலுப்பும் என தமிழ் மக்கள் எதிர்பார்கின்றனர்.\nஇப்சனின் நோர்வே தன்னம்பிக்கை அற்றதாகவும் தம்மைப்பற்றியே சிந்திந்திருந்ததையும் பார்த்தோம். இப்சன் தனது 78 ஆவது வயதில் 1906 ஆம் ஆண்டு காலமானார். அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் 1905 இல் நோர்வே கத்தியின்றி, இரத்தமின்றி சமாதானமாக தன்னை ஆண்ட சுவீடனில் இருந்து பிரிந்து தன்னைத் தானே ஆளத்தொடங்கியது.\nவைக்கிங்ஸ் காலம் (கி.பி 800 முதல் 1050)\nவரலாற்றுக்கு முற்பட்ட நோர்வேயை அறிந்து கொள்ள வாய்வழியாக வந்த ஐதீகங்களே பயன்படுகின்றன. அகழ்வாராட்சிக் கண்டுபிடிப்புக்களும் இவற்றிற்கு ஆதாரமாகின்றன. வைக்கிங்ஸ் வருகை வழமைபோல் கொள்ளை சூறையாடல் என்பவற்றில் தொடங்கியபோதும், அயர்லாந்தில் குடியேறியது போல் இங்கும் இவர்கள் நிரந்தர வதிவிடங்களை ஏற்படுத்தினர்.\nபல சிற்றரசுகளாக சிறுமன்னர்களாலும் சண்டியர்களாலும் ஆளப்பட்டவர்கள் முட்டிமோதினர். பாரியின் பறம்புமலை வீழ்ந்ததுபோல் பல சிற்றரசுகள் அழிக்கப்பட்டு அகண்ட நோர்வே 1060 இல் உருவாக்கப்பட்டது.\nபஞ்சம்இபட்டினி, தொற்றுநோய்கள், கடுமையான காலநிலை என்பன நோர்வேயின் சனத்தொகையில், அவர்களது வருமானத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அரசியலிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் நோடிக் நிலப்பரப்பில் டென்மார்கின் கை ஓங்கியது.\nஇவையாவும் நோர்வே மக்களின் தேசிய சுயமானத்தில், தன்னம்பிக்கையில் உடைவுகளை ஏற்படுத்தியது என்பர். 1450 இல் ஒப்பந்தம் முலம் நோர்வே டென்மார்குடன் இணைக்கப்பட்டது. 1536 இல் நோர்வே தனியான இராச்சியம் என்ற தகமையை இழந்தது. 1814 வரை இந்தநிலை தொடர்ந்தது, இங்கிலாந்திற்கு அயர்லாந்து போல் டென்மார்கிற்கு நோர்வே. இக்காலப்பகுதியில் நோர்வே மக்களின் தேசிய பிரக்ஞையின் வளர்ச்சியாக நோர்வீயியன் பல்கலைக்கழகத்தின் தோற்றத்தையும், (1811) தேசிய வங்கியின் பிறப்பினையும் குறிப்பிடுவர். 1807 முதல் 1814 வரை நெப்போலியனின் யுத��தங்களில் டென்மார்க்கும் நோர்வேயும் பிரான்சுடன் இணைந்ததன் விளைவாக நோர்வே தனது தனித்துவத்தை வெளஹக்காட்ட தொடங்கியது.\n1814 முதல் 1905 வரை\nநெப்போலின் யுத்தத்தின் விளைவுகளில் ஒன்றாக நோர்வே சுவீடனின் ஆளுகைக்குள் வந்தது.\nஇக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி, புகையிரதப் போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சி, அரசியல் கட்சிகளின் தோற்றம் என்பன நோர்வே மக்களை சுவீடனின் ஆளுகைக்கு எதிராக குரல் எழுப்ப வைத்தது. நோர்வேயிண் வெளஹவிவகார அமைச்சர் சுவீடிஸ் ஆக இருக்கவேண்டும் என சுவீடன் வலியுறத்த நோர்வே தமது சொந்த வெளஹவிவகார அதிகாரிகள் அமர்தப்படவேண்டும் எனச் செயல்பட்டனர். சுவீடனின் இராணுவம் இதனை தடுத்து நிறுத்தினர். பதிலாக நோர்வே மக்கள் தமக்கான இராணுவசக்தியை கட்டி எழுப்புவதில் இக்காலத்தின் கடைசி ஆண்டுகளைப் பயன்படுத்தினர். முடிவில் வெளஹயுறவு அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இரு நாடுகளுக்குமிடையே இறுதி முரண்பாட்டிற்கு இட்டுச்சென்றது. சுவீடன் , நோர்வே சுவீடனை விட்டுப் பிரிந்து சசெல்வதற்கு கட்டுப்பாடுகளைப் போட்டதுடன் நோர்வே மக்களின் விருப்பினையும் அறியவேண்டும் என கேட்டது. 1905 ஆகஸ்டில் சுவீடனில் இருந்து பிரியவேண்டுமென 368,392 நோர்வீயர்களும் எதிராக 184 பேர்வழிகளும் வாக்களித்தனர். தொடர்ந்த பேச்சுவார்தைகள் சமாதானமான பிரிவினைக்கு வழிசமைத்தது.\nஇதன் பின்னணியல்தான் இப்சனின் நோர்வேயை நாம் கண்டுகொள்ளவேண்டும். இன்று தன்னைத் தானே ஆளும் நோர்வே தன்னம்பிக்கையும், தாராளமனப்பான்மையும் கொண்டு உலகை வலம் வரக்காண்கின்றோம். இது எப்படி முடிந்தது.\nஇலங்கையைப்போல் 15 மடங்கிற்கும் மேற்பட்ட (386,958 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ள நோர்வேயின் இன்றைய மக்கள்தொகை 4. 5 மில்லியனாகும் (4,525, 000) எண்ணைவளம்,கடல்வளம், என்பன இவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்தபோதும் மானிடத்தின் உயர்ந்த விழுமியங்களின் உன்னதங்களை தொட்டு நிற்கவேண்டும் என்ற இவர்களது தேடல்களே நவீன நோர்வேயை கொடிகட்டிப் பறக்கவைத்துள்ளது.\nசிறிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாயினும் உயர்ந்த லட்சியங்களை அது வரித்துக்கொண்டுள்கது. வருடம்தோறும் எடுக்கப்படும் புள்ளிவிபரங்களில் மனிதநேயம் கொண்ட நாடாகவும், தனது மக்கள் யாவரினதும் தகைமைகளை இதிறமைகளை வெளஹக்கொணர்வத��்கான செயல்முறைகளைக் கொண்ட நாடாகவும் நோர்வே முனனணியில் நிற்கின்றது.\nதமிழ் ஈழ மக்களும் தம்மைதாமே ஆளும்போது பிறரிடம் கையேந்தாது தன்மானம் அகவாழ்விலும் புறவாழ்விலும் அடிநாதமாக, அமைய மனுக்குலத்தின் உயர்ந்த விழுமியங்களின் உன்னதங்களை மறுபடியும் தொட்டு ,நிற்கவும் உலகிடம் இருந்து நல்லவற்றை பெறுவதுடன் உலகிற்கு நாமும் எமது வல்லபங்களை கொடுப்பதன் மு~லம் நல்லதோர் உலகம் செய்யவும் வழிவகுப்போம்.\n\" பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்\nபகைவர் முகம் பார்த்து புலியாகச் சீறும்.\nநிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்\nஎதிர்த்து வருவோரை உரமாகப் போடும்....\"\nநாடு அதை நாடு , நாடாவிட்டால் ஏது வீடு. முகவரி கொண்ட வீட்டிற்காகப் பாகப்பிரிவினையும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்பதற்கு சுதந்திர நோர்வே நாட்டின் நூற்றாண்டும் எமக்கு வழிகாட்டட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/thanapal/051210maaveerar.htm", "date_download": "2020-07-11T23:36:37Z", "digest": "sha1:LGCINS2OSBEI7DVTJVK6V6QQHSGK5N7Q", "length": 17889, "nlines": 51, "source_domain": "tamilnation.org", "title": "M.Thanapalasingham - மாணிக்கவாசகரின் யாத்திரை", "raw_content": "\nமாவீரர் விழாவில் ஆற்றிய உரை\n\"...அடக்கப்பட்ட ஒரு மக்களின் விடிவிற்காக, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் தன்மானத்திற்காக, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அற்புதப் பிறவிகளை நினைவுகூர்வதற்காக இங்கு கூடியிருக்கின்றோம்...சிறிலங்காவின் இறைமை பற்றியும், பிராந்திய ஒருமைப்பாடு பற்றியும் பேசுவோர் வரலாற்றை புரட்டி பார்கட்டும். ஒரு தேசத்தை அடக்கியாளும் இன்னொரு தேசம் சுதந்திரமாக இருக்க முடியாது.\"\nஅடக்கப்பட்ட ஒரு மக்களின் விடிவிற்காக, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் தன்மானத்திற்காக, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அற்புதப் பிறவிகளை நினைவுகூர்வதற்காக இங்கு கூடியிருக்கின்றோம்.\nஇந்த அற்புதப் பிறவிகள் யார். தம்மையும் தம் உறவுகளையும் இதமது இளமையையும் கனவுகளையும். காதல்களையும் லளித கலைகளையும் பார்க்கிலும் தம் இனத்தின் தனித்துவமும் அதன் கௌரவமும் அதன் வாழ்வும் எதிர்காலச் சுயாதீனமும் மகத்தானது என்ற புதிய பாடத்தினை எமக்கு கற்றுத் தந்தவர்கள்.\nபேச்சை நடத்திக் காட்டி���வர்கள். தேசபக்தியே தெய்வபக்தி என வாழ்ந்து காட்டியவர்கள். பாரதி கண்ட அக்கினி குஞ்சுகளாக தழல் வீரமாக வாழந்தவர்கள். இதனால்தான் போலும் இவர்கள் நினைவாக ஏற்றிய தீபங்களில்\n\" அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில் மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிகின்றது \"\nஎனத் தேசியத் தலைவர் கூறுகின்றார். அக்கினி நாக்கும் அபூர்வ நடனமும் அவர் அள்ளி எறிந்த அலங்கார வார்த்தைகள் அல்ல. அக்கினி குறிக்கும் குறியீடு அற்புதமானது.\nஇருளை அகற்றி ஒளிதருவது மட்டுமல்ல தன்னை அழித்து புதிய வாழ்விற்கு வழிசமைக்கும் தியாகத்தின் கொடுமுடியையும் அது சுட்டி நிற்கின்றது. அனல் ஏந்தியாடும் ஊழிக்கூத்தின் உட்பொருளும் நாம் அறிந்ததே.\nஅங்கே புறநானூற்றுத் தாயை நின் மகன் எங்கே எனக் கேட்டபோது\nஎனது சிறிய வீட்டின் நல்ல தூணைப் பற்றி நின்று நின் மகன் எங்கே போய்விட்டான் என்று கேட்கின்றாய். என்னுடைய மகன் எங்கே இருக்கின்றான் என்பதை நான் அறியேன். புலி கிடந்து போன குகையைப்போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் எங்கு போயிருப்பான். போர்களத்தில் அவன் காட்சி தருவான். அவனைக் காணவேண்டின் போர்களத்திற்குப் போய் பார்\n\" சிற்றி நற்தூண்பற்றி நின்மகன்\nயாண்டுள னோவென வினவுதி யென்மகன்\nயாண்டுள னாயினு மறியே னோரும்\nபுலிசேர்ந்து போகிய கல்லளை போல்\nதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. \"\nஈன்ற வயிறோ இது என்ற கருத்து புலிக்குட்டிக்கும் அது படுத்துச் சுகம் கண்டுபோன கல்லளைக்கும் உள்ள உறவு என்கின்றாள் அந்த வீரத் தாய்.\nஇந்த வீரத்தாயைப்போல் ஆயிரமாயிரம் எம் அன்னையர்களால் பெற்று எடுத்த செல்வங்களே எம் மாவீர்கள். இவர்களை என்றும் எமது உள்ளக்கமலத்தில் பூசிப்போமாக.\nஇந்த மாவீரர்களின் வீரமும், தியாகமும் அவர்கள் சாதித்த வெற்றிகளுமே சிங்களதேசத்துடன் இராணுவ சமநிலையை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வழிசமைத்தது என்பதும் நாம் அறிந்ததே.\nஅந்தப் பேச்சுவார்தைகளுக்கு நடந்த கதை\nபேச்சு வார்தைகள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனதை தேசியத் தலைவர் தனது உரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.\n\" இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்\"\nஇதனால்தான் ஆழிப்பேரலையின் குரூரமான கொடிய அழிவுகள் கூட சிங்களத்தின் மனச்சாட்சியை உலுப்பவில்லை. தலைவர் கூறுகின்றார்\n\" சமாதானம், போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்பன எல்லாம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அர்த்தமற்ற சொற்பதங்களாக யதாரத்த மெய்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம் போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத்தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டு தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது.\"\nநடந்து முடிந்த சிங்களத்தின் யனாதிபதித் தேர்தலில் தமிழர் தேசம் காட்டிய அரசியல் முதிர்ச்சி சிங்களத்தை மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையும் உலுப்பிவிட்டுள்ளது. எமது மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சி அவர்கள் ஒரு மக்கள் போராட்டத்திற்கு தயாராகி விட்டார்கள் என்பதை வெளஹக்காட்டியுள்ளது.\n\" பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவேளைக்குள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம் \"\nதலைவரின் உரையை எல்லா வினாக்களுக்குமான விடையெனவும், இதனை ஒரு அறிக்கை.ஒரு பட்டயம். ஒரு பிரகடனம் என க.வே பாலக்குமார் கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.\nஉலகத்தமிழர்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து வாழும் காலம் கனிகின்றது. தரைப்படை, கடல்படை, ���ாவல்துறை, நீதித்துறை, நிதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு, கல்வித்துறை, கலை பண்பாட்டுத்துறை, தேசியக் கொடி. பூ, பறவை , விலங்கு என பரிணாமம் பெற்று வரும் எமது போராட்டம் உலக அரங்கில் சரியாசனம் பெறும் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றது.\nஏனெனில் எமது போராட்டம் உலக வரலாற்றில் தனித்துவமானது. தொலை நோக்குக் கொண்ட அற்புதமான ஒரு தலைவர், அவரது இராணுவ, அரசியல் இராசதந்திர நகர்வுகள். அவர் கட்டிவளர்த்த இயக்கத்தின் சாதனைகள் வெற்றிற்கான காரணங்கள் என்பதை நாம் அறிவோம். பிராந்திய வல்லரசின் கெடுபிடிகள் ஒருபுறம், முழு உலகமே எதிரியின் கரங்களைப் பலப்படுத்தி வருவது ஒருபுறம், இவற்றிடையே எந்த ஒரு நாட்டினதும் ஆதரவோ அரவணைப்போ இன்றி எமது போராட்டம் எமது கால்களால் மட்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவின் இறைமை பற்றியும், பிராந்திய ஒருமைப்பாடு பற்றியும் பேசுவோர் வரலாற்றை புரட்டி பார்கட்டும். ஒரு தேசத்தை அடக்கியாளும் இன்னொரு தேசம் சுதந்திரமாக இருக்க முடியாது. (no nation which oppresses another can itself be free) சுதந்திரமான மக்களால் மட்டுமே அவர்களது எதிர்காலத்திற்கான தலைவிதி நிர்ணயிக்க முடியும். (for only free men can shape the destinies of their future )\nஆபிரிக்க கண்டத்தின் அழகான மானிடன் கூறுவது என்ன\nஎமது மாவீரர்கள் அதி அற்புதமான இலட்சியத்திற்காக வாழ்ந்தார்கள். போராடினார்கள். முடிவில் அந்த உன்னதமான இலட்சியம் அவர்களது தணியாத சுதந்திர தாகமாக அதற்கான வித்தானார்கள் அவர்களது இலட்சியப்பாதையில் வீறுநடைபோடும் எம் மக்களுக்கும் அவர்தம் வீரர்களுக்கும் நாம் பக்கபலமாக இருப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/ltte/international_relations/090624sos.htm", "date_download": "2020-07-12T00:52:48Z", "digest": "sha1:DQBPLCTND3J4UOQ4IESODIYF34A7PKLQ", "length": 14890, "nlines": 53, "source_domain": "tamilnation.org", "title": "Swiss NGO against Racism, ACOR SOS Racisme, welcomes Provisional Transnational Government of Tamil Eelam", "raw_content": "\nகடல்கடந்த தமிழீழ அரசை வரவேற்கும் இனவெறிக்கு எதிரான சுவிஸ் அமைப்பு\nகடல்கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த இனவெறிக்கு எதிரான அமைப்பு இந்த நன்முயற்சிக்கு சர்வதேச சிவில் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மேற்படி அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. கார்ல் குறுண்பேர்க் விடுத்துள்ள அறிக்கையின் தமிழாக்கம் பின்வருமாறு:\nகடல்கடந்த தமிழீழ அரசைத் தாபிப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டமையை இனவெறிக்கு எதிரான\nபல வாரங்களாக நடைபெற்று வந்த மனிதப் படுகொலைகளின் பின்னர், சிறி லங்கா அரசும் இராணுவமும் இணைந்து மே 17 ஆம் திகதியன்று எதிர்த்தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி இடமான வன்னியில் எதிர்ப்பை நசுக்கியுள்ளன. சர்வதேச சமூகம் பரிதாபகரமான முறையில் அந்த அவலத்துக்கு உதவியுள்ளது அன்றில் அதைத் தடுப்பதற்குத் தவறிவிட்டது.\nஇந்தத் தாக்குதலில் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சகாக்கள், சாதாரண குடிமக்களான பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயளிகள், காயமடைந்தவர்கள் என ஆயிரக் கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த 300,000 குடிமக்கள் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, சிறி லங்காவில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையினருக்கு சட்ட அந்தஸ்து வழங்க மறுத்து வருகின்றமை போன்றவை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிறி லங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான போரையே நடத்தி வந்திருப்பதைக் காட்டுகிறது.\nசுதந்திரம் அடைந்த நாள் முதலான 61 வருட கால அனுபவம் ஒரு கசப்பான யதார்த்தமாக உள்ளது. பல வருடங்களாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இனவாத அடக்குமுறைகளும், 1983 இல் நடைபெற்ற பயங்கரமான இனப்படுகொலையுமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றமைக்கு காரணமாகும்.\nஇந்த வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய நூறாயிரக் கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்ததுடன், புலம்பெயர் அமைப்புக்களை உருவாக்கி தங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் சட்பூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப் பட்டதை அடுத்து, சிறி லங்காவில் வாழ்ந்த தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் மிக மோசமான சூழலை எதிர் கொண்டுள்ளார்கள். ராஜபக்ச அரசு போராட்ட இயக்கத்துக்கு மறுத்த எதனையுமே தமிழ் மக்களுக்குத் தருவதற்குத் தயாராக இல்லை.\nசிறி லங்கா இராணுவத்தின் குற்றங்களுக்கு சாட்சியாகவும், எறிகணை வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று உழைத்த 3 தமிழ் மருத்துவர்களை அவருடைய அரசு கொழும்பில் சிறை வைத்திருக்கிறது.\nநாடு கடத்தல், அடக்குமுறை, காணாமற் போதல், சரியாகச் சொல்வதானால் இனச் சுத்திகரிப்பு, ஆகிய கொடுமைகளிலிருந்து தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஒடுக்குமுறை, பாரபட்சம் என்பன இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களுடைய சுயநிர்ணய உரிமை, அடிப்படை மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் யாவையும் தமிழ் மக்களுக்கு சிறி லங்காவிலும் வெளிநாடுகளிலும் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.\nஇத்தகைய அடிப்படையில் கடல்கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது\nசுவிஸ் நாட்டு அரசுசாரா அமைப்பான இனவெறிக்கு எதிரான அமைப்பு சகல விதமான இனப் பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். சிறி லங்காவில் தங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரம் காரணமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் நாட்டை விட்டு வெளியேறி ஏனைய நாடுகளில் அடைக்கலம் புகுந்ததைப் போலவே சுவிற்சர்லாந்திலும் தமிழ் மக்கள் அடைக்கலம் புகுந்தார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஏன் என்றுமே காலனித்துவ நாடாக விளங்கியிராத சுவிற்சர்லாந்து நாட்டில் கூட காலனித்துவ காலங்களில் உருவாகிய இனவெறி நிலவுகிறது. இந்நிலையில், தங்கள் நாட்டில் இனவெறிக்குத் தப்பி இங்கு வந்த மக்கள் இங்கும் இனவெறிக்கு ஆளாகிறார்கள்.\nஇந்நிலையில், தமிழ் மக்கள் எழுதவிருக்கும் புதிய அத்தியாயாத்துக்கு ஆதரவாக இனவெறிக்கு எதிரான அமைப்பு விடுத்துள்ள அழைப்புக்கு சர்வதேச சிவில் சமூகம் நேசக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கிறோம்.\nலவுசான், ஜெனீவா 24 யூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-12T00:15:23Z", "digest": "sha1:7XLJKX5QMU2DGI72SFTOFS3WYAVN7YYX", "length": 22079, "nlines": 194, "source_domain": "tncpim.org", "title": "பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் – தீர்வு காண – சிபிஐ (எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய ��ம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார���க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் – தீர்வு காண – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடமாக்கும் மத்திய அரசை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்\nகோரிக்கைகளுக்கு தீர்வு காண – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே காப்பாற்றப்பட வேண்டும்; 4 ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; சேவை விரிவாக்கத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும்; 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கைவிட்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றுபட்டு பிப்ரவரி 18 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமோடி அரசாங்கம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஃவோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்துவிட்டது. அதே சமயம் தனது சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது கோடிக்கணக்கான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை பழிவாங்குவது மட்டுமின்றி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகும்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டுமென்ற நோக்கோடு, சேவை விரிவாக்கத்திற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அந்த கோரிக்கையையும் மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதே சமய��் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து ரூ. 8 லட்சம் கோடி அளவிற்கு கடன் கொடுத்துள்ள மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடன் வழங்க மறுப்பது, பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை முடமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கமே தவிர வேறில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் பலகோடி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nமேலும் பி.என்.எஸ்.எல். ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பின்பும் தீர்வு காண மத்திய அரசு மறுத்து வருகிறது. எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழிவிலிருந்து பாதுகாத்திடவும், தங்களது ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராடி வருகின்றனர். இதனால் தொலைத்தொடர்பு வசதிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.\nநியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை எஸ்மா சட்டம் மற்றும் F.R 17-A என்கிற பிரிவை பயன்படுத்தி மிரட்டவும், வேலைநிறுத்தத்தை ஒடுக்கவும் முயற்சிக்கிறது மத்திய அரசு. அதை முறியடித்து 3-வது நாளாக வெற்றிகரமாக வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.\nஎனவே, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளை முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nமத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nவிவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 ஆர்ப்பாட்டம்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06095+de.php", "date_download": "2020-07-12T00:56:38Z", "digest": "sha1:QPIPIEGPLGAPIE2KVUUPJIPEEQXOIFBD", "length": 4514, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06095 / +496095 / 00496095 / 011496095, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06095 (+496095)\nமுன்னொட்டு 06095 என்பது Bessenbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bessenbach என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bessenbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6095 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது ப���துவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bessenbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6095-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6095-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/68844", "date_download": "2020-07-12T00:05:43Z", "digest": "sha1:5YAX2LRWPJNK2SAHXRAEJB5NLG4QHPMA", "length": 7861, "nlines": 71, "source_domain": "www.thaarakam.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆயத்தங்கள் தொடர்பாக அருட்தந்தை லீயோ அடிகளார்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆயத்தங்கள் தொடர்பாக அருட்தந்தை லீயோ அடிகளார்\nதமிழ் மக்களுக்கான அநீதி இழைக்கப்பட்ட நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆயத்தங்கள் தொடர்பாக அருட்தந்தை லீயோ அடிகளார்…..\nஇந்த வருடம் மே 18 ம் நாள் எமது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாவதாண்டு நினைவுகூறப்படவுள்ளது. இந்நிகழ்வை எட்டு தமிழ் மாவட்ட பிரதிநிதிகள். மதகுருமார்கள். ஆர்வாலர்கள். சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஏற்பாட்டிலே மே 18க்கான நினைவுகூறலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது. இந்திகழ்வு தமிழ்மக்களின் கொடுரத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைகிறது . இந்நிகழ்வு வருகின்ற சனிக்கிழமை 18 வது நாள் காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூறப்படும்.\nஇந்நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் வந்து அஞ்சலிசெய்வதோடு கடந்த 2009 காலப்பகுதியில் எம்தமிழ் மக்கள் தமது உயிரை தக்கவைப்பதற்கு உள்கொண்ட உப்பில்லாக்கஞ்சியையும் எல்லோரும் வீதியோரங்களிலும் தமது வீடுகள் முன்னாலும் வழங்கி எம்மக்கள் பட்ட துன்பத்தை நினைவுகூறவேண்டும் என்பதோடு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள வரும் மக்கள் பொதிகள் கைப்பைகள் என்பனவற்றை கொண்டுவராது எமது பாதுகாப்பிற்கு இடையூறு இல்லாது வரவேண்டுமென்றும் அருட்தந்தை அடிகளார் வேண்டுகின்றார்\nமுல்லைத்தீவில் இருந்து காத்தான்குடி வியாபாரிகள் வெளியேற்ற வேண்டும் தீர்மானம்\nமே18 அன்று தமிழ்த்திரைப்படங்களை வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கிண்ணியடிப் படுகொலை\nயாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதையின் முடிவுகள்\nமீண்டும் காணிகளிலிருந்து துரத்தப்படும் கேப்பாப்பிலவு மக்கள்\nவடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்படுகிறது இராணுவத்தின் அலுவலகம்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட…\nசிங்கள அரசின் அரசியல் குறித்து அன்றே அம்பலப்படுத்திய முனைவர்…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/shareluck-share-market-june-14th-2020", "date_download": "2020-07-12T01:18:33Z", "digest": "sha1:BUB4IBZIYZYO26VFGDZ7BKH2U7A47VCB", "length": 9191, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 June 2020 - ஷேர்லக் : சாதகமாகும் கிராமப்புற நிறுவனப் பங்குகள்! - பருவமழை எதிர்பார்ப்பு காரணமாக..! | Shareluck - share market - June 14th - 2020", "raw_content": "\nமினி தொடர் - 1 - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சூட்சுமங்கள் - கொரோனாவுக்குப் பிறகான வழிகாட்டல்\nஃப்ரான்சைஸ் தொழில் - 28 - கலக்கலான வாய்ப்பு தரும் கார் வாஷ்\nபொருளாதாரம் வளர மும்முனைக் கூட்டணி..\nடெலிகாம் துறை... குவியும் அந்நிய முதலீடு..\nரிமோட் வொர்க்கிங்... நல்லதா கெட்டதா.. - நேர்மையாக விமர்சித்த சத்ய நாதெள்ளா..\nஉபரி வருமானம் உருவாக்கும் சிறப்பு நிதியம் - அதிகரித்த ஓய்வு வயதால் ஆதாயம்\nநாணயம் புக் ஷெல்ஃப் : அதிர்ஷ்டத்தை உருவாக்கும் சூட்சுமங்கள் - பிசினஸ் மற்றும் வேலையில்..\n - வருமான வரித்துறையின் புதிய நுட்பம்\nதலைமை மாறும் இரு முகங்கள் - விப்ரோ, ஜெ.பி.மார்கன் மாற்றம் காணுமா\nஃபண்ட் கிளினிக் : நீண்டகால இலக்குக்கான போர்ட்ஃபோலியோ - சரியான முதலீட்டு வழி..\n - சினிமா பயணிக்கும் புதிய பாதை\nதொழிற்சாலை விபத்துகள்... காக்கும் பாலிசிகள் - எல்ஜி பாலிமர்ஸ் கற்றுத்தரும் பாடங்கள்\nடேர்ம் பிளான் ஆன்லைனில் எடுக்கலாமா - ‘வெல்த் லேடர்’ எஸ்.ஸ்ரீதரன்\nசந்தைக்குப் புதுசு : பயனுள்ள பாதுகாப்பான என்.சி.டி - முதலீடு - காப்பீடு டிப்ஸ்\nஷேர்லக் : சாதகமாகும் கிராமப்புற நிறுவனப் பங்குகள் - பருவமழை எதிர்பார்ப்பு காரணமாக..\n - இனி எப்படி இருக்கும்..\nபங்கு சார்ந்த முதலீடு எப்போது ரிஸ்க்\n - சில முக்கிய கம்பெனிகள்\nகம்பெனி டிராக்கிங் : டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் லிமிடெட்\nகேள்வி - பதில் : வீடு கட்ட எம் சாண்ட் பயன்படுத்தலாமா\nஷேர்லக் : சாதகமாகும் கிராமப்புற நிறுவனப் பங்குகள் - பருவமழை எதிர்பார்ப்பு காரணமாக..\nஎல்லாப் பணத்தையும் மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளில் போடாமல், எல்லா வகை பங்குகளையும் வாங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/saiva-sidhantham/", "date_download": "2020-07-12T00:53:09Z", "digest": "sha1:FSICFWADLV4RARR2CARR5SXBTTMQH74S", "length": 13976, "nlines": 197, "source_domain": "saivanarpani.org", "title": "சைவ சித்தாந்தம் | Saivanarpani", "raw_content": "\nHome கட்டுரைகள் சைவ சித்தாந்தம்\nஎப்பொழுதும் நமக்கு நல்லதுணையாக இருப்பது நமசிவாய மந்திரத்தின் வடிவமாக விளங்கு சிவபெருமான் தான் என்பது மேன்மைமிகு பைந்தமிழர் போற்றும் சித்தாந்த சைவத்தின் துணிபு. பெருமானை உண்மை அன்போடு வழிபடுபவருக்கு இறப்பு பயம் தீர்த்து...\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\nஅன்றாட வாழ்வில் நாம் அடைகின்ற இன்பம் அல்லது மகிழ்ச்சி சில மணித்துளிகளே நம்மோடு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எதோ ஒரு துன்ப உணர்வும், சோர்வு மனமும் தான் நம்மிடம் நிலைத்திருப்பதைக் காண்கின்றோம்....\nசீல மிகு பைந்தமிழர் போற்றும் செந்நெறியாகிய சித்தாந்த சைவம் வழிபாட்டை அன்றாட வாழ்வின் கடமைகளில் முதன்மையனது என்றே கூறுகின்றது. ‘மனம் வாக்கு…. என்ற மெய்கண்ட சாத்திரமான சிவஞான சித்தியாரில் இடம் பெற்ற இப்பாடல்...\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\nபிற��ித் துன்பம் நீங்குவதற்கு இறைவனிடத்திலும் அவன் உள்ளிருந்து இயக்குகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுதலே எளிய வழி என்று அன்பு நெறியாகிய சிவ நெறி குறிப்பிடும். உடல், உலகம், உடலுள் இருக்கின்ற மனம், சித்தம்,...\nபிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார்....\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\nஆ.நோன்பு இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம்...\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\nஅ. சீலம் இறைவனிடத்தில் ஒர் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை அல்லது முறைமையைத் தமிழர் சமயமான சைவ சமயம் சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. இவ்வாழ்வியல்...\nசிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார்....\nஇறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம், கோபம், மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு...\nமேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு...\n9:00 am மாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\nசைவ வினா விடை (2)\n6. பிறருக்காக வாழும் பண்பு\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/perambalur-regional-training-course-for-officers-of-the-functions-of-the-electronic-voting-machine/", "date_download": "2020-07-12T00:27:18Z", "digest": "sha1:LMXFJNJBSSVUFIEXZVPVKYKSPYK74JWE", "length": 7080, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "மண்டல அலுவலர்களுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு", "raw_content": "\nநடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.\nஇப்பயிற்சி வகுப்பின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பார்வையிட்டார்.\nபயிற்சி வழங்கப்படுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் மண்டல அலுவலர்களிடம் பேசும்போது உங்களுக்கு எழுகின்ற அனைத்து சந்தேகங்களையும் தயங்காமல் கேட்டு தெளிவுபெற வேண்டும்.\nஅலுவலராக இல்லாமல் சாமானிய மனிதனாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவது குறித்த சந்தேகங்களை கேளுங்கள், ஏனெனில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்துதரப்பு மக்களும் பயன்படுத்தப்போகிறார;கள். எனவே, அவர;களின் சந்தேகங்களுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் உங்கள் கேள்விகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.\nநடைபெறவுள்ள சட்டமன்ற தோ;தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறி���்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nதேர்தலில் எந்த விதமான பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாக, நடுநிலைமையோடு செயல்படவும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நடமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.\nமேலும், இப்பயிற்சி வகுப்பின் முற்பகலில் குன்னம் தொகுதிக்குட்ப்பட்ட 30 மண்டல அலுவலர்களுக்கும், பிற்ப்பகல் பிரிவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட 33 மண்டல அலுவலர்களுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் இயக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவது குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பயிற்சி அலுவலரும் சிறப்புத்திட்ட அமலாக்கத்தின் தனித்துணை ஆட்சியருமான சிவப்பிரியா பதில்களை விளக்கமாக எடுத்துக் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5413-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-8-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-12T00:27:38Z", "digest": "sha1:CCOARG2WJM3RDI44KQZ25L2J2OCULOKV", "length": 22200, "nlines": 228, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆகஸ்ட் 8, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்", "raw_content": "\nஆகஸ்ட் 8, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்\nThread: ஆகஸ்ட் 8, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்\nஆகஸ்ட் 8, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்\nபொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளின் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்\nஅ�மையில் ஏற்பட்ட பெட்ரொல் மற்றும் டீசல் எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி, வியாபாரிகள் பொருட்களின் விலையை அதிகரிக்க கூடாது எனவும், அவ்வாறு செய்பவர்களின் மேல் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அரசாங்கம் பொருட்களின் விலையேற்றத்தைக் குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடும் முன், வியாபாரிகள் பெருட்களின் வி��ையை அதிகரிக்க கூடாது என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak நேற்று தெரிவித்தார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு மேலும் 10 காசும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 20 காசும் உயர்வு கண்டது. இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, குறிப்பாக வாகன ஓட்டுநர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nடீசல் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரிப்பு\nடீசல் விலை உயர்வு கண்டாலும் மற்ற நாடுகளுக்கான டீசல் கடத்தல் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகார துறை அமைச்சர் Datuk Mohd Shafie Apdal தெரிவித்தார்.\nசுற்றுலாவின் பேரில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலேசியாவிற்குள் வந்து போவதால் டீசல் கடத்தல் நடவடிக்கைகளை ஒடுக்க சிரமம் ஏற்படுவதாக அவர் கூறினார்.\nநாட்டின் எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவ்விடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் இன்னும் ஏராளமான அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் என அமைச்சர் மேலும் கூறினார்.\nநேற்று, MERDEKA அரங்கத்தில் 'Larian Pengguna 2005' எனும் நிகழ்வை தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nபொது பல்கலைக்கழக மாணவர்களிடையே சிறுநீர் பரிசோதனை\nஅடுத்த மாதம் முதல், அனைத்து பொது பல்கலைக்கழக மாணவர்களிடையே சிறுநீர் பரிசோதனை செய்யப்படும் என உயர்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு தகவல் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பாக, நாட்டின் 17 பொது பல்கலைக்கழகங்களின் HEP எனப்படும் மாணவர் பிரிவு அதிகாரிகளுடன் இவ்விரு அமைச்சுகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அடையாளம் காண்பதற்கும், அப்படிப்பட்ட மாணவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்கவும் இந்நடவடிக்கை உதவும் என உயர்கல்வி துறை அமைச்சர் Datuk Dr Shafie Mohd Salleh தெரிவித்தார்.\nஅது மட்டுமின்றி, போதைப்பொருளை அடியோடு ஒழிக்கும் நோக்கிலும், போதைப்பொருள் தொடர்பான தீமைகளை மாணவர்கள் உணரச் செய்யவும் வகையிலும் இந்நடவடிக்கை பேருதவியாக அமையுமென அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nவடக்கு சுமத்ராவில் நேற்று காலை 9.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட���ு. இந்நிலநடுக்கம் தீபகற்ப மலேசியாவில் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் 4.8-ஆக ரிக்டர் அளவில் பதிவானது என வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nNias தீவு மற்றும் இந்தோனிசியாவில் பல பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது. இந்நிலநடுக்கத்தினால் எந்தவொரு பாதிப்போ அல்லது சேதமோ அப்பகுதிகளில் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.\n'Talasemia' நோய் கண்டவர்களை ஒதுக்காதீர்கள் - Rosmah Mansor\nஅரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 'talasemia' எனும் நோய் கண்டவர்கள் தங்களிடம் வேலை தேடிவந்தாலோ அல்லது வேலைக்கு மனு செய்திருந்தாலோ அவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம் என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak-இன் துணைவியார் Datin Seri Rosmah Mansor கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅந்நோய் உள்ளவர்களும் மற்றவர்களைப் போலவே மதிக்கத்தக்கவர்கள்; பழகக்கூடியவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nவேலை வாய்ப்புகள் மற்றும் இதர உரிமைகள் அவர்களுக்கும் சரிசமமாக அளிக்கப்பட வேண்டுமெனவும் 'talasemia' நோயின் காரணத்தினால் மட்டுமே அவர்களது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் கோலாலம்பூரில் 'Jalan Kaki Amal Batik' எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபுதுவை முதல்வர் டில்லி பய��\nபுதுவை முதல்வர் ரங்கசாமியும், மாநில காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகம் நேற்று முன்தினம் காலை டில்லி புறப்பட்டுச் சென்றனர்.\nஅகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுப்படி புதுவை மாநில காங்கிரசின் தலைவராக இருந்த நாராயணசாமி மாற்றப்பட்டு, புதிய தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமியும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றனர். காங்கிரஸ் தலைவி சோனியாவை சந்திக்க இவர்கள் இருவரும் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nடிஸ்கவரி இன்று தரையிறங்குகிறது: வீரர்களைப் பத்திரமாக மீட்க உச்சகட்ட நடவடிக்கை\nடிஸ்கவரி விண்கலன் இன்று தரையிறங்குகிறது. இதனைத் தொடர்ந்து டிஸ்கவரியில் வரும் வீரர்களைப் பத்திரமாக மீட்க உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைளை நாசா எடுத்துள்ளது.\nஇன்று வானிலை சரியில்லாவிட்டால் நாளை மறுநாள் டிஸ்கவரி விண்கலத்தை தரையிறக்கவும் நாசா முடிவுசெய்துள்ளது. விஞ்ஞானிகள் பத்திரமாக தரையிறங்க பல நடவடிக்கைகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.\nஈரானின் புதிய அதிபராக அகமதினி பொறுப்பேற்பு\nபழமைவாத தலைவரான முகமது அகமதினிஜாத், ஈரான் அதிபராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். ஈரானில் கடந்த ஜூனில் பொதுத் தேர்தல் நடந்தது.\nஈரான் தலைநகர் டெஹரானின் முன்னாள் மேயரும், பழமைவாத தலைவருமான முகமது அகமதினிஜாத் வெற்றி பெற்றார்.\nஈரானின் பலமிக்க தலைவரான அயதுல்லா அலி கொமேனியும் அவருக்கு அங்கீகாரம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, அதிபர் பதவியை அகமதினிஜாத் நேற்று ஏற்றுக் கொண்டார்.\nஜப்பான், சீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்\nசீனாவில் யுனான் மாநிலத்தில் நேற்று முன்தினம் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலநடுக்கத்தால் 9 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே ஜப்பானிலும் அதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nதோக்கியோ பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு செய்யப்பட்டது. எனினும் அப்பகுதியில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வானிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்தனர்.\nLuton அணியிடம் வீழ்ந்த Crystal Palace அணி\nCrystal Palace மற்றும் Luton அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற Championship காற்பந்தாட்டத்தில் Luton அணி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் Crystal Palace அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.\nLuton அணியின் முதல் கோலை ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் Howard புகுத்தினார். அவ்வணியின் இரண்டாவது கோலை ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் Brkovic புகுத்தினார். இதனிடையே, Crystal Palace அணியின் ஒரே கோலை, ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் Johnson புகுத்தினார்.\nஇன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.\nடிஸ்கவரி இறங்குவது பற்றி செய்தி தான் இன்றைய முக்கிய செய்தியாகும். வெற்றிக்கரமாக இறங்கி, விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமி திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆகஸ்ட் 6,சனிக்கிழமை உலக செய்திகள் | ஆகஸ்ட் 7, ஞாயிற்றுக்கிழமை மலேசிய செய்திகள\u001e»\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-12%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/50-240535", "date_download": "2020-07-12T00:58:43Z", "digest": "sha1:S5KYAXOVYARPRPL6PCO4ELCII3ZP443C", "length": 8801, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்", "raw_content": "2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்\nபிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்\nபிரிட்டனில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.\nஇந்த நிலையில், புதிய தேர்தல் அறிவிப்பு பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வெற்றியாகக் கருதப்படுகிறது. என்றாலும், டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதை நாடாளுமன்ற மேலவை உறுதி செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் அது சட்டவடிவமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டை ஒருமைப்படுத்தவும், பிரெக்சிட் உடன்பாட்டை மேற்கொள்வதற்கும் உரிய தருணம் இது என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.\n’’இலங்���ையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nஉங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நேரமா\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ஆயிரம் ரூபாய் விடயத்தில் ஜனாதிபதி பல்டி அடித்துவிட்டார்’\nலஞ்ச் சீட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு\nரீ - 56 துப்பாக்கிகளுடன் அதிகாரியொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/07/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:17:01Z", "digest": "sha1:DHSHEVWU5EVE2MG6YMQXL2GR3RDOEQX2", "length": 22812, "nlines": 160, "source_domain": "kalaignar.dmk.in", "title": "பெண்கள் நல உதவிகள் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nபெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கிடும் வகையில் திமுக ஆட்சியில் 1990-ம் ஆண்டிலிருந்து அரசு பதவிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆணை பிறப்பித்தார்.\nபள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்கள் ஆசிரியையாக நியமிக்க வேண்டும், என 1997-ல் கலைஞர் ஆணையிட்டார்.\n1973 முதல் இந்தியாவிலேயே முதன்முறையாக கலைஞர் ஆட்சியில் தான் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்யும்முறை அமுல்படுத்தப்பட்டது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆணையிட்டார்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது போல பாராளுமன்றத்திலும் மற்ற மாநிலங்களிலும் அமுல்படுத்தலாம். என ��லைஞர் ஆலோசனை கூறினார்.\nசுயமரியாதை சுடர் தந்தை பெரியார் அவர்கள் 1929-ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றினார். என்பதை கருத்தில் கொண்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சம உரிமை அளித்திடும் சொத்துரிமை சட்டம் வழங்கி சரித்திரம் படைத்தார்.\nதிமுக ஆட்சியில் 1989-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமல் அதனால் ஏற்படும் வருவாய் இழப்பினை சரிகட்டவும் முடியாமல், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பினை சரிகட்டவும் கர்ப்பிணி பெண்களுக்கு 6000 ரூபாய் உதவி வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் மட்டும் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இதுதான் இப்போது 2011 அதிமுக ஆட்சியில் 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதற்கும் தலைவர் கலைஞர்தான் உந்துசக்தி என்பதை மறந்துவிட முடியாது.\nஏழைப் பெண்களுக்கு திருமண நிதிஉதவி திட்டங்கள்\nகழக ஆட்சியில் 1990-ம் ஆண்டு 8-ஆம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.5000/- வழங்கும் திருமண நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர்\n1996-ம் ஆண்டு முதல் 10வது படித்த ஏழைப் பெண்களுக்கும் வழங்கலாம் என திட்டத்தை நீட்டித்து திருமண நிதி உதவியையும் ரூ.5000/-லிருந்து ரூ.10000/-ஆக உயர்த்தி கலைஞர் ஆணையிட்டார். இந்த திருமண நிதி உதவிதான் 2006 முதல் 15000 ரூபாய் என்றும், 2010 முதல் 20000 ரூபாய் என்றும் கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது.\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், இவைகளின் மூலம் இலட்சக்கணக்கான ஏழை மகளிர் கலைஞர் ஆட்சியில் பயனடைந்தனர்.\nஇந்த திருமண நிதி உதவியை 2011 அதிமுக ஆட்சியில் 25000 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு முதன்முதலாக உந்து சக்தியாக விளங்கியவர் தலைவர் கலைஞர் அவர்களே.\nவிதவைப் பெண்க��ுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் முதியோர் உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கி 1988-ல்ஆணையிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.\n50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12940 ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.\nகலைஞர் ஆட்சியில் அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்கள்/செவிலியர்கள் நியமிக்கப்பட்டு கிராமப்புற மகளிர்க்கு 24 மணி நேர மருத்துவ சேவை அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.\nஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தை பெயரில் 22,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு குழந்தை பெயரில் 15000 ரூபாய் வைப்புத் தொகையும் கழக அரசியல் வழங்கப்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் சிசுக் கொலையை அறவே ஒழிக்கும் நோக்கில் தொட்டில் குழந்தை திட்டம் முதன் முதலாக கலைஞர் ஆட்சியில்தான் கொண்ட வரப்பட்டது.\nகைவிடப்பட்ட ஆதரவற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து பராமரிக்கும் திட்டத்தையும் கலைஞர் அரசுதான் கொண்டு வந்தது.\n2006 திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச தரிசு நிலங்கள் வழங்குவதென முடிவு செய்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நிலங்களை அந்தந்த குடும்பத்தின் பெண்கள் பெயரில் வழங்கி பெண்களுக்கு குடும்பத்தில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திச் கொடுத்தார்.\n1998 மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்டுத்தி அதன் மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உள்பட பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களை கழக ஆட்சி மேம்படுத்தியது.\nகலைஞர் ஆட்சியில் திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும். என சட்டம் கொண்டு வரப்பட்டது.\nகலைஞர் ஆட்சியில் பெண்களே நடத்தும் நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டன.\nகழக ஆட்சியில் அரசின் தொழில் மனைகள் ஒதுக்கீட்டில் பெண்கள் 10 விழுக்காடு மனைகளை ஒதுக்கிட வகை செய்து பெண்களை தொழில் முனைவோராக்கிட ஊக்கம் தரப்பட்டது.\nபெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் சொந்தக் காலில் நிற��க வேண்டும். என்பதற்காக 1989-ம் ஆண்டு கலைஞர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் ஆதகம்பாடி எனும் ஊருக்கருகில் உள்ள காட்டுக் கொட்டகை எனுமிடத்தில் மாரியம்மன் மகளிர் மன்றம் எனும் பெயரில் குப்பம்மாள் என்பவர் தலைவராகவும், ஜெயலட்சுமி துணைத் தலைவராகவும் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை முதன் முதலாக 23.7.1990 அன்று தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.\nகழக ஆட்சியில் 1997-98-ல் 14 மாவட்டங்களிலும், 98.99-ல் 7மாவட்டங்களிலும் 1999-2000-ல் 7 மாவட்டங்களிலும், என சென்னை நீங்கலாக 28 மாவட்டங்களில் செயல்படத் தொடங்கி 31.12.2010 வரை 75,66,497 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு 488970 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன இவர்களின் மொத்த சேமிப்பு 2698 கோடி ரூபாய். இவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.\n30.9.2010 அன்றைய அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு 96 கோடியே 50 லட்ச ரூபாய் சுழல்நிதி மானியமாக வழங்கப்பட்டது.\n2006-11 கழக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 5 ஆயிரம் 7 ஆயிரம் பேராக இருந்தாலும், பல மணி நேரம் நின்று கொண்டே அவர்களுக்கு தன் கையாலேயே நிதி உதவி,சுழல் நிதி வழங்கினார்.\nமகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவே மாவட்டங்கள் தோறும் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. மாநில அளவில் நிரந்தர சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் அருகில் 10 கோடி ரூபாய் செலவில் நவீன பலமாடி மாளிகை ஒன்றைக் கட்டி அந்த கட்டிடத்திற்கு கலைஞர் அவர்கள் அன்னை தெரசா மகளிர் வளாகம் என பெயரிட்டு திறந்து வைத்தார்கள்.\nமகளிர் சுய உதவி குழு ஏழை விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி செயல்படுத்தியவர் கலைஞர்.\nஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும்\nசென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள்\nஆதி திராவிடர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு\nஅருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு\nமண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு\nவன்னியர் பொது சொத்து வாரியம்\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்\nசத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்\n1969 – 1976 ஆட்சிக் காலம்\n1996 – 2001 ஆட்சிக் காலம்\n2006 – 2011 ஆட்சிக் காலம்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/221427?ref=archive-feed", "date_download": "2020-07-11T23:35:57Z", "digest": "sha1:DNCRZBADQTWXFK367LWJQBZDMIHB5PM6", "length": 9779, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா... கடைசி பந்தில் நியூசிலாந்திடம் திரில் வெற்றி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா... கடைசி பந்தில் நியூசிலாந்திடம் திரில் வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த குரூப் சுற்று போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா.\n10 அணிகள் பங்கேற்கும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை தொடர் கடந்த 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் தொடங்கியது. அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணியுடன் ‘ஏ’ குரூப்பில் இந்தியா இடம்பிடித்தது.\nகுரூப் சுற்றில் அவுஸ்திரேலியாவுடன் மோதிய முதல் போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா, 2வது குரூப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.\nஇந்நிலையில், இன்று மெல்போர்னில் நடந்து குரூப் சுற்று போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.\nஅதன் படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஷபாலி வேர்மா அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் எடுத்தார்.\n134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கடைசி 1 பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nகடைசி பந்தில் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி ரன்-அவுட்டில் ஒரு விக்கெட்டையும் இழந்தது. 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.\nகுரூப் சுற்றில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி, டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது. அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற முதல் அணி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-07-12T00:46:25Z", "digest": "sha1:7MMNHR5V6ZEBZH7YXE74R4V5RBKOXYI2", "length": 17722, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "பி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமுன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியவருமான பி.எஸ்.கிருஷ்ணன் உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.\n1956ல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், தன்னுடைய பணிக்காலத்தில், தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர். தீண்டாமையையும், சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக பாடுபட்டவர். குறிப்பாக பட்டியல் சாதியினருக்கான சிறப்புக்கூறு திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை உருவாக்க காரணமாக இருந்தவர். ஆட்சி முறையும், பொதுநிர்வாகமும் அடித்தட்டு மக்களை எளிதாக சென்றடைவதற்கான வழிமுறைகளை வடிவமைத்தவர்.\n1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பர்களுக்கும் தன்னுடைய அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nமத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nவிவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 ஆர்ப்பாட்டம்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\n��ூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/peyaazlvaar/", "date_download": "2020-07-12T00:09:20Z", "digest": "sha1:2BOD2G4IDIRS22TU6D2F32VYGIQLRQLW", "length": 619840, "nlines": 3844, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "Peyaazlvaar | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –\nஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nஎம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே\nமுன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –\nஅவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே\nஅது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று ———-1-\nஅவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –\nகைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று –\nஅவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –\nஇன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்\nபொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று\nதிருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை\nமருக்கண்டு கொண்டேன் மனம் —–2-\nகீழ் இவருடைய மனஸ்ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று\nஅவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில்\nகீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –\nஅவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –\nஇப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவிக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே\nஅபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –\nமனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்\nதனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்\nசெரு நரு���ச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்\nவரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3–\nசர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –\nகீழ் –தமக்குச் செய்த படி சொன்னார் –\nஇதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –அது ஸ்வஜன ரஷணம் –\nசர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே\nதிருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்\nநின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்\nஅன்று உலகம் தாயோன் அடி ——–4—\nதிரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –\nஅவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-\nஅப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –அலமாப்பாலே இறே-\nஅழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது பேச ஒண்ணாது –\nதிரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –\nஅடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்\nபடி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்\nஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே\nஆராழி கொண்டார்க்கு அழகு —-5–\nகீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –\nகீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்\nஅழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்\nஅழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே\nஅங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ\nகங்கை நீர் கான்ற கழல் —–6-\nஅழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –\nஇப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவன் திருவடிகளிலே\nநாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் –\nகழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை\nபொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு\nஎல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –\nஎல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –\nஎல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –\nநாமம் பல சொல்லி நாராயணா வென்று\nநாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி\nமண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்\nகண்ணனையே காண்க நங்கண��� ———8–\nகாண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –\nகாண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்\nகண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்\nமண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்\nகருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்\nதிருமா மணி வண்ணன் தேசு ——-9-\nஇப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –\nஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன\nநீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்\nஅங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன\nநாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க எல்லா சம்பத்துக்களும்\nதங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத் தாமே வந்தடையும் என்கிறார் –\nஅங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் –\nநாம் அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்\nபெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –\nஇப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன\nமேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –\nதேசும் திறலும் திருவும் உருவமும்\nமாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் -பேசில்\nவலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத\nநலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–\nகூரிதான அறிவை உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்\nஅவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –\nஅவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –\nகூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –\nநன்கோது நால் வேதத்துள்ளான் நற விரியும்\nபொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்\nபாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்\nநூற் கடலான் நுண்ணறிவினான் —-11–\nஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில்\nநான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் –\nஇப் பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –\nஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –\nஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்\nநாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –\nஅறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்\nசெறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்\nநன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்\nபைங்கோத வண்ணன் படி ——12-\nகீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –\nஇதில்-அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –\nஇப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –\nஇப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே\nகொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-\nபடிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று\nஅடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்\nஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே\nமாகாயமாய் நின்ற மாற்கு ——–13-\nஅறிவென்னும் தாள் கொளுவி -என்கிற பாட்டில் படியே இந்த்ரிய ஜெயம் பண்ணுகை அரிதாய் இருந்ததீ-\nபிரத்யஷத்தால் அல்லது இந்த்ரிய ஜெயம் பண்ண ஒண்ணாது\nஆனால்-எங்களுக்கும் இவனைக் கண்டு அனுபவிக்கலாமாவதொரு வழி இல்லையோ என்னில்\nஅசக்தர் ஆனாருக்கும் இழக்க வேண்டாத உபாயம் சொல்லுகிறது –\nஅவ்வருமையால் வரும் குறை தீர ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான்\nஅவன் திருவடிகளை யாஸ்ரயித்து எளிதாகக் காணலாம் -என்கிறார்\nமண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19-\nமெய்ம்மையே காண்கிற்பார் -திருக் குறும் தாண்டகம் -18-என்னக் கடவது இறே\nஸ்ரீ எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து\nவிஷயங்களை அகற்றுகைக்கு ஸ்ரீ உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –\nஅறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ\nஅசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –\nகீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது\nஇந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது\nஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ திருமலையிலே\nவந்து ஸூலபன் ஆனான் -ஆனபின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –\nமாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு\nநூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால\nவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்\nபாதத்தான் பாதம் பணிந்து ——-14-\nஇப்படிப் பெரியனான ஸ்ரீ சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன\nநிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்\nஅவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத் துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –\nஇவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-\nஅவனாலே ஸ்வயம் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது –\nஇப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-\nநிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்\nபணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத\nபணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு\nஅனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்\nமனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-\nஸ்ரீ திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –\nமனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –\nஇப்படி வந்து தங்குகைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோடே இருக்கை என்கிறார் –\nஸ்ரீ திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் –\nவந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்\nஅந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை\nஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்\nதிருவல்லிக் கேணியான் சென்று —-16–\nஇப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்\nஅதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற\nஎல்லாம் ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –\nஅவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது\nஅவனை விச்சேதம் இன்றிக்கே அனுப��ிப்பதாக –\nஇப்படிப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்\nஇதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –\nசென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்\nஎன்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்\nஇறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்\nமறவாது வாழ்த்துக என் வாய் —-17-\nகால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்\nஇதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –\nஉன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –\nமறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –\nஉன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –\nகால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து\nதத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –\nவாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்\nமூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்\nஎஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி\nஅஞ்சாது இருக்க வருள் ———-18-\nஅஞ்சாது இருக்க அருள் என்றார்\nஅநந்தரம்-திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்\nஅவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –\nஅவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-\nயோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்\nநீ பயப்பட வேண்டா என்கிறார் –\nஅருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –\nஅஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல்\nஅன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க\nஅவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –\nஅருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று\nதெருளாத பிள்ளையாய்ச�� சேர்ந்தான் -இருளாத\nசிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது\nமுந்தையராய் நிற்பார்க்கு முன் -19-\nஅவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –\nசம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –\nஉன் படியை நீயே சொல்ல வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானைக் கேட்கிறார் –\nஅவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் –\nமுன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்\nபின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே\nதிருமாலே செங்கண் நெடியானே எங்கள்\nபெருமானே நீ யிதனைப் பேசு ——-20–\nஅவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –\nகீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்\nஸ்ரீ கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –\nகீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்\nஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –\nஅவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –\nபேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே\nவாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய\nசக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ\nவக்கரனைக் கொன்றான் வடிவு ——21-\nஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –\nஅநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே\nஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –\nஅவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –\nஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்\nஅவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –\nவடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்\nகடியார் மலர் தூவிக் காணும் -படியானை\nசெம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே\nமெய்ம்மையே காண விரும்பு ——22-\nமெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –\nதான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி – இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ\nஉபதேசம் பலித்த படி சொல்கிறது –\nகாண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்\nதிருவடிகளிலே பிச்சேறி விழுகிற படி யைக் கண்டு விஸ்ம��தர் ஆகிறார் –\nவிரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்\nமனந்துழாய் மாலாய் வரும் ——-23-\nஅபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே\nஅவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –\nஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –\nஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-\nஅபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-\nநெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –\nவருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்\nநெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்\nசுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்\nதொடராழி நெஞ்சே தொழுது —-24-\nஇவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத்\nதன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது –\nஅத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –\nநான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –\nஅவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து\nஅவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –\nதொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்\nமுழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட\nவாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்\nசேயானை நெஞ்சே சிறந்து ——-25–\nஇப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை\nஅவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை அருளிச் செய்கிறார் –\nஸ்ரீ கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –\nயசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது ஏன் என்னில்\nஸ்ரீ உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்\nதொழுதால் பழுதுண்டே என்றாரே இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –\nஇப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்\nஅவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –\nசிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்\nநிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்\nவேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே\nதாங்கடவார் தண் துழாய���ர் ——–26–\nபகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு முன்பு\nஎங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –\nஒருவன் பாபபலம் புஜிய நின்று உள்ளவனை\nகெடுவாய் நீ ஒரு காலும் பகவத் சமாஸ்ரயணம் பண்ணிற்று இல்லையோ –என்பார் உண்டு இத்தனை இறே –\nகிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம்\nகெடுவாய் நீ நல்ல வழி போய்த்திலை யாகாதே -உன்னை நீ கெடுத்துக் கொள்வதே –\nமித்ரா மௌபிகம் கர்த்தும் ராம ஸ்த்தானம் பரீப்சதா வதம் ச அநிச்சதா கோரம் த்வயா சௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-\nஅனர்த்தத்தை வேண்டுவத்தைப் பண்ணிப் பரிகாரத்தில் இழிந்திலை யாகாதே –\nஅவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம் புஜிப்பார் யுண்டோ என்கிறார் –\nஇப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்\nபுஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –\nஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்\nகாரே மலிந்த கருங்கடலை – நேரே\nகடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி\nஅடைந்தானை நாளும் அடைந்து —-27–\nஇவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது\nபாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –\nகீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே\nஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –\nஇவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்\nசத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –\nஅடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று\nமிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்\nஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்\nபேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-\nஸ்ரீ யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி\nஅவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –\nகீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே\nஅச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கும் ஸ்ரீ யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –\nகீழே-மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே\nஇதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –\nஅச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை–ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –\nஅச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கு ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –\nப்ரஸ்துதையான ஸ்ரீ யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –\nபேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து\nஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த\nஇருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்\nதெருளா மொழியானைச் சேர்ந்து —-29–\nஅவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் – இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்\nஅவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –\nஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி\nஸ்ரீ கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –\nஅவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்\nஅவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –\nஅன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி\nஸ்ரீ கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –\nசேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்\nநேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த\nமறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி\nஇறைபாடி யாய இவை —-30–\nஇவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய்\nஸூசீலனுமாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்\nகீழ்ச் சொன்ன ஸ்ரீ திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –\nஇவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்\nபுறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்\nஅவை செய்தரியுருவமானான் -செவி தெரியா\nநாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்\nபாகத்தான் பாற் கடலுளான் —–31–\nஇப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –\nஇப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்\nபாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்\nநூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு\nஇருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்\nக��ருந்து ஒசித்த கோபாலகன் ——-32-\nஇப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –\nஇவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது –\nஇப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –\nபாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்\nமேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே\nமந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்\nஅந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–\nஸ்ரீ காஞ்சி புரத்திலே பல ஸ்ரீ திருப்பதிகளிலே-நிற்பது-இருப்பது-கிடப்பதான\nஇவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து இதுக்கடி\nபண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –\nஅவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று\nதம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –\nஅவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று\nதம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –\nஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு\nதிரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –\nஅன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்\nநின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று\nகிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்\nநெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-\nமனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –\nஇந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –\nநெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –\nநெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்\nதாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –\nகாண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு\nபூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்\nதொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்\nகழல் பாடி யாம் தொழுதும் கை ——35–\nயாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –\nயாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –\nகையனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்\nவெய்யகதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் -செய்ய\nபடை பரவை பாழிபனி நீருலகம்\nஇப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்\nஇங்கனே இருந்துள்ள நான் அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே\nஅவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –\nநாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –\nஇப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே\nஅத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –\nஅவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்\nஉவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்\nபவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்\nதிகழும் திரு மார்வன் தான் ——37–\nஇப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –\nஇப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –\nதானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்\nதானே தவவுருவும் தாரகையும் –தானே\nஎரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து\nஇரு சுடருமாய விறை –38-\nஇப்படி ஜகதாகாரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு\nஎன் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –\nஇப்படி ஜெகதாகாரனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-\nபின்பு எண் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்\nமறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த\nவெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்\nஉள்ளத்தின் உள்ளே உளன் —–39-\nஇப்படி சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே\nஇனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –\nஇப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி\nஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –\nஉளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்\nஉளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்\nவிண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்\nமண் ஒடுங்கத் தான் அளந���த மன் ——-40-\nதிரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த\nஅபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –\nமண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே\nமீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –\nமன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்\nதுன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை\nஉடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்\nகுடையாக ஆ காத்த கோ ———41-\nஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே\nஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார்\nஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்\nஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி\nமாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி\nதெரியுகிரால் கீண்டான் சினம் —-42–\nஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ\nஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –\nஅவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –\nஅவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் –\nஇப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –\nசின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து\nபுனமேய பூமி யதனைத் -தனமாகப்\nபேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்\nநெஞ்சே உபய விபூதி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –\nநெஞ்சே -உபய விபூதி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –\nஉலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்\nஅலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்\nபாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே\nபூரித்து என்னெஞ்சே புரி —-44—\nபல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று ஸ்ரீ பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று\nப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –\nஅவன் நமக்கு ஸூலபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ\nஸ்ரீ திருமலையிலே வந்து சந்நி��ிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –\nபல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு\nஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –\nஇப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு\nஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –\nபுரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்\nதிரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்\nவெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்\nமண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-\nஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்\nசெய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –\nஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம்\nபண்ணுமவன் கிடீர் -என்கிறார் –\nமலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்\nதலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு\nஅண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்\nபிண்டமாய் நின்ற பிரான் – ——46–\nதேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்\nநம்முடைய விரோதிகளைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –\nதேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் –\nநின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்\nசென்ற பெருமானே செங்கண்ணா -அன்று\nதுரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்\nநரகவாய் கீண்டாயும் நீ ——–47-\nநீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –\nநீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –\nநீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்\nநீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே\nமாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்\nதேவாசுரம் பொருதாய் செற்று —–48-\nஇன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –\nஇன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் –\nசெற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்\nபெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்\nமுரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்\nசுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-\nஅவன் ��ஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –\nஅது எங்கே கண்டோம் -என்னில்\nஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை\nஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷ பாதத்தை யருளிச் செய்கிறார் –\nஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக் ஷபதித்து\nரஷித்த படியை அருளிச் செய்கிறார் –\nசூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்\nதாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த\nமணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்\nஅணி நீல வண்ணத்தவன் ————50-\nஇப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்\nநமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் –\nஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி\nஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் –\nசங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் –\nஇப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்\nநமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார்\nஅவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்\nஅவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே\nகலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்\nஇலங்கா புரம் எரித்தான் எய்து ——51-\nகீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் –\nகீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ\nஎன்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது –\nகீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –\nஎய்தான் மராமரம் ஏழும் இராமனாய்\nஎய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்\nதென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்\nமுன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-\nப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு போலியான ஸ்ரீ வடதள சாயியை அனுபவிக்கிறார் –\nஸ்ரீ எம்பெருமான் படி இதுவான பின்பு\nமேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் – துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் –\nப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான ஸ்ரீ வட தள சாயியை ஆஸ்ரயி என்று\nதம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –\nமுயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை\nஇயன்ற மரத்தாலிலையின�� மேலால் -பயின்று அங்கோர்\nமண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்\nதண் அலங்கல் மாலையான் தாள் —–53-\nஸ்ரீ வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான\nஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –\nஸ்ரீ வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான\nஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –\nகீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது\nமண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்\nபெண்ணகலம் காதல் பெரிது —–54-\nஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் உள்ளவன் உடைய அழகை அனுபவிக்கிறார் –\nஇப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –\nபெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு\nகரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்\nபாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்\nநீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-\nஇப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும்\nஎன்று கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் –\nபிரயோஜ்னத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை –\nஎன்னுடைய ஸ்ரீ ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது –\nபிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –\nஇவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால்\nஅளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –\nநிறம் வெளிது செய்து பசிது கரிது என்று\nஇறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய\nநா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே\nபூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-\nஇப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது என்கிறார் –\nஸ்ரீ கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –\nமுடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் –\nஸ்ரீ கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –\nஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –\nபொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி\nமலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த\nகருடன் மேல் கண்ட கரியான் கழலே\nதெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-\nஇப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன\nகாணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் –\nஅஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை\nஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –\nஇப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி\nஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –\nதெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி\nஅளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய\nவெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்\nமண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-\nகீழ் ஸ்ரீ கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –\nஅப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் –\nஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் –\nஸ்ரீ கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-\nதிருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –\nவாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்\nதாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்\nதிரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்\nபெருமான் அடி சேரப் பெற்று ——59-\nஉமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –\nவிரோதி செய்த படி என் என்ன அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது என்கிறார் –\nபிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் –\nஅவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –\nஉமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-\nஅது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –\nபெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்\nமுற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை\nவிளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்\nபணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-\nபிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ – ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன்\nசம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –\nஇப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில்\nதம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –\nபிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் -ச��்சாரத்திலே உகந்து அருளின\nஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –\nபிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே\nஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்\nகொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு\nவளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை\nஇளங்குமரன் தன் விண்ணகர் —–61-\nஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –\nகேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாதரமோ – ஸ்ரீ பரம பதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது\nஉகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –\nகேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட\nஇருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –\nஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –\nவிண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்\nமண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த\nதென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி\nதன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-\nஇந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –\nதாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் – சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே – என்கிறார் –\nஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –\nஇத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –\nதாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்\nசூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்\nதிரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு\nஇரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-\nஇவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்\nகார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-\nபிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்\nஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்\nஇசைந்த வரவும் வெற்பும் கடலும்\nபசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து\nகடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்\nகிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-\nஅம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும்\nஆயாச ஹேதுவான வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –\nஅம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு\nஅடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –\nஅங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து\nமங்க விரணியன தாகத்தை -பொங்கி\nகரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-\nதானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –\nகண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –\nஉணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ\nஅவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –\nஉணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே\nஇருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –\nதான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து\nஅருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –\nகாய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்\nஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த\nஅதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-\nஅங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய\nசேர்த்தியையும் கண்டு-அலருவது-மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –\nஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை\nஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் –\nஅங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான\nசேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –\nஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்\nஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்\nதிகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்\nபகருமதி என்றும் பார்த்து ——67-\nஇப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ���றப் போக வேண்டா\nஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –\nஇப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –\nஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்\nபார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு\nபேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த\nகள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்\nவிளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-\nஇத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –\nஅதாகிறது-ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி\nஅவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள்-\nஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –\nஇப்படிப் பட்ட ஸ்ரீ திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி\nதசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –\nவெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்\nகற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற\nநீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்\nபூண்ட நாள் எல்லாம் புகும் —–69-\nஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்\nஅது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –\nஇனி-ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –\nஅனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –\nஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா\nதிர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –\nபுகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி\nஉகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்\nவிண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே\nகண்டு வணங்கும் களிறு —–70-\nஇப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமான ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற\nஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –\nவிரோதி நிரசன ஸ்வ���ாவனானவன் நின்று அருளின ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –\nகளிறு முகில் குத்தக் கையெடுத்தோடி\nஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி\nவிழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்\nகுழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் –\nகுன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை\nசென்று விளையாடும் திங்கழை போய் -வென்று\nவிளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை\nஇளங்குமரர் கோமான் இடம் —–72-\nஇவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –\nஸ்ரீ திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை\nஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –\nஇடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி\nவடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த\nகூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே\nநாத் தன்னால் உள்ள நலம் ——73-\nஅவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் ஸ்ரீ யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –\nநமக்கு ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் –\nஇவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து-என்கிறார் –\nஅவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் ஸ்ரீ யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –\nநலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்\nநிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்\nவெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்\nதங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-\nஇப்படி விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக\nவிரும்பி இருக்கும் ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –\nஇப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற\nஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –\nசார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்\nஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து\nசின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்\nபுன வேங்கை நாறும் பொருப்பு —–75-\nஉகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு\nஇனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி\nதம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வே���்டா கிடீர் –\nபுருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு – என்கிறார் –\nஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க\nநீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –என்கிறார் –\nஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்\nநீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –\nஉடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா –\nஸ்ரீ வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –\nபொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்\nஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய\nவெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்\nஅக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-\nகீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –\nஇதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே\nதங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு\nநோக்குவான் அவனே -என்கிறார் –\nஅவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –\nஇதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –\nகீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-\nஇதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –\nபேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்\nஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் –\nஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்\nவாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த\nமுடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த\nஅடிப்போது நங்கட்கு அரண் —–77-\nநெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே\nபுகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –\nஅவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன\nஅவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய\nகொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –\nஅவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து\nஉபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்\nஅரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்\nமுரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்\nஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே\nஒது கதி மாயனையே ஓர்த்து———-78-\nஅநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –\nஅவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –\nநாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –\nஅநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்\nஅவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –\nஅநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்\nஅவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –\nஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து\nபேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த\nவிரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி\nநிரையார மார்வனையே நின்று ——79-\nஇவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –\nஉபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து\nஇந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் –\nநம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –\nஅவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –\nபிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்\nஅவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –\nநின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்\nஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்\nஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே\nநேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-\nகீழே-சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே\nப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் –\nவிஷயத்தைப் பார்த்தவா���ே-முதலடி இட்டிலராய் இருந்தார் –\nஅவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து\nஇவனை இம் மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்\nஇத்தால்-தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான\nப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –\nஅவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்\nபுறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –\nகீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று\nகொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –\nநெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்\nநெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்\nபேராது நிற்கும் பெருமானை என் கொலோ\nஓராது நிற்பது உணர்வு ——81-\nஇது தன்னை நாம் இன்னாதாகிறது என் –\nஅவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய் நிரதிசய போக்யனுமான பின்பு\nஇனி யவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –\nஇம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய்\nஇருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –\nஉணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து\nபுணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்\nகொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை\nஎங்கணைந்து காண்டும் இனி ——–82-\nஅவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –\nஇப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –\nஇப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க –\nஇப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –\nஇனியவன் மாயன் என வுரைப்பரேலும்\nகள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்\nஉள்ளத்தின் உள்ளே உளன் ———83-\nவேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –\nகண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை\nஅல்லது ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –\nவேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்\nகவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –\nஉளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து\nஉளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய\nவண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே\nஒருத்தரால் அறியப் போகாதாகில்-வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே\nபூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்\nஎல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால்\nபின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –\nஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும்\nகூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் –\nநால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்\nதம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி\nஅவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –\nகவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்\nசெவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்\nபோற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக\nஏற்று யிரை யட்டான் எழில் —–85-\nஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –\nஸ்ரீ எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்\nஅது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –\nசம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு –\nஅதாகிறது அவன் வடிவுக்கு போலியான பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –\nஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –\nஅவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே\nகண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்\nஎழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்\nதொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட\nநீர் மேகமன்ன ���ெடுமால் நிறம் போலக்\nகார்வானம் காட்டும் கலந்து ——-86-\nபின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –\nஸ்ரீ எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –\nஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –\nஅவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்\nகலந்து மணியிமைக்கும் கண்ணா நின்\nமேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்\nகொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை\nஅந்தி வான் காட்டுமது ————-87-\nஇப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை\nசர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –\nஉங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –\nஉங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –\nஇதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன்\nதிருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –\nஅது நன்று இது தீது என்று ஐயப்படாதே\nமது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற\nமுன்னம் கழலும் முடிந்து ——–88-\nஇப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் –\nஸ்ரீ திருமலையில்-குறவரோடு-மூங்கிலோடு-ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற\nஎல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –\nஸ்ரீ திருமலையிலே குறவரோடு -ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி –\nஇப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திரு மலையிலே கிடீர் என்கிறார் –\nமுடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்\nபடிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த\nவேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்\nதீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-\nஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன்\nஉத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –\nஸ்ரீ திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –\nஇவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –\nஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அத��ல் நின்றவன்\nஉத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –\nஸ்ரீ திருமலையில் மூங்கில்களோ பாதி ஸ்ரீ திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று\nஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்\nசிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்\nஅலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்\nஎண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ\nவண்டுழாய் மாலளந்த மண் ————90-\nஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார்\nஅவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர்\nஅவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் –\nசாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த\nத்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –\nஅவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –\nமண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்\nவெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்\nகயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்\nஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் –\nஅவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று\nபுத்தி பண்ணு -என்கிறார் –\nஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —\nமகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்\nமகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்\nசிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே\nநிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-\nஇப்படி இருக்கிற ஸ்ரீ எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து\nஆஸ்ரயிக்க வல்லார் இல்லை –\nஆனாலும்-நெஞ்சே நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –\nஇப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்\nநீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –\nநினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்\nஅனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு\nவெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை\nஉள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-\nஇப்படி -வையம் தகளி-தொடங்கி-இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –\nகீழில் பாட்டில்-நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –\nஇப் பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யபி நிவேசத்தோடே கூட\nஸ்ரீ எம்பெருமான் உள்ளே புகுந்து தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் –\nஇப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு\nஅவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –\nஉய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி\nவைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே\nநின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்\nபொன்றாமல் மாயன் புகுந்து ———-94–\nதம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –\nநெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து\nதம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –\nதம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்\nசொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –\nபுகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்\nசிந்தப் பிளந்த திருமால் திருவடியே\nவந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-\nநித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே ஸுகுமார்யத்தை உடையவன் -என்கிறது –\nஅளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்\nமா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே –\nநித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –\nநித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்\nவாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்\nதாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த\nஅடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்\nகீழில் படியாய்-ஸ்ரீயபதியாய்-அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே\nஅவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெரும் அத்தனை -அல்லது\nஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் –\nஅயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் –\nஇப்படி ஸ்ரீ யபதியாய் ���யர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை\nஅல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –\nஅலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய\nமலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த\nவண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு\nஎண்ணத்தான் ஆமோ இமை ——-97-\nதன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் –\nநம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் ஸ்ரீ எம்பெருமான் என்றபடி –\nதன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –\nஇமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்\nஅமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்\nநரகத்து நம்மை நணுகாமல் காப்பான்\nதுரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-\nஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் –\nஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –\nதொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்\nகோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்\nதாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-\nஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் –\nஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்\nதார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்\nதேனமரும் பூ மேல் திரு ——100-\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று ———1-\nஅவனையே உபாயமாகப் பற்றுகையாலே சாஷாத் கரிக்கிறார் –அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –\nபொன் மேனி கண்டேன் – அவளுடைய சிம்ஹாசனம் கண்டேன்\nகூட்டரவால் உள்ள புகர்ப்பு –\nதனியே குமிழி நீர் உண்ணாமே கூட்டுப் பெற்றேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று –\nமுழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே இன்று –பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று\nப்ராப்யத்ருஷ்ணை உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –\nஅவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை மிக வேண்டாவோ –\nஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in அருளிச் செயலில் அமுத விருந்து -, நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu, Sri Vaishna Concepts | Leave a Comment »\nஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —\nஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –\nகீழ் இரண்டு ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய ப்ரசாதத்தாலே ரத்னாகாரத்தைக் கண்டாப் போலே\nஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானைப் பரிபூர்ணமாகக் காணப் பெற்றேன் –என்கிறார்\nஇத்திருவந்தாதி ஒருவருக்கு நிலம் அல்ல –கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே –\nஆகையாலே அன்றோ ஸ்ரீ பேயர் ஆய்த்து-\nபேயரே எனக்கு -இத்யாதி -பெருமாள் திருமொழி -3-8-\nமயர்வற மதி நலம் அருளப் பெற்றது\nபக்தி ரூபா பந்நமான ஸ்ரீ முதல் திருவந்தாதி –\nஎந்தன் அளவன்றல் யானுடைய அன்பு -இரண்டாம் திரு -100–என்கையாலே\nஅது பர பக்தியாய்த் தலைக் கட்டிற்று கீழில் திருவந்தாதி –\nஅப் பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது\nதன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –\nமுதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்\nமற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்\nஇவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்\nவையம் தகளி -ஞானத்தைச் சொல்லுகிறது\nநாம் சேஷம் என்றும் அறியும் அறிவு\nஅன்பே தகளி -ஞான விபாகமாய்\nஅது உண்டானால் உண்டாகக் கடவ பர பக்தியைச் சொல்லுகிறது\nஇனி அந்த பர பக்திக்கு அநந்தரம் ஆன சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது\nஸ்ரீ சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் ஸ்ரீ முதல் ஆழ்வார்\nசேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஸ்ரீ ஆழ்வார்\nஇரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லு��ிறார் இவர்\nஸ்ரீ எம்பெருமான் கடல் கடைய-தேவர்கள் நடு நின்றால் போலே\nமுன்புற்றை ஸ்ரீ ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –\nஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –\nசீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்\nகாரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்\nதிருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே\nஉரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று ———-1-\nஎல்லா ஐஸ்வர் யத்துக்கும் உடலான ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –\nதன்னை ஒழிந்தார் அடைய தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி ப்ரதானையான\nஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –\nஇவள் கடாஷம் பெறாத போது\nஇந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே\nஅவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று\nஉபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே\nசாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –\nயதோ உபாசனம் பலம் இறே –\nதத் க்ரது நியாயம் போலே உபாசனம் ஒன்றாய் பலம் ஒன்றாய் அல்லவே இருப்பது-இரண்டும் ஒன்றாய் இறே இருப்பது-\nகருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று\nசாஷாத் காரத்துக்கும் அடி இவள் –\nதாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –\nநிரூபக தர்மமான பிராட்டியைக் கண்டேன்\nபிரபையைக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –\nபாஸ்கரேண பிரபா யதா -சுந்த -21-16-\nபொன் மேனி கண்டேன் –\nஅவளும் தண்ணீர் தண்ணீர் எண்ணும்படியான நிறம் கண்டேன்\nதிரு உடம்பில் ஸ்லாக்யதை இருக்கிறபடி –\nதிகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –\nபாலார்க்கன் திகழா நின்ற நிறம் கண்டேன்\nஇள வெய்யில் கலந்தால் போலே\nபுகர் மிக்க நிறமும் கண்டேன் –\nசோபயன் தண்ட காரண்யம் -ஆரண்ய -38-15-\nஇருவருடைய ஒளியும் கலசின் படி –\nதிகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்-\nஇருவருடைய சேர்த்திக்கும் என் வருகிறதோ என்று\nயுத்தோன் முகமாய்-கண்டார் மேல்சீறி விழுகிற திருவாழியைக் கண்டேன் –\nதனக்குச் சிலர் பரிய வேண்டும் அழகு உடையவன்\nவடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –என்னும் படி இருக்கிற திருவாழியைக் கண்டேன் –\nபுரிசங்கம் கைக் கண்டேன் –\nஸ்ரீ ஆழ்வானைப் போலே சீறி விடுகை அன்றிக்கே-எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்துச் சீறுகிற\nஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கண்டேன் –\nஸ்ரீ பரதன் தம்பி யன்றோ என்று\nஸ்ரீ இளைய பெருமாளையும் அதி சங்கித்துக் கொண்டு திரியும்\nஸ்ரீ குஹப் பெருமாளைப் போலே\nஸ்ரீ திருவாழி தன்னையும் அதி சங்கை பண்ணிக் கொண்டு புகுகிற ஸ்ரீ சங்கை அழகிய கையிலே கண்டேன்\nஸ்ரீ இளைய பெருமாளைப் போலே\nப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமா ஸீ நம் -அயோத் -4-42-என்னும்படி யாகவுமாம்-\nஎன்னாழி வண்ணன் பால் –\nகடல் போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் பக்கல் –\nஇவ்வடிவு அழகை எனக்குக் காட்டினவன் பக்கல் -என்றுமாம் –\nஎன் ஆழி வண்ணன் –\nமா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்று இவர் -பெரிய திருமொழி -2-8-5-\nஅவன் காட்டக் கண்ட இன்று\nஇவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று\nஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் –\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்\nதார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்\nதேனமரும் பூ மேல் திரு ——100-\nஆபத்துக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் சார்வு –\nஆபத்து உள்ள போதும்-அல்லாத போதும்-என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –\nஆத்மை வரிபுராத்மன -கீதை -6-5-என்று\nநாம் தஞ்சம் அல்லாத போது ஸ்ரீ எம்பெருமான் உளன் –\nஅவன் ஸ்வா தந்த்ர்யத்தாலே அழன்ற போதைக்கு ஸ்ரீ பெரிய பிராட்டியார் உண்டு –\nநமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-அவனுக்கும் ஸ்ரீ பிராட்டிக்கும்\nநாம் அநர்த்தம் சிந்திக்கும் இத்தனை-\nராகவத்தி பயம் கோரம் -சுந்தர -27-45-\nஸ்வ தந்த்ரன் சீறினால்-அவள் சார்வாகை யாவது பிரணயினி ஆகையாலே –\nஅவள் பிரியம் செய்து அல்லது நிற்க ஒண்ணாது –\nஸ்ரீ திரு வாழியை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் –\nரஷணத்துக்கு பரிகரமான ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே யுடையவன்\nஎப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-\nதண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் –\nஸ்ரீ திருத் துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –\nதண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் -தான் –\nசர்வ ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ திருத்துழாய் மாலையை யுடைத்தாய் –\nமலை போலே இருக்கிற ஸ்ரீ திரு மார்வை யுடையவனான தானே –\nபோக உபகரணமான ஸ்ரீ திருத் துழாயை யுடையவன் தானே முயங்கும் –\nஅபி நிவேசித்து சம்ஸ்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –\nஇப்படி இருக்கிற தான் –\nஅவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –\nஅவளை -அகலகில்லேன் -என்னும் –\nதாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே –\nஇதுக்கு உபமானம் மேல் –\nகாரார்ந்த வானமரு மின்னிமைக்கும் –\nமேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்திலே மின்னினாப் போலே\nகருப்புக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பதும் செய்யும் –\nஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற\nஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –\nபஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-\nதயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-\nமார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக் குளிர நோக்கினாள்-\nதேனமரும் பூ மேல் திரு –\nதேன் செறிந்து இருந்துள்ள பூவின் மேலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –\nதேனமரும் பூ மேல் திரு —\nநிரதிசய போக்யையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் –\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று ———1-\nஅவனையே உபாயமாகப் பற்றுகையாலே சாஷாத் கரிக்கிறார் –\nஅபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –\nபொன் மேனி கண்டேன் –\nகூட்டரவால் உள்ள புகர்ப்பு –\nதனியே குமிழி நீர் உண்ணாமே கூட்டுப் பெற்றேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று –\nமுழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே\nபெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று\nப்ராப்ய த்ருஷ்ணை உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –\nஅவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை மிக வேண்டாவோ –\nஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –\nசீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்\nகாரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்\nதிருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே\nஉரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-\nபரபக்தி பர ஞான பரம பக��தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –\nஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி தத் ஏக தாரகராய் -லோக யாத்திரையில் கண் வையாதே\nஅலௌகிகராய் வர்த்திக்கிற ஸ்ரீ முதல் ஆழ்வார்களில் -ஸ்ரீ மாட மா மயிலையில் அவதரித்து\nமஹதாஹ்வயர்-என்னும்படி நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் -அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –\nசீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–\nசீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்\nஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படி யான மாடங்களை யுடைத்தாய் -அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற\nஸ்ரீ திருக் கோவலூர் என்றபடி –\nஸ்ரீ கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் / வூர் -தானுகந்த வூர் –\nபின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற\nநீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –\nஇப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே\nபுற இருளும் இதயத்து இருளும் -போனவாறே -காரார் கரு முகிலைக் காணப் புக்கு -மழை முகிலே போல்வானான\nஅவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு –புர மழைக்கு ஒதுங்கினவர்க்கு\nஉள்ளும் மழை முகில் போல்வான் தன்னை சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செலவத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –\nஅன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –\nஅதனுள் காரார் கரு முகில்–\nஸ்ரீ குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –\nகாரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —\nகாள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு மூவரை ஒழிய மாற்றார் என்று\nஆராயும் இடத்து –என்றுமாம் -ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு\nதிரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி\nஅனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே\nதாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த\nஇப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ��்ரீயை யுடையரான ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாதங்களே\nமா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –\nஉரைக் கண்டாய் நெஞ்சே உகந்து -அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை\nயத்தி மனஸா த்யாயதி தத் வாசா வத தி இறே –\nஇப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து\nஉகந்து பணி செய்து -என்னுமா போலே தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே\nசீரான் என்று ஸ்ரீ பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –\nஇத்தால் ஸ்ரீ பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்\nஅவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –\nஉபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் ஸ்ரீ முதல் ஆழ்வார்\nஅதுக்கு வாசக சப்தம் ஸ்ரீ நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ நடுவில் ஆழ்வார் –\nஅதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் ஸ்ரீ இவ் வாழ்வார் –\nஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-\nஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –\nபக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –\n( உயர்வற -என்று முதல் பத்திலும் –\nவண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்\nதிருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )\nபகவத் பிரசாத லப்தமான பயபக்தி ரூபா பன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய\nஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் ஸ்ரீ பொய்கையார் –\nஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்\nஅந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –\nஅவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே ஸ்ரீ பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி\nஅத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித்தனி கண்டு உகக்குமா போலே\nஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ சங்க ஸ்ரீ கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் க��லான\nஸ்ரீ எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் ஸ்ரீ பேயார்-\nஉபய விபூதி உக்தன் என்றார் ஸ்ரீ பொய்கையார் –\nஅவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்\nஇவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்\n(-மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )\nஅவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே\nஅது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று ———-1-\nதர்மம் தன்னைக் கண்டேன் –\nஅவள் இருக்கும் ஆசனம் கண்டேன்\nதிகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் –\nஇருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –\nஅஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –\nவடிவார் சோதி வலத்துறையும் சுடர் அலையும் பல்லாண்டு -என்கிறபடியே ஸ்ரீ திரு வாழியைக் கண்டேன் –\nப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே\nஎன்னாழி வண்ணன் பால் இன்று —–\nகடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்\nதிகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் –\nசெருக்கி–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை\nகிளரும்-பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று —-கடலிலே இறே ஸ்ரீ பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –\nஅவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –\nஉனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே ஸ்ரீ ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று\nதன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி பிரதானையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன்\nஅவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் -பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்\nமரகத கிரியிலே உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பாலார்க்கனைப் ���ோலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி\nவிளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –\nஇச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி\nயுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி\nபொன் போலே நிறத்தை யுடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கண்டேன் –\nஸ்ரீ திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே\nஎங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி\nவழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –\nபுரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் –\nஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்\nதார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்\nதேனமரும் பூ மேல் திரு ——100-\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –\nஆபத்துக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் –\nஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ரக்ஷணத்துக்கு உபகரணமான\nஸ்ரீ திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் -போக உபகரணமான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்\nபோக உபகரணமான ஸ்ரீ திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான –இதுக்கு உவமானம் மேலே –\nகாரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு –மேகங்கள் செறிந்து இருந்துள்ள\nஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற\nதிருக் கண்களை யுடையாளாய் –\nதேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –\nஸ்ரீ திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய் போக உபகரணமாய் சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த\nஸ்ரீ திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச் செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த\nதிரு மார்வை யுடையனான தான் அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷி���்கும் படி இருக்குமவளாய் –\nமேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே கறுத்த\nதிரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் -ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற\nஉதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்\nதேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய வேறு புகல் இன்றியே\nஇருக்கிற நமக்கு ஆபத்து உள்ள போதோடு இல்லாத போதோடு வாசியற சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, அருளிச் செயலில் அமுத விருந்து -, நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu, Sri Vaishna Concepts | Leave a Comment »\nஸ்ரீ அருளிச் செயல்களில் என்னை ஆளுடை அப்பன் எம்பிரான் இத்யாதி -போன்ற பாசுரங்கள் —\nஎன்னை ஆளுடை அப்பன் -மன்னாதன் —\nஎன்னை ஆளுடை எம்பிரான் -9-10-6- -திருக்குறுங்குடி எம்பெருமான் -திருமங்கை ஆழ்வார்\nஎந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆள் செய்கின்றோம் –திருப்பல்லாண்டு -6-\nஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எனக்குத்தான் என்பார் –பெரியாழ்வார் திருமொழி -1-1-2–\nஎந்தம் பிரானார் எழில் திரு மார்வற்கு -1-3-3–\nஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-1-6-11–\nஎம்பெருமான் வாராவச்சோ வச்சோ -1-8-1-/4-\nஎம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1-9-2-/8-\nஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய –1-9-10-\nஎண்ணற்க்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு விடுவன் -2-3-2–\nசோத்தம்பிரான் இங்கே வாராய் -2-3-4-\nசோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் -2-3-5-\nசிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திருவாயர் பாடிப்பிரானே -2-3-7–\nதுன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே 2-3-8–\nநண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2-4-1-\nஇன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாத��� வாராய் -2-4-2 —\nசொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-4-5–\nதேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-3 -/5-\nகோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-6-\nதேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் -2-7-1-\nஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் -2-7-8-\nஎம்பிரான் காப்பிட வாராய் -2-8-3–\nவெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி –2-9-1-\nவஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3-1-1-\nபொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் -3-1-7-\nஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகலந்தான் என் மகளை பண்ணறையாய் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-10–\nநின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7–\nஆயிரம் பைந்தலையை அனந்த சயனன் ஆளும் மலை -4-3-10-\nநம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே–4-4-9-\nபிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்மண்ணை நரகம் புகாள்-4-6-4-\nஎன்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4-9-2-\nஇருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு\nஅடியவரை ஆள் கொள்வான் அமருமூர் அணி அரங்கமே -4-9-3-\nபுது நாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் -4-9-4-\nசெருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கையாளன்\nஇரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழு உலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10-\nஎன்னுடைய இன்னமுதே ஏழு உலகும் உடையாய் என்னப்பா –4-10-7-\nஅடிமை என்னும் அக்கோயின்மையாலே அங்கு அங்கே யவை போதரும் கண்டாய்-5-1-4-\nஇருக்கு எச்சுச் சாம வேத நாண் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5-1-6-\nஎம்பிரான் என்னை ஆளுடைத்தேனே ஏழையேன் இடரைக் களையாயே-5-1-9-\nமெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -5-2-1-\nஎயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–\nசிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் -5-2-4-\nபெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் -5-2-6-\nபீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் தொடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-\nஉனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்\nதனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்\nபுனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று\nஇனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய் 5-3-3-\nஅன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் இன்று வந்து இங்கு\nஉன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே -5-3-9-\nதிருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் –5-3-10-\nபறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வெற்றி பெரும் பதம் ஆகின்றதால் -5-4-2-\nஎம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -5-4-3-\nஎன்னப்பா என்னிருடீ கேசா என்னுயிர்க் காவலனே –5-4-5-\nஎன்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே -5-4-5-\nஉன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-\nதனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-\nவடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாதிப் பறை கொண்டு ஈம பெரும் சம்மணம் –திருப்பாவை -27-\nகுறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-\nநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்\nஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-\nசென்று இறைஞ்சி அங்கு அப் பறை கொண்ட வாற்றை -30-\nஅவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே\nசங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி -1-3-\nஆழி சங்குத்தமற்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-\nபேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம்\nகேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-\nதொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே\nபணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் -1-9-\nபுள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-10-\nஅன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய -5-10-\nஇம்மைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி -6-8-\nஎன்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே -8-6-\nவேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7-\nஇன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -9-7-\nபண மாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே -10-6-\nகுடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் -10-7-\nபொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -11-3-\nகொங்கைத் தலமிவை நோக்கிக் கண்ணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4-\nகொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -13-9-\nபருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்\nமருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைப் பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-\nஅணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு\nஅங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-\nஎன் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி\nஇன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-\nஅரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-\nஅரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே -3-6-\nபித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே 3-7-\nபேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -3-8 –\nஎம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பக்கமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே -4-5-\nசெம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -4-10-\nவித்துவக் கோட்டம்மா நீ கொண்டு ஆளாயாகிலும் உன் குரை கழலே கூறுவேனே -5-2-\nவித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-5-4-\nஎந்தையே என் தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கனத்து எழில் கவர் ஏறே -7-3-\nஎண்டிசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ -8-2-\nஎங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ-8-3-\nயாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே-8-10-\nஎங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-\nதில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-\nதில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-\nஎன் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-\nஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே -35-\nஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -78-\nவேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81-\nஆழியான் தன் திறத்தோர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்தே -84-\nநின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம்மீசனே -107-\nஅத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்\nமுத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-\nஅறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –திருமாலை -6-\nதண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண் என் அம்மான் -18-\nமரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -27-\nஎம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-\nஎனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே -30-\nஎம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே-37-\nதொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை\nஅளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-\nஅமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-\nதிரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆள் கொண்டதே -5-\nஎம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்—பெரிய திருமொழி -1-1-6-\nஎந்தை எம்மடிகள் எம்பெருமான் –வதரி யாச்சிரமத்துள்ளானே -1-4-7–\nசிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -1-2-10-\nஇடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-4-\nதிரு வேங்கடவா நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டு அருளே -1-9-1-\nதிருவேங்கட மா மலை என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-2-\nகுளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-3-\nதிருவேங்கடவா அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-4-\nதிரு வேங்கட மா மலை என் அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-5-\nதிரு வேங்கடவா அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-6-\nபூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-7-\nகுளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-8-\nகமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-9-\nதிருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உள்ளானே-1-10-6-\nவேங்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-1-\nவேங்கடத்து அறவன் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-2-\nவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமீசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-3-\nவேங்கட மலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-\nவேங்கடம் மேவி நின்று அருள் அங்கண் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-5-\nவேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-6-\nவேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே 2-1-7-\nவேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-\nதாமரையோனும் ஈசனும் அமரர் காணும் நின்றேதும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-9-\nஎந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-1-\nஎந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-4-\nமூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-6-\nஎங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-7-\nவேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்\nகுவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்\nமாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-2-\nபஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத்\nதிரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-\nஅன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய் எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு\nஇன்னருள் புரியும் இட வெந்தை பிரானை -2-7-10-\nமடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –அணி யாலி யம்மானே -3-5-4-\nநிலையாளா நின் வணங்க வேண்டாயேயாயினும் என் முலையாள வொருநாள் உன்னகலத்து ஆளாயே\nசிலையாளா மரம் எய்த திரு மெய்யா மலையாளா நீ யாள வலையாள மாட்டோமே-3-6-9-\nமுனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-\nதேவா திரு வெள்ளக்குளத்துள் உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே 4-7-9-\nநும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும்மடியோம் -4-9-1-\nதேசம் அரிய உமக்கே யாளாய்த் திரிகின்றோமுக்கு -4-9-4-\nஎந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் எழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல் -4-9-9-\nகுடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -4-10-9-\nஅறிவது அரியான் அனைத்துலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய\nகூத்தன் மன்னி யமரும் இடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-\nபொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-2-\nகூற்று ஏருருவின் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-\nகலை வாழ் பிணையோடு அண���யும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் –கூடலூரே -5-2-8-\nநின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–திரு வெள்ளறை நின்றானே -5-3-1-\nதிரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே -5-3-4-\nபரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே -5-3-9-\nவானவர் தம் உயிர் ஆளன் ஒலி திரை நீர்ப் பவ்வம் கொண்ட திருவாளன் -5-5-1-\nமெய்ய மலை யாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் எழு எய்த வென்றிச் சிலையாளன் -5-5-2-\nபூ மேல் மாது ஆளன் குடமாடி மது சூதன் மன்னார்க்காய் முன்னம் சென்ற தூது ஆளன் -5-5-6-\nபேர் ஆளன் பேர் அல்லால் பேசாள் இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தார் ஆளன்\nதண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன்-5-5-7-\nபிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன்-5-5-8-\nதன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கு பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-8-\nஅடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயன் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-9-\nநின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-1/2/3/4/5/6/7/8–\nஉலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-9-\nதன் தாள் அடைவரேல் அடிமை யாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்\nபையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே -5-9-1-\nசெறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-\nஅரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-\nதேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -5-9-4-\nநக்க அரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே -5-9-5-\nநலம் கொள் நான் மறை வல்லார்கள் ஒத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப் பேர் மருவி நான் வாழ்ந்தவாறே -5-9-6-\nதென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே -5-9-7-\nதென் திருப் பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-8-\nதிருப் பேர்ச் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தார் சிந்தை யாளி என் சிந்தையானே -5-9-9-\nதொண்டரும் அமரரும் ப���ிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-1-\nவிண்ணவர் அமுதுண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-2-\nநனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற வம்பது வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-3-\nஅலை கடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-4-\nஓர் எழுத்துரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-5-\nசீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-6-\nஇருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-7-\nஉனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-8-\nஉன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான் மறையாகி உம்பராதல் செய் மூவுரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-9-\nசிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் உன்னை என் மனத்தகத்தே\nதிரும்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே -6-3-2-\nசொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ\nமல்லா குடமாடீ மது சூதனே உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே -6-3-9-\nநறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-ஒன்பது பாசுரங்களிலும்-கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர்\nஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்–திரு நறையூர் மணி மாடம் -6-6-1-\nஈசன் எந்தை இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-\nபாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான் பால்\nசெல்லகிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3-\nதுகில் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-4-\nதன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த் தான் ஆயனாயினான் சரண் என்று உய்வீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-\nஇலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-7-\nவென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் திணித்தான் திருவடி நும்\nசென்னி வைப்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8-\nதாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-\nஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –நறை��ூர் நின்ற நம்பியே -6-7-1-\nதிருமாலை எம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே 6-8-2-\nதிரு நறையூர்– திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1-/ அடி இணையே அடை நெஞ்சே 6-9-2-/3-/\nகுரை கழலே அடை நெஞ்சே 6-9-4-\nஇவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே 6-9-5-\nமின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6-\nதிரு நறையூர் –தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7-\nதிரு நறையூர் மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையாரே நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8-\nதிரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-9-\nஎனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன்\nநமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-\nநறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை –கலியன் ஒலி மாலை\nமேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-\nநறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே -7-1-1-\nஅற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே -7-1-2-\nநல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே -7-1-5-\nஇனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1–6-\nகதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்\nதமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-\nவண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை\nதொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உத்தமம் இல்லை துயரே -7-1-10-\nஉள்ளே நின்றுருகி நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் நள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-\nநாடேன்உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-2-\nநன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -7-2-3-\nஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப்\nபோகல் ஓட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-\nஎன்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஓட்டேன்\nஅந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-\nயானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்\nநானே எய்தப்ப பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-9-\nஎந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -7-3-3-\nஅரங்கம் ஆளி என்னாளி விண்ணாளி-7-3-4-\nகாதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே -7-3-8-\nதாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-\nதண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-\nநெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார் காளையர் ஐவர் புகுந்து\nகாவல் செய்த வக்காவலைப் பிழைத்து குடி போந்து உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி\nஅடியேனைப் பணி யாண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-8-\nஉய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர்ச் சல சயனத்து ஐவார்\nஅரவணை மேல் உறையமலா வருளாயே -7-9-8 —\nகரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெருமால் வரை யுருவா பிற உருவா நினதுருவா\nதிரு மா மகள் மருவும் சிறு புலியூர் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே -7-9-9-\nகண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-\nவரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-1-\nகரி வெருவ மருப்பு ஓசித்தார்க்கு இழந்தேன் என் கன வளையே-2-\nசெங்கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே -3-\nபுனர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே -4-\nதயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே -5-\nயுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -6-\nஉண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -7-\nசெங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே -8-\nபேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -9-\nகண்ண புரத்து எம்மடிகளை திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்\nமருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் -8-6-10-\nஎம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-\nகண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -3-\nமிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை\nதக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -4-\nஅஞ்சேல் என்று அடியேனை ஆள் கொள்ள வல்லானை –வயலாலி மைந்தனையே -6-\nஉன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால்வேதம் கண்ட கண்ண புரத்துறை அம்மானே -8-10-1-\nமற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை மற்று எல்லாம்\nபேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே -3-\nநாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை\nபாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை அம்மானே -9-\nகண்ட சீர்க் கண்ண புரத்துறை அம்மானை கொண்ட சீர்த்த தொண்டன் கலியன் ஒலி மாலை -10-\nஅண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-9–\nஎன்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –அழகாய புல்லாணியே -9-3-1-\nஉருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் –புல்லாணியே -2-\nஏது செய்தால் மறக்கேன் –புல்லாணியே -3-\nமங்கை நல்லாய் தொழுதும் எழு –புல்லாணியே -4-\nஉணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு –புல்லாணியே -5-\nஎள்கி நெஞ்சே நினைந்து இங்கு மா மலர் பாத நாளும் பணிவோம் என் தொழுதும் எழு –புல்லாணியே -6-\nபரவி நெஞ்சே தொழுதும் எழு –புல்லாணியே -7-\nநாம் தொழுதும் எழு –புல்லாணியே -8-\nஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி நமக்கே நலமாதலில்–புல்லாணியே -9-\nபூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் -9-4-\nமுற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-\nஅந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-10-1-\nதெள்ளியார் கை தொழும் தேவனார் மா முந்நீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-\nஇண்டையும் புனலும் கொண்டு இடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற\nசுடர் குடிக் கடவுள் தம் கோயில் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-2-\nஎந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –மால���ருஞ்சோலை -9-8-9-\nவட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி\nதன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ -9-9-6-\nதிருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாழ் நுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -7-\nதிருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே -8-\nதிருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொலோ என் நன்னுதலே -9-\nஎங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாத\nஅருள் புரிவான் –திருக் கோட்டியூரானே-9-10-1–\nஎன்னை ஆளுடை எம்பிரான் -நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு என\nதேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -6-\nஅடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்–திருக் கோட்டியூரானே -8-\nபொன்னை மா மணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை\nஎம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-\nபத்தராவியைப் பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை\nமணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்கே காண்டுமே -8-\nபெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை -10-\nநம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்\nகார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ -11-2-9-\nதென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-\nஇமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -6-\nமுகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப் பெற்றோமே -9-\nஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது நம்மை ஆளும் அரசே-11-4-3-\nஅந்தரம் ஏழு னூடு செல யுய்த்த பாதமது நம்மை ஆளும் அரசே –5-\nபெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயாராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -6-\nஅன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்தவது நம்மை யாளும் அரசே -8-\nதிரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிக்களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே-11-6-4-\nஉலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களை பேசீர்களே –5-\nஉலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல்\nகைம் மணி வண்ணன் தன் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9-\nதேனோட�� வண்டாலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாகக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு\nஅன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -11-7-9-\nஅணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே\nமது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-\nஇரும்பு அகன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு\nஅடிமை பூண்டு உய்ந்து போனேன் –திருக் குறும் தாண்டகம் -4-\nபத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்து ஒளி மரகதம் முழங்கு ஒளி முகில் வண்ணா\nஎன் அத்த நின்னடிமை யல்லால் யாதும் ஒன்றும் இலேனே -10-\nதொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் -11-\nஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12-\nவானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை -20-\nஎந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –திரு நெடும் தாண்டகம் -1-\nமண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் -5-\nபூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -6-/-7 –\nதண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு\nஇதுவோ நன்மை எண்ண நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே -17-\nபார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன் பேரோதும்\nபெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -20-\nஎன் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்\nகண்டேன் கன மகரக் குலை இரண்டும் நான்கு தோளும்-22-\nஎன் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே -24-\nஎன் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு —\nபுனல் அரங்கமூர் என்று போயினாரே -25-\nதண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-\nஉயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –திருவாய் மொழி -1-1-1-\nஉள்ளம் உரை செயல் உ���்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கி -1-2-8-\nஎண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறிலா வண் புகழ் நாரணன் திண் கழல் சென்றே -10-\nநும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே -1-3-7-\nமனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி\nமாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே -8-\nமுன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -1-4-2-\nநாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –9-\nபரிவதில் யீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே -1-6-1-\nமதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யுமீடே -2-\nநீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே -7-\nகழிமின் தொண்டீர்கள் கழித்து தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே -8-\nஅகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்\nநிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-8-10-\nநெற்றியில் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்-1-9-10-\nஎம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு\nநுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-1-10-3-\nஎந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் –7–\nதோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி -2-1-7-\nஎன்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-\nஅறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -3-\nபரமன் பவித்ரன் சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-9-\nதன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை\nசொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -2-5-8-\nஎம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கு ஏத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட\nநா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -2-6-3-\nவெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் கழித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –4-\nஉனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -5-\nஉன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான்-6-\nவேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-\nதேவும் தன்னையும் பாடி யாடத்திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் காய்த்து\nஎமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே -4-\nஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய\nவிதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -6-\nபரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -7-\nஎன்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -8-\nமகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-2-9-6-\nயானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-\nமாலிருஞ்சோலை பதியது வேத்தி எழுவது பயனே -2-10-2-\nமாலிருஞ்சோலை வல முறை எய்தி மருவுதல் வலமே-7-\nமாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -8-\nசொல்லாய் யான் உன்னைத் சார்வதோர் சூழ்ச்சியே -3-2-3-\nஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்\nதெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-\nபரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -8-\nஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே -3-4-4-\nஎம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்துள்ளீரே -3-5-1 –\nவட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற -8-\nதேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -10-\nஅன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொள் கண்களே -3-6-10–\nஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை தோளுமோர் நன்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை -3-7-2-\nதன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் க���ள்ளும் அப்பனை -7-\nஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-\nதிரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -3-9-1-\nஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான்கிலேன்-7 –\nஎல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே-3-10-8-\nதேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2-\nநின் பூம் தண் மாலை நெடும் முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே -6-\nகோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -6-\nஉன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–7-\nவீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை -4-5-1-\nகுன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-\nதண் தாமரை சுமக்கும் பாத்தப்பெருமாள்ச சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே -8-\nகுடமாடியை வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-9-\nகண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -10-\nவேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-11-\nதொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து நோய் தீர்ந்த வழுவாத தோள் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-4-6-11-\nதழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் -4-7-11-\nஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறு ஆளும் தனியுடம்பன் -4-8-1–\nபணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன்- 4-8-2-\nகடல் வண்ணா அடியேனை பாண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே -4-9-3-\nவெறித் துளப முடியானே வினையேனை யுனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என் ஆரமுதே கூய் அருளாயே -4-9-6-\nகூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் ஆடு புட் கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே -4-10-7-\nஉறுவது ஆவது –திருக் குருகூர் அதனுள் கூறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே -10-\nஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -11-\nஎன் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-\nதேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் -9-\nஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -10-\nபேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே -5-3-4-\nபின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழிக் கண் புரைய மூடிற்றால் -5-4-6-\nகழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -5-5-10–\nஎம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-\nஎன்றும் என்னை ஆளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே –6-\nஎம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே -5-8-2-\nநால் தோள் எந்தாய் யுனது அருளே பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-\nஇசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –9-\nதிரு வல்ல வாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியின் இன்னமுதம் தன்னை\nஎன் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -5-9-5–\nஅது விது வுது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் -5-10-2-\nநாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க்\nகுருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற வந்தாதி -5-10-11-\nதிரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1-\nநாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பனியீர் அடியேன் திறமே -6-1-2-\nமாறில் போர் அரக்கன் மதிள் நீறு எலக் சேற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே–10-\nஇன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்-6-2-10–\nபல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்குடித் திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-\nகண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே -2-\nதிரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே -8-\nதிரு விண்ணகர்ச் சேர்ந்த வைப்பான் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -9-\nதிரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -10-\nமாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு இவ்வுலகம் நிகரே -6-4-2-\nவடகரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்\nஇருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-\nதொலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே –6-6-9-\nபின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-10-\nசிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –11-\nஉண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர்கள் மல்கி -6-7-1-\nஅனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் அவள் சேர் திருக் கோளூருக்கே-6-7-10-\nமுன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே 6-8-1-\nகோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-\nதாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -9-\nஅளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும் சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -10-\nதிலதம் உலக்குக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-\nதிரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே -4-\nதிருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-\nஎண்ணிலாப் பெரு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே யமுதே யப்பனே என்னை ஆள்வானே -7-1-1-\nகட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திட் கொடி மதிள் சூழ்\nதிருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே -7-2-3-\nமுடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகு ஆளியே என்னும் -10-\nகொண்ட என் காதலுக்கு உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்-7-3-8-\nவார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -7-5-10-\nஎன்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -7-6-5-\nஎன்னை ஆளும் கண்ணா இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை -7-8-8-\nஎன்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப் பல வின் கவி சொன்ன உதவிக்கே -7-9-9-\nஇன்பம் பயக்க எழில் மாதர் மாதரும் தானும் இவ்வேழு உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற ��ங்கள் பிரான் –7-10-1-\nதிரு வாறன் விளை மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொலோ -2-\nஎன்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -6-\nஅன்றி மற்று ஓன்று இலன் சரண் என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -8-\nதிருவாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனையே -9-\nசிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே -10-\nதேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆள் செய்வார் -8-1-1-\nஎங்கு வந்துறுகோ என்னை ஆள்வானே ஏழு உலகங்களும் நீயே -8-1-6-\nவணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-\nபெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -11-\nகரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே -8-3-2-\nஆளும் ஆளார் அலையும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -3-\nஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -9-\nமுன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்\nதிருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-\nகொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -8-5-6-\nஉன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -7-\nஎல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-\nஇருந்தான் கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாதவோர் ஐவரைத் தேய்ந்தற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு\nஅருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-\nஅறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து -8-\nஎண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே -9-1-1-\nபண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி\nவழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -9-2-1-\nகுடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -2-\nதொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -3-\nபுளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி -4-\nஎம்மிடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே -7-\nவடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -10-\nதொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப்\nபாம்பணைப் புள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே -9-3-9-\nஅடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை\nகுன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே -9-4-10-\nஉருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்\nதெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே -9-6-1-\nதென் காட்கரை என்னப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே -2-\nஆள் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால் கோள் குறைபட்டது என்னாருயிர் கோள் உண்டே -7-\nதென் காட்கரை என் அப்பருக்கு ஆள் அன்றே பட்டது என்னாருயிர் பட்டதே -8-\nநாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-\nநாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -7–\nஅடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை\nஎன் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -8-\nமூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய் -9-\nமாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட காலை மாலை கமல மலரிட்டு நீர் வேலை மோதும்\nமதிள் சூழ் திருக் கண்ண புரத்து ஆலின் மேல் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1-\nபாதம் நாளும் பணியத் தணியும் பிணி –9-\nகுருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்ப��்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே -11-\nபடர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே -10-1-4-\nதிருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே -7-\nகுருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு\nஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே -11-\nஅமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வார் விண்ணோர்\nநமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே -10-2-6–\nவயல் அணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -7-\nஎழில் அணி அனந்த புரம் படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண\nநடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -8-\nசெறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு\nவாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே -9-\nஅனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்\nநல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -10-\nஅடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -10-3-6–\nஎன்றும் திரு மெய்யம் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருவினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே -10-4-2-\nஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -3-\nபணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி\nமது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே -7-\nஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே -10-5-4–\nநாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -5-\nமாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -7-\nதேன் ஏறு மலர்த்துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5–\nபிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று\nபெரியாருக்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே -10-\nசெஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மாலிருஞ்சோ���ை வஞ்சக கள்வன் மா மாயன் மாயாக் கவியாய் வந்து\nஎன் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை யுண்டு தானே யாகி நிறைந்தானே -10-7-1-\nதிருமாலிருஞ்சோலை யானேயாகித் செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து\nஊழி யூழி தலை யளிக்கும் திருமால் என்னை ஆளுமால் -6-\nபிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையில் நிற்பதோர் மாயையை\nகொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே -10-8-3-\nஉண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்\nவண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே -7-\nஉற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-\nகுருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே -11-\nஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-\nஎனக்கு ஆராவமுதாய எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-10-10-6-\nசூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழாயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ\nசூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-\nஅவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -11-\nஅரி வுருவும் ஆளுருவுமாகி –முதல் திருவந்தாதி -31-\nதிருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90-\nமுத்தீ மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இரையாவான் எங்கள் பிரான்–96-\nஎங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ -97-\nஎந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-\nதிருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே -20-\nதிரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -59-\nதிருமலை மேல் எந்தைக்கு -63-\nவேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான்முகன் -4-\nநாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -14-\nஅவன் என்னை ஆளி -30-\nஎம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண��ணளந்தான் -58-\nபொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவன் கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-\nஎன்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-\nஇனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்\nகாரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ கன்கறிந்தேன் நான் -96-\nபொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம் பிரான் –திருவிருத்தம் -39-\nஎப்பால் யவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரான் எழில் நிறமே -43-\nஎம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-54-\nஇரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே -61-\nவெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே -86-\nஅன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே -89-\nஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-\nகருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று–பெரிய திருவந்தாதி -3-\nஉண்ணாட்டுத் தேசு அன்றே உள் வினையை அஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே\nமண்ணாட்டில் ஆராகி எவ்விழிவு உற்றானாலும் ஆளி யம் கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு -79-\nதீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடித்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்\nஅட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் காலத்து விளக்கினை\nஅன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –இந்நிலைமை எல்லாம் அறிவித்தால்\nஎம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -பெரிய திருமடல்-\nஅடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–இராமானுச நூற்றந்தாதி -51-\nஅற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆள வந்த கற்பகம் -53-\nஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-\nநினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசனை -90-\nஉன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -107-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nஅருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-\nஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-\nகாறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —\nமாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-\nகுருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –\nதிருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்\nகரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-\nஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —\nகேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-\nமார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி\nஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-\nசித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்\nசித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-\nதாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க\nபோய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-\nவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து\nஅரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-\nநெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-\nசிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —\nஉன் தன்னோடு உற்றோமே யாவோம்\nஉனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-\nதொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –\n-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-\nஎம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு\nஎம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-\nதூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி\nஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-\nதிருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்\nஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-\nநிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-\nஎன் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி\nஇன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-\nமாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு\nமாலை உற்றது என் நெஞ்சமே -2-8-\nமொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி\nஎன் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-\nதிருச் சந்த விருத்தம் –\nசோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்\nஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-\nபோதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்\nகாதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-\nசிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர\nநள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-\nஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்\n-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-\nஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-\nநீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-\nகந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல��� ஒட்டேன் -3-5-6-\nஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-\nஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-\nஉள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-\nஉணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை\nஉணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-\nஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-\nஎந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-\nநினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்\nபுனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-\nகள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று\nவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-\nகுழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-\nஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி\nஎங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-\nஎம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-\nநின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-\nஉன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி\nஎன் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-\nவாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று\nஉன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க\nஎன்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-\nசிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ\nஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்\nஇரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-\nமகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே\nமகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-\nகண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-\nவார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே\nபிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி\nஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-\nதேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி\nபெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-\nகறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்\nநிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-\nதிருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-\nமாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-\nஇடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்\nகிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-\nநேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்\nசென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-\nதிரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு\nபுணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-\nபுகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர\nவைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-\nதவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்\nகுவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-\nதொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்\nஇருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-\nபின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்\nஎன்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்\nமுன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்\nசென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-\nசிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே\nதந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-\nஉண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே\nகண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி\nதிண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-\nஎன் ��ரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-\nசிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்\nசிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-\nதீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்\nதீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-\nபணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா\nவணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-\nவாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-\nநினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்\nசுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-\nவகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்\nதிசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-\nநாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-\nதிருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே\nதிருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே\nஅரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே\nஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-\nபெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்\nநற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –\nவிரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று\nகுரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-\nநகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்\nபெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-\nவகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி\nதிசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-\nமனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்\nபுனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-\nஅயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி ��ய நின் திருவடியே சேர்வான்\nநயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-\nதொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே\nபழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-\nஇடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த\nபடமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-\nநாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்\nசூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-\nநா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே\nமூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-\nநகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து\nநிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-\nஅறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே\nஅறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-\nபழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ\nவழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-\nதா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே\nவாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-\nவகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே\nமிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-\nஎமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து\nநமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-\nசிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்\nஅறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-\nதிருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்\nஉரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-\nபணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உ��் சேவடி மேல் அன்பாய்\nதுணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-\nஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்\nஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-\nஅமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்\nஅமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-\nநாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா\nமருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-\nஅறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி\nமறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-\nஅருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்\nஇலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-\nவடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்\nபடியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-\nகாண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி\nபாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-\nவாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே\nகேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-\nகுறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி\nகறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-\nவாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்\nசூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-\nபல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த\nவலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-\nதரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை\nதெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-\nநா��்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று\nஎன்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-\nஉலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க\nநேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-\nவாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத\nபாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-\nசார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்\nகூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே\nதீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்\nநையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்\nஅருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்\nகடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nமூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nசாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த\nத்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –\nஅவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –\nமண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்\nவெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்\nகயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்\nமண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்–ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனையுடைய பிராணனை யுண்டும்\nவெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இ றே\n-அவளுக்கு ரஷிக்கையிலும் -வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –\nகண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்\nவயிற்றினோடுஆற்றா மகன் —–பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட��டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்\n-தாய் எடுத்த சிறு கோளுக்கு உளைந்து–நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்\nநீர் மல்கப் பையவே நிலையும்–முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக்கு கையும் –\nவயிற்றினோடுஆற்றா மகன் -இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –\nஅனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் -பிரதிகூலையான பூதனையுடைய\nமுலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் -இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த\nவெண்ணெயைக் களவிலே அமுது செய்ய -பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி\n-பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ் வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்\nசர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்\n-வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –\nஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —\nமகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்\nமகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்\nசிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே\nநிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-\nமகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு\nஅலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் –தனக்கு இல்லாத ஒன்றிலே இ றே ஸ்நேஹாம் ஜனிப்பது\nமகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—புத்ரனைக்\nகாட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இ றே –ஸ்நிக்தனுமாய் பவ்த்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்\nபாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை -நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –\nகர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே -சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்\n-அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் -அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு\nஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனு���்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்\nஇருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும்\nஅறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை -எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–\nஇப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்\nநீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –\nநினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்\nஅனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு\nவெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை\nஉள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-\nநினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –\nநீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்\n-லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து -அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே\n-கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்\nமெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக\nமெள்ளக் கண் வளர்ந்தவனை —உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விளக்காது ஒழிகை –\nசர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே\nஏக தேசத்திலே அடக்கி வைத்து ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு கண்ட இடம் எங்கும்\nதடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில் அத்விதீயமான முக்த சி ஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு வயிற்றிலே புக்க\nபதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை -நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று\nஅனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை -ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து\nஉன் ஹிருதயத்திலே வை -அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி\n-அன்றிக்கே நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் -லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்\n-அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –\nஇப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு\nஅவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –\nஉய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி\nவைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே\nநின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்\nபொன்றாமல் மாயன் புகுந்து ———-94–\nஉணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே-\nதிணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –\nஉய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு\nமெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–விச்சேதம் இன்றிக்கே\nஎன்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் -பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்\n-ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –\nஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி\nஅவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து -ஆனு கூல்யம் ஆகிற வலையிலே\nதப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் -அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக\nஎன் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் -புறம்பு போக்கு இல்லை என்று\nதோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் -பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்\n-பொன்றாமை என்று ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –\nதம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –\nதம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்\nசொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –\nபுகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்\nசிந்தப் பிளந்த திருமால் திருவடியே\nவந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-\nபுகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் –ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த���யையிலே\n-புகுந்து இலங்கும் என்றது -ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –\nஅரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது\nஎன்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –\nதிருமால் திருவடியே–ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –\nதிருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –\nவந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் -அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான\nசந்த்யா சமயத்திலே -அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு நிர் நிபனந் தனமாகத் தன்னையும்\nப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால்\nவளர்ந்த சரீரத்தை -சீற்றத்தின் மிகுதியால் -சின்னம் பின்னம் -என்கிறபடியே பல கூறாக வகிர்ந்து\nசர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை\n-என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு -அந்தித்துப் பொழுதத்து\nஇலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் -சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –\n-திருமால் என்று ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –\nநித்ய ஸூ ரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –\nநித்ய ஸூ ரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்\nவாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்\nதாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த\nஅடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்\nதாமரை மலர்மேல் மங்கை மணாளன்-அடித்தாமரை யாமலர் —திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்\nவாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே — வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின\nகிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –\nஇப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை\nஅல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –\nஅலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய\nமலரெடுத்த மா மேனி மா��ன் –அலரெடுத்த\nவண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு\nஎண்ணத்தான் ஆமோ இமை ——-97-\nஅலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் –அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்\n–எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்\nஅலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான் ஆமோ இமை –\n-இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ -இமை -விசாரி -சற்றுப் போது என்றுமாம்\nசகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் -அழகை யுடைத்தான\nபூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில்\nபூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன் சிலாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா\n-தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ\n-இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் -சற்றுப் போது என்றுமாம்\n-அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு -அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –\nதன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –\nஇமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்\nஅமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்\nநரகத்து நம்மை நணுகாமல் காப்பான்\nதுரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-\nஅமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –\nதுரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –\nஇமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்-அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–ஹிமவானிலும்\nவாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்\nநமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-கேசியை ஆஸ்ரித விரோதி என்று\nகை தொட்டுப் பிறந்தவன் நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –\nபனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் -சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் -சகல பதார்த���தங்களிலும்\nவியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக் கண் காண வந்து அவதரித்து -ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே\nமிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் -பத்தும் பத்தாக நம்மாலே\nசூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் -கேசியாகிற குதிரையைப் பிடித்து\nவாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் -அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி\nகாப்பான் என்னவுமாம் -அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்\n-அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –\nஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ் வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –\nதொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்\nகோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்\nதாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-\nதொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான் அந்நான்று–ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால் அவ்வாயுதத்தால்\nஎதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய் திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –\nகுட்டத்துக்-கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு -த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே\nஎன்னும் படியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –\nஎடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து -வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய்\n-இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே -திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –\n-ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத்தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –\n-அவ்வாபத்திலும் கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை\nயுடையவனுடைய பாத மூலமே ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் -அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு\n-த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே\nசஹாயாந்தர நிறபேஷமான உபா��ம் என்னவுமாம் –\nஎம்பெருமான் ஆபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்\nதார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்\nதேனமரும் பூ மேல் திரு ——100-\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –\n-ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் -ரக்ஷணத்துக்கு உபகரணமான\nதிரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் -போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்\n-போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான –இதுக்கு உவமானம் மேலே –\n-காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு –மேகங்கள் செறிந்து இருந்துள்ள\nஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற\nதிருக் கண்களை யுடையாளாய் –\n-தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் -பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –\nதிரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய் போக உபகரணமாய் சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த\nதிருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச் செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த\nதிரு மார்வை யுடையனான தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி\nஇருக்குமவளாய் -மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே கறுத்த\nதிரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் -ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற\nஉதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்\n-தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய வேறு புகல் இன்றியே\nஇருக்கிற நமக்கு ஆபத்து உள்ள போதோடு இல்லாத போதோடு வாசியற சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu | Leave a Comment »\nமூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-81-90—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nகீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று\nகொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –\nநெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்\nநெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்\nபேராது நிற்கும் பெருமானை என் கொலோ\nஓராது நிற்பது உணர்வு ——81-\nநெஞ்சால் நினைப்பரியனேலும் –நெஞ்சமே உன்னால் நினைக்கப்போகாதது ஆகிலும் –\nநிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் -ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –\nநினைக்கும் கால் -நெஞ்சத்துப்பேராது நிற்கும் பெருமானை -ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு\nவிட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை -கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே\nஎன் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ\n-அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —\nபரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்\n-அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே ஆஸ்ரித ஸூ லபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று\nஎனக்கு பவ்யமான நெஞ்சே -அவனைப் பேசப் பாராய் -இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று இருந்தவாறே\nதனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால் பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே\nநித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ\n-வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ -சப் தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ\n-இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று ஸ் வ களமாக அனுசந்தித்தார் யாய்த்து –\nஇம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாத��டி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய்\nஇருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –\nஉணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து\nபுணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்\nகொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை\nஎங்கணைந்து காண்டும் இனி ——–82-\nஉணரில் உணர்வரியன் –தன்னாலும் அறியப் போகாது -இவனால் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அறிவரியானை\n-ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது\nஉள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை -தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது\nஇணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —\n—–காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது -பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின\nவண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை எங்கே கிட்டிக் காண்போம் இனி –\nயாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்\n-இவ்வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று\nபரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் -இது பரமார்த்தம் -இப் படியான பின்பு\nபூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி\nஅதுக்கு போக்குவிட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை எங்கே கிட்டுக் காணக் கடவோம்\n-காண்பரியன் உண்மை -என்றான போது ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான\nவைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது -இணர் -பூங்கொத்து-\nஇப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க –\nஇப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –\nஇனியவன் மாயன் என வுரைப்பரேலும்\nகள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்\nஉள்ளத்தின் உள்ளே உளன் ———83-\nஇனியவன் மாயன் என வுரைப்பரேலும்–வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து\n-மம மாயா துரத்யயா–என்னும் படி காண அரியன் ஆகிலும்\nஇனியவன் காண்பரியனேலும் -இனியவ��்-கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின்\nஉள்ளே உளன் —நெஞ்சுக்கு இனியனுமாய்த் தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே\nவஞ்சித்தானாய்க் கொண்டு அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–\nபகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய்கரையர் ஆனவர்கள் இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும்\nஅறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் -இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு\nஅரியனாய் இருந்தானே யாகிலும் -ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே மஹா பலி பக்கலிலே பூமியை\nநீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட\nபரந்த திருவடிகளை யுடையனான அவன் -இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி\nசந்நிஹிதனாய் இரா நின்றான் -இவ்வம்சத்தை ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இ றே -என்கை –\nஇனி -என்று -இப்போது -என்றபடி -அன்றிக்கே இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு\nநிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –\n-மாயன் -என்றது மம மாயா துரத்யயா -என்கிறபடியே தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு\nகாண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் -பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –\nவேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்\nகவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –\nஉளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து\nஉளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய\nவண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே\nஉளனாய நான் மறையினுள் பொருளை –நிர்தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் -வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை\nஉள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்\nஉளனாய-வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே\nகண்டார் கவி ———–யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய\nசர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் -/ உகப்பார் கவி -பின்னைக் காணும் படி எங்கனே என்னில்\nஅவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –\nருகாதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே\n-உபநிஷத் பாக்க ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கிறவனை -கர்ம யோக ஸித்தமான\nஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்\nயதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய\nஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்\n-கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்\nகவியை உக்காந்தாள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –\nஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும்\nகூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் –\nநால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்\nதம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி\nஅவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –\nகவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்\nசெவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்\nபோற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக\nஏற்று யிரை யட்டான் எழில் —–85-\nகவியினார் கை புனைந்து-ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –\nகண்ணார் கழல் போய்ச்-கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –\nசெவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –\nபோற்றி யுரைக்கப் பொலியுமே —–எல்லாரும் கூடிப் போற்றி உறையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –\nபின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–நப்பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த\nஒரு செயலையும் நடுவு அழகையும் முடியாகி சொல்லப் போமோ –\nநப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு தத் சம்ச்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து\nபொகட்டவனுடைய மணக்கோலமும் -ஏறு தழுவின ஒரு செயலும் வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –\n-கையாலே அஞ்சலியைப் பண்ணி -கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி –\nசெவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு கிட்டினாரான\nபூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி அவர்கள்\nபுகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச் சிறிது வரையிட்டுக் காட்டுமோ-\n-இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –\nஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –\nஅவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே\nகண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்\nஎழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்\nதொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட\nநீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்\nகார்வானம் காட்டும் கலந்து ——-86-\nஎழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து –எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து\nவேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்\nஎழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்\nகார்வானம் காட்டும் கலந்து —–ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்\nஉடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –\nஅழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்\nமிகவும் கோஷித்துக் கொண்டு தோற்று கிற கார் காலத்திலே மேகமானது கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்\nகழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்\n-எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –\nஅவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்\nகலந்து மணியிமைக்கும் கண்ணா நின்\nமேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்\nகொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை\nஅந்தி வான் காட்டுமது ————-87-\nகலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனிமலர்ந்���ு மரகதமே காட்டும் –ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற\nஉன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –\n-நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை-அந்தி வான் காட்டுமது –அழகு நிகழா நின்ற கொத்திலே\nவண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது\nஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான\nமரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு ஸ் பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது\n-அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள\nகுளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது\n-திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்திவான் காட்டும் என்றபடி -அது போல் காட்டும் என்னவுமாம் –\n-உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –\nஇதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான சர்வேஸ்வரன்\nதிருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –\nஅது நன்று இது தீது என்று ஐயப்படாதே\nமது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற\nமுன்னம் கழலும் முடிந்து ——–88-\nஅது நன்று இது தீது என்று ஐயப்படாதே–பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே\nமது நின்ற தண் துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் -சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான\nதிருத் துழாயை யுடையவனுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்\nமுழுவினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –\nசாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது -ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும் இவ்வர்த்தத்தில்\nசம்சயப்படாதே –ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனுடைய\nசர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்\n-ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து\n-தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் -அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று அனுபூதமான\nவிஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று இதர விஷயங்களில்\nஉள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –\nதிருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி –\nஇப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –\nமுடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்\nபடிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த\nவேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்\nதீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-\nமுடிந்த பொழுதில் குறவாணர் –சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் –\nஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த\nதடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே -தினை விரைக்காக வெட்டி எழுந்த\nவேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை\nமேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்\nஉள்ளாரை வசீகரித்தால் போலே ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –\nஅப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள் தங்கள் ஏர் பிடித்து உழ\nமாட்டாமையாலும் ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும் வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள்\nவேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே -உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினை களை விதைக்க\n-பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்\nவெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே\nபண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே\nவைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை / சிலம்பு -மலை –\nதிருமலையில் ���ூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இ றே என்கிறார் –\nதிருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று\nஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்\nசிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்\nஅலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்\nஎண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ\nவண்டுழாய் மாலளந்த மண் ————90-\nசிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்\nஅலம்பிய சேவடி போய் அண்டம் -சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின் திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப\nபுலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த மண் ——சங்கைஸ் ஸூ ராணாம் என்ற\nதேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள் எட்டுத் திக்கும் சூழ இடம் போராது\n-அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –\nதிருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று தவனிக்க -ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட\nசிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க -சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த\nதிருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க -அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான\nசர்வேஸ்வரன் அளந்த பூமியானது அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu | Leave a Comment »\nமூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-71-80—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nவிரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –\nகளிறு முகில் குத்தக் கையெடுத்தோடி\nஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி\nவிழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்\nகுழக் கன்று கொண்��ு எறிந்தான் குன்று ——–71-\nகளிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –\nஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி –கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –\n-பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று\nசினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –\nமேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று\nஉகந்து நிற்கும் அவனுடைய திருமலை இ றே -திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்\n-அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இ றே அவற்றுக்கும் –\nஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த\nமா முகிலை பிரதிகஜம் என்று புத்தி பண்ணி குத்த -இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த\nநிறத்தை யுடைத்தான கொம்பை அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு\n-அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு பின்னையும் சீற்றம் மாறாத படியால்\nஇவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே முன்பு ஒரு நாளிலே\nகுழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –\nகுன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை\nசென்று விளையாடும் திங்கழை போய் -வென்று\nவிளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை\nஇளங்குமரர் கோமான் இடம் —–72-\nகுன்று ஒன்றினாய குற மகளிர் –திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் /\nகோல்வளைக்கை-சென்று விளையாடும் திங்கழை போய் -குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே\nசென்று விளையாடுகிற கழலானது போய் -வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை\nஇளங்குமரர் கோமான் இடம் —-உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று\nவென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க\n-த்வி த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் –\n-தீங்கிழை -என்று இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –\nதிருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடை���ராய்க் கொண்டு\n-வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய\nதர்ச நீயமான வளையை உடைத்தான கையானது -பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும்\nஅழகிய மூங்கில்களை வென்று அதுக்கு மேலே உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற\nராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே –சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால்\nநித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன் விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –\n-விளையாடும் குற மகளிர் கோல் வளைக்கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய\nசந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்\n-அன்றிக்கே -அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச் சந்திரன்\n–மறுவையும் போக்கும் -என்றுமாம் -அங்கனும் இன்றிக்கே -குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல்\nஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –\nதிருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை\nஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –\nஇடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி\nவடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த\nகூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே\nநாத் தன்னால் உள்ள நலம் ——73-\nஇடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி\n-ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்\n-இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –\nவடமுக வேங்கடத்து மன்னும் -வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –\nகுட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே\nநாத் தன்னால் உள்ள நலம் ——குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை\nநாவால் படைக்கும் சம்பத்து -குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –\nமேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் -ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் -ஏழு குதிரை பூண்ட\nஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே\nநித்ய வாசம் பண்ணா நின்றானுமாய் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை\nஉடையவனாய் நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –\nஅவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –\nநலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்\nநிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்\nவெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்\nதங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-\nநலமே வலிது கொல் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–\nசலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –\nநிலமே புரண்டு போய் வீழ -நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக\nவெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்\nதங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——விஷ முலை யுண்டத்துக்குப்\nநலமே வலிது கொல்-அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —\nபேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட\nகடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய் விழும்படியாக வெவ்விய முலையை\nஅமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்\nவிஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்\nகால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –\nஆனபின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்\nதன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –\n-ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –\nஇப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –\nசார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்\nஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து\nசின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்\nபுன வேங்கை நாறும் பொருப்பு —–75-\nசார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-\n-ஊர்ந்தி��ங்கும் வெண் மதியின் ஒண் முயலை -போக்ய தையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே\n-ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –\nசேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே –கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை –\nஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இ றே –\nபரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி அங்குத்தை போக்யத்தையிலே\nகால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் -கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்\nஇருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை -கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு\nஆமிஷமான முயலாகக் கருதி -பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே\nஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய் ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –\nசர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்\n-நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –\nஉடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா –வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை\nஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –\nபொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்\nஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய\nவெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்\nஅக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-\nபொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–பனி நாள் மலைகளில் பொய்க்கைகளிலே புக்குக் குளித்து\nஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –\n-விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –\nமெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி\nஉபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் -அசேதனமான கொடிய பாபங்கள் தானே\nதன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ -தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –\n-வருஷடி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –\nபனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் -குளிர் காலத்திலே பொய்க்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்\nஉஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் -இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –\nஅவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்\n-தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே\nஅநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்\n-துஷ் கர்மங்கள் அடங்க லும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ\n-சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே சேதன சமாதியாலே சொல்லுகிறது —\nஅன்றியே மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து கை தொழுதால் தீ வினைகள் அக்காவே என்னவுமாம்\n–மென்மலர் என்ற பாடமாகில் மிருதுவான மலரை -என்றதாகிறது –\nகீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-\n-இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –\nபேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்\nஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் –\nஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்\nவாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த\nமுடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த\nஅடிப்போது நங்கட்கு அரண் —–77-\nஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்\nவாய்ந்த குழவியாய் வாளரக்கன் — சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல\nப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து\nதாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக -இவனால் நோவு பட்டாலும்\nநம்முடைய பாடே இ றே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து -/ வாய்ந்த குழவியாய்–அழகிய பிள்ளையாய் -/\n-ஏய்ந்த-முடிப்போது ��ூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண் —\n-ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய\nஅபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –\nஅர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான\nசதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய\nஅறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று\nஅறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய\nபோக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –\nஅவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய\nகொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –\nஅவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து\nஉபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்\nஅரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்\nமுரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்\nஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே\nஒது கதி மாயனையே ஓர்த்து———-78-\nஅரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் -வலவருகே திரு வாழி பிடிக்குமவன்\nபோலே காணும் ரக்ஷகனாவான் -தன்னைப் புரஸ்கரித்து இ றே மா ஸூ ச -என்றது -இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்\n-அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –\nமுரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது\n-முரனுடைய ஆயுசு ஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –\nசரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே\n-ஆழி வலவன்-அரணாம்–ஆஸ்ரயணீயன் ஆகும் -சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய\n–யோ அபி ஸ் யு பாபயோ நய–எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –\nஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து அவன் திரு நாமங்களை சொல்லு –\nரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின\nமிடுக்கை யுடையனானவன் ரக்ஷகனாகும் இடத்தில் -ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று\nவித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே -ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு\nசர்வ காலத்திலும் ரக்ஷகனாம் -ஆனபின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வஏகாந்தமான\nஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து -அவன் திரு நாமங்களை\nஇடைவிடாமல் நெஞ்சே சொல்லு -நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே சொல்லுகிற நெஞ்சு\nஇங்கும் முன்னிலைக்கு விஷயம் -அன்றிக்கே நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே\n-முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு\nஉறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்\n-ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் -ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி\nஅவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –\nஅநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்\nஅவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –\nநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்\nஅவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –\nஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து\nபேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த\nவிரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி\nநிரையார மார்வனையே நின்று ——79-\nவிரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்\n-தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய் சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –\nநின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து\nபேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி\n-அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்\nஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் -ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –\nபசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் -தேங்கின கடல் போலே\nஇருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் -ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான\nதிரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்\nஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து -சம்சார தோஷத்தை அனுசந்தித்து –\n-அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-\nஅவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்\nசப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –\nநம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –\n-அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –\nபிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்\nஅவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –\nநின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்\nஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்\nஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே\nநேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-\nநின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்\nஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே\nஎதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –\nவென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய\nநேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –\nருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல் முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்\n-ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள\nஆயிரம் தோளும் யேகோத் யோகேன அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து -அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –\n-கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயியை யுடைய சிவந்த திருவடிகளிலே\nநெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-\nஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–அரங்களை யுடைத்தாகை -என்றும��ம் – -வான் -வலி-\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu | Leave a Comment »\nமூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–61-70— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nபிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் -சம்சாரத்திலே உகந்து அருளின\nதிருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –\nபிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே\nஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்\nகொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு\nவளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை\nஇளங்குமரன் தன் விண்ணகர் —–61-\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்-கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல்–\nதிருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -என்று பரம பதத்தோ பாதி யாகத் திருமலையைச் சொல்கிறது\n-வைகுந்தம் கோயிலாகக் கொண்டு அங்கு உறைவார்க்கு -வேங்கடம் பாற் கடல் –\n-வண்டு-வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை\nஇளங்குமரன் தன் விண்ணகர் —-விண்ணகரான இவை இளங்குமரனான தனக்கு இப்போது கோயில் போலே\nஸ்ரீ வைகுண்டத்தைத் தனக்கு அபிமத வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு -அங்கே ஆதரித்து நித்ய வாசம் பண்ணுகிற\nவைபவத்தை உடையவர்க்கு -திருப் பாற் கடலும் -திருமலையும் -வண்டுகளினுடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள\nபரப்பை யுடைத்தாய் அழகியதாய் போக்யமான திருக் கடிகையும்-நித்ய யுவ ஸ்வ பாவனானவன் தன்னது என்று\nஆதரித்து வர்த்திக்கிற -இவ்விவ திவ்ய தேசங்கள் என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு எல்லாம் உகப்புடன்\nஎழுந்து அருளி இருக்கிற கோயில்கள் போலே இருந்தன -என்னை அங்கீ கரித்த பின்பு அவ்வவ தேசங்களைக் காட்டிலும்\nஎன்னுடைய ஹிருதயமே அவனுக்கு வாசஸ் ஸ்தானமாய் விட்டது என்று கருத்து-\nகேவ��ம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -பரமபதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட\nஇருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –\nஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –\nவிண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்\nமண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த\nதென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி\nதன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-\nவிண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்–திரு விண்ணகரம் -வெக்கா -விரிதிரை நீர் வேங்கடம்-\n-திருமலையை ஒரு விசேஷண ரஹிதமாகச் சொல்ல மாட்டார் இ றே\nமண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த\nதென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி-போக்யதை குறைவற்ற கோயில்\nதன் குடங்கை நீரேற்றான் தாழ்வு —-மஹா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தித்தவம் தோற்றும்படி\nஅர்த்தியாய் நின்றால் போலே -உகந்து அருளின தேசங்களில் தாழ்வு தோற்றும் படி நின்றான் —\nதிரு விண்ணகரமும் திரு வெக்காவும் விஸ்தீர்ணமாய் அலை எறிகிற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலையும்\n-பூமியிலே யுண்டாய் வைகுண்ட மா நகர் போலே அவனுக்கு போக ஸ்தானமான திவ்ய நகராய்\n-பெரிய மாடங்களை யுடைத்தான திரு வேளுக்கையும் -பூமியிலே யுண்டான அழகிய திருக் குடந்தையும்\n-தேன் வெள்ளம் இடுகிற திருச் சோலையை யுடைத்தான திருவரங்கப் பெரு நகரும்\n-தெற்குத் திக்கில் யுண்டான திருக் கோட்டியூரும் ஆகிற இவ்விவ திருப்பதிகள் -தன்னுடைய சிறாங்கித்த திருக் கையிலே\nநீர் ஏற்றுத் தன் உடமை பெறுகைக்கு அர்த்தியானவன்-இந்த ஆத்மாக்களை பெறுகைக்கு அர்த்தியாய்க் கொண்டு\nஅவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே எப்போதும் உதவும்படி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –\nஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –\nஇத்தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –\nதாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்\nசூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்\nதிரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு\nஇரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-\nதாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்-சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -ச���ழும்-திரண்டருவி பாயும்\nதிருமலை மேல் எந்தைக்கு–சூழத் திரண்டு அருவி பாயா நின்ற திருமலை மேலே-நிற்கிற என்னுடைய ஸ்வாமிக்கு –\nஇரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —ஓன்று சாதகமாய் ஓன்று சித்தமானால் சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்னில்\nஇரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருக்கும் பொருந்தி இருக்கும் –\nசாதகத்வ ஸூ சகமாம் படி -தாழக் கட்டின ஜடையும் -ஆதி ராஜ்ய ஸூ சகமான ஒக்கத்தை யுடைத்தான திரு அபிஷேகமும்\n-கொலைக்குப் பரிகரமான அழகிய மழுவும் -ரக்ஷணத்துக்கு பரிகரமான அருளார் திருச் சக்கரமும்\n-பயாவஹமாம் படி இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும்-ஐஸ்வர்ய ஸூ சகமாம் படி திருவரையிலே சாத்தின\nபொன்னரை நூலுமாகக் கொண்டு ஒன்றுக்கு ஓன்று சேராச் சேர்த்தியாய் இருக்கும் இரண்டு வடிவும்\n-நாலு பாடும் சூழ்ந்து கொண்டு திரண்டு அருவிகள் வந்து குதியா நிற்கிற திருமலை மேலே நித்ய வாசம்\nபண்ணா நின்றுள்ள என் ஸ்வாமி யானவனுக்குத் தன் திரு மேனிக்கு இதுக்கும் ஒரு வாசி தோற்றாத படி\nபொருந்தி ஒரு கோவையாய்க் கொண்டு தோற்றா நின்றது -கெட்டேன் -இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே\n-என்று ஆச்சர்யாப் படுகிறார் –\nபிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்\nஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்\nஇசைந்த வரவும் வெற்பும் கடலும்\nபசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து\nகடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்\nகிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-\nஇசைந்த வரவும் வெற்பும் கடலும்–கடலிலே ஒரு மலையை நட்டு -ஒரு பாம்பைக் சுற்றிக் கடையா நின்றால்\nசேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்றால் -இசைந்த -தன்னில் பொருந்தி இருந்தபடி –\nபசைந்தங்கு அமுது படுப்ப —-அதிலே அமிருதம் வரும்படிக்கு ஈடாகப் பசை கொடுத்து –\nஅசைந்து-கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ\nகச்சி வெக்காவில்-கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்\nகிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –\nகடை கயிறாகக் கொள்ளுகைக்கு தகுதியான வாஸூகியும் -மத்தாக நாட்டுகைக்குத் தகுதியான மந்த்ர பர்வதமும்\n-தாழி யாக்குகைக்குத் தகுதியான கடலுமான இம் மூன்றையும் கொண்டு -நீர் கோதாம் படி கலக்கி\n-அந்தக் கடலிலே அமிர்தம் உண்டாக்குகைக்காக அலைச்சல் பட்டுக் கடைந்த ஆயாசமோ –\n-திருக் கச்சியிலே திரு வெஃகாவிலே கண் வளர்ந்து -அந்த திருக் கச்சி தன்னிலே திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருந்து\n-திரு ஊரகத்திலே எழுந்து அருளி நின்றதுவும் –கடல் கடைந்த இளைப்பாலே நிற்பது இருப்பது கிடப்பதாகக் கொண்டு\nஇங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –\nஅம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு\nஅடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –\nஅங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து\nமங்க விரணியன தாகத்தை -பொங்கி\nகரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-\nஅங்கற்கு இடரின்றி — -பிள்ளை யுடைய விடாய் தீர –அங்குக்கு இடர் இன்றி -என்ற பாடமாகில் -அவ்விடத்தில் விடாய் தீர –\n/ அந்திப் பொழுதத்து-அ ஸூ ரர்க்கு பலம் வர்த்திக்கும் காலத்திலே /\nமங்க விரணியன தாகத்தை–ஹிரண்யனுடைய ஹிருதயமானது மங்கும் படிக்கு ஈடாக\n-பொங்கி-அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் -பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -என்னும் படி –\nஅவனே கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து —அவனே குவலயா பீடத்தினுடைய கொம்பை ஓசித்தான் –\n–காய்ந்து –சீற்றம் இல்லாதவன் சீறி —\nசிறு பிள்ளையான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு துக்கம் வாராத படி -அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் படியான\nசந்த்யா காலத்திலே ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய வர பலாதிகளாலே பூண் கட்டின மார்வை\nஉருத் தெரியாத படி அழிந்து போம்படி யாக பெரும் கிளர்த்தியை யுடையனாய்க் கொண்டு நரசிம்ஹ ரூபியாய் இடந்து பொகட்ட\nசர்வேஸ்வரனான அவனே -சீறிக் கொண்டு குவலயா பீடத்தின் யுடைய கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்டவன்\n-அங்கர் என்றது அங்கன் என்ற படியாய் பிள்ளை என்றபடி -அன்றிக்கே –சர்வகத்வாத நந்தஸ்ய ச ஏவாஹ\nஅங்கு -அவ்விடத்து -என்று பிரித்து -மகற்கு என்கிறதை தலைக் குறைத்தலாய்க் கிடக்கிறது என்னவுமாம்\n-ஹிரண்யனுடைய மகனுக்கு இடர் இல்லாத படி -என்று பொருளாகக் கடவது –\n-அங்கக் கிடர் -என்ற பாடமான போது அவ்விடத்து இடர் இல்லாத படி என்று பொருளாகக் கடவது –\nஉணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே\nஇருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –\nதான் ஒரு வடிவு கொண்டு வந்���ு விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து\nஅருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –\nகாய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்\nஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த\nஅதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-\nகாய்ந்திருளை மாற்றிக் சீறி இருளைப் போக்கி / கதிரிலகு மா மணிகள்-ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-ஒளி விடா\nநின்றுள்ள மணிகள் சேர்ந்த பணத்தில் யுண்டான தேஜஸ்ஸின் மேலே நெடு மூச்சு விட\nவாய்ந்த-மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்–கிட்டின மது கைடபர்கள் வயிறு உருகி முடித்தார்கள்\nஅதுகேடவர்கு இறுதி யாங்கு —-என்றும் என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம் ஆவர்களே-\nசஹாவஸ்தானம் இல்லாத மாத்திரம் இன்றிக்கே சீறிக் கொண்டு இருளைப் போக்கிக் கிரணங்கள் ஒளி விடா நின்றுள்ள\nபெரு விலையனான ரத்தினங்கள் சேர்ந்து இருக்கிற தன்னுடைய பணங்களின் ஒளிக்கு மேலே திருவனந்த ஆழ்வான்\nஅனுபவ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு வெவ்விதாக உச்சவாச நிசுவாசங்களைப் பண்ண-\n-இவ்வளவிலே விரோதித்து வந்து கிட்டின மது கைடபர்களும் குடல் அழுகி முடிந்து விட்டார்கள் –\n-அனுகூலர்க்கு வாழவும் ஜீவிக்குமான அந்தக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்தலத்திலே பிரதிகூலித்து வந்து\nகிட்டினவர்களுக்கு அந்தக் கிட்டினதுவே வாழ்வுக்கு பிரதிகோடியான கேடும்-\n-சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதிகோடியுமான விநாசமுமாய் விட்டது –\nஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் –\nஅங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான\nசேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –\nஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்\nஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்\nதிகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்\nபகருமதி என்றும் பார்த்து ——67-\nமாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ\n-ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்\nவெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்த���த்து –\nஆங்கு மலரும் குவியும்-ஆல்–இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –\nதிரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய\nவலத்திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் -மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த\nநிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும்\nஉத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் -இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்\n-மாலுந்தி வாய் -என்ற போது சர்வேஸ்வரனுடைய திரு நாபீயில் என்றாகக் கடவது –\nஅங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி -வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –\nஇப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா -திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்\nபார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு\nபேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த\nகள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்\nவிளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-\nபார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு–சுனை நீரிலே கடுவானானது தன்னுடைய நிழலைக் கண்டு\nபேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -வேறே தனக்கு எதிரியான கடுவன் எனப் பேர்ந்து\nகார்த்த–கள்ங்கனிக்கிக் கை நீட்டும் -பின்னையும் தன்னுடைய சாபலத்தாலே அருகில்\nகளாப் பழத்தை அறுத்துத் தா என்றும் கை நீட்டா நிற்கும் /வேங்கடமே -திருமலை –\nமேனாள்-விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தவனுடைய திருமலை –\nகரையிலே காளாவிலே நின்று சுனையின் நீரைப் பார்த்த கடுவானானது -நீருக்கு உள்ளே தன்னுடைய நிழலைக் கண்டு\n-இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே -தனக்கு எதிரியான வேறு ஒரு கடுவன் என்று பிரதி பத்தி பண்ணி\n-தன் கையின் சிவப்புக்குப் பகைத் தொடையான கறுத்த நிறத்தை யுடைத்தான காளாவின் பழத்துக்கு\n-தான் நிற்கிற களாவின் நிழல் என்று அறியாதே வேறு ஒன்றாகக் கருதி அதின் பலமும் பெற வேணும் என்னும்\nசாபலத்தாலே அத்தை அறுத்துத் தா என்று கை நீட்டா நிற்கும் -வேங்கடமே -பண்டு ஒரு நாளில் விளாம்பழத்துக்கு\nகன்று எறிந்தவன் வர்த்த���க்கிற திருமலை -இதினுடைய முஃத்யம் போலே யாய்த்து அவனுடைய முஃத்யம் இருக்கும் படி –\nஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –\nஇப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி\nதசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –\nவெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்\nகற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற\nநீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்\nபூண்ட நாள் எல்லாம் புகும் —–69-\nவெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே\n-திருமலையை ஒழிய வேறு ஒரு மழையையும் அறியாள்-\nகற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –காட்டுப் பூ சூடாள்-தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும்\nஇத் தொண்டர்களோம்-என்கிறபடியே விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–கற்பு என்று பாதி வ்ரத்யம் –\n-மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —\n–விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் -வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே\nவிடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்\n-இப்பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க இப்பாட்டு ஒன்றும்\nஇப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-\nஅம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கொள் இ றே -ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்/\nஒரு பூவைச் சூடக் கடவி கோள் இ றே -ஆனபின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள் /\nபிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இ றே -ஆனபின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுக்குங்கோள்–\nஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்காள் ஆகில் திருமலையையே ப்ரீதி பிரேரிதையாய்ப் பேசா நிற்கும்\n-ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில் விஸ்மயமான திருத் துழாய் குல மரியாதைக்கு சேருவது ஓன்று\nஎன்று தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் -என்கிறபடியே இருண்ட குழலின்\nமேலே சாதரமாகச் சூடா நிற்கும் -மல்ல வர்க்கம் பொடி படும் படி வளர்ந்த திருத் தோள்களை யுடைய\nசர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளின பரந்த திருப் பாற் கடலிலே நீராடுகைக்காக விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும்\n-வேறு ஒரு மலையில் பேர் சொல்லுதல் – நாறு பூச் சூடுதல் – வேறு ஒரு நீர் நிலைகளில் குளித்தல் செய்யாள்\n-பாதுகை சூடுகை முதலான லோக யாத்திரை அடங்க லும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கிற படி\n-மால் கிடந்த -வியாமுக்தனானவன் பள்ளி கொண்டு அருளின என்னவுமாம் -இங்கண் இன்றிக்கே கீழும் மேலும்\nஅந்யாபதேசம் அற்று இருக்க இது ஒன்றும் இப்படி கொள்கிறது என் என்று பர உபதேசமாக நிர்வஹிப்பார்கள்\n-அப்போது அம்மலை இம்மலை என்று ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் பார்த்தீர்கள் ஆகில் திரு மலையைப் பாடுங்கோள் /\nஏதேனும் ஒரு பூச் சூட நினைத்தீர்கள் ஆகில் திருத் துழாயைச் சூடுங்கோள் /\nஏதேனும் ஒரு நீர் நிலைகளில் புக்கு பிராதஸ் ஸ்நானம் பண்ண ப் பார்த்தீர்கள் ஆகில் அவன் சாய்ந்து அருளின\nகடலிலே நாள் தோறும் அவகாஹிக்கப் பாருங்கோள் என்று பொருளாகக் கடவது -கற்பு என்று பாதி வ்ரத தர்மம் என்றுமாம் –\nஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா\n-திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –\nபுகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி\nஉகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்\nவிண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே\nகண்டு வணங்கும் களிறு —–70-\nபுகு மதத்தால் வாய் பூசிக் –வாயிலே புகுந்த மத ஜலத்தால் வாய் கழுவி\nகீழ்த் தாழ்ந்து அருவி-உகு மதத்தால் கால் கழுவிக் –கீழே தாழ்ந்த அருவி போலே உகா நின்ற\nமத ஜலத்தாலே கால் கழுவி கையால் -மிகு மதத்தேன்-விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே\n-கையாலே மிக்க மதத்தை யுடைத்தாய் -அலரா நின்ற பூவைக் கொண்டு களிறு ஆனது விறல் வேங்கடவனையே\n-கண்டு வணங்கும் களிறு —விறல் வேங்கடவனையே-என்று திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி\nஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -ஞான கார்யமான ஸமாச்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –\nமஸ்தக ஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றின் நின்றும் பாய்ந்து வாயிலே புகு கிற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து\nஆசமனம் பண்ணி கீழே தாழ்ந்து அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தாலே காலைக் கழுவ�� துதிக்கையாலே\nமிக்க மதத்தைப் பண்ணிக் கடவ தேனை யுடைத்தாய் அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களை பொய்க்கைகளிலே\nபுக்குப் பறித்துக் கொண்டு சாஸ்திர வஸ்யம் அல்லாத திர்யக்குகளும் ஸ்வ விஷயத்தில் ஞான ப்ரேமங்களை விளைக்க வல்ல\nபெரு மிடுக்கனான திருவேங்கடம் மேய எந்தையைக் கண்டு தலையார வணங்கி ஆஸ்ரியியா நிற்கும்\nஅங்குண்டான ஆனையானது -மதம் என்று கந்தமாய் மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு என்னவுமாம் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu | Leave a Comment »\nமூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–51-60— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nஇப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார்\nஅவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்\nஅவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே\nகலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்\nஇலங்கா புரம் எரித்தான் எய்து ——51-\nஅவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–வர்ஷத்தாலே நோவுபட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத்தா\nம் ப்ரவர்த்தித்தது யுண்டோ -அவனே யன்றோ -என்று சஹஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது\nஅவனே அணி மருதம் சாய்த்தான் –நிரபேஷ மாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே\n-அவனே-கலங்கா பெரு நகரம் காட்டுவான் -பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –\nஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –\nகண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –\nஒருவராலும் சலிப்பிக்க அரிதான கோவர்த்தன பர்வதத்தாலே -வர்ஷத்திலே அகப்பட்டு அழிப்புக்க பசுக்களை\nஒரு நோவு வாராமல் குறைவற ரக்ஷித்து அருளி தான் சஹாயாந்தர நிரபேஷமாக ரக்ஷிக்க வல்ல சக்திமானாவான் அவனே கிடீர்\n-தன்னிலே இடை வெளி யறச் சேர்ந்து நின்ற யமளார்ஜுனங்களை யசோதாதிகள் சஹகாரியாது\nஇருக்க தள்ளி விழ விட்டான் அவனே தானே கிடீர்\n-பிராட்டியைப் பெறுகைக்காக திருச் சரங்களை ப்ரேரித்து விட்டு ப்ரஹ்மாதிகளுக்கும் கணிச்சிக்க ஒண்ணாத\nலங்கா புரத்தை அவர்கள் ஏக தேசமும் சஹகரியாது இருக்க தக்தமாக்கி விழ விட்டான் அவன் தானே கிடீர்\n-அப்படியே ஒருவர் கூறை எழுவர் குடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற\nபெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் என்கிறபடியே அகிஞ்சனரான நமக்கு காட்டித்தருவானும்\nநிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்\n-அறிவில்லாத பசுக்களோடு அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை\n–அறிவுக்கு பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை\nஅறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –\nகீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –\nஎய்தான் மராமரம் ஏழும் இராமனாய்\nஎய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்\nதென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்\nமுன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-\nஎய்தான் மராமரம் ஏழும் இராமனாய்-இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –\nஎய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னால் என்று எய்தான் –\nஎய்ததுவும்-தென்னிலங்கைக் கோன் வீழச் -எய்ததும் ராவணனைக் கொல்லுகைக்காக\nசென்று குறளுருவாய்-முன்னிலம் கைக் கொண்டான் முயன்று — குறளுருவாய் சென்று மூன்று லோகத்தையும் அடங்கலும் கைக் கொண்டான் –\nசக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து அருளி மஹா ராஜரை வீஸ்வசிப்பைக்காக மராமரங்கள் ஏழையும் பட்டுருவ எய்து விட்டான்\n-தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக –அவ் வாபரண சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு மேல் விளைவது அறியாமல்\n–அந்த மாயாமிருகம் புரண்டு விழும்படியாக எய்து பொகட்டான்-அவள் சிறை இருப்பு மாற்றுகைக்காக தெற்குத் திக்கில் யுண்டான\nலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் குட்டிச் சுவர் போலே உருண்டு விழும்படியாக எய்ததும் –\n-முன்பு ஒரு காலத்திலே ஸ்ரீ வாமனனாயக் கொண்டு மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது-\n-முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு மிகவும் உத்தியோகித்து பூமியை வாங்கிக் கொண்டான்\n-இது ஒரு செயல்கள் இருக்கும் படியே என்று வித்தகராய் அனுபவிக்கிறார்\n-அம் மான் மறியை என்ற பாடமான போது-அந்த மான் குட்டியை எய்தான் -என்றாகக் கடவது –\nப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –\nமுயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை\nஇயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்\nமண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்\nதண் அலங்கல் மாலையான் தாள் —–53-\nமுயன்று தொழு நெஞ்சே-யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பார் –\nமூரி நீர் வேலை-இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று -உலவா நின்ற நீரை யுடைத்தான கடலிலே\nயுண்டான மரத்தினுடைய பல்லவமான இருபத்தொரு ஆலிலை மேலே பயின்று\nஅங்கோர்-மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்-சேதனர்க்கு போக உபகரண -போக ஸ்தான போக்யமான பூமியை\nஅழியா நின்ற வெள்ளத்திலே ஆச்சர்யமான பிள்ளை யானவன்\nதண் அலங்கல் மாலையான் தாள் —–ஆலின் இலை மேலே கண் வளர்ந்து அருளுகிற போது பொகட்ட மாலையும்\nதாணுமாய்க் கிடந்த படி -அவனுடைய திருவடிகளை முயன்று தொழு நெஞ்சே –\nசஞ்சரியா நின்றுள்ள நீரை யுடைத்தான சமுத்ரத்திலே பொருந்தி இருக்கிற ஆல மரத்தின் யுடைய பவனாய் இருபத்தொரு\nஆலின் இலை மேலே சிர காலம் சாய்ந்து அருளி -அங்கே பூமியினுடைய –சேதனர்க்கு போக்யாதிகளாய்\nவிநியோகிக்கப் படுகிற சாராம்சத்தை க்ரஸியா நின்றுள்ள பிரளயத்தில் அக்கடிகடனா சாமர்த்தியம் ஆகிற\nஆச்சர்ய சேஷ்டிதத்தை யுடைய முக்த சி ஸூ வானவன் ஸ்ரமஹரமாய அசைந்து வாரா நின்றுள்ள திருமாலையாலே\nஅலங்க்ருதனானவன் திருவடிகளை -நெஞ்சே -வரில் பொ கடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே\nஉத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார் -அலங்கல் -அசைவு –\nவட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –\nகீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது\nமண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்\nபெண்ணகலம் காதல் பெரிது —–54-\nதாளால் சகட்முதைத்துப்–திருவடிகளாலே சகடாசூர நிரசனம் பண்ணி\nகீளா மருதிடை போய்க்-இரண்டாய் அருகே நின்ற மருதூடே போய் -கீளா -பிளவா மருதிடை போய் என்றுமாம் –\nகேழலாய் -மீளாது-மண்ணகலம் கீண்டு –அங்கோர் மாதுகந்த மார்வற்குப்-ஸ்ரீ வராஹ ரூபியாய் மீளாத படிக்கு ஈடாக\nபூமியைக் கீண்டு ஸ்ரீ பூமிப பிராடையை உகந்த மார்பர்க்கு\nபெண்ணகல���் காதல் பெரிது —–பிராட்டி பக்கலிலே ஸ் நே ஹம் பெரிது –\nஅஸூரா விஷ்டமாய் மேல் விழுகிற சகடத்தை முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே உத்தைத்து விழ விட்டு\n-புகுவாய் நின்ற போதகம் என்னும் படி வழியிலே நின்று நலிய புக்க குவலயா பீடத்தைத் திருக் கையாலே உருண்டு விழும் படி\nதள்ளிப் பொகட்டு இடை வெளி யறப் பொருந்தி நின்ற மருதுகளின் நடுவே அவை அடி அற்று விழும் படி தவழ்ந்து கொண்டு போய்\n-ஸ்ரீ யபதியான தன் பெருமை பாராதே வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு வடிவை அழிய மாறின அளவிலே மீளுகை இன்றிக்கே\nஅந்த பிரளயத்தில் முழுகி அண்ட பித்தியிலே ஒட்டிக் கிடக்கிற அத்விதீயமான பரப்பை யுடைத்தான பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி-\nநாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று விரும்பும் படியான திரு மார்வை யுடையவனுடையவனுக்கு\nஸ்ரீ பூமிப பிராட்டியுடைய அபரிச்சின்ன்ன போக்யமான திரு மேனியில் பிரேமம் கரை புரண்டு இருந்தது\nபகடு -யானை -/ கீளா மருதிடைபோய் –கிழித்துக் கொண்டு மருதுகளின் நடுவே போய் என்னவுமாம் –\nகாதல் பெரிது -அவள் பக்கல் பிரேமத்தின் கனத்தாலே இ றே அவள் அபிமானித்த பூமியை எடுத்தது என்கை\nஇப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –\nபெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு\nகரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்\nபாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்\nநீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-\nபெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு–ஆராதித்தால் பரிச்சேதிக்கப் போகாத மார்பிலே —\n-பேராரம் பூண்டு-மடித்துப் பூண வேண்டும் பெரிய ஹாரத்தைப் பூண்டு\nகரிய முகிலிடை மின் போல் -மார்புக்கும் ஹாரத்துக்கும் த்ருஷ்டாந்தம் -மேகத்திலே மின்னினால் போலே\nஸ்யமமான திரு மார்பிலே ஹாரம் கிடந்த படி\nதிரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் -அநுஸந்திக்கும் போது -சஞ்சரிக்கும் காலத்தில் என்றுமாம் –\nபாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்\nநீண் நெடுங்கண் காட்டும் நிறம் ——-பாண் சாதியாக ஒடுங்கும் படி பாடா நின்ற வண்மை யுடைத்தான பங்கயமே\n-அவனுடைய பரிச்சதிக்கப் போகாத கண்ணினுடைய நிறத்தைக் காட்டா நின்றது –\nஹாரத்தால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி பெரிய மலை போலே பரந்து இருக்கிற திரு மார்பிலே இரு மடி\nஇட்��ுச் சாத்த வேண்டும் படி பெருத்து இருக்கிற திரு வாரத்தைச் சாத்தி மநோ ஹராமாம் படி சஞ்சரிக்கப் புக்கால்\n-காளமேகத்திலே மின் கொடி பரந்தால் போல் அத்தியாநுபாவ்யமாய் -அதுக்கு மேலே அவனுடைய மிக்க அழகை\nயுடைத்தான திருக் கண்களுடைய நிறத்தை பாட்டு என்று பேர் பெற்றவை அடக்க லும் லஜ்ஜித்து ஒடுக்கும் படிக்கு\nஈடாக வண்டுகளானவை சப்தியா நின்றுள்ள தாமரைப் பூவே காட்டா நிற்கும்\n-தெரியுங்கால் -என்று பாடமாகில் -அவ் வழகை அநுஸந்திக்கும் போது -என்று பொருளாகக் கடவது –\nஎன்னுடைய ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது -பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –\nஇவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –\nநிறம் வெளிது செய்து பசிது கரிது என்று\nஇறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய\nநா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே\nபூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-\nநிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் –இறையினுடைய வடிவானது\nவெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –\n-நிறைவுடைய-நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே\n—–நாமே மாட்டாதோமானால் மதிப்புடையளான சரஸ்வதி அங்குத்தைக்குத் தரமாகப் புகழ வல்லளோ-\nபூ மங்கை கேள்வன் பொலிவு -புகழப் போகாமை என் என்னில் ஸ்ரீ யப்பதியுடைய ஸம்ருத்தியை சிலவரால் பேசப் போமோ –\nசர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹமானது -நிறத்தால் வெளுத்து இருக்கும் சிவந்திருக்கும்\nபச்சென்று இருக்கும் கறுத்து இருக்கும் என்று ஆராயும் இடத்தில் ஏக தேசமும் அறிய மாட்டுகிறிலோம் –\n-இது கிடக்க எல்லாரும் அவனைப் பேசும் இடத்தில் தன்னைப் பற்ற வேணும் படியுமாய் -தான் உள்ளபடி அறிந்து\nபேசுகைக்கு ஈடான ஞான சக்த்யாதி பூர்த்தியை யுடையளான சரஸ்வதி யானவளும் புஷப நிவாசியான\nபெரிய பிராட்டியார்க்கு வல்லபனானவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை\nஅங்குத்தைக்குத் தகுதியாம் படி நன்றாகக் புகழ வல்லளோ-ஸ்ரீ யப்பதியினுடைய ஸம்ருத்தி யைச் சிலரால் சொல்லாய் இருந்ததோ என்றபடி –\nகருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –\nஏவம்விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேத��� என்கிறார் –\nபொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி\nமலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த\nகருடன் மேல் கண்ட கரியான் கழலே\nதெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-\nபொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி–மலிந்து திருவிருந்த மார்வன்–சம்ருத்தமாய் இருண்ட கார்காலத்தில்\nமேகத்தில் மின் போலே தோற்றித் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியார் உகந்த திரு மார்வை யுடையவன் –\n-பொலிந்த-கருடன் மேல் கண்ட கரியான் கழலே\n——-மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே சம்ருத்தனான பெரிய திருவடி மேலே இருந்தவனுடைய திருவடிகளில் யுண்டான –\nதெருடன் மேல் கண்டாய் தெளி -ஞான விபாகையான பக்தியை எல்லா வற்றுக்கும் மேலாகக் கொண்டு அநுஸந்தி\n-ஓலக்க வார்த்தை என்று இராதே கொள்\nசெறிந்து இருளை யுடைத்தான கார்காலத்தில் மேகத்தில் யுண்டான மின் போலே பிரகாசித்துப் பெரிய பிராட்டியார் ஆனவள்\nஸ்வரூப ரூப குணாதிகளாலே வந்த வைபவத்தை யுடையளாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற திரு மார்வை யுடையனாய்\n-அதுக்கு மேலே மிக்க வைபவத்தை\nயுடையனாய்க் கொண்டு -மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே பொற்க்கென்று இருக்கிற நிறத்தை யுடைத்தாய் –\n-பெரிய திருவடி மேல் கொண்டு நடத்தா நின்றுள்ள கறுத்த நிறத்தையுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளே கிடாய்\nஉத்கர்ஷ ஹேதுவாக அனுசந்திக்கப்படும் ஸ்வ பாவம் எல்லா வற்றிலும் மேலான உத்கர்ஷம்-\n-நெஞ்சே நீ இத்தை நன்றாக புத்தி பண்ணு -சேஷ பூதனுக்கு ஸ்வரூப அனுகுணமான உத்கர்ஷம் சேஷி திருவடிகளை அறிகை இ றே /\nபொலிந்த கருடன் என்ற பாடமான போது -சம்ருத்தமான திருவடி என்ற பொருளாகக் கடவது\n-தெருடன் மேல் கண்டாய் –தெருடல் தெருடப்படுமது-அனுசந்திக்கப் படுமவற்றில் இதுவே கிடாய் மேலானது என்றபடி\n-அன்றிக்கே தெருள் -என்று ஞானமாய் ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் -ஞான விபாக ரூபையான\nபக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே என்றுமாம் –\n– முயன்று தொழு நெஞ்சே என்கிற பாட்டில் சொன்ன நெஞ்சே இங்கும் முன்னிலை –\nஅஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலைத் திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –\nஇப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி திருமலையிலே ��ந்து நின்றான் என்கிறார் –\nதெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி\nஅளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய\nவெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்\nமண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-\nதெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி-ஸ் படிகப் பாறையில் இருந்த பெண் குரங்கு\nஅளிந்த கடுவனையே நோக்கி -தன் பக்கல் ஸ்நேஹித்த\nஆண் குரங்கை நோக்கி –\nவிளங்கிய வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே –ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே\nசந்திரனுடைய மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று உஜ்ஜவலமாய் இருந்துள்ள சந்த்ர மண்டலத்தை தா என்னா நின்றது\n-இழிந்து வாங்க வேண்டும் காண் திருமலையினுடைய உயர்த்தி –\nமே லோருநாள்-மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-பண்டு ஒரு நாள் பூமியை மதியால் கொண்டு\nஅலாப்யா லாபம் பெற்றானாய் உகந்தவனுடைய ஐஸ்வர்யம் –\nஸ்படிகமான சிலா தலத்திலே தன் வேண்டல் பாடு தோற்ற இருந்த பெண் குரங்கானது -நம்மை ஏவிக் கார்யம் கொள்வது\nஎப்போதோ என்று அவசர பிரதீஷமாய்-ஸ்நேஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஆண் குரங்கை ப்ரணய ரோஷம்\nமாறி சாதரமாகப் குளிரப் பார்த்து பார்க்கைக்குக் கண்ணாடி கொண்டு வந்து தா என்பாரைப் போலே மேல் புறம் ஆகையால்\nகளங்கம் அற்று ஒளி விடுகிற பூர்ண சந்த்ர மண்டலத்தைத் தா என்று சொல்லும் படி இருக்கிற திருவேங்கடமே பண்டு\nஒரு காலத்திலே பூமியைத் தன் புத்தி யோகத்தாலே மஹா பலி இருப்புக்குப் பொருந்தும்படி அர்த்தித்து வாங்கிக் கொண்டு\nஅலாப்ய லாபம் பெற்றால் போலே உகந்த சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –\nசர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் –\nகரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-\n-திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –\nவாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்\nதாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்\nதிரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்\nபெருமான் அடி சேரப் பெற்று ——59-\nவாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்–தாழும் அருவி போல் தார் கிடப்ப–அஞ்சன கிரியில் பாயா நின்ற\nஅருவி போலே திரு மார்பிலே சாத்தின தோள் மாலை கிடப்ப\n-சூழும்-திரு மா மணி வண்ணன் –அதிலே ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய் -ஸ்ரமஹராமான வடிவை யுடையவன் –\nசெங்கண் மால்–ஈஸ்வரத்வத்தை ஸூசிப்பியா நின்ற திருக் கண்களை யுடையவன் –\nஎங்கள்-பெருமான் அடி சேரப் பெற்று —–போக்ய பூதனாய் -என்னை யுடையவனாய் -வகுத்தவனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று\n-புத்தி நாஸாத் பிரணஸ்யதி-என்று சப்தாதிகளைப் பற்றாதே வாழும் பிரகாரம் அறிந்தேன் –\nஅஞ்சனம் போலே இருண்ட நிறத்தை யுடைத்தான பெரிய மலையிடத்திலே இரண்டு அருகும் தாழ விழுந்து பாயா நின்ற\nஅருவி போலே திருத் தோள்களில் சாத்தின திருமாலையானது அனுபாவ்யமாய்க் கிடந்தது பிரகாசியா நிற்க-\n-இவ் ஓப்பனை அழகைக் கண்டு -இறையும் அகலகில்லேன் -என்று சூழ்ந்து போந்து அங்கே நித்ய வாசம் பண்ணுகிற\nபெரிய பிராட்டியாரை யுடையனாய் -பெரு விலையனான நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனுமாய்-\n-இவ் வைச்வர்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடையனாய் -சர்வாதிகனாய் -ஆஸ்ரிதரான எங்களுக்கு\nவகுத்த சேஷியுமான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –\nபிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் -அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –\nஉமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-\n-அது போக்குகை அவனுக்கு பாரமாய் விட்டது -என்கிறார் –\nபெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்\nமுற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை\nவிளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்\nபணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-\nபெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்\nமுற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து —இது நிரல் நிறை–\nபெற்றம் முற்றாக காத்து / பிணை மருதமூடு போய் / பேய் முலை யுண்டு / மாச்சகடம் உதைத்து -என்றபடி –\nகற்றுக் குணிலை-விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான்\n-கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளங்கனிக்கு கொண்டு எறிந்தவன் –\nவெற்றிப்-பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு — வெற்றியை விளைப்பதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே\nவைத்து உகந்தவன் -பண்டு உண்டான பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கும் –\nபசுக்களை ஓன்று ஒழியாமல் ரக்ஷித்து –ஒன்றோடு ஓன்று பிணைந்து நிர்விவரமாய் நின்ற மருந்துகளை ஊடறுத்துக் கொண்டு\nபோய் விழ விட்டு –பூதனையுடைய முலையை அவள் பிணமாக விழும் படி உண்டு -பயாவஹமான பெரிய சகடத்தை\nமுறிந்து விழும் படி உதைத்துப் பொகட்டு -கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளவினுடைய பழத்துக்கு எறிந்து-\n-இரண்டையும் முடித்துப் பொகட்டவன்-முன்பு ஒரு நாளிலே விஜயத்தை யுண்டாக்குமதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை\nபிரதி பக்ஷம் நசிக்கும் படி திருப் பவளத்திலே மடுத்தூதி -விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அருளினவன் கிடீர் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu | Leave a Comment »\nமூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nமண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே\nமீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –\nமன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்\nதுன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை\nஉடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்\nகுடையாக ஆ காத்த கோ ———41-\nஅண்டம் போய் எண்டிசையும்—மன்னு மணி முடி நீண்டு–அண்டத்தையும் -எட்டுத் திக்குகளையும் ஆதி ராஜ்ய ஸூ சகமான\nதிரு அபிஷேகம் வியாபிக்கவும் –\nதுன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –சேதனராலே செறியப் பட்ட பூமி யடங்கலும் திருவடிகளே யாகவும் –\nமின்னை-உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் -மேக பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து அருளுகிற போது\nமின்னைத் திருப் பீதாம்பரமாகக் கொண்டு உலகு அளந்தான் –\nகுன்றம்-குடையாக ஆ காத்த கோ ——-த்ரை லோக்யத்தையும் தன்னுடைய திரு மேனியில் மறைத்தவன்\nஒரு மலையாலே தன்னுடைய திரு மேனியை மறைத்துக் கொண்டான் –\nமலையைக் குடையாக தரித்துக் கொண்டு நின்று வர்ஷத்திலே அழியப் புக்க பசுக்களை ரக்ஷித்து அருளின நிருபாதிக\nஸ்வாமியான கிருஷ்ணன் உபய விபூதி நாதத்வத்துக்குத் தகுதியாய்க் கொண்டு பொருந்தி அழகிய ரத்னங்களாலே\nசமைக்குப் பட்டு இருக்கிற திரு அபிஷேக���் ஆனது முசிவற வளர்ந்து அண்ட பித்தியிலே சென்று கிட்டும் படியாகவும்\nஎட்டுத் திக்குகளையும் பிராணிகள் நிறைந்து கிடக்கிற பூமி எல்லாவற்றையும் திருவடிகளே வியாபிக்கும் படியாகவும்\nமேக பதத்துக்கு அவ்வருகே செல்ல வளருகையாலே அங்குண்டான மின்னலை திருப் பீதாம்பரமாகக் கொண்டு\nமஹா பலி உதகம் பண்ணிக் கொடுத்த வன்று லோகத்தை அளந்து கொண்டான் –\nஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்\nஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி\nமாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி\nதெரியுகிரால் கீண்டான் சினம் —-42–\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி–ப்ராஹ்மணானாய் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே\nஇடை ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களையும் மேய்த்துக் குழலையும் ஊதி\nமாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -அப்பருவம் -நிரம்பாமையிலே கேசியினுடைய வாயைக் கிழிக்க வல்லனாய்\n-விரோதியைப் போக்குகையாலே -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –\n-மேவி-அரியுருவமாகி இரணியனதாகம்-தெரியுகிரால் கீண்டான் சினம் —மேவி -நரத்வ சிம்ஹத்வமான இரண்டு வடிவு கொண்டால்\nபொருந்தாதே இருக்குமோ என்னில் -ஒரு வடிவு போலே பொருந்தின படி-\n-அன்றிக்கே -மேவி என்று ஹிரண்யனுடைய வரத்தைக் கிட்டி -என்றுமாம் –\n-எரி உருவமாகி –ஒளி யுண்டான ரூபத்தை யுடையவனாய்ச் சினத்தாலே இரணியன் ஆகத்தைக் கீண்டான்-\n-அன்றிக்கே அருள் என்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்\n-அச் சினத்தை தெரி -அநுஸந்தி -என்றுமாம் –\nபசு மேய்க்கைக்கு யோக்யதை யுண்டாம் படி இடையனாய் பிறந்து ஜாதி உசிதமாக பசுக்கள் திரளைப் புல்லும் தண்ணீரும்\nஉள்ள இடம் தேடி வயிறு நிறைய மேய்த்து -திருக் குழலை ஊதி அந்தப் பருவத்தே தான் பிற்காலியாதே\nநினைத்தது செய்ய வல்ல சமர்த்தனாய்க் கொண்டு கேசியினுடைய வாயைக் கிழித்தவனாய் –\n-விரோதி போகப் பெற்ற ஹர்ஷத்தாலே –நீல ரத்னம் போலே -இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய்-\n-இரண்டு வடிவை ஏக காலத்திலே எடுத்துக் கொண்ட அளவிலே சேராச் சேர்த்தியாய் இராதே –\n-சேர்ப் பாலும் கண்ட சர்க்கரையும் போலே பொருந்தி இருக்கிற -நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு-\nஹிரண்யனுடைய முரட்டு உடம்பைத் தி��ு உகிராலே கிழித்துப் பொகட்டவனுடைய ஆஸ்ரித விரோதி விஷயமாகக் கிளர்ந்த\nபரம ப்ராப்யமான சீற்றத்தை நெஞ்சே -ஆராய்ந்து அநுஸந்தி -அன்றிக்கே மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்\nசினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்டான் என்னவுமாம் –\n-தெரி யுகிர் — விசத்தமாகப் பிரகாசிக்கிற உகிர் என்றபடி –\nஅவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் –\nஇப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –\nசின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து\nபுனமேய பூமி யதனைத் -தனமாகப்\nபேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்\nஓரகலத்துள்ள உலகு–ஓர் அகலத்து உலகு உள்ளது -சங்கல்ப ஞான ரூபத்தில் ஏக தேசத்தில் உலகம் எல்லாம் நிலை பெற்று உள்ளது –\nசின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து–சினத்தை யுடைத்தாய் -பெருத்து மதித்த குவலயா பீடத்தின் யுடைய\nஇரண்டு மருப்புகளையும் அநாயாசேன பறித்து –\nபுனமேய பூமி யதனைத் -சேதனர்க்கு போக்யங்களை யுடைத்தான பூமியை –\nதனமாகப்-பேரகலத்துள் ஒடுக்கும் —-தனம் போலே இருக்கத் திரு வயிற்றிலே வைத்துக் காக்கும் –\nபேரார மார்வனார்–தன்னுடைமையானது ரக்ஷிக்கப் பட்டது என்றத்தாலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற படி –\n-ஓரகலத்துள்ள உலகு –அம்சமான சங்கல்பத்து உள்ளது லோகம் -ஓரப்படுகிற சங்கல்பத்து உள்ளது -என்றுமாம் –\nமிக்க கோபத்தையும் முரட்டு வடிவையும் யுடைத்தாய் -மத முதிதமாய்க் கொண்டு -முன்னாடி தோற்றாதே வருகிற\nகுவலயா பீடத்தினுடைய திண்ணிதான கொம்புகளை அநாயாசேன முறித்து விழ விட்டு –\n-சேதனர்க்கு நல்ல போகங்களை விளைத்து கொள்ளுகைக்கு அனுரூபமான பிரதேசங்களோடு கூடின பூமியை\nசீரிய நிதியாக நினைத்துக் கொண்டு பெரிய பரப்பை யுடைத்தான திரு வயிற்றுக்கு உள்ளே வைத்து நோக்கும்\nஸ்வபாவனாய் இரு மடியிட்டுச் சாத்த வேண்டு படி பெரிதாய் இருக்கிற திரு ஆரத்தாலே ஒப்பித்து இருக்கிற\nதிரு மார்வை யுடையவனுடைய -அத்விதீயமாய் அபரிச்சின்னமான சங்கல்ப ரூப ஞானத்தால் உண்டாய் இருக்கும் ஜகத்து\n-அன்றிக்கே -ஓரப்படுவதாய் -அனுசந்திக்கப் படுமதான சங்கல்ப ரூப ஞானத்து என்னவுமாம் –\nநெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –\nஉலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்\nஅலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்\nபாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே\nபூரித்து என்னெஞ்சே புரி —-44—\nஉலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்-அலர் கதிரும் செந்தீயும் ஆவான் –லோகமும் -எல்லாம் ஸம்ஹ்ருதமாய்க் காலமே\nசேஷித்த காலமும் –கடலும் –அழகிய தாய் -அலரா நின்றுள்ள -ஒளியை யுடைத்தான ஆதித்யனும் -அக்னியும்\nதனக்கு பிரகாரமாக யுடையவன் -இத்தால் ஜெகதாகாரதையைச் சொல்கிறது –\n-பல கதிர்கள்-பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே—-பரம பதத்திலே எழுந்து அருளி இருக்கும் படி\n-திவி ஸூ ர்ய சகஸ்ரஸ்ய பவேத் யுகபுதுத்திதா–என்னும் படியே நூறாயிரம் ஆதித்யர்களை ஓட வைத்த\nஒளியை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை யுடையவனுடைய திருவடிகளிலே -/\nபூரித்து என்னெஞ்சே புரி -ஸ்நேஹித்து ஆஸ்ரயி\nலோகங்களும் -கால ஷேமமாம் படி சர்வமும் உப ஸம்ஹ்ருதமான சம்ஹார காலமும் -கடல்களும் –\nஅழகிய நிறத்தை யுடைத்தாய் விஸ்திருதம் ஆகா நின்றுள்ள கிரணங்களை யுடைய சந்த்ர ஸூ ர்யர்களும்\n-சிவந்த நிறத்தை யுடைத்தான அக்னியும் ஆகிற பதார்த்தங்களை பிரகாரமாக யுடையனாய் -இவ்வளவு அன்றிக்கே\nபரம பதத்திலே அசங்க்யாதமான கிரணங்களைப் புறப்பட விடா நிற்பதாய் -அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான\nதிரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்குமவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே\nஎனக்கு பவ்யமான நெஞ்சே -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –\nபல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு\nஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –\nஇப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு\nஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –\nபுரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்\nதிரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்\nவெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்\nமண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-\nவிரிந்த சீர்-வெண் கோட்டு -வீர ஸ்ரீ யை யுடைய வெளுத்த கொம்புகளினின்று –/ கோடு-கோரப் பல்லின் மீது –\nபொருகையால் வீர ஸ்ரீ யை யுடைத்தான வெள்ளைக் கோட்டிலே யுண்டான முத்தை யுதிரா நின்ற த���ருமலை –\nபண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –\n-திருமலையில் ஆனைகளுக்குச் சேரும் இ றே செய் வராஹ ரூபமான வடிவு –\nபெரிய சீற்றத்தை யுடைத்தாய் கொண்டு பொருது அத்தாலே விஸ்திருதையான வீர ஸ்ரீ யை யுடைத்தாய்-\n-வெளுத்த கொம்புகளினின்றும் முத்துக்களைச் சொரியா நிற்கும் வேங்கடமே முன்னொரு நாளிலே\nஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –\nதிருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –\nமலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்\nதலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு\nஅண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்\nபிண்டமாய் நின்ற பிரான் – ——46–\nபிண்டமாய் நின்ற பிரான் – -உபாதான காரணமாய் நின்ற எம்பெருமான் –\nமலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்– ஓங்கி இருந்துள்ள மலையைத் தன் முதுகின்\nமேலே வைத்து -அதிலே வாசுகியைச் சுற்றி – / –\nதலை முகடு தான் ஒரு கை பற்றி -கீழ் கடைகிறது குலையாமல் ஆமையாய்த் தாங்கி -மேலே வைத்த சிகரம்\nஅடிக் கிளர்ந்து போகாத படி ஒரு கையாலே பற்றி –\n-அலை முகட்டு-அண்டம் போய் நீர் தெறிப்ப –இத்திறந்த திவலை போய்த் தெறிப்ப –அலை மேல்\nநீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப-\nஅன்று கடல் கடைந்தான்–பிண்டமாய் நின்ற பிரான் —இதுக்கு உபாதான காரணமானவன் –ஏகோ ஹவை நாராயண ஆ ஸீத்-\nஉயர்ந்த சிகரத்தை யுடைத்தான மந்த்ர பர்வதத்தைக் கீழே ஆதார கூர்மமாய் இருக்கிற தன் மேலே வைத்து\n-வாஸூகியாகிற பாம்பை -அதன் நடுவே கடை கயிறாகச் சுற்றி -அது கொந்தளியாத படியாக அதன் தலையான\nசிகரத்தைத் தான் ஒரு கையைக் கொண்டு அமுக்கி -கடைகிற வேகத்தால் அலைகளில் சிறு திவலைகள் ஆனவை\nஅண்டத்தினுடைய உச்சியிலே சென்று ஜலமானது தெறிக்கும் படியாக இந்த்ராதிகள் திருவடிகளில் வந்து விழுந்த அன்று\nமஹத்தத்வமான கடலைக் குளப்படி போலே கலக்கிக் கடைந்து அருளினான் –கட சராவாதிகளுக்கு காரணமான\nம்ருத் பிண்டம் போலே -ஏகமேவ என்னும் படி பிண்டமாய் சகல காரியங்களும் தன்னோடு ஒன்றி நாம ரூப விபாக அநர்ஹ\nஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு நிகிலா ஜகத் உபாதான காரண பூதனாய் நின்ற உபகாரகன் கிடீர் —\nதேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் –\nநின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்\nசென்ற பெருமானே செங்கண்ணா -அன்று\nதுரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்\nநரகவாய் கீண்டாயும் நீ ——–47-\nநின்ற பெருமானே நீரேற்று–மஹா பலி பக்கல் நீர் ஏற்று சேஷித்வம் தோற்றும்படி நின்றவனே\nஉலகெல்லாம்-சென்ற பெருமானே –லோகத்தை எல்லாம் அளந்து உடையவன் என்று தோற்றும்படி நின்றவனே –\nசெங்கண்ணா -ஸ்நே ஹம் தோற்றும்படி நின்றவனே –\nஅன்று-துரக வாய் கீண்ட துழாய் முடியாய்–வைத்த வளையம் வாடாமல் கேசி வாயைக் கிழித்தவனே –\nநங்கள்-நரகவாய் கீண்டாயும் நீ ——–ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –\nமஹா பலி பக்கலிலே சென்று உதக ஜலத்துக்குக் கை ஏற்றுக் கொண்டு சேஷித்வம் தோற்ற நின்று அருளின வனாய்\n-அவன் உதகம் பண்ணின அநந்தரம் சகல லோகங்களிலும் சென்று அளந்து கொண்ட சர்வ ஸ்மாத் பரனாய்\n-இந்திரன் கார்யம் தலைக் கட்டப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய்\n-ஜகத்து அஸ்தமிதமாகப் புக்க வன்று குதிரை வடிவு கொண்டு வந்த கேசியினுடைய வாயை கிழித்துப் பொகட்டவனாய்-\nஅத்தசையிலும் திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு அவ் ஓப்பனை\nகுறி அழியாமே நின்றவனே -இப்படி விரோதி நிரசன சீலனாய் இருக்கிற நீயே யாய் இருக்கும்\nஅநந்ய பிரயோஜனரான எங்களுடைய சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டாயும்-\nநீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –\nநீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்\nநீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே\nமாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்\nதேவாசுரம் பொருதாய் செற்று —–48-\nநீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்-உன்னுடைமைக்கு மஹா பலி பக்கலிலே நீர் ஏற்று அத்தை திருவடிகளால் அளந்தாய் –\nநீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்துப் பசு மேய்த்தாய் –\n-நீ யன்றே-மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்\nதேவாசுரம் பொருதாய் செற்று —கேசி வாயைப் பிளந்து மருதினிடை போய் -ஞான ஹீனமான அசேதனங்களைப்\nபோக்கினதுவேயோ –சேதனரான விரோதிகளையும் போக்கிற்று இல்லையோ –\nமஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் ��ென்று நீர் ஏற்று -ஜகத்தை அடையத் திருவடிகளால் அளந்து கொண்டாய் நீ யன்றோ\n-ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து ரக்ஷணத்திலே ஒருப்பட்டு நின்று -கையும் கோலுமாய்க் கொண்டு பசுக்களை\nவயிறு நிறையும் படி மேய்த்தாய் நீ யன்றோ -உன்னை விழுங்குவதாக வந்த கேசியினுடைய வாய் வலி குலையும் படி\nவயிற்றைக் கிழித்துப் பொகட்டு -பெரிய மருதுகளின் நடுவே அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்-\n-தேவா ஸூர சங்க்ராமத்திலே அ ஸூ ற வர்க்கத்தை அழியச் செய்து யுத்தம் பண்ணின நீ யன்றோ\nஇன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் –\nசெற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்\nபெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்\nமுரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்\nசுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-\nசெற்றதுவும் சேரா இரணியனைச் -ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனைக் கொன்றது –அவன் இழவுக்காக என்றவுமாம்\nசென்றேற்றுப்-பெற்றதுவும் மா நிலம்-மஹா பலி பக்கல் நீர் ஏற்றுப் பெற்றது பூமி –\nபின்னைக்காய் -முற்றல்-முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்-நப்பின்னைப் பிராட்டிக்காக திண்ணியதாய்\n-உலவா நின்ற ஏற்றினுடைய மிடுக்கை அழித்தாய்/\nமூரிச்-சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —சூழ்ந்து -இடம் பார்த்து நின்று -கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவனே –\nநப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக-மிடுக்கு யுடைத்தாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள ருஷபங்களின் முன்னே\nபயப்படாதே உறைத்து நின்று -கொல்லும் விரகு விசாரித்து -அவற்றின் மிடுக்கைப் போக்கினவனாய் –\n-இடமுடைத்தாய் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திவாயுதமாக யுடையவனே -இப்படி இருக்கிற நீ\nகை கூசாமல் முடித்துப் பொகட்டதுவும் உன்னுடனே பொருந்தோம் என்று இருக்கும் துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை\n-மஹா பலி பக்கல் சென்று நீர் ஏற்று அலைபாய லாபமாகப் பெற்றதுவும் உன்னதான மஹா பிருத்வியை\n–மூரி என்று -குனிவாய் -அத்தாலே புடை பெருத்து இருக்கையை நினைக்கிறது\n-மூரி என்று கடலாய் -கடலைப் பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -என்னவுமாம் —\nஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –\nசூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்\nதாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த\nமணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்\nஅணி நீல வண்ணத்தவன் ————50-\nசூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்–ஆக முதலியாய் இட்ட திருத் துழாய் மாலையையும்\nஆதி ராஜ்ய ஸூசகமான மணி முடியையும் யுடையவன் –\nதாழ்ந்த வருவித் தடவரைவாய் –தாழ்ந்த அருவிகளை யுடைத்தாய் இருந்துள்ள தடவரையில்\n-ஆழ்ந்த-மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்–ஆழ்ந்து நிர்மலமான நீரை யுடைத்தான\nசுனையில் வளர்ந்த பெரிய முதலையை நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –\nஅணி நீல வண்ணத்தவன் ———–ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்று என்று ஸ்ரமஹராமான வடிவுடையவன் ஆனான் –\nவளையச் சாத்தின திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் மிக்க தேஜஸை யுடைத்தான ரத்னங்களோடே கூடின\nதிரு அபிஷேகத்தை யுடைய சர்வாதிகனாய் -கண்ட போதே சகல சிரமங்களும் போம்படி அழகிய நீல நிறத்தையும்\nயுடையனான அந்த சர்வேஸ்வரன் -பூமி அளவும் வரத் தாழ்ந்த அருவிகளும் -தாழ் வரைகளையும் யுடைத்தான மலையிடத்து யுண்டான\n=-ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான மடுவில் மனுஷ்யர் முகம் காணாமல் வளர்ந்த பெரிய முதலையை ஒரு நீர்ப் புழு\nஎன்று பாராதே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கல் வாத்சல்யத்தால் தன் சினம் தீர முடித்துப் பொகட்டான் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in Acharyarkall, பெரியவாச்சான் பிள்ளை, மூன்றாம் திரு அந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, Peyaazlvaar, Prabandha Amudhu | Leave a Comment »\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,534)\nஅமலனாதி பிரான் . (37)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (337)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (58)\nகிருஷ்ணன் கதை அமுதம் (101)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,456)\nதிரு வேங்கடம் உடையான் (34)\nதிருக் குறும் தாண்டகம் (27)\nநான் முகன் திரு அந்தாதி (35)\nநான்முகன் திரு அந்தாதி (35)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (83)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (464)\nமுதல் திரு அந்தாதி (133)\nமூன்றாம் ��ிரு அந்தாதி (123)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (7)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,826)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (34)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (268)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,851)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (255)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-12T01:15:29Z", "digest": "sha1:IER76YGWDOEVEUTW7O4WI3O6RDPPNOAN", "length": 10390, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மனிதநேய உதவி", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nSearch - மனிதநேய உதவி\nகட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பெரும்பாலை காவல் உதவி ஆய்வாளர்கள் மீது புகார்; சேலம்...\nபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற...\nகரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்: மகள்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி அமைச்சர் சரோஜா...\nஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு: எம்.எல்.ஏ....\nநெல்லை அரசு மருத்துவமனையில் கேரள முதியவர் கரோனாவால் உயிரிழப்பு; அடக்கம் செய்ய எஸ்டிபிஐ...\nசிறுநீரகக் கோளாறால் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: சிகிச்சைக்கு கமல் உதவி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் மருத்துவமனையில் அனுமதி: 3...\nகைது செய்யும்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க வேண்டும்: உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தல்\nதூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட...\nஅரியலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது; தலைமறைவான இருவருக்கு வலைவீச்சு\nகரோனா தொற்றால் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு: டிஜிபி ஜே.கே.திரிபாதி அஞ்சலி\nபிரதமர் ஏழைகள் நல உதவி திட்டம் நவம்பர் மாத இறுதி வரை செயல்படும்;...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/01/pubg-mobile-tournament.html", "date_download": "2020-07-12T00:08:23Z", "digest": "sha1:5CYRDACEQUECUI6ZIJGR5J2YNCRC2IOA", "length": 4627, "nlines": 53, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: PUBG MOBILE tournament", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/06/02235707/1575529/IndiGo-has-cancelled-17-flights-to-and-from-Mumbai.vpf", "date_download": "2020-07-11T23:38:00Z", "digest": "sha1:MUSHRTW3CE6V327GRK6MIIL4OGHIEAQS", "length": 8229, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IndiGo has cancelled 17 flights to and from Mumbai tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசர்கா புயல் எதிரொலி - மும்பையில் நாளை 17 விமானங்கள் ரத்து\nநிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தா��்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.\nநிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுஉள்ளது.\nநிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்) மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇண்டிகோ ஏர்லைன்ஸ் நாளை 17 விமானங்களை ரத்து செய்துள்ளது. 3 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nஏர் ஏசியா, ஏர் இந்தியா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நாளை மும்பைக்கு வருகை தரும் 12 விமானங்களை மட்டுமே இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.\nCyclone Nisarga | IMD | நிசர்கா புயல் | தென்மேற்கு பருவமழை | வானிலை ஆய்வு மையம்\nகொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோர் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன்\nசிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nகேரளா தங்கக்கடத்தல் விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒரு நபர் கைது\nபிரசவ வலியால் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு\n‘நிசர்கா’ புயல் பாதித்த ராய்காட் மாவட்டத்துக்கு ரூ.100 கோடி நிவாரணம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nநிசர்கா புயல் பாதிப்பு- ராய்காட் மாவட்டத்தில் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு செய்கிறார்\n‘நிசர்கா’ புயலால் 2-வது நாளாக பலத்த மழை: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nநிசர்கா புயல்: ஆபத்தில் இருந்து மும்பை தப்பியது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப��பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2019/01/3.html", "date_download": "2020-07-12T00:34:01Z", "digest": "sha1:63CZ4KQUT76NGXDV7FKJNHMZSSNCL4SS", "length": 19292, "nlines": 124, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: நா. முத்துச்சரம் #3: காதலுக்குக் கதவில்லை", "raw_content": "\nநா. முத்துச்சரம் #3: காதலுக்குக் கதவில்லை\nகாதலின் பிரிவைப் பாரதிதாசன் ஒரு அழகான உவமையைக் கையாண்டு பாடலாக்குகிறார். கணவனைப் பிரிந்து அவன் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் மனைவி அவள். அவன் வரும் தெருவைப் பார்த்தபடியே வீட்டின் வாசற்கதவைத் திறந்துவைத்து அங்கேயே காத்துக்கொண்டிருந்த அவள், ஒரு கட்டத்தில் அந்தக் கதவாகவே மாறிப்போகிறாள் என்கிறார்.\nஇதில் வியக்க ஒன்றுமில்லை. கதவுக்குப் பதிலாக அங்கே நின்றுகொண்டிருப்பதால், அவளே அந்தக் கதவாகிறாள் என்பது அந்தக் கவிதையின் உட்கருந்து.\n\"விட்டுப் பிரியாதார் மேவும் ஒருபெண்நான்\nபிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்\nஅந்த வீட்டுக்குக் கதவு தேவையில்லை. அவன் வரும்வரை 'பேதை தெருவில் கருமரத்தால் செய்த கதவு' என்பது வெறும் உவமையல்ல, அது பிரிவின் ஆழம்.\nகாலங்கள் மாறுகின்றன. காதலர்களின் வாழ்க்கைமுறையும் மாறுகிறது. பாலின வேறுபாடின்றி தத்தம் கனவுகளைத் துரத்திக்கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அதேபோன்ற ஒரு சூழல். ஆனால், காதலுக்குள் பிரிவு ஏற்பட்ட காலம் போன்றில்லை இது. இங்கே சேர்ந்தே பிரிந்திருக்கும் இருவருக்கிடையே காதல் நிகழ முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டபின் வாழ்வை இணைந்து வாழத் துவங்கலாம் என்ற முடிவுடன் இருக்கும் இருவர். வீட்டார் பார்த்து நடத்திவைத்தத் திருமணமல்லவா.\nஇந்தச் சூழ்நிலைக்குப் பாடல் எழுத முற்படும்போது நா. முத்துக்குமாருக்கும் பாரதிதாசனின் 'கதவாகவே மாறிய காதலி' தான் வழி காட்டுகிறாள். ஆனால் எப்போது சேரப்போகிறோமோ என இருவருமே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால், காதலனை ஒருபாதி கதவென்றும், காதலி மறுபாதி கதவெனவும், இருவரையுமே கதவாக்குகிறார். ஆனால் அதோடு விட்டுவிடாமல், பாடல் முழுவதும் முத்துக்குமார், கதவுகளின் வெவ்வேறு பண்புகளை வெவ்வேறு சூழநிலைகளுக்குள் பொருத்திப்பார்க்கிறார்.\nஇருவரும் ஒரே வாசற்கதவின் இருவேறு பாதிகளாக இருப்பதிலிருந்தே தங்கள் ���ாழ்வில் அவர்களுக்கான சமமான பங்கு விவரிக்கப்படுகிறது. அதை ஒத்தே பல்லவிக்கு முற்பகுதியிலும் 'நீ என்பதே நான் தானடி... நான் என்பதே நாம் தானடி' என்ற வரிகளும் எழுதப்பட்டுள்ளன. ஒருவரின் வாழ்வைப்பற்றி விளக்கவேண்டுமென்றால் அதில் மற்றொருவரைப் பற்றியும் கண்டிப்பாக பேசவேண்டியுள்ளது. அவனின்றி அவளில்லை. அவளை நீக்கிவிட்டால் அவன் முழுமையடப்போவதுமில்லை.\nஇப்படியிருக்கும் இருவருக்கிடையே காதல் நிகழ்வதற்குக் கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒருவகையில் அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. ஆனால் தன்னைத்தானே காட்டிக்கொள்ள சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். களவுக்குள்ளேயே கள்ளத்தனம்.\nதிறந்துவைக்கப்பட்டுள்ள கதவுகளைப்போன்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர், யாராவது சேர்த்துவைத்துவிடுவார்களா என்ற காத்திருப்பில். 'பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்... சேர்த்துவைக்கக் காத்திருந்தோம்' என்று அவன் பாடுகிறான்.\nஆனால் அவளோ அதற்கு எதிர்மறையாக இருவரும் ஏற்கனவே அடைக்கப்பட்ட கதவுகளாகத்தான் இருக்கிறோம். அதனால் நமக்கிடையே காதல் நிகழாமலிருக்க நாமே தடையாக இருக்கிறோம் என்கிறாள். அப்போதுகூட காதலை நமக்குள்ளேயே ஒளித்துவைத்துக்கொண்டு தாழிடாத கதவுகளாகத்தான் காதல் அதுவாகவே நேர்ந்துவிடாதா என்ற எதிர்ப்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று பாடுகிறாள். 'தாழ்த்திறந்தே காத்திருந்தோம்... காற்றுவீசப் பார்த்திருந்தோம்' என்று காதலெனும் காற்று வீசி தடையை உடைத்து நாம் இணைவதற்கு வழி செய்யாதா என்று பாடுகிறாள்.\nகாதல் இருந்தும் மறைக்கின்ற காதலர்கள் இருவருக்கும் தத்தம் கண்ணோட்டங்களில் கதவுக்கு வேறுவேறு விளக்கமிருந்தாலும், வாழ்க்கையைப் பங்கிடுவதில் இருவரும் பப்பாதி கதவுகளாக இருப்பதையே விரும்புகின்றனர். 'ஒருபாதி கதவு நீயடி மறுபாதி கதவு நானடி' என அவனும், 'ஒருபாதி கதவு நீயடா மறுபாதி கதவு நானடா' என அவளும் மாறி மாறிப் பாடுகின்றார்கள்.\nஆனாலும் முதலில் கூறிய மாறுபட்ட கண்ணோட்டம் மேலும் தொடர்கிறது. இப்படிப் பிரிந்தே இருந்தாலும் ஏதோவொரு காரணத்துக்காக கண்டிப்பாக சேரத்தானே வேண்டும் என்பது அவன் நம்பிக்கை. 'இரவு வரும் திருட்டுபயம் கதவுகளைச் சேர���த்துவிடும்', அதுபோல் நாம் சேரவும் காரணம் கிடைக்காமலா போய்விடும் என்கிறான். ஆனால் தடையாக இருக்கும் கதவைத்திறக்க விரும்பும் அவளோ, 'கதவுகளைத் திருடிவிடும் அதிசயத்தைக் காதல் செய்யும்' என்று பாடுகிறாள். இங்கேதான் பாரதிதாசனை ஒத்து முத்துக்குமாரின் வரிகள் இடம்பெறுகின்றன. அன்று, அவன் வரும்வரை தெருநடையில் காத்திருக்கும் அவளே கதவானாள். அந்தக் காதலுக்குக் கதவு தேவைப்படவில்லை.\nஅதனால்தான் முத்துக்குமாரும் காதல் கதவுகளைத் திருடிவிடும் வல்லமை கொண்டவை என்று உறுதியாக நம்புகிறார்போலும்.\nதொடர்ச்சியாக அவன் பாடுகிறான், இரவில், 'இரண்டும் கைக்கோர்த்து சேர்ந்தது... இடையில் பொய்ப்பூட்டு போனது' என்று. ஒரே வீட்டில் இத்தனை நெருக்கமாக, உள்ளிருக்கும் காதலை மறைத்து வாழும் காதலர்களுக்கிடையே இருக்கும் பிரிவு வெறும் கண்கட்டு. அதுதான் கதவுகளுக்கு இடையே பொய்யான பூட்டாக இருக்கிறது. காதலை உணர்ந்த மறுநொடி இப்பொய்ப்பூட்டு உடைகிறது என்பது கவிஞர் கருத்து. உடைந்ததும் அவள் எதிர்ப்பார்த்ததைப்போலவே கதவுகள் திறந்து 'வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே' என்று அவள் காதல் நிகழும் முதல் நொடியின் இன்பத்தை விவரிக்கிறாள். அது அத்தனை இன்பமானது.\nஆனால் அந்த நிலைக்கு அவர்கள் எப்படி இழுத்து வரப்பட்டார்கள் என்பதையும் கூறவேண்டுமல்லவா. அதை இரண்டாம் சரணத்தில் காட்சிபடுத்துகிறார் முத்துக்குமார்.\nஇரு வீட்டாரால் பார்த்து, பேசி, முடிவு செய்யப்பட்டது இவர்கள் வாழ்க்கை. என்னதான் அம்மா அப்பாவாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் அவனையும் அவளையும் தவிர உலகின் மாந்தர் யாவரும் மூன்றாம் இனத்தவரே. ஆதலால் அவர்கள் முடிவு இங்கே மதிப்பிழக்கிறது. 'இடி இடித்தும் மழையடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்' என்ற வரி இதைத்தான் சொல்கிறது. ஊர் கூடி சேர்த்துவைத்தபோது கூட நமக்குள் அது நேரவில்லை.\nஆனால், புறவிசைகளை விட அகவிசை காதலில் வலியதல்லவா. அந்த இருவருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட தனிமையில், அவர்கள் வீட்டில், அவர்கள் படுக்கையறையில் என நெருக்கம் அதிகமாக இருக்கும் அத்தனைச் சுழலும் காதலை வெளிப்படுத்தாமலா போய்விடும். 'இன்றேனோ நம்மூச்சின் மென்காற்றில் இணந்துவிட்டோம்' என்பது இதுதான். கதவுகளைத் திறக்க காதலுக்கு மூன்றாம் இனத்தின் இட���யோ மழையோ தேவையில்லை. அருகருகே இருக்கும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் வீசிக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றுபோதும். அந்த நெருக்கம் போதும்.\nஅதனால்தான் அடுத்த வரிகளில் அவர்கள் இருவரின் 'இதயம் ஒன்றாகி போனதே... கதவே இல்லாமல் ஆனாதே' என பாரதிதாசன் மீண்டும் எட்டிப்பார்க்கிறார். தங்கள் வாழ்க்கை காதலாக்கப்படும்போது கதவுகள் உடைபடுகிறது. அதுமுதல், 'இனிமேல்... நம் வீட்டிலே... பூங்காற்றுதான் தினம் வீசுமே' என இறுதியில் திறந்த வாசல் வழியாக இருவரும் காதலுக்கு வழிவிடுகிறார்கள். உண்மையில் கதவுகள் உடைபடும்வரை காதல் காத்திருக்கவேண்டும். அது உணர்வல்ல, நிகழ்வு.\nசென்னை, சனவரி 16, 2019.\nஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\nநா. முத்துச்சரம் #3: காதலுக்குக் கதவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/editorial/pasumai-vikatan-online-workshop-about-agriculture", "date_download": "2020-07-12T01:16:44Z", "digest": "sha1:EZZ7LSYWLKRFJ4NQRTA66QNSZ4NNWF34", "length": 18064, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயத்திலும் லட்சங்களில் வருமானம்... வழிகாட்டும் பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு! | Pasumai Vikatan Online Workshop about agriculture", "raw_content": "\nவிவசாயத்திலும் லட்சங்களில் வருமானம்... வழிகாட்டும் பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு\nபசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு\nபசுமை விகடன் நடத்தும் 'விவசாயத்திலும் லட்சங்களில் வருமானம் பெறலாம்' ஆன்லைன் கட்டணப் பயிற்சி.\n'விவசாயம் என்பது ஒரு நொடிந்துபோன விஷயம். அதிலெல்லாம் சம்பாதிக்க முடியாது' என்று இருக்கிற நிலத்தைச் சும்மா போட்டு வைத்திருப்பவர்கள் நிறைய பேர். ஆனால் ஒன்றுக்கும் உதவாது என்று கைவிட்ட நிலத்தை வாங்கி அதை சீர்த்திருத்தி இன்று லட்சங்களில் வருமானம் எடுத்து வருகிறார் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ஜி.நாகரத்தின நாயுடு. ஆர்வமும், திறமையும் இருந்தால், எந்த மண்ணிலும் எந்த வகையான பயிர்களையும் விளைவிக்க முடியும் என்பதற்கு இவருடைய பல்லுயிர் தாவரப் பண்ணையே உதாரணம். இதுகுறித்து அவர் சொல்வதைக் கேட்போம்.\n\"என் பண்ணையோட வருமானம் வருஷத்துக்கு 25 லட்சத்துக்க��ம் அதிகம். இப்போ, நெல், பப்பாளி, காய்கறிகள், அழகு மலர்கள், மா, கீரை, முருங்கை, புளி, தென்னை, பால் மூலமா வருமானம் பார்த்துட்டு வர்றேன். பண்ணையிலேயே வேலைக்கு ரெண்டு குடும்பங்கள் இருக்கு. உழவு, வேலையாட்கள், விதைனு வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் செலவு ஆகும். மீதி லாபமா நிக்குது. இந்த வருமானத்த வெச்சுதான் ஹைதராபாத் சிட்டில ஒரு பெரிய வீட்டைக் கட்டியிருக்கேன். எனக்கான சந்தை என்னோட வீடும் பண்ணையும்தான். அங்கே வந்து மக்கள் நேரடியாக வாங்கிக்கிறாங்க. அது போக மிச்சமாகிறதைத்தான் நான், இயற்கை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன்.\nஇந்த நிலத்தை வாங்கும்போது இது சரளை மண் வகையைச் சேர்ந்தது. அதனால பெரியளவுல வெள்ளாமை எடுக்க முடியாதுனு பலபேர் சொன்னாங்க. முதல்ல ஒரு ஏக்கர் நிலத்தை உழுது, கற்களைப் பெருக்கி, சமன் செஞ்சு பயிர் வெச்சேன். அதுல வந்த வருமானத்த வெச்சே, அடுத்து ஒவ்வொரு ஏக்கரா தயார் பண்ணினேன். இப்படியே 12 ஏக்கரையும் தயார் செய்துட்டேன். இன்று ஏக்கருக்கு 70 மூட்டை நெல் மகசூல் கொடுக்கும் பூமியாக மாறியிருக்கு.\nஎன்கிறார் ஜி.நாகரத்தின நாயுடு பெருமையோடு\nபசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு\nகடந்த 26 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மூலம், தெலங்கானா மாநிலத்தில் நேர்மையான முறையில் சம்பளம் வாங்கும் ஓர் அரசு உயரதிகாரியை விட, அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆந்திரா முதல்வர் முதல் அமெரிக்க அதிபர் வரை அவரது விவசாய முறைகளைக் கேட்டு வியந்து பாராட்டியுள்ளனர். 350க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். பல பணக்காரர்கள் இவருடைய தோட்டத்தை பார்க்க தினந்தோறும் வருகிறார்கள். பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவருடைய பண்ணையைச் சுற்றிப் பார்த்து இயற்கை விவசாயத்தைக் கற்று வருகிறார்கள்.\nஇவருடைய பேச்சைக் கேட்க ஜூன் 27-ம் தேதி, மாலை 7 - 8.30 மணியளவில், பசுமை விகடன் நடத்தும் 'விவசாயத்திலும் லட்சங்களில் வருமானம் பெறலாம்' என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஅனுமதி கட்டணம் ரூ.200 | ஜூன் 26-ம் தேதி மாலை முன்பதிவு நிறைவு பெறும்.\nநிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.\nஇந்தப் பயிற்சி வகுப்பில் விவசாயிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில் தொடங்கவேண்��ும் என்கிற ஆர்வம் கொண்டவர்கள், தற்சார்பு விவசாய வாழ்க்கை வாழ விரும்புபவர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள், காய்கறிச் சாகுபடி விவசாயிகள், நெல் சாகுபடி விவசாயிகள், பழமரங்கள் சாகுபடி விவசாயிகள், தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக விவசாயத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள், விவசாய ஆர்வலர்கள் என விவசாயம் சார்ந்து செயல்படும் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.\nஇந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.\nபசுமை விகடன் வழங்கும் விகடன் நடத்தும் ‘விவசாயத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்க வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்\n* Zoom டவுன்லோடு செய்யுங்கள்: (For Laptop)\nவெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.\n* ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...\n* ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...\nநீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினார் அட்மின், உங்கள் வருகையைச் சரி பார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.\n* ‘இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்’ - ரொம்ப முக்கியம்\nவெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிட வேண்டும்.\n* மைக் & வீடியோ - ஆஃப் பண்ணிடுங்க\nஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவைத் தயவுகூர்ந்து மியூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாக சிறப்புப் பேச்சாளரின் கருத்தைக் கேட்க முடியும்.\n* உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்\nசெமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n* முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க\nபங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொள்ள நோட்-பேட் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்க��ையும் குறித்து வையுங்கள்.\nரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணம் திருப்பித் தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமிக முக்கியக் குறிப்பு: ஜூன் 26, மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.\nஇந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/celebrate-elephants/a-detailed-report-about-problems-faced-by-wild-elephants-in-coimbatore", "date_download": "2020-07-12T01:25:45Z", "digest": "sha1:DOLDAV6V52EP337WCJWQJ7UO6ZSMZNFS", "length": 23722, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "பன்னி படக்கம், அவுட்டுக்காய், மின்வேலி, ரயில்... யானைகளைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லிகள்! | A detailed report about problems faced by wild elephants in Coimbatore", "raw_content": "\nபன்னி படக்கம், அவுட்டுக்காய், மின்வேலி, ரயில்... யானைகளைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லிகள்\nஉங்களது மனதை திடப்படுத்திக்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடருங்கள். காரணம், இதில் நாம் பார்க்கப் போவது, கேரளா மன்னார்காடு பகுதியில் உயிரிழந்த யானை குறித்து மட்டுமல்ல.\nகேரளாவில் கர்ப்பிணி யானையின் மரணம், தேசத்தையே உலுக்கியுள்ளது. ’பன்னி படக்கம்’ என்ற வெடி பொருள் வைத்த தேங்காயை உண்டது, கடைசியில் அந்த யானையின் உயிரையே பறித்துவிட்டது. கொரோனா வைரஸ், ஊரடங்கு, பசி, வாழ்வாதாரம் பாதிப்பு என்று பேரிடர்களுக்கு மத்தியிலும் பேரிடியாகத் தாக்கியுள்ளது அந்த யானையின் மரணம்.\nஇந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, கேரளா மன்னார்காடு பகுதியில் உயிரிழந்த யானை குறித்து மட்டுமல்ல; மன்னார்காடுக்கு அருகே உள்ள நம் கோவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யானைகளுக்கு நடந்து வரும் கொடுமைகளையும்தான்.\n2008-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை ஈரோட்டிலிருந்து பாலக்காட்டை நோக்கிப் பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. கோவை, மதுக்கரையைக் கடந்து காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து வந்தது அந்த ரயில். குரும்பப்பாளையம் அருகே தண்டவாளத்தில் ஒரு பெண் யானை, இரண்டு ஆண் யானைகள் நின்றுகொண்டிருந்தன. மற்றொரு யானை தண்டவாளத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. யானைகளைப் பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டார். ஆனால், அதற்குள் ரயில் அந்த மூன்று யானைகள் மீதும் மோதிவிட்��து.\nரயில் மோதிய வேகத்தில் பெண் யானை தூக்கி வீசப்பட்டு, மின் கம்பத்தில் மோதி ரயில் இன்ஜினுக்கும், பெட்டிக்கும் இடையில் விழுந்து சிக்கிக்கொண்டது. அதன் பிறகும், யானையின் உடல் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. உடல் உருக்குலைந்து, அதன் வயிற்றில் இருந்த 18 மாத ஆண் யானைக்குட்டி வெளியே விழுந்து இறந்தது.\nஆம், 12 ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒரு கர்ப்பிணி யானையை, அதன் சிசுவுடன் காவு வாங்கியிருக்கிறோம். தண்டவாளத்துக்கும், அதன் அருகில் இருந்த மண்மேட்டுக்கும் இடையே சிக்கி இரண்டு ஆண் யானைகளும் உயிரிழந்துவிட்டன. அந்த விபத்திலிருந்து தப்பிய ஒரே ஒரு யானை, சில மீட்டர் தொலைவில் பயத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.\n`அன்னாசிப் பழமல்ல... தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்’ -யானை மரணத்தில் என்ன நடந்தது\nபின்னர், அந்த யானையை வனத்துறையினர் விரட்டிவிட்டனர். அதனுடன் முடியவில்லை. 2011, 2016 ஆண்டுகளில் இதேபோல ரயில் மோதி 5 யானைகள் உயிரிழந்தன. இப்போதும், தமிழக – கேரள எல்லையில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\nகேரளாவில் பன்னி படக்கம் என்றால் தமிழகத்தில் அவுட்டுக்காய். அவ்வளவுதான் வித்தியாசம். 2016-ம் ஆண்டு தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு குட்டி யானை அவுட்டுகாயைச் சாப்பிட்டுவிட்டது. விளைவு, அதன் தாடை கிழிந்து, உண்ணவும் முடியாமல், உறங்கவும் முடியாமல் சில நாள்களில் பரிதாபமாக உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் அருகே அவுட்டுக்காய் வெடித்ததில் 15 வயதுப் பெண் யானை பாதிக்கப்பட்டு. தண்ணீரோ, உணவோ சாப்பிட முடியாமல் துடிதுடித்து உயிரிழந்தது.\n2018-ம் ஆண்டு மட்டும் 4 யானைகள் அவுட்டுக்காயால் உயிரிழந்துள்ளன. யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. ஆனால், அவுட்டுக்காயால் கடுமையாகப் பாதிக்கப்படுவது அதன் வாய்ப்பகுதிதான். இதனால் பசித்தாலும் உணவு சாப்பிட முடியாது. இப்படி பசியும், காயத்தின் வலியும் உயிரைப் பறித்த யானைகளின் எண்ணிக்கை ஏராளம்.\nயானைகளுக்கு மற்றொரு பெரிய எமன், மின்வேலிகள். 2015-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. அதே மேட்டுப்பாளையம் பகுதியில் 2017-ம் ஆண��டு ஒரே விபத்தில் மின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழந்தன. அந்த விபத்தில் குட்டி யானை ஒன்றும் காயமடைந்தது. 2019-ம் ஆண்டு மதுக்கரை அருகே ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலி தாக்கி குட்டி ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.\n2019-ம் ஆண்டு மட்டுமே கோவையில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட யானைகள் மின்சாரம் தாக்கி உயிர்களை விட்டுள்ளன.\nஇதுதவிர கல்வி நிறுவனங்களாலும், ஆசிரமங்களாலும், ரிசார்ட்ஸ்களாலும் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, காடுகளில் உணவு கிடைக்காமல், அவை காட்டைவிட்டு நகருக்குள் வருகின்றன. அப்படி வரும் யானைகள் விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் கிடைக்கும் உணவுகளுக்குப் பழக்கப்படுகின்றன. ஆனால், யானைகளின் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, மனிதர்களோடு பிரச்னை செய்வதாக யானைகளை இடம் மாற்றியும், பயிற்சி யானைகளாக மாற்றியும் வருகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் விநாயகன், சின்னத்தம்பி, அரிசிராஜா என்ற மூன்று யானைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் விநாயகன் யானையை முதுமலை வனப்பகுதியில் விட, சின்னத்தம்பியும், அரிசிராஜாவும் ஆயுள் கைதிகளாக வரகளியாறு மரக்கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன.\nஇப்போதும், உணவைத் தேடியும், தனது வாழ்விடத்தைத் தேடியும் கோவையின் பல்வேறு பகுதிகளில் யானைகள் உலா வருவதைக் காண முடியும். ஆனைக்கட்டி அருகே ஒரு யானை குப்பைத் தொட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மற்றொரு யானை, ஹோட்டலில் தூக்கி வீசப்பட்ட எச்சில் இலைகளை உண்ட அவலமும் நடந்துள்ளது.\nஇப்படி காடுகளில் உணவு கிடைக்காமல், மனிதர்களை நம்பி வெளியில் வரும் யானைகளுக்கு ரயில் தண்டவாளங்களும், அவுட்டுக்காய்களும், மின்வேலிகளும் மரண தண்டனையை வழங்கி வருகின்றன. வழக்கம் போல மனிதன் செய்யும் தவறுகளுக்கு, யானைகளே மீண்டும் மீண்டும் தண்டனைகளை அனுபவித்து வருகின்றன.\nகோவையில் யானைகளின் வாழ்விடத்தை மறித்த புகாருக்குள்ளான நிறுவனங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nயானைகளையும் பன்றிகளையும் காவு வாங்கும் பன்றிக்காய்... எப்படி நடக்கிறது, எப்படி தவிர்ப்பது\nதவறு செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்ல; தங்களது வாழ்வியலை மட்டுமே மையமாக வைத்து, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தையும் சர்வ சாதாரணமாகக் கடந்துசெல்லும் அனைத்து மக்களுமே ஒரு விதத்தில் குற்றவாளிகள்தான்\nயானைகளுடன் நல் உறவில் இருக்கும் ஒரே மனித சமூகம் பழங்குடிகள்தான். அதனால்தான், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், பழங்குடி மக்கள் யானைகளை கடவுளாக வணங்குகின்றனர். காட்டு ராஜா யார் என்று கேட்டால், நம்மில் பலரும் சிங்கம் என்றுதான் சொல்வோம். ஆனால் பழங்குடி மக்களிடம் கேட்டால், யானைகளைத்தான் ’காட்டு ராஜா’ என்று சொல்வார்கள். ஏனென்றால் காடுகளை உருவாக்குவது யானைகள்தான் என்பது பழங்குடி மக்களுக்கு நன்கு தெரியும். 2008-ம் ஆண்டு ரயில் விபத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்தபோது, கோவையில் கர்ப்பிணிகள் உட்பட ஏராளமான பெண்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\nமதுக்கரை மகாராஜா இறந்தபோது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். விநாயகன், சின்னத்தம்பியைப் பிடித்தபோதும் கண்ணீர்விட்டும், போஸ்டர் ஒட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது அதே மக்கள்தான் மன்னார்காட்டில் உயிரிழந்த கர்ப்பிணி யானைக்கும் கண்ணீரைக் காணிக்கையாக்கி வருகின்றனர். யானைகளுக்கு நம் கண்ணீரோ, கண்ணீர் அஞ்சலி போஸ்டரோ தேவையல்ல; அவற்றுக்குத் தேவை அவற்றின் வாழ்விடம். நிலம் அதன் உரிமை. அதன் வாழ்விடத்தை மீட்டுக் கொடுப்பது மட்டுமே, நாம் அவற்றுக்குச் செய்யும் அறம். இல்லையென்றால், நம் பாவக்கணக்கு நீண்டுகொண்டேதான் இருக்கும்.\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/police-prema-dismiss-issue-in-theni", "date_download": "2020-07-12T00:44:59Z", "digest": "sha1:AFURMVH35VJSOPV2H4XB4ZBQLKSXLSV4", "length": 9075, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 June 2020 - போராட்டத்தில் கலந்துகொண்டால் போலீஸ் ஆக முடியாதா? | Police Prema dismiss issue in Theni", "raw_content": "\nகொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்\nபேக்கிங் எண்ணெய் விற்பனை... கலப்படத்தைத் தடுக்கவா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவா\nநீதிபதிகளே, தினமும் ஒரு பாடம் கற்கிறோமா\nபொது ஒதுக்கீடு இடம்... தளர்த்தப்பட்ட விதிமுறைகள்... ரியல் எஸ்டேட் நிறுவன லாபி காரணமா\nஃபாலோ அப்: மரக்கடையில் பதுக்கப்பட்ட மரங்கள் - கடத்தலில் தொடர்புடையவர்கள் காப்பாற்றப்படுகின்றனரா\nகொரோனா காலத்திலும் சூடுபிடிக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு\nமிஸ்டர் கழுகு: “நான் வேண்டுமா... அவர் வேண்டுமா\nவணிகர்கள் வயிற்றில் அடித்து பிடுங்குவதைத் தவிர வேறென்ன இது - கோயம்பேடு பகீர் - 2\nபாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்\n“அமிதாப் சாருக்கு இருக்கிற மனசு... இங்கே யாருக்கும் இல்லை\nபோராட்டத்தில் கலந்துகொண்டால் போலீஸ் ஆக முடியாதா\nபாம்பைக் கடிக்கவிட்டு கொலை... பாலியல் வன்கொடுமைக்கு உடந்தை...\nகர்ப்பிணி யானையைக் கொன்ற ‘பன்னி படக்கம்’\n - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்\nபோராட்டத்தில் கலந்துகொண்டால் போலீஸ் ஆக முடியாதா\n`போலீஸாக வேண்டும்’ என்பது என் கனவு. மாற்றுத்திறனாளி கணவர், இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படு கிறேன்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிப���ரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-11T23:21:06Z", "digest": "sha1:M2IEFPZU3DO4557NACLJBPVP566JJ3EA", "length": 35454, "nlines": 208, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை அராஜகம்: 6 காவலர்கள் பணியிடைநீக்கம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய ச���்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்���ாது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இ���ுந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் த���ன் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nவழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை அராஜகம்: 6 காவலர்கள் பணியிடைநீக்கம்\nBy Wafiq Sha on\t November 12, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nநெல்லை மாவட்டம் மாறன்குளத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் செம்மணி. கடந்த நவம்பர் 3ஆம் தேதி தனது வீட்டில் இருந்த இவரை பணகுடி போலீஸார் எந்தவித காரணமும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்றனர்.\nஇந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் இந்த காவல்துறை அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தாக்குதலில் தொடர்புடைய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டன.\nதங்கள் கோரிக்கையை ஏற்று காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 12 ஆம் தேதி நெல்லையில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரவுள்ள முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் டி.எஸ்.பி. குமார், காவல்துறை ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், உள்ளிட்ட அதிகாரிகள் ஆயுதப்படை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் ஸ்டீபன் ஜோஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ஏற்றுகொள்ளாத வழக்கறிஞர் சங்கம் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததினால் தற்போது ஸ்டீபன் ஜோஸ் உடன் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனி, செல்லத்துரை, சிறப்பு தனிப்படை காவலர் ஜோன்ஸ், நாகராஜன், சந்தன பாண்டியன் ஆகிய ஐந்து காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை நெல்லை டி.ஐ.ஜி. கபில் குமார் வெளியிட்டார்.\nTags: காவல்துறை அராஜகம்நெல்லைவழக்கறிஞர் செம்மணி\nPrevious Article8 மாநலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு.\nNext Article சைவர்களுக்கு மட்டுமே தங்கப்பதக்கம்: புனே பல்கலைகழகம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/baby-saroja/", "date_download": "2020-07-11T23:28:48Z", "digest": "sha1:QMVZV7I6THU3A7TFLKL5L6H4OOJGWBIN", "length": 22487, "nlines": 208, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Baby saroja | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅந்தக் காலத்து பாட்டு ரெகார்டிங்\nஏப்ரல் 10, 2010 by RV 1 பின்னூட்டம்\nகொத்தமங்கலம் சுப்பு அந்தக் காலத்தில் பாட்டுகள் எப்படி ரெகார்ட் செய்யப்பட்டன என்றும் பேபி சரோஜா மோகம் பற்றியும் எழுதி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரு டீச்சருக்கு – இப்போது அறுபது அறுபத்தைந்து வயது இருக்கும் – பேபி சரோஜா என்றுதான் பெயர். ஏ.பி.எஸ். என்று கூப்பிடுவார்கள். விகடன் பொக்கிஷத்தில் பார்த்தது, விகடனுக்கு நன்றி\nஅக்காலத்தில் பிளேபாக் முறை கிடையாது. நடிகருக்குப் பக்கத்தில் ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருக்கும். இடுப்பிலே ஆர்மோனியத்தைக் கட்டியிருப்பார்கள். பிடில்காரர் கையிலே பிடிலை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டே நடந்து வருவார். மிருதங்கக்காரர், இடுப்பில் மிருதங்கத்தை வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டு வருவார். நடிகர் காமிரா எதிரில் பாடிக் கொண்டே நடந்து வருவார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் சற்று விலகி, காமிராவின் எல்லைக்குள் விழுந்து விடாமல் வந்து கொண்டிருப்பார்கள். நடிகரின் தலைக்கு மேல், ஒரு துரட்டிக் கொம்பில் சொருகிய மைக் பிரயாணம் செய்து கொண்டே வரும். பக்க வாத்தியமும் பாட்டும் ஒன்றாக ரிக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.\nஇதிலே ஒரு வேடிக்கை. நடு ஷூட்டிங்கில் காற்று திசை மாறி அடிக்க ஆரம்பிக்கும். நடிகர் பாட்டை மைக் ரிக்கார்டு செய்து விடும். ஆனால், பக்க வாத்தியத்தையெல்லாம் காற்று அடித்துக் கொண்டு போய் விடும். படத்திலே பாட்டைக் கேட்கும்போது, பாதிப் பாட்டில் பக்க வாத்தியம் கேட்கும்; இன்னொரு பாதியில் பக்க வாத்தியங்கள் கேட்காது. இன்று பிளேபாக் வந்துவிட்டது. இறைவனின் ஒரு குரலுக்குக் கட்டுப்பட்டு உலகம் நடப்பதுபோல இன்று தமிழ் சினிமா 4, 5 குரல்களுக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறது.\nதிடீர் திடீர் என்று, ஒரு வருஷத்தில் கட்டிய கட்டடங்களுக்கு எல்லாம் ‘சரோஜ், சரோஜ்’ என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாம் சரோஜா என்று பெயரிட்டார்கள். காரணம், பேபி சரோஜா நடித்த பால யோகினி படம்தான். ஷெர்லி டெம்பிள் நடித்த படங்களையே பார்த்து மகிழ்ந்திருந்த நம் மக்கள், தமிழ்நாட்டில் ஒரு பேபி சரோஜாவைக் கண்டவுடன் சிந்தை மகிழ்ந்தனர். இப்படி ஒரு சின்னக் குழந்தையின் பெயரால் கட்டடங்கள் கிளம்பியதும், குழந்தைகளுக்குப் பெயரிட்டதும் சரித்திரத்திலேயே காண முடியாத விஷயம்.\nஇம்மாதிரி சினிமாவை நல்ல தொழிலாக்கி, நிறைய மக்கள் இதிலே ஆனந்தம் அடைய வேண்டுமென்று பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர் அவர்கள் எல்லோரும் இன்றைய சினிமா அபிவிருத்தியைப் பார்த்து ஆனந்திப்பார்கள். இன்று சினிமா வீறு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குப் போட்டியாக, டெலிவிஷன் வரக் காத்துக் கொண்டு இருக்கிறது.\nஆனால், கலைகளில் எதையும் போட்டி என்று சொல்ல முடியாது. ரோஜா வந்ததற்காக மல்லிகை மறைந்து விடவில்லை; மருக்கொழுந்து வந்ததற்காக தாமரை மணம் வீசாமல் இல்லை. காலப்போக்கிலேயே மலர்வது கலை என்றென்றைக்கும் அது வளருமே ஒழிய, மறையாது\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெ��ியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nபாட்டு���் பரதமும் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nதிரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"காயத்ரி\"\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/070123vaharai.htm", "date_download": "2020-07-12T00:45:58Z", "digest": "sha1:Y35RTE3JC4O64PLH4Y7N7ARRJ4KVGZHH", "length": 34435, "nlines": 39, "source_domain": "tamilnation.org", "title": "மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை��", "raw_content": "\nமாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை��\nவாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.\nகடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென்தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒரு புறம் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி வருகின்றது. மாவிலாறு சம்பூர் மூதூர் வாகரை என்று மகிந்தாவின் �சமாதானத்தீர்வு� செயல்பட்டு வருவதை நாம் வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.\n�சமாதானத்திற்கான காலம்� என்று அழைக்கப்பட்ட கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில், தமிழ் மக்கள் உரிய பலன் எதையும் அனுபவித்திராத நிலையில் இப்போது சிறிலங்கா அரசின் கொடிய போர் நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்துத் துன்புற்று வருகின்றார்கள். மாவிலாறு-சம்பூர் -வாகரை என்று தமிழீழப் பிரதேசங்களைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வருவதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்களோ என்ற ஐயமும் சிலருக்கு-குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு-ஏற்பட்டு வருவதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், ஏன் இன்னும் முழுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்ற ஐயமும் சிலருக்கு-குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு-ஏற்பட்டு வருவதை நாம் அறியக்கூடிய���ாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், ஏன் இன்னும் முழுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றும் சிலர் வினாவக் கூடும்.\nதற்போதைய நிலவரத்தை வெறும் இராணுவ காரணிகளைக் கொண்டு மட்டும் ஆராயாமல், அரசியற் காரணிகளோடும் சேர்த்துப் பொருத்திப் பார்த்துத் தர்க்க்ப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்\nசிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டிருக்கும் நீண்டகாலத் திட்டங்களில் ஒன்று கிழக்குப் பகுதியைப் பிரிப்பதாகும். முதலில் அரசியல் ரீதியாகவும், ப ன்னர் இராணுவ ரீதியாகவும், கிழக்குப் பகுதியைத் துண்டாடுகின்ற திட்டத்தின் முதல்கட்டமாக நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினூடாக வட-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இப்போது இராணுவ ரீதியாக ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகிழக்குப் பகுதியை இயலுமானவரை பல துண்டுகளாகப் பிரித்தப ன்னர், வடக்குப் பகுதியைப் பிடிப்பது மகிந்த ராஜபக்சவின் அடுத்த கட்டத்திட்டமாகும். இவற்றை செய்வதன் மூலம் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து இலங்கைத்தீவை முழுமையான சிங்கள ஆட்சியின் கீழ்கொண்டு வருவது மகிந்தவின் நீண்ட காலத்திட்டத்த ன் நீட்சியாகும். இந்த முழுமையான சிங்கள ஆட்சியில் மூலம் தமிழர்களை அழித்து சிங்கள-பௌத்தப்பேரினவாத அரசை நிலைநிறுத்துவது மகிந்தவின் திட்டத்தின் இறுதிக் கட்டமாகும்\nஇப்போது வாகரைப் பகுதியை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதானது, மகிந்தவின் நீணட காலத்திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இப்படிப்பட்ட நிலையில் தோற்றம் ஒன்று இயல்பாகவே உருவாகும். அதாவது மகிந்தவின் திட்டம் படிப்படியாக வெற்றி பெறுவது போன்ற ஒரு தோற்றம் வெளிப்பார்வைக்கு உருவாகும். அதனைத்தான் நாம் இப்போது காண்கின்றோம்.\nஇந்தக்கருத்துக்களை உள்வாங்கியவாறு தற்போதைய இராணுவக் காரணிகளை தர்க்கிப்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும்.\n�முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதி� என்று அழைக்கப்படுகின்ற இடம் என்பது, இராணுவ ரீதியாக பல தகைமைகளைக் கொண்டிருக்கும் பகுதியாகும். அப்பகுதியில் மரபுசார் படைகளும், மரபுசார்படைக் கலன்களும் மரபுசார் படத்தளமும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொண்ட பகுதியைத்தான் �இர��ணுவ ரீதியான முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதி� என்று போரியல் கூறும்.\nஆனால் மாவிலாறோ, சம்பூரோ, வாகரையோ இப்படிப்பட்ட தகைமைகளைக் கொண்ட பகுதிகள் அல்ல இங்கே விடுதலைப்புலிகளின் படைகளோ, படைக்கலன்களோ அல்லது படைத்தளமோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட பகுதியை கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் இவ்வளவு பாரிய முன்னெடுப்புக்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்ற யதார்த்த நிலையாகும். இங்கே விடுதலைப்புலிகளின் படைகளோ, படைக்கலன்களோ அல்லது படைத்தளமோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட பகுதியை கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் இவ்வளவு பாரிய முன்னெடுப்புக்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்ற யதார்த்த நிலையாகும். அதாவது விடுதலைப்புலிகள் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காத ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது.\nஇனிப் போரியல் வரலாற்றின் ஊடாகச் சில சம்பவங்களையும், உத்திகளையும் மீட்டுப் பார்ப்பதன்மூலம் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுப்பார்க்க விழைகின்றோம்.\nதமிழீழத் தன்யரசை அமைப்பதற்கான, மிகத்தெளிவான திட்டங்களைத் தேசியத் தலைமை வகுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. அந்தத் திட்டங்களுக்கான நிகழ்ச்சிநிரலை குழப்புவதற்கான செயற்பாடுகளைச் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. விடுதலைப் போராட்டங்கள் முன்னேறிச் செல்வதற்கான பாதைகளை குழப்புவதற்காகவும், போராட்டத்தின் வெற்ற்க்கான திட்டங்களை முழுமையாகச் செயற்படுத்த முடியாதவாறு தொடர்நது இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்காகவும் பலவிதமான உத்திகளை அடக்குமுறையாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளதைப் போரியல் வரலாறு எடுத்துக்காட்டும். வரலாற்றில் இருந்து விலகி நின்று ஒரு நடைமுறை உதாரணத்தை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.\nமிகமுக்கியமான தேர்வு ஒன்றிற்காக, ஒரு மாணவன் மிக ஊக்கமாக படித்துக் கொண்டிருக்க்ன்றான் என்று வைத்துக்கொள்வோம். ஆதனைக் குழப்பி, அந்த மாணவன் தேர்வில் தோல்வி அடையவேண்டும் என்பதற்காக அந்த மாணவனின் வீட்டுக்கு விஷ���ி ஒருவன் அடிக்கடி கற்களை எறிந்து வருகின்றான். அந்த மாணவன் தனது கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்து படித்து முடிப்பதா அல்லது அந்த விஷமியைத் துரத்தித் துரத்தி அடித்து விரட்டுவதா என்ற கேள்வி ஒன்று எழக்கூடும். அந்த மாணவன் அந்த விஷமியை துரத்தித் துரத்தி அடித்து விரட்டினால் வெளிப்பார்வைக்கு மாணவன் வெற்றி அடைந்தது போல் தெரியக்கூடும். ஆனால் மாணவனைப் படிக்கவிடாமல் செய்யவேண்டும் என்ற அந்த விஷமியின் நோக்கம்தான் உண்மையில் வெற்றிபெறும். ஆகவே தேர்வு முடியும்வரை பொறுமை காத்து கவனம் சிதறாமல் படிக்கும் ஒரு மாணவனை அவனது திறமையை அவனது மதியூகத்தை நாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.\nஇந்த எளிய உதாரணம் ஒரு தனிப்பட்ட மாணவன் எதிர்கால நலன் பற்றிய உதாரணமேயாகும். ஆனால் தமிழீழ தேசியத்தலைமை தனது ஒட்டு மொத்த மக்களின் எதிர்கால நன்மைக்காகவும், விடிவுக்காகவும் தற்போது பொறுமை காட்டுவதன் பலனை எதிர்காலம் கூறும்.\n�இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி� என்பது குறித்து முன்னர் குற்ப்பிட்டிருந்தோம். இந்தியப்படையினர் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் எந்த நிலப்பரப்பும் இருக்கவில்லை. ஆயினும் என்ன நடந்தது முடிவில் இந்திய இராணுவம் தமிழீழத்தை விட்டு முற்றாக வெளியேற வேண்டி வந்தது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் போரியல் வரலாற்றில் மிக வித்தியாசமான விடுதலைப்போராட்ட இயக்கத்தினர் ஆவார்கள். அவர்கள் முழுமையான மரபுவழிப்படையினர் அல்லர். ஆனால் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப கரந்தடிப் போர்முறையையோ அல்லது மரபுவழி கலந்த கரந்தடிப் போர்முறையையோ கையாளக்கூடும். அந்த வகையில் வாகரையில் சிறிலங்கா இராணுவம் இனி நிலை கொண்டிருக்கும் பட்சத்தில் அங்கே தொடர்ச்சியான இழப்புக்களை சிறிலங்கா இராணுவத்தினர் எதிர்கொள்ள வேண்டி வரும். விடுதலைப்புலிகளோ பாரிய அளவில் தமக்கு இழப்பு ஏற்படாத வகையில்தான் தமது தாக்குதல்களை நடாத்துவார்கள்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்வாங்கிய போது அழிபடாமல் பாரிய இழப்புக்கள் ஏற்படாமல் பின்வாங்கினார்கள் இன்று சிறிலங்கா அரசு நாற்பத்னாயி ரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை யாழ்ப்பாணத்தில் ஒன்றுசேரக் குவித்து வைத்திருப்பதன் காரணம் விடுதலைப்புலிகள் பலவீனமாகாமல் பின்வாங்கியதுதான். விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் பின்வாங்கியிருந்தால் இன்று இந்த நாற்பதினாயிரம் படையினரும் வன்னிக்குள் படையெடுப்பை நடத்திக் கொண்டிருகக்கூடும். ஆனால் மாறாக இன்று நாற்பதினாயிரம் சிறிலங்கா படையினர், யாழில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இது இனி வாகரைக்கும் பொருந்திவரும்.\nஓர் இடத்தை விட்டு பின்வாங்குவது போராட்டத்தின் இறுதி நிலையைத் தீர்மானிக்க மாட்டாது. உதாரணத்துக்கு நெப்போலியன், சோவியத் ரஷ்யாமீது படையெடுத்துச் சென்றதை நாம் குறிப்பிடலாம். நெப்போலியன் ரஷ்யாவிற்குள் முன்னேறி சென்றபோது மிகப் பெரிய வல்லரசான சோவியத் தனது தலைநகரைக் கைவிட்டுப் பின்வாங்கியது. ஓர் அரசு தனது தலைநகரைக் கைவிட்ட மிகப் பெரிய வரலாற்றுச் சம்பவம் அது. ஆனால் சோவியத் தன்னுடைய இராணுவ பலத்தை தக்கவைத்துப் பின்வாங்கியதால் மீண்டும் படையெடுத்து நெப்போலியனை முறியடித்து தனது தலைநகரை கைப்பற்றியது. இந்தச் சம்பவத்தை இப்போதும் பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். புகழ்ந்து எழுதுகின்றார்கள். அதேபோல் தமிழீழப் போரியல் வரலாற்றை புகழ்ந்து எதிர்காலம் எழுதும் பேசும்.\nயார் என்ன சொன்னாலும், போர் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விடயமாகும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் போர்என்பது உயிர் இழப்புக்களை கொண்டுவரும். அதுவும் போர் என்பது ஒரு மக்கள் கூட்டத்த ன்மீது ஒரு இனத்தின்மீது, ஒரு நாட்டின்மீது வலிந்து திணிக்கப்படும் போது உயிர் இழப்புக்கள் ஏற்பட்டே தீரும் என்பதே யதார்த்தமாகும். பிரித்தானியாவின் மீது ஹிட்லர் வான்படைத் தாக்குதல்களை நடாத்தியபோது பிரித்தானிய அரசால்கூட அத்தாக்குதல்களை முறையாக எதிர்கொள்ள முடியவில்லை. பல்லாயிரக்கணக்கில் பிரித்தானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பிரித்தானிய அரசால், ஹிட்லரின் வான் தாக்குததல்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் தனது மக்களை நாட்டுப்புறங்களுக்கு பிரித்தானிய அரசு அனுப்பி வைத்தது. தனதுமக்களின் பாதுகாப்பிற்காக தனது மக்களை பிரித்தானிய அரசே இடம் பெயரச் செய்தது. தமது நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக பிரித்தானிய பொதுமக்கள் படையில் சேர்ந்தார்கள். பிரித்தானிய அரச��� கட்டாய ஆட்சேகரிப்பையும் நடாத்தியது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் வியட்நாம் போர் குறித்தும், சில விடயங்களைக் கூறலாம். அமெரிக்கா தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக வட விடயட்நாமின் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டது. வட வியட்நாம் சகல சோதனைகளுக்கும் முகம் கொடுத்து கால நீடிப்புப் போரைச் செய்து தனது போராட்டத்தை முன் நகர்த்திச் சென்றது. ஒரு கட்டத்தில் தென்வியட்நாமின் தலைநகர்மீதும், அதன் நகரங்கள்மீதும் சமகாலத்தில் தாக்குதல்களை வடவியட்நாம் மேற்கொண்டது. இத்தாக்குதல்கள் வெற்றிபெறாத போதும் அமெரிக்காவிற்கு சரியான செய்தி கொடுக்கப்பட்டது. 1973ம் ஆண்டளவில் அமெரிக்கா வெளியேற வேண்டி வந்தது.\nசமகாலப் போரியல் வரலாற்றையும் சற்றுக் கவனிப்போம். அமெரிக்கா ஈராக்மீது படையெடுத்தபோது மிக எளிதில் மிகக் குறுகியகாலத்தில் ஈராக்கை வென்றது. ஆனால் இன்று வெளியேற முடியாமல், அமெரிக்கா தவிக்கின்றது. ஈராக் முன்னரேயே கரந்தடிப்போர் முறையை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். �இருட்டறையில் முப்பரிமாணச் சதுரங்க விளையாட்டை () அமெரிக்காமேற்கொண்டிருக்கின்றது�என்பதைவெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. இன்று அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெர க்க மக்களும் ஈராக் மீதான போரின் பாதிப்பை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.\nஆனால் சிங்கள மக்களுக்கு இன்னும் பாதிப்பு விளங்கவில்லை. சமாதானக் காலத்திற்கான பலனைத் தாம் மட்டுமே அனுவித்து வந்து விட்ட மகிழ்வில் இன்று சாதாரணச் சிங்கள மக்கள்கூட போர்க்குரல் எழுப்புகின்ற விபரீதத்தை நாம் காண்கின்றோம். மகிந்த ராஜபக்ச ச ங்கள மக்களுக்குப் பொய்யான கனவைத் தொடர்ந்தும் ஊட்டி வருகின்றார். இந்தக் கனவு கலையும் காலம் விரைவில் வரும்\nதமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவ செயற்பாட்டுக்களுக்காகச் செலவு செய்து வருகின்றது. இதன்மூலம் தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய போரியல் வரலாற்றுச் சம்பவங்களில் ஊடாக மக்களின் அழிவுகளையும், வெற்றிகளையும் நாம் அறிந்துகொண்ட போதும் எமது மக்களின் அழிவினைத் தடுக்க புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் என்ன செய்யலாம, என்று இந்த வேளையில் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டியது எமது கடமையாகும்.\nநாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சிறிலங்கா அரசு செலவுசெய்து வருகின்றது. தமிழ் மக்களைக் கொன்று ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசு இத்தகைய பாரிய செலவை செய்து வருகின்றது. சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அழிக்கமுனையும் இச் சமர்களில் விடுதலைப்புலிகள் இறந்துகொண்டு தமது மக்களைக் காப்பாற்ற முனைந்து வருகின்றார்கள். இந்தவேளையில் இப்படிப்பட்ட அழிவைத் தடுக்கவேண்டும் என்றால் முதலில் வீணாகச் சஞ்சலப்படுவதையும், சலித்துக்கொள்வதையும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு தமிழீழத் தேசியத்தலைமையின் கரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் பலப்படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்தித்துப்பார்ப்போம். - அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம்.\n�தனியரசை நோக்கிய விடுதலைப்பாதையில் சென்று சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவது� என்ற தீர்க்கமான முடிவைக் கடந்த மாவீரர் தினநாளில் தமிழீழத் தேசியத் தலைமை எடுத்து விட்டது. தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தார்மீகக் கடமையை ஆற்றுமாறும், அதற்குரிய உதவியையும் நல்லாதரவையும் தருமாறும் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய எங்களிடமும், தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எமது தேசியத்தலைவர் உரிமையோடு வேண்டுகோளை விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை நாம் எப்படி, எப்படியெல்லாம் நிறைவேற்றலாம், என்பதில் மட்டுமே, நாம் எமது சிந்தனையைச் செலுத்துவோம். சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசு பேரழிவுக்கான போர் ஒன்றை எமது மக்கள் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது போராடி வாழ்வதா அல்லது போராடாமல் அழிந்து முடிவதா அல்லது போராடாமல் அழிந்து முடிவதா என்ற கேள்விக்குரிய பதில் என்னவென்று எவருக்கும் தெரிந்ததே\nதமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் ரீதியாகத் தகுந்த முறையில்தான் போராடி வருகின்றார்கள் என்பதற்குப் பல சான்றுகளை எடுத்துக் காட்டினோம். இன்னும் பல மாவிலாறுகளையும், சம்பூர்களையும், வாகரைகளையும் எமது விடுதலைப் போராட்டம் சிறிது காலத்திற்குச் சந்திக்கவும் கூடும். ஆனால் நாம் முன்னர் கூறியபடி காலமும் சூழலும் நேரமும் விரைவில் சரியாக அமைகின்ற வேளையில் புலி பாயும். தமிழீழத் தேசியத்தலைவர் மீது நாம் கொண்டுள்ள முழு நம்பிக்கையோடு அவரது கரங்களைப் பலப்படுத்தும் எமது தார்மீக கடமையை நாம் செய்வோம் தமிழீழத் தேசியத்தலைவர் மீது நாம் கொண்டுள்ள முழு நம்பிக்கையோடு அவரது கரங்களைப் பலப்படுத்தும் எமது தார்மீக கடமையை நாம் செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chqtools.com/ta/tag/gs-stapler-gun/", "date_download": "2020-07-11T23:32:37Z", "digest": "sha1:E65GVIOB6OQJPQU2SRYI3S5DSHEFUCGO", "length": 5367, "nlines": 162, "source_domain": "www.chqtools.com", "title": "சீனா G கள் பிணிக்கை துப்பாக்கி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - CHQ", "raw_content": "\nG கள் பிணிக்கை துப்பாக்கி\nசரிசெய்யக்கூடிய டேபிள் இறகு வாரியம்\nG கள் பிணிக்கை துப்பாக்கி - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nமுகவரி: No.90, Wener சாலை, நீங்போ சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-12T00:16:40Z", "digest": "sha1:OEIBN6VUBEHBSKDONOVMLOGCXBKN626Q", "length": 9953, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோவிட்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஅதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவில்பட்டி அரசு மருத்துவமனை நிரம்பியது- கோவிட் கேர் சென்டர்...\nகோவிட் நோய்ப் பரவல் சிறிதளவும் கட்டுப்படுத்தப்படவில்லை: எம்ஆர் கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு\nகிண்டியில் 750 படுக்கைகள், நவீன வசதிகளுடன் கோவிட் மருத்துவமனை: முதல்வர் பழனிசாமி திறந்து...\nகோவிட் - 19 பரிசோதனை: அரசு நிஜமாகவே அக்கறை காட்டுகிறதா\nகோவிட்டும் நானும் 2- தொடர்புடைய 100 பேருக்கும் கோவிட் இல்லை\nஅலசல்: கேள்விக்குறியாகும் கோவிட் சிகிச்சையாளர்களின் பாதுகாப்பு\nகோவிட் -19 தாக்கமும் குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பும்: ஒரு பார்வை\nஒரு மருத்துவரின் குரல்: கோவிட் 19 - அலட்சியம் ஆபத்திலேயே முடியும்\nகோவிட் 19 கதை; மல்டிமீடியா வழிகாட்டி: இந்தியில் வெளியீட��; தமிழிலும் தயாராகிறது\nஎய்ம்ஸ் மருத்துவமனைக் கேண்டீன் தொழிலாளி கோவிட் 19க்கு பலி; முன்னெச்சரிக்கைகளில் குறைபாடு: மருத்துவர்கள்...\nகோவிட் 19-க்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாளர்களை சுரண்டுவதற்கு அல்ல: ராகுல் காந்தி\nடாஸ்மாக் விற்பனையில் காட்டிய ஆர்வத்தை கோவிட் நோய் தடுப்புப் பணியில் காட்டவில்லை: முத்தரசன்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/02/tapet-wallpaper-in-tamil.html", "date_download": "2020-07-11T23:08:40Z", "digest": "sha1:CBPDJQM5JZYIGSWGYDEHCABHZEFFXT7E", "length": 5669, "nlines": 43, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Tapet Wallpaper in tamil", "raw_content": "\n* உங்கள் சாதனத்தின் திரை தெளிவுத்திறன் அடிப்படையில் சுவடிகள் உருவாக்கப்பட்டன - அவற்றை மிக உயர்ந்த தரத்தை உருவாக்குகின்றன .\n* இணையத்திலிருந்து எந்தப் படங்களும் பதிவிறக்கம் செய்யப்படவில்லை. உங்கள் சாதனத்தில் எல்லாம் விரைவாக உருவாக்கப்படுகிறது.\n* படங்கள் செய்தபின் உங்கள் திரை பொருந்தும் கூட வால்பேப்பர் இன்னும் இனிமையான செய்யும், ஒரு அழகான இடமாறு விளைவு உருவாக்க.\n* புதிய அற்புதமான வடிவங்கள் ஒவ்வொரு பதிப்பு சேர்க்க\n* நீங்கள் மணிநேர அல்லது தினசரி ஒரு புதிய வால்பேப்பரை உங்களுக்கு ஆச்சரியப்படுத்த பயன்பாட்டை அமைக்கலாம். நீங்கள் அதே வால்பேப்பரை இரண்டு முறை பார்க்கக்கூடாது.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5350&id1=91&issue=20190116", "date_download": "2020-07-11T23:12:35Z", "digest": "sha1:QSVPAJEYPRR4VRZWYWTEXZTKEBFACPGB", "length": 9766, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தைகள் வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்து நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்ல வேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்பதில் இருக்கிறது.\nகோவைக்கு மிக அருகே பன்னீர்மடையில் தங்களுக்குச் சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தில் இயற்கை சூழலுக்கு நடுவே, பாரம்பரியம் மாறாத இயற்கை விவசாயத்துடன் நடைபோட்டு, தங்களின் கால்நடை வளர்ப்புகளான கோழி, வாத்து, முயல், நாய், கழுதை, ஆடு, மாடு போன்றவை தங்களைப் பின்தொடரும் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாய்.. மாலைப் பொழுதை இன்பமாக்கி சூழலியலோடு இணைந்து வாழ்கின்றனர் அக்காவும் தம்பியுமான வர்ஷா மற்றும் பாவேஷ்.\nஉலகத்தரம் வாய்ந்த இன்டர் நேஷனல் பள்ளி ஒன்றில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில், வர்ஷா 6ம் வகுப்பும், பாவேஷ் 1ம் வகுப்பும் படிக்கிறார்கள். மண்ணின் பாரம்பரியத்தையும், முதுகெலும்பாய் இருக்கும் விவசாயத்தையும் நேசிக்கும் இக்குழந்தைகள் பள்ளி முடிந்து மாலையி��் வீடு திரும்பியதுமே, களத்தில் இறங்குவது தங்கள் விவசாய நிலங்களில்தான். தங்கள் வளர்ப்பு கால்நடைகளோடு மரம், செடி கொடிகளுக்கு நடுவில் நீர் பாய்ச்ச, செடிகளைக் களைய, கால்நடைகளுக்கு தீவனமிட, தண்ணீர்காட்ட என இருவரும் மகிழ்ச்சியாய் நண்பர்கள் இணைய சூழலியல் சார்ந்து வலம் வரும் காட்சி பார்க்கவே ஆச்சரியம் தருகிறது.\nநகர்ப்புறத்து மாணவர்களின் பெரும்பாலான நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ விளையாட்டுகளிலும், மாலைநேர சிறப்பு வகுப்புகளிலும் கழிகிறது. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிறுவர்கள் தெருக்களில் விளையாடுவதும் அரிதாகிவிட்டது. புளுவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் குழந்தைகளைப் பறிகொடுக்கும் நிலையும் சில நேரங்களில் கண்கூடு. இவர்கள் வெளி உலக அனுபவமற்றவர்களாய், ஒரு சில குழந்தைகள் கேட்டட் கம்யூனிட்டியாய் தனித்து விடப்படுகிறார்கள்.\nஉலகமயமாக்கலுக்கு முன்பு பள்ளிக்குச் செல்வது, கல்வியிலும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் மாலை உணவு, புழுதி நிரம்பிய தெருக்களில் விளையாட்டு, கொஞ்ச நேரம் படிப்பு பிறகு உறக்கம் என்று இருந்த குழந்தைகள் வாழ்க்கை இன்று நிறையவே மாறியுள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாரம்பரிய உணவில் தொடங்கி, குழந்தைகளைக் கண்டித்து வளர்ப்பது, கதை சொல்லி தூங்க வைப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதியினை செய்துவந்தார்கள்.\nஇன்று தனது பிள்ளை நிறைய மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம், ஆரம்ப பாடசாலையில் இருந்தே பெற்றோருக்கு ஆரம்பிக்கிறது. இதர விஷயங்களில் தம் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண், இதுபோதும் என்கிற மனநிலையில் பெற் றோர் உள்ளனர்.\nஉளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை குறைந்து, தோல்வியைக் கண்டால் குழந்தைகள் ஓடி ஒளிகின்றனர். இதை சமூக சீர்கேடாக பார்க்கிறோமே தவிர வீட்டில் இருந்து துவங்குகிறது என்பதை நாம் அறிவதில்லை.எல்லா குழந்தைகளும் ஒன்று, எல்லோர் உளவியலும் ஒன்று. என்றாலும் குழந்தை களின் உணர்வு அனுபவமே அக்குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி. அதுவே குழந்தையின் கற்றல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமை���் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nநானே நயன்தாரா, நானே சமந்தா\nமாவோயிஸ்டுகளால் அதிகாரியான ஒடிசா பெண்\nவைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவிஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/07/india-tamil-news-tamil-boycott-iit-entrance/", "date_download": "2020-07-11T23:13:55Z", "digest": "sha1:C6APPJF4E5D7BLBCGKRHR2FIDIX3CZJS", "length": 41802, "nlines": 514, "source_domain": "tamilnews.com", "title": "india tamil news tamil boycott iit entrance, tamil news", "raw_content": "\nஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு\nஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு\nஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களுக்கான நுழைவுத்தேர்வை இதுவரை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம் என்றிருந்தது.india tamil news tamil boycott iit entrance\nஇப்போது குஜராத்தியிலும் எழுதலாம் என்று முடிவாகியிருக்கிறது. தமிழிலும் எழுத வகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுள்ளது.\n(இந்து தமிழ்) கொடுமையைப் பாருங்கள் இந்திக்காரர்கள் மட்டும் தங்கள் தாய்மொழியில் எழுதலாமாம். இப்போது குஜராத்திகளும் தங்கள் தாய்மொழியில் எழுதலாமாம். தமிழன்தான் ஏமாளி.\nஆனால் அவன் மொழிதான் உலகில் மூத்தமொழி எனும் பிரதமரின் வாய்பறைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு – வக்கீலின் கேள்விகளால் நிலைகுலைந்த முக்கிய சாட்சி\nகருணாநிதி சமாதியில் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து மரியாதை (காணொளி)\nநாடு தழுவிய பந்த் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ்\nதெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையம் ஆலோசனை\nஎங்க அண்ணா மேலையா கை வச்ச… – பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்\nரசாயனம் கலந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்\nஉரையாடல் மூலம் ஹிந்தி மொழியை மக்களிடம் சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி\nதிருவள்ளூரில் ஒரு குடம் குடிதண்ணீர் ரூ.10 – பொதுமக்கள் அவலம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n“உங்களுக்கு மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யும் தகுதி இல்லை” மும்தாஜை வச்சி செய்யும் விஜயலக்ஸ்மி\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செ��்வம் இலங்கை விஜயம்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கைய���ல்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவ���தி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2020/06/admanirbar-self-sufficiency-or-suicide.html", "date_download": "2020-07-11T23:18:40Z", "digest": "sha1:RNUTJ5K2TLECYUHMAICLR2MB546K2FO7", "length": 25867, "nlines": 137, "source_domain": "valamonline.in", "title": "ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன் – வலம்", "raw_content": "\nHome / அரசியல் / ஆத்மநிர்பர் – தன்னிறைவா தற்கொலை முயற்சியா\n‘ஆத்மநிர்பர்’ – ஆவலுடன் காத்திருந்த சதக்கோடி மக்களுக்கு நமது பிரதமர் தந்த பதில். ‘இந்த முன்வைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதும் அல்ல, தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதும் அல்ல. முதல் பாரதப் பிரதமர் நேரு ஆரம்பித்த இந்த லட்சிய கோஷம் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகியும் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கிறது. நேற்றுவரை உலகமயமானதை மெச்சிய வலதுசாரிய சிந்தனையாளர்களா இன்று சுயசார்பு பாரதம், ஸ்வதேசி என்று பல்டி அடித்திருக்கிறீர்கள்’ என்ற கேலியும், ‘வளைகுடா நாடுகளில் பெட்ரோலையும், பிரான்ஸ் ஆயுதங்களையும் வாங்க���க் கொண்டு ‘கோ லோக்கல்’ என்று கூவுவது அபத்தமில்லையா’ என்ற கிண்டலும் காதில் விழுகிறது.\nதன்னிறைவு என்பது உலகமயமாதலின் எதிரி என்று பொருளல்ல, அது தம்மிடம் இருக்கும் வளங்களை சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவதைக் குறிக்கிறது; விதேசி பொருட்களை வெறுத்து ஒதுக்குவதை அல்ல. தற்சார்புப் பொருளாதாரவாதிகள் கூறும், தாமிருக்கும் பகுதிக்கு அருகில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் இரண்டாம் தர வளங்களை விட்டுவிட்டு, முதல்தர ஆதாரங்களைத் தேடிப் போவது நல்ல பொருளாதார முடிவல்ல என்ற வாதம் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாத ஒன்றல்ல. ஆனால் அதே சமயம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல.\nமனிதனின் தேவையானது தரம் விலை என்ற இரு கோட்பாடுகளுக்கு இடையே சமநிலையிலேயே தீருகிறது. குறைந்த விலையில் அதிகத் தரம் என்பதே மக்களின் விருப்பத் தேர்வாக இருந்தாலும், அவற்றின் வேறுபட்ட பண்புகளால் ஏதேனும் ஒன்றில் சமரசமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆடம் ஸ்மித்தோ, தம்மால் சிறப்பாகச் செய்ய முடிந்தவற்றைச் செய்து விட்டு, தம்மால் சிறப்பாகச் செய்ய இயலாதவற்றை, அதைச் சிறப்பாகச் செய்யும் வேறொரு நாட்டிடம் பண்டமாற்றிக் கொள்வதே சிறந்த பொருளாதார முடிவு என்கிறார்.\nஸ்வதேசி என்பதற்காகத் தரமற்ற, விலை மிகுந்த பொருட்களையும் வாங்க வேண்டும் என்று சொல்வது நியாயமல்ல. இன்று உலகமயமாதலுக்கு எதிர்ப்பு, நாளை தேசிய உலக மயமாதலுக்கு எதிர்ப்பு, பின்னர் பிராந்திய மயமாதலுக்கு எதிர்ப்பு என்று எதிர்ப்பினை வட்டார அளவிற்குக் கொண்டு சென்று குழாயடிச் சண்டை போடுவது பொருளாதாரத்திற்குச் சரியானது அல்ல.\nதனிமனிதன் தன் நல வாழ்விற்கான பொருளாதாரத்தை, தேசிய – மாநிலம் என்றெல்லாம் எல்லைகளுக்கு உள்ளும், வகுப்புகளுக்கு உள்ளும் அடைப்பது தவறான கொள்கையாகும். நிலமிருக்கிறது, கலப்பையை அடுத்தவரிடம் வாங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால், காலமும் நிலமும் வீண். உழைத்துப் பலனைப் பகிர்வதே சரி. வளங்களைப் பெருக்கிப் பகிர்வதுதான் வளர்ச்சியே அன்றி, கனவுகளால் கிளர்ச்சி ஊட்டுவதல்ல. அப்படி என்றால், பிரதமர் சொன்ன தன்னிறைவு பாரதம் என்பது எதைக் குறிக்கிறது\nஎவ்வாறு பிற நாட்டு வளங்களுக்கான நுகர்வை நாம் ஏற்படுத்தி இருக்கிறோமோ, அதே போல் நம் மூலவள ஆதா���ங்களுக்கான சிறப்பான சந்தையை உருவாக்குவது, எதிர்பாரா இடர்ப்பாட்டுக் காலங்களைச் சமாளிக்க நம்மிடம் இருக்கும் இரண்டாம் தர மூலப் பொருட்களான சிறிய சந்தைக்கு வாய்ப்பளித்து உருவாக்குவது போன்றவைதான் ஒரு தன்னிறைவு பெற்ற நாட்டிற்கான அடையாளம். இந்தப் பந்தயத்தில் நுகர்வுக் கலாசாரத்தில் முன்னணியிலிருக்கும் இந்தியா, சந்தைப் பங்களிப்பில் எங்கோ மிகவும் பின்தங்கி இருப்பது என்பதுதான் நமது பிரச்சினையே. இந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களைச் சரிப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு, காலம் ஒரு அருமையான வாய்ப்பு அளித்திருக்கிறது. 21ம் நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டாக மாற்றும் வாய்ப்பு நம் கைகளில் இருக்கிறது. இதையும் நாம் கனவாக மட்டுமே கடத்தி விடக்கூடாது.\nஉள்ளூர்த் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுங்கள் என்கிறார் பிரதமர். ஆனால் அதன் பொருள் ஆயிரக்கணக்கான மக்களைப் பெருநகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயந்திர ஆலைகளில் சக்கையாக்குவதாக இருக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழிடங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பைத் தரும் வகையில் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். அப்படி இல்லாததன் விளைவை நாம் இப்போது கண்டோம்.\nகொரொனா காலகட்டத்தில் மிகவும் பாதிப்படைந்தவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு கட்டத்திற்குப் பின்னர், நடைப்பயணமாகவாவது சொந்த ஊர் செல்ல மாட்டோமா என்று மாறிய அவர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியது. வலதுசாரிகள் என்பவர்கள் பெருமுதலாளிகளின் ஆதாரவாளர்கள், குறுதொழில் மற்றும் விவசாயத்தை எதிர்ப்பவர்கள் என்ற உண்மையல்லாத பிம்பம் இங்கு உள்ளது. உண்மையில் வலதுசாரிகள் குறுதொழில் மற்றும் விவசாயத்தை நேசிப்பவர்கள். அதில் மாற்றங்களையும், வளர்ச்சியையும் காண விரும்புபவர்கள். அதேசமயம் வாக்குவங்கிக்காக பெரு நிறுவனங்களின் சுதந்திரம் அத்துமீறப்படுவதையே எதிர்க்கிறார்கள்.\nஇந்தியா போன்ற மக்கட்தொகை மிகுந்த நாட்டில் சகலமும் இயந்திரமயமாதல் பொருளாதார ரீதியில் தற்கொலைக்குச் சமம். தவிர்க்க இயலாதவற்றைத் தவிர மானிட உழைப்பு அளிக்கும் வகையிலான வாய்ப்புகள் உருவாக்குவதை விட்டு, ஆலைகளை முடக்க முயற்சிப்பது எதிர்மறை விளைவையே உண்டாக்க��ம். மதராஸ் மாகாணப் பிரதமராக இருந்த பிரகாசம் அவர்கள், கதரியக்கத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று மில் விஸ்தீரப்பில் அதீதக் கெடுபிடிகள் விதித்தார். மில்கள் நிலைத்திருக்கின்றன, ஆனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. இவ்வாறு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் நகரங்களை நோக்கிக் குவிகின்றனர்.\nஉழைப்புக்கான கூலியென்பது குறைந்துவிட்ட போதிலும் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு எனப் பெரும்விலையை நகரங்கள் தந்து கொண்டு இருக்கின்றன. மக்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து புலம்பெயரவேண்டிய அவசியமில்லாதவாறு வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு, கிராமங்களை நோக்கிய முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். உபரிப் பொருட்களைக் குப்பையில் கொட்டிச் செய்தியாக்குவதைவிட அதை மதிப்புகூட்டுப் பொருட்களாக்கிச் சந்தைக்குக் கொண்டுவர பழக வேண்டும். தயாரிப்புகளுக்கான விநியோகச் சங்கிலி அமைய, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும். படித்த இளைஞர்கள் சுயதொழிலில் ஈடுபட முன்வர வேண்டும். இவற்றை எல்லாம் தடுப்பது எது என்ற கேள்விக்கு பதில், அதிர்ச்சியளிக்கும் விதமாக அரசுதான்.\nஒரு நாட்டின் வளம் அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது. அதில் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் ஒன்று. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கி வாராக் கடன் அளிக்கும் நிறுவனமாக்கி இருப்பது, நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் பெரும் பண்ணைகளைச் சிதைத்து ஏழை மக்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி அவர்களைக் கடனாளிகளாக ஆக்கியிருப்பது என்று இந்திய அரசின் சாதனைப் பாதை மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட அச்ச உணர்வே புதிய முதலீடுகளைப் பெருமளவு குறைத்தது. முதலீடுகளின்றி போதிய வேலைவாய்ப்புகள் உருவாவது நின்று போனது. இதுவே நிலையான வருமானம், வேலைப் பாதுகாப்பு என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பணிகளை நோக்கித் தள்ள வைக்கிறது. இந்த முறை மதிப்பெண் இயந்திரங்களையும், லஞ்சத் தரகர்களையும் தந்ததைத் தவிர வேறு என்ன செய்தது\nகடந்த காலத் தவறுகள் இருக்கட்டும். நமது நிதியமைச்சர் அறிவித்த தொகுப்புகள் எந்தளவு தன்னிறைவு ப���ரதத்தை உருவாக்கும் என்பதே இப்போதைய கேள்வி. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் கடன் வழங்குதலில் காட்டப்படும் சலுகைகள் வரவேற்கப்பட வேண்டியவையே. இது முடங்கிக் கிடந்த சந்தை இயல்புக்குத் திரும்ப பெரிதும் உதவும். புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. ஆயினும் குறைந்த வாடகை வீட்டுத் திட்டம் போன்றவை குறுகிய கால உதவியாக இருக்க வேண்டும். முன்பே கூறியதுபோல் வேலைவாய்ப்பிற்காக வெகுதொலைவு பெயரும் நிலையை மட்டுப்படுத்த வேண்டும். வேளாண் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு என்பது சரியான முடிவு. அதே போல தனியார்மயத்துக்கு அனுமதி அதிகரித்திருப்பதும் நிச்சயம் இவை மட்டுமே போதுமானவையல்ல, ஆனால் துவக்கத்திற்குச் சரியான ஒன்று என்று சொல்வதில் பிழையில்லை.\nவிவசாயத்துறை உள்கட்டமைப்பிற்கு அதிக உள்ளீடு, பள்ளிக் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல் என்று எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும், நான் ஏமாற்றம் அடைந்திருப்பது காப்புரிமை சார்ந்து எந்த அறிவிப்பும் இல்லாததுதான். வேம்பிற்கும் மஞ்சளுக்கும் அந்நிய நாடுகள் வாங்கியிருந்த காப்புரிமையை வெற்றாக்கிவிட்டு, பழம்பெருமை பேச அமர்ந்து விடுவதில் லாபமில்லை.\nகாப்புரிமை என்பது ஏனோ நம் நாட்டில் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவது இல்லை. அதைப் பற்றிப் பெரும்பாலானோருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. விளையாட்டுகளைப் பதிய இயலாது, நுண்ணுரியலை பதிய இயலாது எனச் சட்டங்களின் குழப்பங்களுக்கும் முடிவில்லை. காப்புரிமை குறித்து விவாதமோ வழக்கோ கடைசியாக எப்போது வந்தது என நினைவில்லை. தொழில்துறை வளர புத்தாக்கங்கள் வளர்வது அவசியம். ஆகவே இந்திய அரசு காப்புரிமைச் சட்டங்கள் மீது மறுபார்வை செலுத்தி, புத்தாக்கங்கள் பெருக வழிவகை செய்ய வேண்டும்.\nஇறுதியாக, தன்னிறைவு பாரதத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் நமது அரசு, தனிமனிதச் சொத்துரிமை சார்ந்த சீரிய விவாதமொன்றை நிகழ்த்தி, அதைப் பாதுகாக்கும் வகையிலான சிறப்பான சட்டமொன்றை இயற்ற வேண்டும். அதன் மூலம் நம் பாரதம் பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்குமென்பதில் ஐயமில்லை.\nTags: சுசீந்திரன், வலம் ஜூன் 2020 இதழ்\nPrevious post: மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்\nNext post: புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு\nவாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nவலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்\nஇந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.\nஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு\nகேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on எல்.முருகன் நேர்காணல் | அபாகி\nGanapathy on கண்ணனுக்கென ஓர் கவியமுதம் | ஜடாயு\nVijayakrishna Iyengar on ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nUnknown on கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-07-11T23:08:11Z", "digest": "sha1:IF7LHSI42XPJ2MZVINPNUBMZWXAHL24G", "length": 11954, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்புடன் அடுத்த போட்டிகள் - சமகளம்", "raw_content": "\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்புடன் அடுத்த போட்டிகள்\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டிகள் கொழும்பில் ஆர்.பிரேமதா�� மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் அந்த போட்டிகளின் போது மைதானத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் 3 ஆம் திகதிகளில் ஒரு நாள் போட்டிகளும் 6ஆம் திகதி ரி-20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்த காலப்பகுதியில் மைதானத்தில் இலங்கை அணி ரசிகர்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்ளலாம் என தகவல்கள் வெளியானதால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரையும் , நீர் தாரை வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் மற்றும் இரசிகர்களுக்கு மத்தியில் சிவில் உடைகளில் அளவுக்கு அதிகமான பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் பல்லேகலவில் நடைபெற்ற போட்டின் போது ரசிகர்களினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)\nPrevious Postமாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் Next Postஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான சட்டமூலத்தில் வியாழக்கிழமை கையொப்பம்\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/httpwww-samakalam-comp55192/", "date_download": "2020-07-11T23:01:07Z", "digest": "sha1:JJL4KGMZBTXQSMDRZOS3KNFJFQNE67O6", "length": 15481, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் - சமகளம்", "raw_content": "\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகா��ார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nவவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்\nவவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கல் நிகழ்வும், மருத்துவமுகாமும் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது.\nவவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் குருதிக்கொடை நிகழ்வும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.\nஆரம்ப விழாவில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பாடசாலையின் பழைய மாணவருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், பாடசாலையின் பழைய மாணவனும் உளநல மருத்துவருமாகிய வைத்தியர் சி.சுதாகரன், வடக்கு கல்விவலய ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி தா.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபாடசாலையின் அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவ்வாறான சமூகபணியொன்றினை ஒழுங்கு செய்தமைக்காக பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கும், பாடசாலை நிர்வாகத்தினருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார். அத்தோடு இலங்கையின் சுகாதார துறை ஏனைய தென்கிழக்காசிய நாடுகளின் ஒப்பிடுகையில் தாரான சேவையை வழங்கி வருவதாகவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தினாலும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறாக தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு தொழிநுட்பசாதனங்களின் அதிகூடியபாவனையும் காரணமா��� அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் இன்று இலங்கையில் அதிகளவிலான மரணங்கள் தொற்றா நோய்களின் தாக்கத்தினாலும் விபத்துக்களினாலும் நடைபெறுவதாக புள்ளிவிபங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்றில் இரண்டு மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும் இவ்வாறான மருத்துவ முகாம்களை கிராமங்களில் நடாத்துவதானது பாராட்டப்படவேண்டியதொன்றாகும் என தெரிவித்தார்.\n1916 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்தபாடசாலை ஆரம்பத்தில் புதுக்குளம் குளத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த நிலையில் 1960 களில் புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் சந்திக்கு இடமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஓன்று ஏ தரத்திலான இந்தப்பாடசாலை வவுனியா வடக்கு கல்விவலயத்தின் முதன்மையான பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 54 வயது நபர் கைது: வவுனியாவில் சம்பவம் Next Postகேப்பாப்பிலவு சூட்டு சம்பவத்திற்கு பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை வேண்டும்\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-11T23:21:19Z", "digest": "sha1:QYJODBEXD2AGKL2HJFXPABBY7T362I7W", "length": 12196, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள்\nஉலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐ.நா.வின் முக���கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“உலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம், கொரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரஸின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்\nகொரோனா வைரஸ் ஆபத்தான எதிரி, ஆபத்தான அம்சங்களின் கலவையுடன் கொரோனா இருக்கிறது. இந்த வைரஸ் மிகவும் திறன்மிக்கது, வேகமாகப் பரவக்கூடியது, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது.\nகொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்கள் தொகையில் அதிக நோய்எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 20 சதவீதத்துக்கு மேல் இல்லை, பெரும்பலான இடங்களில் 10 சதவீதத்துக்கும் மேல் இல்லை. இன்னும் விளக்கமாகக் கூறினால், உலக மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் இந்த வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்” என கூறினார்.\nஉலகம் Comments Off on உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள் Print this News\nஇலங்கை அரசாங்கம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும் – மீனாக்சி கங்குலி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கொரோனாவால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் – ஐ.நா\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nதென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) மாயமான நிலையில், அவர் தற்போது சடலமாகமேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5மேலும் படிக்க…\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ள���் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nG4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்\nஅமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்\nபாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி\nஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்\nஅமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய தடை\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/b95bb0bcdbaabcdbaa-b9abc1b95bbeba4bbebb0baebcd/b95bb0bc1baabcdbaabc8ba4bcdba4bbfb9abc1b95bcdb95b9fbcdb9fbbf", "date_download": "2020-07-12T00:54:35Z", "digest": "sha1:E3XN5XEOZ2KSC2D76A7E24L6Q27752V7", "length": 30044, "nlines": 242, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கருப்பைத்திசுக்கட்டி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / கருப்பைத்திசுக்கட்டி\nகருப்பைத்திசுக்கட்டி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இது கருப்பைத் தசைக்கட்டி என்றும் சில சமயம் அழைக்கப்படும். கருப்பைச் சுவரின் உள்ளும் புறமும் வளரும் உயிரணுக்கள் மற்றும் பிற திசுக்களால் கருப்பைத்திசுக்கட்டி உருவாகிறது. இதன் காரணம் தெரியவில்லை. அதிக எடையும் உடல் பருமனுமே ஆபத்துக் காரணிகள். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடம் பெரும்பாலும் இது காணப்படுகிறது. அவை கருப்பையின் எந்த இடத்திலும் வளரலாம். இடத்தைப் பொறுத்துப் பெயர் பெறுகிறது.\nஅகச்சுவர் கருப்பைத்திசுக்கட்டி: இவ்வகை, கருப்பைத் திசுக்களுக்குள் வளருகிறது. இது வளர மிகவும் பொதுவான இடம் இதுவே.\nநிணநீர்ச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பை வெளிச்சுவரில் இருந்து இடுப்புப் பகுதிக்குள் வளருகின்றது.\nசளிச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது பொதுவாக கருப்பையின் உட்சுவரில் இருந்து நடுவை நோக்கிக் காணப்படுகிறது.\nதனிக்காம்பு கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பையின் வெளிச்சுவரில் இருந்து வளர்ந்து ஒரு குறுகிய தனிக்காம்பில் இணைந்துள்ளது.\nகருப்பைத்திசுக்கட்டி உள்ள பல பெண்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் அவற்றில் அடங்குவன:\nஅதிக, வலியோடு கூடிய மாதவிடாய் அல்லது மாதவிடாய்களுக்கு இடையே உதிரப்போக்கு\nகீழ் வயிறு நிறைந்திருப்பது போல் உணர்வு\nமலட்டுத்தன்மை, பலதடவை கருக்கலைவு அல்லது முன்கூட்டியே குழந்தை பிறத்தல் போன்ற இனப்பெருக்க பிரச்சினைகள்\nமென்மையான தசையணுக்களின் மிகை வளர்ச்சியே கருப்பைத்திசுக்கட்டி. கருப்பை பெரும்பாலும் மென்மையான தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை:\nமுட்டைப்பையில் உருவாகும் பெண் இயக்குநீரால் கருப்பைத்திசுக்கட்டி பாதிப்படைகிறது. இந்நீர் அதிகமாகும்போது கருப்பைத்திசுக்கட்டி ஊதுகிறது; உதாரணமாகக் கர்ப்பகாலத்தில். மாதவிடாய் நின்ற பின் பெண் இயக்குநீர் குறைவடையும் போது கட்டி சுருங்குகிறது.\nஉடல் பரிசோதனை: மருத்துவர் உள்ளாய்வு (கருப்பை) நடத்தும் போது கருப்பைத்திசுக் கட்டியைக் கண்டறியலாம்.\nகருப்பை ஊடுறுவல் கேளா ஒலி: கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய இச்சோதனை சிலசமயம் பயன்படுத்தப்படுகிறது. இது வலியற்ற சோதனை. கருப்பைக்குள் ஒரு சிறு கருவி நுழைக்கப்படுகிறது. ஒலி அலைகள் மூலம் கருப்பையின் பிம்பம் தொலைக்காட்சி திரையில் உருவாக்கப்படுகிறது.\nஅகநோக்கு அறுவை: இம்முறையில் புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ள குழாய் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வயிறு அல்லது இடுப்பின் உட்பகுதி ஒரு தொலைக்காட்சித் திரையில் பிம்பமாக மாற்றப்படுகிறது. அகநோக்குக் கருவி வளையும் அல்லது விறைப்பானதாக இருக்கலாம். ஆனால் கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய விறைப்பான ஒன்று பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.\nதுல்லியமாகக் கண்டறிய மருத்துவரை அணுகவும்.\nஒரு நாளைக்கு 3-4 முறை டிரானெக்சாமிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது. கருப்பைக்குள் உதிர உறைவு உடைவதை இது குறைக்கிறது.\nஇபுபுரூபன் மற்றும் மெஃபெனாமிக் அமிலம் போன்ற எதிர்-அழற்சி மருந்துகள். இவை மாதவிடாய் வலியையும் குறைக்கும். மாதவிடாயின் போது சில நாட்கள் இவற்றை எடுக்கலாம். கருப்பை படலத்தில் உள்ள வேதிப்பொருளின் (புரோஸ்ட்டோகிளாண்டின்) அளவை இவை கட்டுப்படுத்தும். புரோஸ்ட்டோகிளாண்டின் அதிக வலியுள்ள மாதவிடாயை உண்டாக்குகிறது.\nகருப்பைத்திசுக்கட்டியைச் சுருக்கும் மருந்துகள்: கொனடொடிராபின் (gonadotrophin) வெளிவிடும் இயக்குநீர்க்கு ஒத்த மருந்து கொடுக்கப்படுகிறது (GnRH). இது ஒரு இயக்குநீர் மருந்து. இது உடலில் பெண்ணீர் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பெண்ணீர் அளவு குறையும் போது கருப்பைத்திசுக்கட்டி சுருங்குகிறது. ஆயினும் பெண்ணீர் அளவு குறையும்போது மாதவிடாய் நிற்கும் அறிகுறிகள் தென்படும் (வெப்பச் சிவப்பு போல). இம்மருந்துகள் எலும்புப்புரை நோய் அபாயத்தைக் கூட்டும். இதனால் இந்த மருத்துவம் அதிக பட்சம் ஆறு மாதத்திற்கே கொடுக்கப்படுகிறது. கோஸ்ரெலின் (goserelin- eg Zoladex®) அல்லது லெப்ரோரெலின் அசட்டேட் (eg Prostap® SR) போன்ற ஒத்தமருந்துகள் பொதுவாக அறுவை மருத்துவத்திற்கு முன் 3-4 மாதங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது கருப்பைத்திசுக்கட்டியை எளிதாக அகற்ற உதவும். மாதவிடாய் நிற்கும் போது உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைக்க குறைந்த அளவு இயக்கு நீர் மாற்றுசிகிச்சை (HRT) மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.\nபுது மருந்து சிகிச்சை சோதனைகள்: யூலிப்ரிஸ்டல் அசெட்டேட் என்ற மருந்து (UPA) ஆராய்ச்சியின் தொடக்க நிலைகளில் நம்பிக்கை அளித்துள்ளது. தற்போது இது அவசரகால கருத்தடை மருந்தாகப் பயன்படுகிறது. இது இயக்குநீர் புரோகெஸ்ட்டோஜெனின் விளைவுகளைத் தடுக்கிறது. இந்த இயக்குநீரே கருப்பைத்திசுக் கட்டி வளர்ச்சியில் ஒரு பங்கை வகிப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இம்மருந்து கருப்பைத்திசுக் கட்டியைச் சுருக்க உதவும் என்றும் கருதப்படுகிறது. ஒர் ஆய்வு முடிவு இதை உறுதிப்படுத்தியுள்ளது. பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படவில்லை. இதனை உறுதிப்படுத்த பெரிய அளவில் மருத்துவ மனை சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.\nஅறுவை மருத்துவ முறைகள்: கருப்பைத்திசுக் கட்டியை அகற்ற பல அறுவை மருத்துவ முறைகள் உள்ளன.\nகருப்பை அகற்றல்: இதுவே கருப்பைத்திசுக் கட்டிக்கு பரவலானதும் மரபானதுமான முறை. இதன் மூலம் கருப்பை அகற்றப்படுகிறது.\nகருப்பைத்திசுக் கட்டி அகற்றல்: எதிர்காலத்தில் குழந்தைப் பேறு வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு இதுவே மாற்று முறை. இதில் கருப்பைத்திசுக் கட்டி அகற்றப்பட்டு கருப்பை அப்படியே விடப்படும். ஆனால் இம்முறை எல்லா நோயாளிகளுக்கும் சாத்தியமானதில்லை.\nஇடமகல் கருப்பை அகப்படல நீக்கம்: இதில் கருப்பையின் அகப்படலம் அகற்றப்படுகிறது. இது பல முறைகளில் செய்யப்படுகிறது. உதாரணமாக, லேசர் ஆற்றல், சூடாக்கப்பட்ட கம்பி வளையம், அல்லது நுண்ணலை வெப்பமூட்டல். பொதுவாக இம்முறை கருப்பையின் உட்புற படலத்துக்கு அருகில் இருக்கும் கருப்பைத் திசுக் கட்டிகளுக்கே பரிந்துரைக்கப்படுகிறது.\nதேசிய சுகாதார இணைய தளம் ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களையே அளிக்கிறது. எந்த ஒரு மருத்துவத்துக்கும் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.\nபெரிய கருப்பைத் திசுக் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து சிக்கல்கள் உண்டாகின்றன. கீழ்க்காணும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்:\nகர்ப்ப காலத்தில்: கர்ப்ப காலத்தில் பெண்ணியக்க நீரின் அளவு இயல்பாக இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகமாகக் கூடும். கூடுதல் பெண்ணியக்க நீர் அளவு கருப்பைத்திசுக்கட்டி உருவாகக் காரணம் என்று நம்பப்படுவதால் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சினைகளை உருவாக்குவது மட்டுமன்றி குழந்தைப் பேற்றிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nமலட்டுத்தன்மை: கருப்பைத் திசுக் கட்டி பெரிதாக இருந்த���ல் மலட்டுத்தனமை ஏற்படலாம். சூலுற்ற முட்டை கருப்பைச் சுவரில் பதியம் ஆவதைப் பெரிய கட்டி தடுக்கலாம். ஆனால் இது அபூர்வமானதே.\nஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்\nFiled under: Fibroids, கருப்பை, பெண்கள் உடல்நலம்\nபக்க மதிப்பீடு (102 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nகருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவுகள்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nபிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nபிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனை மேம்படுத்துதல்\nபிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.\nவலியில்லாத பிரசவம் (‘எபிடியூரல் டெலிவரி’)\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்\nகர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதன் பயன்கள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்\nகருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்கள்\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்\nகுழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஉலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந��த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 09, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%3F_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%3F", "date_download": "2020-07-12T01:08:36Z", "digest": "sha1:LD2RCY22QJDTSRQNFAPAY7LBWQXPLT5V", "length": 22427, "nlines": 107, "source_domain": "ta.wikisource.org", "title": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/மரபா? சீர்திருத்தமா? - விக்கிமூலம்", "raw_content": "\n< குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்\n430407குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 — மரபா சீர்திருத்தமா\nமரபை வலியுறுத்த வந்தவர்கள் மரபு என்பதற்கு என்ன வரையறை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அவர்களே குறிப்பிடவில்லை. எது மரபு பொதுவாக நேற்றையச் சீர்திருத்த்ம் இன்று மரபாகி விடுகிறது. இன்றையச் சீர்த்திருத்தம் நாளை மரபாகிவிடும். இது வளரும் உலகத்தின் இயற்கை. இந்தத் திருக்குறள் விழாவை நடத்துகிறவர்கள் நான்கு ஆண்டுகட்கு முன்பு இவ்விழாவை ஆரம்பித்தபோது அது புதுமை. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் என்று மரபின் வழிச்சேர்த்து வழங்குகிறோம்.\nஇற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று தனிப்பெரும் நூல் செய்த திருவள்ளுவரின் கருத்து இன்று நமக்கு மரபாகி இருக்கிறது. பொதுவாக, பொருளுடைமையில் ஆசையிருப்பதென்பது மரபு. ஆனால், பொருள் வருவதற்குரிய வழியைக் கண்டுபிடி-அவ்வழிப் பொருளைப் பெருக்கு என்ற வள்ளுவர் கருத்து மரபல்ல.\nதிருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். அவர் கடவுள் வாழ்த்தோடு நூலைத், தொடங்கியதாலேயே அது மரபு என்றாகிவிடாது. விவசாயத்துறையில் சீர்திருத்தம் அரசியல் துறையில் சீர்திருத்தம் என்றால், நிலமே இல்லாமலோ அரசியலே இல்லாமலோ சீர்திருத்தம் செய்வதில்லை. நிலம், அரசியல் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டுதான் காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். இதைத்தான் வள்ளுவர் செய்திருக்கிறார். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார் என்றாலும், தொல்காப்பியம் குறிப்பிடுவது போல, நால்வகை நிலங்களையும் அந்தந்த நிலங்கட்குரிய தனித்தனி நான்கு கடவுள்களையும் திருக்குறள் பேசவில்லை. திருவள்ளுவர் பொருள் குறிப்பிலே, குணக்குறிப்பிலேதான் கடவுளைக் குறிக்கிறார். நாட்டில் வேறுபாடற்ற-ஒருமித்த கடவுள் உணர்ச்சி வேண்டும் என்று விரும்பி வலியுறுத்தினார். வழிபாடுபற்றி அவர் குறிக்க நேர்ந்தபோதும் வெறும்-ஆரவாரமான சடங்குகளைப் பற்றிப் பேசவில்லை. நினைத்தலையும், சிந்தித்தலையும் அதன் மூலமாகத் தன்னை வழிப்படுத்திக் கொள்ளுதலையுமே வள்ளுவர் குறிக்கிறார். இறைவன் தூய ஒளிபொருந்திய அறிவாக விளங்குபவன் என்ற அடிப்படையை மனத்தகத்தேகொண்டு ‘வாலறிவன்’ என்று பேசுகின்றார் வள்ளுவர். வள்ளுவத்துக்கு முன் எழுந்த நூல்களில் இதனைக் காண முடியுமா\nஅடுத்து, பலாப்பழத்தைத் திருத்துவது என்கிறோம். அப்படியானால், பலாப்பழத்தில் உள்ள சுவையற்ற பகுதிகளை உண்ணுதற்கு ஒவ்வாதனவற்றை நீக்கிப் பலாச் சுளையை எடுப்பதுதான். அதுபோல, சீர்திருத்தம் என்றால், நடைமுறைக்கு ஒவ்வாதனவற்றை நீக்கிவிட்டு, நாட்டுக்கும் வாழ்க்கைக்கும், நடைமுறைக்கும் ஏற்றவற்றை ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதலேயாகும்.\n\"மரபு நூல்கள்” எனப்படுவன தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ‘முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றுதும்’ என்பது மரபு. \"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு\" என்று வள்ளுவர் பேசுகிறாரே இது சீர்திருத்தமா இல்லையா ‘சொன்னதை ஆராய்ந்துபார்’ என்பதே சீர்திருத்தம்தானே ‘சொன்னதை ஆராய்ந்துபார்’ என்பதே சீர்திருத்தம்தானே எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியர் திண்ணியார் ஆகப் பெறின்’ என்று கூறுவதன் மூலம், திருவள்ளுவர் எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று வலியுறுத்துகிறாரே, அது சீர்திருத்தம்தானே எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியர் திண்ணியார் ஆகப் பெறின்’ என்று கூறுவதன் மூலம், திருவள்ளுவர் எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று வலியுறுத்துகிறாரே, அது சீர்திருத்தம்தானே எண்ணினால், எண்ணத்திற்குத் திண்மை ஏற்பட்டால் கை கால்களுக்கு வலிவு வந்துவிடும்; \"நீ எண்ணிய எண்ணியங்கு எய்துவாய் எண்ணினால், எண்ணத்திற்குத் திண்மை ஏற்பட்டால் கை கால்களுக்கு வலிவு வந்துவிடும்; \"நீ எண்ணிய எண்ணியங்கு எய்துவாய்\" என்பது சீர்திருத்தம்தானே திருவள்ளுவர், வாழ்க்கையில் உள்ள மாசுகளை நீக்கி, வையகம் வாழ்வாங்கு வாழவேண்டுமென்று விரும்பித் திருக்குறளைச் செய்தார்; எனவே திருவள்ளுவர் வற்புறுத்தியது சீர்திருத்தமே என்று உறுதியாகக் கூறலாம்.\nதிருவள்ளுவர்க்கு முன்தோன்றி நூல் செய்த தொல்காப்பியர் நாட்டில் இருந்த நிலைமையை உள்ளவாறு\nதி.13. கூறினார். இப்படியிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறினார். அதுவே சீர்திருத்தம்தான். மேலும் நூல் முறையிலேயே வள்ளுவர்தான் சீர்திருத்தம் செய்தார். திருக்குறளுக்கு முன்பு, ஒழுக்க இயலுக்காக முறையான ஒழுக்க நூல்-நீதி நூல் எதுவும் எழுந்ததில்லை. எனவே, ஒழுக்கம் இயல் கூற முதன் முதல் திருக்குறள் எழுந்ததே சீர்திருத்தம்தான். திருவள்ளுவர் நேரடியாக வந்து உன் வாழ்க்கை வளமுற இன்ன இன்ன கொள்கையைக் கடைப்பிடி என்று கூறுகிறார். அவர் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் குறட்பாக்களை ஆக்கியிருக்கிறார்.\nகள்ளுண்ணல், புலால் உண்ணல் ஆகிய தமிழ் மரபை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார்.\n\"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்\nஎன்கிறார் திருவள்ளுவர். இதிலே, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்\" என்பது மரபு. அதாவது வேள்வி செய்தல் மரபு, ஆனால், \"ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை\" என்பது சீர்திருத்தம்.\nவீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்துக் கற்பைக் காப்பதுதான் இங்கு மரபாக இருந்திருக்கிறது. இதனையே \"இற்செறித்தல்\" என்று குறித்துள்ளனர், பழம்புலவர்கள். திருவள்ளுவரோ, இந்தச் செயல்முறையை வன்மையாக எதிர்க்கிறார். \"சிறைகாக்கும் காப்பு எவன் செயும்\" என்று கேட்கிறார். \"நிறை காக்கும் காப்பே தலை\" என்று வலியுறுத்துவதன் மூலம் சீர்திருத்தம் செய்கிறார்.\nஅடுத்து, வாய்மை என்பதற்கு நாட்டில் இருந்த வழக்கு \"உள்ளதை உள்ளவாறே சொல்லுதல்\" என்பதுதான். வள்ளுவர் இந்த மர��ை வலியுறுத்தவில்லை. உள்ளதை உள்ளவாறே சொல்லித் தீமை விளைவிப்பதைவிட, பிறருக்குத் தீமை விளைவிக்காத-நன்மை விளைவிக்கின்ற பொய்யையும் வள்ளுவர் வாய்மையின்பாற் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். எனவே, அவர் தீமை விளைவிக்காத சொல்தான் \"வாய்மை\" என்கிறார். இது சீர்திருத்தமா இல்லையா\nஈதல், விருந்தோம்பல் முதலிய அடிப்படைப் பண்புகளை மரபை வள்ளுவர் ஒத்துக்கொண்டு, ‘ஒப்புரவறிதல்’ என்ற புதிய-சீர்திருத்த்தைச் சொல்லி, அதன்மூலம் தலைசிறந்த மனிதப்பண்பைக் காட்டுகிறார். பலரோடு கூடிவாழு-ஒத்ததறிந்து வாழு-ஒத்ததறிதல் என்றால் நமக்கு மட்டும் ஒத்ததறிதல் அல்ல-மற்றவர்களுக்கும் ஒத்ததறிதல் என்பதுதான். இந்த ஒப்புரவுப் பண்பு உலகப் பேரிலக்கியங்களால் மிகமிகப் பாராட்டப்படக்கூடிய பண்பு. அது உலகந்தழுவிய வாழ்க்கையையே குறிக்கும்.\nபெண்ணின் கடமைபற்றிப் பேசப் புகுந்த வள்ளுவர்,\n\"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nஎன்று பேசுகிறார். வள்ளுவர் காலத்தில் குடும்ப மகளிரிடம் தெய்வம் தொழுகின்ற உணர்ச்சி மிக்கோங்கி வளர்ந்து, குடும்பப் பொறுப்புக்களில் அக்கறை குறைந்து குடும்ப நலன்கள் பாதிக்கப்படுகிற ஒரு நிலை இருந்திருக்க வேண்டும். அந்நிலையை மாற்றியமைத்துக் குடும்பம் பெண்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்தவும், குடும்ப நலன்கள் பாதிக்கப்படாமல் காக்கவும் விரும்பியே வள்ளுவர் ‘கொழுநனே தெய்வம்' என்ற சீர்திருத்தத்தை உண்டாக்கினார் என்று கூறலாம் அல்லவா\n\"தேவர் அனையர் கயவர் அவரும்\nஎன்ற குறட்பாவில் திருவள்ளுவர் தேவர் என்ற மரபை ஒத்துக்கொண்டு, மனப்போக்குப்படிச் செயல் செய்கிறவர்களைக் கயவர்களாக்கி, அவர்களைத் தேவர்களோடு ஒப்பிட்டுப் பேசியது சீர்திருத்தம்.\nஊழ் மரபு, அதனை வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் மரபுக்கட்சியினர். ஊழை எந்த அளவில் வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார்\n\"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nஎன்று வள்ளுவர் கூறுகிறார். இதிலும் ‘முந்துறும்’ என்கிறாரே தவிர ‘ஊழே வெல்லும்’ என்ற உறுதிப்பாட்டை அவர் உணர்த்தவில்லை. மேலும்,\n'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nஎன்ற குறட்பா மூலம், தளர்வுறாமல் முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிட முடியும் என்று எடுத்துக் கூறுகிறார். ஊழ் என்ற மரபை ஒத்துக்கொண்டு, தளராத முயற்சியால் அதை வென்று விடலாம் என்ற சீர்திருத்தக் கருத்தையே வள்ளுவர் வற்புறுத்தியிருக்கிறார். நிலத்தையும், வீட்டையும் வைத்துக்கொண்டு தேவையான திருத்தங்களைச் செய்வது தான் சீர்திருத்தம். இதைத்தான் திருவள்ளுவர் செய்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 10:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/spittoon", "date_download": "2020-07-12T01:04:01Z", "digest": "sha1:57OKKZCQXJ6B6VGOJ57QSDMFHDZ5RLSS", "length": 5155, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "spittoon - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எச்சில்) துப்பு கிண்ணம், கோளாம்பி\nஅமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள். அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. துப்புவதற்கான கிண்ணங்கள் (Spittoons) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன\n(ஆனந்த விகடன், 3 நவ 2010)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spittoon\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/050224sabesan.htm", "date_download": "2020-07-11T23:48:24Z", "digest": "sha1:QHM7CDJYSS3T7GN2BD2OVY4LLZQPO6DF", "length": 30140, "nlines": 57, "source_domain": "tamilnation.org", "title": "Selected Writings - Sanmugam Sabesan - புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த �புரிந்துணர்வு� என்ன?", "raw_content": "\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த �புரிந்துணர்வு� என்ன\nஇந்த பெப்ரவரி 22ம் திகதியுடன் சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முழுமையடைகின்றன.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தம் இந்த மூன்றாண்டு காலத்தில் தமிழீழ மக்களுக்கு தந்தது என்ன அல்லது வெளிப்படுத்தியதுதான் என்ன என்பது குறித்துத் தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.\nநீண்ட ஆலோசனைகளுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து நாம் முதலில் கவனம் செலுத்த விரும்புகின்றோம். அதனூடே எழுத்து வடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் உள்ள ஒற்றுமையையும��; முரண்பாட்டையும் நோக்குவது தெளிவினைத் தரக்கூடும்.\nஇந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் உள்ள முதல் பந்தி கீழ்வருமாறு கூறுகின்றது:-\n�இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (GOSL) தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE ) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்;.�\nஇந்தப்பந்தியில் எடுத்தாளப்பட்டிருக்கும் சொல்லாக்கமான:- �நடைபெற்றுக்கொண்டிருக்கும்�� இனத்துவ முரண்பாடு��� �பேச்சுவார்த்தை� �தீர்வு� �ஒட்டுமொத்தமான நோக்கு� - என்பனவற்றின் கருத்துக்களை முதலில் கவனிப்போம்.\nஇலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு -என்ற சொல்லாக்கம் இரண்டு விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றது. இலங்கைத்தீவிலே இனத்துவ முரண்பாடு என்று ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதையும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே சில தரப்பின் கூறுகின்ற கூறி வருகின்ற �பிரச்சனை எதுவும் இல்லை� என்ற கூற்றானது இந்த ஒப்பந்த முன்னுரையின் முதல் பந்தியின் முதல் வரியிலேயே அடிபட்டுப் போகின்றது.\nஅடுத்த சொல்லாக்கமான �பேச்சு வார்த்தை மூலமான தீர்வு� என்பதைக் கவனிப்போம். இவை இரண்டு முக்கிய விடயங்களை வலியறுத்துகின்றன. அதாவது இந்த �இனத்துவ முரண்பாட்டிற்கு� ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அது பேச்சுவார்த்தை மூலமாகக் காணப்பட வேண்டும் என்பதையும் இச்சொல்லாக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இங்கு நாம் காண்கின்றோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்பந்தியின் கடைசிச் சொற்களான-� (இதுவே) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்;� என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த முதல் பந்தியினை இப்பொழுது மீண்டும் வாசித்தால் ஒரு தெளிவான பார்வை தென்படலாம்.\n�இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (புழுளுடு) தமிழீழ விடுதலைப்புலிகளினதும் (LTTE) ஒட்டுமொத்தமான நோக்கமாகும்.\"\nஇதனை அடுத்து அடுத்த பந்தியில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலுமொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. அதனை இப்போது பார்ப்போம்.\n�சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் பகைமைக்கு முடிவைக்கொண்டு வந்து மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இனங்கண்டுள்ளனர்.�\nஇந்தச்சொல்லாக்கங்கள் மேலும் சில விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அவை வருமாறு:-\n1. �மோதலினால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.�\n2. �அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.�\n3. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவேண்டியது ஒரு முக்கியமான விடயமாகும்.\n4. இந்த முக்கியத்துவத்தை இருதரப்பினரும் (அதாவது சிறிலங்கா அரசும் தமிழீழ\n5. மோதலினால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு முதலில் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்.\nஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் பகைமைக்கு முடிவு கொண்டு வரும் முயற்சிகளை சிறிலங்கா அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பது குறித்து இரண்டு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் சமாதானத்திற்காக�� விடுதலைப்புலிகள் கொடுத்த கொடுத்து வருகின்ற விலை அளப்பரியது�� என்பதைக் கடந்த காலச் சம்பவங்களே எடுத்துக் கூறும்.\nசர்வதேசக் கடற்பரப்பில் வைத்து�� விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதோடு அதில் பணியாற்றிய விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும்�� அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மட்டு-அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளருமான லெப்டினட். கேர்ணல் கௌசல்யன் மற்றும் சகபோராளிகளினதும் மாமனிதர் சந்திரநேருவினதும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களையும் உதாரணத்திற்காக நாம் இங்கே சுட்டிக்காட்ட முடியும்\nஅது மட்டுமல்ல கருணா போன்ற துரோகச��� சக்திகளை இன்றும் ஒரு முகமூடியாக உபயோகித்து அதன் மூலம் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறியும் செயல்களில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம் இங்கே நாம் சுட்டிக் காட்டியவை உதாரணத்திற்காகத்தான் இங்கே நாம் சுட்டிக் காட்டியவை உதாரணத்திற்காகத்தான் பட்டியல் இட்டால் அது பல பக்கங்களுக்கு வரும்.\nஇச்சம்பவங்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பல தடவைகள் மீறியுள்ளன. எடுத்துக் காட்டாகச் சில விடயங்களை நாம் இங்கே தர்க்கிக்க விரும்புகின்றோம். சர்வதேச கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 1.2 மற்றும் 1.2 ஊ ஆகியவற்றிற்கு முரண்பட்டவையாகும். கௌசல்யன் மற்றும் சக போராளிகளின் படுகொலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1.2 மற்றும் 1.13 ஆகிய சரத்துக்களை மீறிய செயல்களாகும்.\nஅது மட்டுமல்ல இயல்பு நிலையை மீளக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விபரிக்கின்ற சரத்து இரண்டின் பல பிரிவுகளை சிறிலங்கா அரசு மீறியே வந்துள்ளது.\nஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடங்கள் வணக்கத்துக்குரிய தலங்கள்�� பொதுச்சேவைக்கான கட்டிடங்களை விட்டு சிறிலங்கா ராணுவம் இன்னும் விலகாமல் இருப்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 2.2, 2.3, 2.4 ஆகியவையை மீறிய விடயங்களாகும்.\nஇந்த விடயங்களை எமது கருத்தில் வைத்துக் கொண்டு தற்போதைய அரசியல் நிலவரங்களைத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் பிரமுகர்களைப் படுகொலை செய்வதிலும்�� கருணா போன்றவர்களை முன்னிறுத்திப் பிரதேச வாதத்தைத் தூண்டி விடுவதிலும்�� விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்களை அழிப்பதிலும் சிறிலங்கா அரசும் அதன் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருவதானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்பான பகைமைக்கு முடிவைக் கொண்டு வருவதற்கு எதிரான செயற்பாட்டாகும்.\nஇதில் ஒரு கருத்தை வித்தியாசமான கோணத்தில் தர்க்கிக்க விழைகின்றோம்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றது. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன அந்தக்காரணத்தை புரிந்துணர்வு ��ப்பந்தம் கீழ்வருமாறு கூறுகின்றது.\n�மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்.�\nஆகவே சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டுவர விரும்பாததன் காரணம்-அடிப்படைக்காரணம்-மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் தான் என்பது இங்கே நிரூபிக்கப்; படுகின்றது.\nஇந்தத் தர்க்கங்களைப் பின்புலமாக வைத்துக் கொண்டு மற்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்துச் சிந்திப்போம். சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டு வர விரும்பாது -இத்தனை யுத்த நிறுத்த மீறல்களையும் நடாத்திய போதும் கூட விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுக்களையோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தையோ முறித்துக் கொள்ளவில்லை. காரணம் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய சொல்லாக்கமான-மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதனை நிறைவேற்றுவதற்காகத்தான்.\nஅதற்காகத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறு சுற்றுப்பேச்சு வார்த்தைகளிலும் பல ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். நாம் மேற்கூறிய பல யுத்த நிறுத்த மீறல்களை சிறிலங்காவின் அரச படைகள்-புரிந்து வந்தபோதும் பொறுமை காத்து வந்தார்கள் விடுதலைப்புலிகள்.\nஆனால் யப்பான் நாட்டில் நடைபெறவிருந்த பிரதான உதவி வழங்குவோர் மாநாட்டிற்குரிய ஆயத்தம் செய்வதற்கான-முன்னோடியான கூட்டம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இடம் பெற்ற போது அக்கூட்டத்திற்குத் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் தவிர்க்கப்பட்ட போதுதான் இறுக்கமான முடிவொன்றை விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள்.\nசமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டார்கள். எத்தனையோ இழப்புக்களையும் யுத்த நிறுத்த மீறல்களையும் சந்தித்த விடுதலைப்புலிகள் இந்த விடயத்தில் மட்டும் இறுக்கமான முடிவை எடுத்ததன் காரணம் என்ன\nஏனென்றால் மோதலினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிது வழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான அக்கறை எதுவும் சிறிலங்கா அரசிற்கும் சம்பந்தப்பட்ட சில நாடுகளுக்கும் இல்லை - என்பது வெளிப்படையாகவே நிரூபணம் ஆக���யதுதான் காரணம். அதற்கு எதிரான அரசியல் அழுத்தத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கத் தயங்கவில்லை.\nஇதற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய திட்ட வரைவும் பலத்த எதிர்ப்புக்களைக் கண்டது. இன்றைய தினத்தில் இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையானது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சுனாமி அனர்த்தங்களுக்கான நிவாரணப்பணிகள் எவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தபட்டிருக்கும் என்பதனை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nஇரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக�� அரச பயங்கரவாதப்போருக்கு முகம் கொடுத்து�� அல்லல்பட்ட எமது மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைக்கும் தேசியப்பிரச்சனைக்கும் ஒரு நியாயமான தீ;ர்வு பேச்சு வார்த்தைகளின் ஊடே கிட்டவேண்டும் என்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. ஆனல் போரினால் விளைந்த அழிவுகள் குறித்து எவ்வளவு அலட்சியத்தை சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு காட்டியதோ அதே அளவு அலட்சியத்தை சுனாமி ஆழிப்பேரலை இயற்கை அழிவின் போதும் காட்டுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு கோபி அன்னன் அவர்கள் சுனாமி அனத்தங்களைப் பார்வையிடும் போது அவரைத் தமிழிர் தாயகப் பகுதிகளுக்குச் செல்லவிடாமல் இருப்பதற்காக இரஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசு பிரயோகித்ததை நாம் அறிவோம்.\nஇவ்வேளையில் ஒரு விடயத்தை நேயர்களின் ஞாபகத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.\n1995ம் ஆண்டு ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் ஓர் இரவிலேயே அகதிகளாகி குடாநாட்டை விட்டு வெளியேறியபோது உலக நாடுகள் சார்பாக எமது மக்களுக்காக ஒரு குரல் உரக்க ஒலித்தது. தமிழ் மக்களுக்கு மனிதாபிமான முறையில்- உதவிகளைச் செய்ய வேண்டும-என்று எழுந்த குரலுக்குச் சொந்தக்காரன் ஐக்கியநாடுகள் சபையின் அன்றைய பொதுச்செயலாளரான திரு\nஅந்தச்சமயம் திரு பூட்டஸ் காலி அவர்களை மிக\nவன்மையாகக் கண்டித்தவர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான திரு லக்ஷ்மண் கதிர்காமர் ஆவர். அதேபோன்று இன்று கௌசல்யன் முதலானோரின் படுகொலைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் இ;ன்றைய செயலாளரான திரு கோபி அன்னன் கண்டனம் தெரிவித்தபோது திரு லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் மீண்டும் தனது ஆட்சேபத்தை தெரிவிக்க மறக்கவில்லை. கதி;ர்காமர் அவர்களின் புரிந்துணர்வு�� சந்திரிக்கா அம்மையாரின் புரிந்துணர்வு�� சிறிலங்கா பாதுகாப்புப்படையினரின் புரிந்துணர்வு�� சிங்கள பௌத்த பேரினவாதிகளின் புரிந்துணர்வு -இவையெல்லாம் எப்படியானவை என்பதையாவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிக்கொண்டு வந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nஅரச பயங்கரவாத அனர்த்தங்களையும் இயற்கை தந்த அனர்த்தங்களையும் எமது மக்கள் எதிர் கொண்டுள்ள வேளையில் எமது மக்களுக்கு இயல்பான வாழ்க்கை நிலை திரும்பி அவர்களுடைய வாhழ்க்கை நிலை மேம்படவேண்டும் என்பதற்காகவும் எமது மக்களுடைய தேசியப்பிரச்சனைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழீழத் தேசியத் தலைவர் அரசியல் ரீதியாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளை இது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்றாண்டுகளை நிறைவு செய்கின்ற இவ்வேளையில் இவையாவற்றையும் நெஞ்சில் நிறுத்தித் தலைமையின் கரங்களை பலப்டுத்துவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2011/11/27/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3-13/", "date_download": "2020-07-11T23:15:50Z", "digest": "sha1:UHRCZ4VQAMUID4YDAIZETRIZ75D35DCO", "length": 22200, "nlines": 174, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -71/72/73/74/.. | Thiruvonum's Weblog", "raw_content": "\n« அருளி செயல் அரங்கம் -அமலனாதி பிரான் சாரம் ..\nஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -75/76/77/78/79/80. »\nஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -71/72/73/74/..\nஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்தாந்தரத்தை\nபஜித்ததாகில் கலுஷமாய் அர்த்த பிரகாசத்வம் குன்றாதோ -என்ன –\nவக்த்ரு விசேஷத்தாலே அது மற்றை படியாய்த்து-( தெளிந்து பிரகாசம் மிக்கு ) என்னும் அத்தை\nசத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் ..\nஅந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே\nஅல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி\nநன் ஞானத் துறை சேர்ந்து\nதெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது ..\nஉச்ச ஸ்தலத்தில் நின்றும் ,வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே,\nம்ருன் மிஸ்ரமாய் கலங்கி சஹ்யத்தில் நின்று வரும் ஜலமானது ,\nதோதவத்தி தூய் மறையோர் துறை -பெரியாழ்வார் -4-8-1-என்றும்\nபொருநல் சங்கணி துறை –திருவாய் -10-3-11-என்றும்\nசொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறை வாசியாலே ,\nதுகில் வண்ண தூ நீர்–திருவாய் -7-2-11- -என்றும்\nதெண்ணீர் பொன்னி–பெருமாள் திரு -1-1- -என்றும் சொல்லுகிற படியே\nதெளிந்த நீராய் ,தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை பிரகாசிக்குமா போலே\nபிபேத் யல்ப ச்ருதான் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிற படி –\nவேதம் தான் நடுங்கும் படி ,தத் அபிப்ராயம் அறியாமல் ,பிரதி பந்தங்களை சொல்லும் அல்ப ஸ்ருதர்\nஒரு வாக்யத்து அர்த்தம் சொல்ல புக்கால் ,அது தன்னில் நின்று விபிரதிபத்தி பண்ணி\nஇப்படி கலக்க கலங்கிய சுருதியானது\nநல் ஞானத் துறை -என்று இவர் தாம் அருளிச் செய்த படி\nயதா ஞானத்து துறையான இவ் ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து ,\nதெளி உற்ற ஆயிரம் -என்கிற படியே முன்புத்தை கலக்கம் தீர்ந்து ,தெளிவை அடைந்து ,\nஅறிவித்தேன் ஆழ் பொருளை -என்கிற படியே\nஅகாதமாய் ,பரம ரகஸ்யமான அர்த்த விசேஷங்களை எல்லாம் தோன்றுவித்தது என்கை –\nஆனால் வேதத்துக்கு அத்யயன கால நியதியும் ,அதிகாரி நியதியும்\nஉண்டாய் இரா நின்றதே -அந்த வேத அவதாரமான இதுக்கு அவை\nஇன்றிக்கே ஒழிவான் என் என்ன அருளி செய்கிறார் ..\nசர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே ..\nவிரசமாய் ,தத் அந்தர்கத சத்வங்களுக்கு ஒழிய புறம்புள்ளார்க்கு\nஉப ஜீவ்யம் அன்றிக்கே -பர்வங்களில் ஒழிய ஸ்பர்சிக்கலாகாது என்கையாலே ,\nஸ்பர்ச கால நியதியை உடைத்தாய் ,இருக்கிற சமுத்திர ஜலமானது ,\nமேகம் பருகி வர்ஷிக்க ,\nஅந்த மேக ஸ்பர்சத்தாலே, தன் விரதசை போய் , சர்வதா சர்வ ஜன போக்யமாம் போலே ,\nஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்ட பாத்யம் வா உபாத்க்ருத்ய யதா விதி யுக்தச் சந்தாம் ஸ்யதீ யீத\nஈன மாசான் விப்ரோர்த்த பஞ்சமான் ,அத ஊர்த்த்வம் து சந்தாம்சி சுக்லேது நியத படேத்\nவேதான்காநி ரஹஸ்யம் ச கிருஷ்ண பஷேது சம்படேத்–மனு ஸ்ம்ருதி -4-95-\n(பிராமணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மாக்களை செய்து\nநியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன் –\nஇதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன் –\nவேதங்களையும் உபநிஷத்துக்களையும் கிருஷ்ண பக��ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன் ) என்கிற படியே\nஅத்யயன கால நியதியையும் த்ரைவர்ணிகாதி காரதயா அதிகார நியதியையும் உடைத்தாய் உள்ள –\nநூல் கடல்—மூன்றாம் திருவந்தாதி -32-என்கிற வேத வித்யா சமுத்ரத்தில் வசனம்\n-இவள் வாயனகள் திருந்த–திருவாய் -6-5–7- -என்கிற படியே ,இவருடைய வாக்கதமாய் ,\nகால நியம ,அதிகாரி நியம நிரபேஷமான ஆகாரத்தை அடைந்து ,கட்டளைப் பட்டவாறே –\nஅத்யே தவ்யம் த்விஜச் ரேஷ்டை : வேத ரூபமிதம் க்ருதம் ச்த்ரீபிஸ் சூத்ராதிபிச் சைவ\nதேஷாம் முக்திஸ் கரே ஸ்திதா–பாஞ்சராத்ரம் -(வேதரூபமாகச் செய்யப்பட இத்திருவாய் மொழி\nப்ராஹ்மண உத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வருணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது –\nஇதனை அத்யயனம் செய்யுமவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது -) -என்கிற படியே\nஒரு கால நியமம் இன்றிக்கே ,சர்வ காலமும் சர்வருக்கும் உப ஜீவ்யமாம் இறே என்கை-\nஇன்னமும் வேத கார்யமாய் இருக்க செய்தே காரணமனவது போல் அதிகிருதாதிகாரம்\nஇன்றியே ,இது சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்னும் இடத்துக்கு ஒரு திருஷ்டாந்த\nம்ருத் கடம் தொடும் அவர்களே தொடும் இத்தனை போக்கி ,எல்லாரும் தொட ஒண்ணாதே இருக்க ,\nபார்திவமாய் இரா நிற்க செய்தே ,பொற் குடம் எல்லோருக்கும் ஸ்பர்சிக்க இரா நின்றது இறே என்கை .\nஇத்தால் காரணமான வேதம், அதிக்ருதிதாதிகாரமாய் இருந்தாலும் , தத் கார்யமான இது\nசம்ஸ்கார விசேஷத்தாலே ,சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்றதாயிற்று —\nத்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணதய கார்ய ஸ்லாக்யாதிகள் ,தார்ஷ்டாந்திகத்திலும் விவஷிதம் .-\nஇனி மேல் இப்படி இருந்துள்ள திருவாய் மொழியும் ,ஏதத் பிரதிபாத்யமான\nஅர்ச்சாவதாரம் ஆகிய பிரமாண பிரமேய சரமங்கள் இவற்றின் உடைய பூர்வ அவஸ்தைகளில் ,\nஅவஹாகன ஷமர் அல்லாதவருக்கு சுலபமாக கல்பிதங்கள் ஆனவை என்று –\nவேத வேதே -சூரணை -70- இத்யாதி வாக்யத்தில் சொன்ன\nபிரமாண பிரமேய சரமங்களை நிகமிக்கிறார் –\nபெரும் புறக்கடலை –பெரிய திருமொழி -7-10 -1-எல்லாக் கடலுக்கும் புறம்பாய் ,தான் பெருத்து இருக்கிற கடல் போலே\nஅபரிசேத்யமாய் இருக்கிற ,பரவஸ்துவான பிரமேயம் – சமுத்ரம்\nதரங்கிதமாய் அலைந்து நிற்கும் இடம் போலே ,ஜ்ஞானாதி ஷட் குண பரிபூரணமான தானே\nஅவற்றில் இவ் இரண்டு குணங்களை பிரகடிப்பித்து கொண்டு ,-பிரகாசிப்��ித்துக் கொண்டு –\nசங்கர்ஷ்ணாதி ரூபேண ,வியூஹித்து இருக்கும் இடத்திலும் ,\nசமுத்ரத்தில் நிலை காண ஒண்ணாத படி , ஆழ்ந்து இருக்கும் இடம் போலே ,\n-யாமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22(எந்தப் பரம்பொருளை ஆன்மா அறியவில்லையா )-என்றும்\nகட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் –திருவாய் -7-2-3 –என்றும் சொல்லுகிறபடி\nஅத்ருச்யத்வேன அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்\nசமுத்ரமானது ,கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே\nமானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு சநாதன-அயோத்யா காண்டம் -1-7-\n( மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார் )என்றும் –\nயஸ்யாம் ஜாதோ ஜகன்னாதச் சாஷாத் விஷ்ணுஸ் ஸநாதன-\n( உலக நாதனான நித்யனான விஷ்ணு எவ்விடத்தில் அவதரித்தாரோ )-என்றும் –\nநாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாதோ மதுராம் புரீம்–ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-\n( திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போகவிட்டு\nவடமதுரை என்னும் நகரத்துக்கு எழுந்து அருளினாரோ ) என்றும்\nவிஷ்ணுர் மானுஷ ரூபேண சசார வஸூ தாதலே –\n( விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார் )-என்கிற படியே\nகண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும் ,\nதேச கரண கால விப்ரக்ருஷ்டைதகளால் கிட்டி அனுபவிக்க யோக்யதை அல்லாதவருக்கு ,\nஅதிலே தேங்கின மடுக்கள் போலே -( பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -ஆவரண ஜலம் போலே பரத்வம் –\nபாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —\nஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -39-) -என்கிறபடியே\nதேசாதி விப்ரகர்ஷ கந்தம் இல்லாதபடி ,கல்பிக்க பட்ட அத்யந்த சுலப விஷயம்\nபிரமேய ஆவிர்பாவ பரம்பரையின் உடைய சரம அவஸ்தையான அர்ச்சாவதாரம் .\nமதி மந்தாந மாவித்ய யேனாஸௌ சுருதி சாகராத் –( எந்த வியாச பகவானால் வேதமாகிய கடலில் நின்றும்\nஞானமாகிய மத்தை த்தை கடைந்து )-என்கிறபடியே அபரிசேத்யமாய் பரத்வ பரமான வேதம் –\nசமுத்திர தரங்கித பிரதேசம் போலே தத் வியூஹ பிரதி பாதகதயா அவச்த்தாந்தராபன்னமாய் பஞ்ச ராத்ரமான விடத்திலும் ,\nசமுத்ரத்தில் அகாத ஸ்தலம் போலே தத் அந்தர்யாமித்வ பிரதிபாதகதயா அவஹாகித்து அர்த்த தர்சனம்\nபண்ண அரிதாம் படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்\nசமுத்ரம் கழிகளாய் ஓடுமா போலே தத் அவதார பிரதிபாதகதயா இதிகாச ரூபேண விஸ்த்ர���தமாய் நடக்கிற இடத்திலும் ,\nஞானசக்தியாதி சங்கோசத்தால் அவஹாகித்து விடாய் தீர மாட்டாருக்கு\nவிடாய்த்தவன் வாயை அங்காந்து இருக்க தானே\nதண்ணீர் வந்து குதிக்கும் படி ,கல்பிதமான சாய் கரகம் போலே ,\nஅனாசாயேன உஜ்ஜீவிக்கலாம் படி ,அத்யந்த சுலபமான சாஸ்திரம்\nபிரமாண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்பாவ பரம்பர சரம அவஸ்தையான திருவாய் மொழி என்கை ..\nஇத்தால் மடுவும் சாய் கரகமும் என்கையாலே பிரமாண பிரமேயங்களின் உடைய\nஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான\nசத்குண சாஹித்யம் சொல்லப் பட்டது-\n(உப்புக் கடல் -எம்பெருமானாகிய பெரும் புறக்கடல் -வேதக்கடல் –\nமூன்றுக்கும் முடிந்தநிலை -தடாகம் -அர்ச்சாவதார -திருவாய்மொழி-என்றவாறு )\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2015/10/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-2-6-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-07-12T00:03:07Z", "digest": "sha1:OQB4EL3GUILS6WDYB4K35JSU56MTR6S4", "length": 75100, "nlines": 495, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருவாய்மொழி – -2-6– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருவாய்மொழி – -2-5– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nதிருவாய்மொழி – -2-7– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் — »\nதிருவாய்மொழி – -2-6– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nஆடியாடியிலே ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த படி சொல்லிற்று அந்தாமத்தன்பு –\nஅந்த சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது இத் திருவாய் மொழி\nபிரணயி ப்ரீத்யநுசந்தானம் காண் இது -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும் படி\nஆழ்வார் விஷயமாக ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதி சொல்லுகிறது இதில்\nஊனில் வாழ் உயிரிலே -ஆழ்வார் தாம் பகவத் அனுபவம் பண்ணி தமக்கு அவன் பக்கலில் உண்டான ப்ரேமம் அவன் அளவிலே பர்யவசியாதே\nஅடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ததீயர் அளவும் சென்ற படி சொல்லிற்று –\nஇத்திருவாய் மொழியில் -சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல் பண்ணின ப்ரேமம் இவர் ஒருவர் அளவன்றிக்கே சம்பந்தி சம்பந்திகள்\nஅளவும் வெள்ளம் இடுகிறபடி சொல்லுகிறது\nஇரண்டு தலைக்கும் ரசம் அதிசயித்தால�� சம்பந்தி சம்பந்திகள் அளவிலும் செல்லும் இறே\nஎமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்தல் மாறினர்-என்கிறார் இறே\nஉபய விபூதி உக்தனாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-சர்வ பிரகார பரி பூர்ணனான தான் தன் படிகள் ஒன்றும் குறையாதபடி\nவந்து இவரோடு சம்ச்லேஷித்து –அந்த சம்ச்லேஷம் தான் தன் பேறு என்னும் இடம் தோற்ற ஹ்ருஷ்டனாய் -அநாதி காலம்\nஎதிர் சூழல் புக்கு திரிந்த வஸ்துவை -ஒருபடி பிராபிக்க பெறுவோமே –இவர் தாம் இனி நம்மை விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணி\nஅவன் அலமாக்குகிற படியைக் கண்டு -நீ இங்கன் பட வேண்டா என்று அவன் அதி சங்கையை பரிஹரித்து அவனை உளன் ஆக்குகிறார்\nவைதேஹி ரமசே கிச்சித் சித்ர கூடே மயா சஹ -அயோத்யா -94-18-என்றால் போலே யாயிற்று இதில் ரசமும்\nமைதிலி உன்னை அறிந்தாயே -நம்மை அறிந்தாயே -கலக்கிற தேசம் அறிந்தாயே -என்றார் இறே பெருமாள்\nஅந்தாமத் தன்பிலே ஆழ்வார் உடனே வந்து கலந்து தான் பெறாப் பேறு பெற்றானே இருக்கச் செய்தே -இவர் –\nஎன் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும் தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே\n-வளவேழ் உலகு தலை எடுத்து இன்னம் இவர் நம்மை விடில் செய்வது என் என்று\nஎம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை நிவர்த்திப்பிக்கிறார்\nவைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி\nவைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே\nசெய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்\nசெய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-\nநித்ய விபூதி உக்தன் தம்முடனே வந்து கலந்தான் -என்று ஹ்ருஷ்டராகிறார் என்னும் இடம் தொடருகிறது\nஅவனது முதல் பேரைச் சொல்லுகிறார்\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-ஆர்ய புத்ர -என்னுமா போலேயும் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணா -என்னுமா போலேயும் -வைகுந்தா -என்கிறார் –\nபோகம் உத்கூலமானால் பரஸ்பரம் நாம க்ரஹணத்தாலே தரிப்பது என்று ஓன்று உண்டு இ றே\nஅணைத்த போதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்கிறார் -நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே\nஎன் பொல்லாத் திருக் குறளா –\nமகா பலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றால் போலே காணும் இவரைப் பெறுகைக்கு சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை –\nஅழகிது -என்னில் நாட்டு ஒப்பம் என்று அழகில் விசஜாதியைச் சொல்லுதல்\nகண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார் என்னுதல்-\nவைகுந்தா -என்று மென்மை சொல்லிற்று\nமணி வண்ணனே -என்று வடிவு அழகு சொல்லிற்று –\nஎன் பொல்லாத் திருக் குறளா -என்று சௌலப்யம் சொல்லிற்று –\nஇம் மூன்றும் கூடினதாயிற்று பரத்வமானது\nஇந்த்ரன் ராஜ்ய லாபம் பெற்றுப் போனான்\nமகா பலி ஔதார்ய லாபம் பெற்றுப் போனான்\nஅவ்வடிவு அழகுக்கு ஊற்று இருந்தது இவர் நெஞ்சிலே யாயிற்று\nஎன்னுடைய ஹ்ருதயத்தே வந்து நித்ய வாசம் பண்ணி\nவைகல் வைகல் தோறும் அமுதாய\nகழிகிற காலம் தோறும் எனக்கு அபூர்வாம்ருதவத் போக்யனானவன் –\nநித்ய ஸூ ரிகளோடே கலந்து அவர்களை தோற்பித்து மேணானித்து இருக்குமா போலே யாயிற்று\nஇவரோடு கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு -ஏறு என்கிறது —பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருக்கை –\nதம்முடைய அனுபவ விரோதிகளைப் போக்கின படி சொல்லுகிறார் –\nசெய்குந்தா வரும் தீமை –\nசெய்யப்பட்டு -குந்தாவாய் -தப்பாவே -இருக்கும் தீமை என்னுதல்\nசெய்கும் -செய்யப்பட்டு தாவரும் தீமை -கடக்க அரிதான தீமை-என்னுதல்\nஉன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் —\nஉன் பக்கலிலே நிஷித்த பரராய் இருப்பார்க்கு வாராதபடி பரிஹரித்து -ஆசூர பிரக்ருதிகள் மேலே போகும்படியான சுத்தியை உடையவனே\nமுன் பிரதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே பின்னை அவர்கள் சத்ருக்கள் மேலே பொகடுமாயிற்று\nத்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியே கடலுக்கு தொடுத்த அம்பை அவன் முகம் காட்டினவாறே மருகாந்தரத்தில் அசுரர்கள் மேலே\nவிட்டால் போலே அங்கன் ஒரு போக்கடி கண்டிலனாகில்-உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்ஜாத்ய மாதவ -என்று பகதத்வன் விட்ட சத்தியை\nஅர்ஜுனனைத் தள்ளி தன் அந்தப்புரத்திலே ஏற்றால் போலே தான் ஏறிட்டுக் கொண்டு அனுபவித்தல் செய்யும் அத்தனை\nபாபங்களாவன தான் -அசேதனமாய் இருப்பன சில க்ரியா விசேஷங்களாய்-அவை செய்த போதே நசிக்கும்\nகர்த்தா அஜ்ஞன் ஆகையாலே மறக்கும்\nசர்வஜ்ஞ்ஞன் உணர்ந்து இருந்து பல அனுபவம் பண்ணுவிக்க அனுபவிக்கும் அத்தனை இ றே\nஅவன் மார்விலே ஏற்றுக் கொள்ளுகையாவது -பொறுத்தேன் -என்னத் தீரும் அத்தனை இ றே\nஅபூர்வம் காண் -சக்தி காண் –பல அனுபவம் பண்ணுவிக்கிறது என்னில் ஒரு சர்வஜ்ஞ்ஞன் செய்விக்கிறான் என்கை -அழகு இது இ றே –\nகுந்தம் என்று -குருந்தம் என்றபடியாய்-அதன் பூ வெளுத்தா யாயிற்று இருப்பது -அவ்வழியாலே சுத்தியை நினைக்கிறது-\nகுந்தா -என்று திரு நாமம் -குமுத குந்தர குந்த -என்கிறபடியே –\nஆடியாடியிலே விடாய்த்த நான் -நீ உஜ்ஜீவிப்பிக்க உன்னாலே உளேனான நான்\nபிடித்தேனாகவே திரு உள்ளம் பற்று\nமுன்பு சொல்லிப் போரும் வார்த்தை யன்றோ இது என்னா -அங்கன் அல்ல\nஎன்னைப் பெறுகைக்கு பூர்வஜனான நீ விடிலும் விடாத படி நான் பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்ற வேணும்\nஅவனை மாஸூச -என்கிறார் –\nஅவன் -இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணின படியைச் சொல்லிற்று கீழில் பாட்டில்\nஇவர் விடேன் என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யம் சொல்கிறது இப்பாட்டில்\nசிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்\nஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்\nமிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்\nபக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-\nசிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்\nநாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது-செருப்பு வைத்து தொழப் புக்கால் போலே ஆக ஒண்ணாது என்று பார்த்து\nஜகத் ரஷணத்துக்கு வேண்டும் சம்விதானம் எல்லாம் பண்ணி\nஅநந்ய பரனாய் அனுபவித்து போக மாட்டாதே இருந்தான் -ராஜாக்கள் அந்தப்புரத்தில் புகுவது நாட்டுக் கணக்கு அற்ற பின்பு இ றே\nஅத்யல்பமாய் இருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப்பட்டு நோவு படாத படியாகத் தன் சங்கல்ப்ப சஹச்ர\nஏக தேசத்தில் லோகங்களை ஒரு காலே வைத்து இனி போராதபடி புகுந்தான்\nஅநந்ய பிரயோஜனமாகப் புகுந்தான் என்றுமாம்\nபுகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –\nஇவரோடு வந்து கலந்து -அக்கலவியில் அதி சங்கையும் தீர்ந்த பின்பாயிற்று -விகசித சஹஜ சார்வஜ்ஞனுமாய் விஜ்வரனுமாயாயிற்று\nதனக்கு நித்ய தர்மமான ஜ்ஞானத்தை உடைத்தானே ஆத்மவஸ்து -கர்ம நிபந்தமாக ஒரு தேஹத்தை பரிஹரித்து இந்த்ரியத்வாரத்தை\nஅபேஷித்துக் கொண்டு பிரசரிக்க வேண்டும்படி போந்தது –\nஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதமும் பிறந்து ஜ்ஞான சங்கோசமும் கழியக் கடவதாய் இருக்கும் இறே\nஅங்கன் ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்கிறவனும் இவரோடு வந்து கலப்பதற்கு முன்பு சங்கு சீதா ஜ்ஞானனாய் இவரோடு கலந்த பின்��ு\nவிகசிதமான ஜ்ஞான வெள்ளத்தை யுடையவனானான் —திவ்ய மங்கள விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது\nஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்ந்தானாய் இரா நின்றான் –\nவிஜ்வர -எண்ணக் கடவது இறே\nஇவர்நம்மை விடில் செய்வது என் -என்கிற உள் நடுக்கமும் அற்றது இப்போது\nப்ரமுமோத ஹ -என்கிறபடியே அவன் தம்மை விரும்பி போக்யமாய் நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடி\nஎங்கும் – பக்க நோக்கு அறியான் –\nஆழ்வார் பக்கல் இவனுக்கு உண்டான அதிமாத்ரா ப்ராவண்யத்தைத் தவிர்க்க வேணும் -என்று நாய்ச்சிமார் திரு முலைத் தடத்தாலே\nநெருக்கிலும் அவர்கள் பக்கலிலே கண் வைக்க மாட்டு கிறிலன்-\nஇங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் வார்த்தை\n-அப்பன் ஸ்ரீ பாதததிலே ஒரு ரகஸ்ய விசேஷம் உண்டு என்று மணக்கால் நம்பி அருளச் செய்ய -அது கேட்க வேணும் என்று\nஆளவந்தாரும் எழுந்து அருள -கங்கை கொண்ட சோழ புரத்தேற\nஅப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்து அருளி இருக்க -இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று சுவருக்கு புறம்பே பின்பே நிற்க\nஅப்பனும் யோகத்திலே எழுந்து அருளி இருக்கிறவர் திரும்பிப் பார்த்து இங்குக் சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உண்டோ என்று கேட்டருள\nஅடியேன் -என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு -நாங்கள் பின்னே தெரியாத படி நிற்க இங்கனே அருளிச் செய்கைக்கு ஹேது என் என்னா\nநானும் தானுமாக அனுபவியா நின்றால்-பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்-அவள் முகம் கூடப் பாராத\nசர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம் அங்கே எட்டிப் பார்த்தான்\nஇப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் சிலர் வந்தார் உண்டாக வேணும் என்று இருக்க வேண்டும் என்று இருந்தேன் காணும்\n-என்று அருளிச் செய்தார் –\nஎன் பைந்தாமரைக் கண்ணனே —\nஆடியாடியிலே வந்த தாபமும் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்து –\nநித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய் அனுபவிக்கும் படி பண்ணின இதுவும் ஓர் ஔதார்யமே தான் என்கிறார் –\nதாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்\nபூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை\nநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்\nபா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-\nதாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்\nஒரு கால் திருக் கண்களாலே நோக்கினால் -அதிலே தோற்று ஜ்வர சந்நிதபரைப் போலே அடைவு கெட ஏத்தா நிற்பார்கள் ஆயிற்று நித்ய ஸூரிகள் —\nஸ்ருதோயமர்த்தோ ராமஸ்ய ஜாமதக்நஸய ஜல்பத -என்கிறபடி\nஇவர்கள் ஏத்தா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே -என்று அவன் பரனாய் இருக்கும் –\nதுழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை\nநித்ய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்\nஇவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான் –\nமார்வில் மாலையைக் காட்டி மாலாக்கினான் –\nவிரை -பரிமளம் –விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க் கண்ணி எம்பிரானை\nஎன்னோட்டைக் கலவியாலே அபரிச்சின்னமான அழகை உடையனாய் -கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை –\nநான் ஏத்தப் பெற்ற படியாலே வளர்ந்தபடி என்னவுமாம் –\nஆக இத்தால் அவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படி\nஅருவினையேன் என்று அகலக் கடவ நாம் கிட்டி\nநித்ய ஸூரிகள் ஏத்தக் கடவ விஷயத்தை நன்றாக ஏத்தி –\nவானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை எந்தையே என்பன் -என்று அகன்றவர் இறே\nயதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களும் கூட மீண்ட விஷயத்தை மாறுபாடு உருவ ஏத்தி என்றுமாம் –\nநினைந்து என்று அனுசந்தானத்துக்கு பிராயச் சித்தம் பண்ணத் தேடாதே அனுசந்தித்து\nகுணபலாத் க்ருதராய் நிர்மமராய் வணங்கி –\nவணங்கினால் உன் பெருமை மாசூணோதோ-என்னும் நாம் வணங்கி\nபகவத் அனுபவத்தால் வந்து ப்ரீதித்வம் கனாக் கண்டு அறியாத நாம் ஹிருஷ்டராய் அதுக்கு போக்குவிட்டு ஆட\n–நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே —\nநாட்பூ அலருமா போலே ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள -சந்தஸ்ஸானது என் பக்கலிலே நிற்கும்படியாக தந்த இது தன்னை\nஸ்வபாவமாக உடையையே இருக்கிற பரம உதாரனே\nநா வலர் பா –\nமனஸ் சஹகாரமும் வேண்டாத படி இருக்கை –\nதாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் பொன் மலையாய் இருக்கிற தன்னை\nநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை ஏய்ந்த வள்ளலே-என்று சொல்லுகிறார் ஆகவுமாம்-\nதாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் – துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் – பொன் மலையாய��� இருக்கிற நீ\nநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே –\nஇதுவும் ஒரு ஸ்வபாவமே -வள்ளலே-பரம உதாரனே -என்றுமாம் –\nநாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட -என்று தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே\nஇவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவர் அதி சங்கை பண்ண நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகை நீ என்னை அனுபவிப்பிக்க\nஅனுபவித்து அத்தாலே சிதிலனான நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –\nவள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து\nஎள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்\nவெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து\nஉள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-\nநிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே\nநீ உன்னைத் தரும் இடத்தில் நாம் ச்வீகரியாதபடி பண்ணும் விரோதிகளை -மதுவாகிற அசுரனை நிரசித்தால் போலே நிரசித்தவனே\nஉன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய் -ஸ்ரமஹரமாய் -அபரிச்சேத்யமான வடிவு அழகை யன்றோ எனக்கு ஔதார்யம் பண்ணிற்று\nஉனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் -எள்கல் த்யாகம் ஈடுபாடு –\nஉன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்\nஎள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே\nஅள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்\nஉதாரன் அல்ல என்று விடுவோ\nவிரோதி நிரசன் அல்லன் என்று விடவோ\nஉனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ\nஉன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்\nஉன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்\nஇனி மேல் எல்லாம் அவன் அதிசங்கையைத் தீர்க்கிறார்\nவெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து\nகடலோடு ஒத்து இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களை நாலு மூலையும் புக்கு வியாபித்து நான் மறு நனைந்து\nப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு -அத்தாலே செருக்கி மிக்க ப்ரீதனாய்\nஉள்ள நோய்கள் எல்லாம் துரந்து\nஅயோக்யன் என்று அகன்று வருமவை –இத்யாதிகள் எல்லாவற்றையும் ஒட்டி\nஉய்ந்து போந்து இருந்தே —\nஉய்ந்து -சந்தமேனம்ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து\nபோந்��ு -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்\nஇருந்து -நிர்பரனாய் இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன் –\nஆத்மாந்த தாச்யத்திலே அதிகரித்த நான் உன்னை விட பிரசங்கம் உண்டோ -என்கிறார் –\nஉய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது\nஅந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ\nஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை\nசிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-\nநான் உளேனாய் -சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து\nஎன் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன்\nஎன்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாவங்களை வாசனையோடு போக்கி உன் திருவடிகளில் ஆத்மாந்த தாச்யத்திலே\nஅதிகரித்த நான் இனி விட பிரசங்கம் உண்டோ\nஸ்வரூப சித்தி இன்றிக்கே ஒழிந்து விடுகிறேனோ\nதாஸ்ய அறிமலத்தில் சுவடி அறியாமல் விடுகிறேனோ\nஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை -சிந்தை செய்த வெந்தாய் –\nஅடிமையில் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் உன்னை விடில் அன்றோ நான் உன்னை விடுவது\nபெரு வெள்ளத்துக்கு பல வாய்த்தலைகள் போலே பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக பல தலைகளை உடையனாய்\nமதுபானமத்தரைப் போலே ஆடா நிற்பானாய்–சைத்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களை உடையவனாய்\nதிரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே -சகல பிராணிகளும் கரை மரம் சேர்ந்ததாம் விரகு என் -என்று\nயோக நித்ரையிலே திரு உள்ளம் செய்த என் நாயகனானவனே –\nஆத்மாநாம் வாசு தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடி தன்னை அனுசந்தித்தல்\nநீர்மையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை\nஉன்னைச் சிந்தை செய்து செய்தே –\nதான் நினைக்கக்கு கிருஷி பண்ணின உன்னை நினைத்து வைத்து விட பிரசங்கம் உண்டோ –\nஆஸ்ரிதனுடைய பிரதிஜ்ஞ்ஞா சமகாலத்திலே தோற்றுவான் ஒருவானான பின்பு எனக்கு ஒரு கர்த்த்வ்யாம்சம் உண்டோ -என்கிறார் –\nஉன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்\nமுன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்\nஉன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்\nமுன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-\nஉன்னைச் சிந்தை செய்து செய்து –\nஇனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாதே அனுசந்தித்து\nயோக்யனுமாய் -பிர��ப்தனுமான உன்னை –\nசிந்தை செய்து செய்து –\nநிதித்யாசிதவ்ய -என்கிற விதி ப்ரேரிதனாய் இன்றிக்கே போக்யதையாலே விட மாட்டாதே அநவரத பாவனை பண்ணி\nஉன் நெடுமா மொழியிசை பாடியாடி\nநெடுமையும் மஹத்தையும் -மொழிக்கும் இசைக்கும் விசேஷணம்-\nஇயலில் பெருமையும் -இசையில் பெருமையும் சொல்லுகிறது\nஇயலும் இசையும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற மொழியைப் பாடி -அது இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமை ஆடி –\nஎன் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் –\nஎன்னுடைய ப்ராக்தனமான கர்மங்களை வாசனையோடு போக்கினேன்\nமுழு வேர் -வேர் முழுக்க -என்றபடி -பக்க வேரோடு என்றபடி —\nஅவன் விரோதியைப் போக்கச் செய்தேயும் பலான்வயம் தம்மதாகையாலே -அரிந்தனன் யான் -என்கிறார் -எனக்கு பண்டே உபகரித்தவனே –\nஉக்தி மாதரம் அன்றிக்கே நெஞ்சாலே இகழ்ந்தான் ஆயிற்று -இத்தால் அவன் விடுவது புத்தி பூர்வம் ப்ராதிகூல்யம் பண்ணினாரை-\nகைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும்\nஇரணியன் அகல் மார்வம் கீண்ட —\nவரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு வுகிர்க்கு இரை போராமையாலே -அநாயாசேன கிழித்துப் பொகட்டானாயிற்று\nநர சிம்ஹமுமாய் உதவிற்றும் தமக்காக என்று இருக்கிறார்\nகோள் என்று மிடுக்காதல் -தேஜஸ் ஆதல் -மஹா விஷ்ணும் -என்கிற மிடுக்காதல் -ஜ்வலந்தம் என்கிற தேஜஸ் ஆதல்\nஆஸ்ரிதனுக்கு ஒருவனுக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்திராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை\nநீ பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றுவாயாயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ –\nஎன்னளவில் விஷயீ காரம் என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் சென்றது கிடீர் -என்கிறார் –\nமுடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து\nஅடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி\nசெடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்\nவிடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-\nமுடியாதது என் எனக்கேல் இனி\nஎனக்காகில் இனி முடியாதது -உண்டோ –எனக்கு இனி அநவாய்ப்பதமாய் இருப்பது ஓன்று உண்டோ –\nநீர் இது என் கொண்டு சொல்லுகிறீர் என்ன –\nமுழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து –\nபிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது\nபடும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து ��ுகுந்தான் –\nஎனக்கு இனி முடியாதது உண்டோ\nதன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –\nஇவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு இவ்விஷயத்தில் தன்னேற்றம் –\nஅந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –\nசேதனரைப் போலே -பாபத்தாலே அகன்று -ஒரு ஸூக்ருதத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு –\nஉம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில் பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டு விட அமையுமோ -என்ன\nசெடியார் நோய்கள் எல்லாம் துரந்து –\nபாபத்தாலே பூரணமான துக்கங்கள் -தூறு மண்டின நோய்கள் எல்லாம் துரந்து -விஷய பிராவண்யத்தாலே வந்த நோய்\nஅயோக்ய அனுசந்தானத்தாலே வந்த நோய்\nபகவத் அனுபவ விச்லேஷத்தாலே வந்த நோய்\nஇவற்றை எல்லாம் வாசனையோடு ஒட்டி\nஉள்ள நோய்கள் எல்லாம் துரந்து என்கிற இடத்தில் சொல்லிற்று இல்லையோ இது என்னில் -அங்குச் சொல்லிற்று -தம் அளவில்\n-இங்கு தம் சம்பந்தி சம்பந்திகள் விஷயமாயிற்று\nஇப்படி இவர்கள் ஒட்டிற்று எத்தாலே என்னில்\nவேறு ஒன்றால் அன்று -என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக\nகீழ் மேல் ஏழ் பிறப்பும்\nகீழ் ஏழு படிகாலும் -மேல் ஏழு படிகாலும் தம்மோடு ஏழு படிகாலுமாக-இருபத்தொரு படிகால்\nஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே\nநரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது\nஎன்றும் சேர்த்தல் மாறினரே –\nஎன்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்\nநானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை\nஅவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை\nஎத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்\nமுடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –\nஇப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூ க்ருதம் என் என்ன -ஒரு ஸூ க்ருதத்தால் வந்தது அல்ல\nநான் பிறந்து படைத்தது என்கிறார் -அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –\nமாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி\nஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்\nபாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று\nஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-\nமாறி மாறிப் பல பி��ப்பும் பிறந்து\nசபரிகரமாக உம்மை விஷயீ கரிக்க நீர் செய்தது என் என்ன\nகடலுக்கு உள்ளே கிடந்த தொரு துரும்பு திரை மேல் திரையாக தள்ள வந்து கரையிலே சேருமா போலே மாறி மாறி பிறந்து\nவாரா நிற்க திருவடிகளிலே கிட்டிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை\nஅனுபவித்து மீளுதல் -பிராயச் சித்தி பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று\nஅடியை யடைந்து உள்ளம் தேறி\nஉள்ளம் தேறி அடியை அடைந்தவர் அல்லர்\nஅடியை அடைந்தாயிற்று உள்ளம் தேறிற்று\nநெடுநாள் விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்த கரண காலுஷ்யம் போய் ஹிருதயம் தெளிந்து\nஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்\nமுடிவு இன்றிக்கே இருக்கிற பெரிய ஆனந்த சாகரத்திலே அவகாஹித்தேன்\nதிருவடி திரு வநந்த ஆழ்வான் இவர்கள் குமிழ் நீர் உண்கிற விஷயத்திலே இறே நான் அவகாஹிக்கப் பெற்றது –\nஆனால் உம்முடைய விரோதிகள் செய்தது என் என்ன அதுக்குக் கடவாரை கேளிகோள் என்கிறார்\nபாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய்\nஅசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக\nபிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே –\nபெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –\nஅவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனை\nஉன்னை என்னுள் நீக்கல் எந்தாய் —\nஸ்வாமியான நீ இனி ஒரு காலமும் உன்னை என் பக்கலிலும் நின்று பிரித்துக் கொண்டு போகாது ஒழிய வேணும்\nஉன்னை என்னுள் நீக்கல் –\nஎன்னோடு இப்படிக் கலந்த உன்னை -உன்னுடைய கல்வியால் வந்த ரசம் அறிந்த என் பக்கல் நின்றும் நீக்க நினையாது ஒழிய வேணும்\nதம்முடைய இனிமையாலே அதிசங்கை பண்ணுகிறார்\nதன் உகப்பு அவனை எதிரிட்ட படி\nவிரோதியைப் போக்கிக் கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது –\nமுதலிலே உன்னை அறியாது இருக்க -என்னை உன்னையும் உன் போக்யதையும் அறிவித்து\nஉன்னால் அல்லது செல்லாதபடி ஆக்கின நீ இனி என்னை விட்டுப் போகாது ஒழிய வேணும் -என்கிறார் –\nஎந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்\nபைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா\nக��ந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்\nமைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-\nஎந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –\nஸ்ரமஹரமான திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்வத்தை காட்டி என்னை செஷத்வத்திலே நிறுத்தினவனே\nபிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கினாப் போலே என்னுடைய சேஷத்வ விரோதியைப் போக்கினவனே\nமராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு வேந்திக் கொடுத்து கார்யம் செய்யும் படி –\nபரந்த அடியை உடைத்தான மராமரங்கள் ஏழும் மாறுபாடுருவும் படியாக\nபண்டே தொளையுள்ளது ஒன்றிலே ஓட்டினால் போலே அம்பைக் கோத்த வில் வலியை உடையவனே\nகொந்தார் தண் அம துழாயினாய்\nவைத்த வளையத்தோடு நின்றாயிற்று மராமரம் எய்தது\nஅவதாரத்துக்குச் சேர ஏதேனும் ஒன்றால் வளையம் வைக்கிலும் திருத் துழாய் அல்லது தோற்றாது இவருக்கு\nமராமரம் எய்கிற போது இலக்கு குறித்து நின்ற நிலை இவருக்கு போக்யமாய் இருக்கிறபடி\n-உன்னை என்னுள்ளே குழைந்த வெம்\nகலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இனி போவேன் என்றால் போகப் போமோ -போகிலும் கூடப் போம் இத்தனை\nஎன்னோடு கலந்த இத்தாலே நவீக்ருதமான யௌவனத்தை உடையவனே\nதன் போக்யதையை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து -அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்குமா போலே யாயிற்று\nஇவரை அனுபவிப்பித்து மேன்மை தோற்ற இருந்தபடி\nஉன்னால் அல்லது சொல்லாத படியான என்னை விட்டு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண வல்லார் பக்கல் போகவோ —\nநித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது\nஇவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு உண்டான அதி சங்கையை பரிஹரியா நிற்க நீ என்னை விட்டுப் போகாதே கொள்\nஎன்கிற இதுக்கு கருத்து என் -என்னில்\nவிலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —\n1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ\n2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரச்தனாய் போகவோ\n3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ\n4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ\n5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ\n6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ\n7-உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ\n8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ\n9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ\n10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ\nநாம் போகாது ஒழிகிறோம் -நீர் நம்மை விடாது ஒழிய வேணுமே -என்ன -நீ பண்ணின உபகாரங்களைக் கண்டு வைத்து\nவிட சம்பாவனை உண்டோ என்கிறார் -கால த்ரயத்தாலும் சர்வ வித பந்துவுமான உன்னை விட சம்பாவனை இல்லை என்கிறார் –\nபோகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா\nகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ\nபாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட\nமேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-\nபோகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ\nகால த்ரயத்தாலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து -ஹித காமனான தமப்பன் செய்வதும் செய்து ச பித்ரா ச பரித்யக்த -என்று\nஅவர்கள் விடும் அளவிலும் தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் ஹிதமும் பார்க்கும்படி சர்வ பிரகாரத்தாலும் ப்ராப்தனுமாய்\nஉபகாரகனுமான உன்னை உபகார ஸ்ம்ருதியை உடைய நான் கிட்டப் பெற்று வைத்து விட சம்பாவனை உண்டோ\nபாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே\nவிதித என்கிறபடியே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாம்படி பரம்பி இருப்பதாய் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை\nபரமா தண் வேங்கட மேகின்றாய்\nகுணங்களுக்கும் ரஷணத்துக்கும் உன்னை எண்ணினால் பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்கிருமவனே –\nஇப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே\n-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்று அந்வயம்-\nதண் துழாய் விரை நாறு கண்ணியனே —\nஇவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற\nஅதி சங்கையும் தீர்த்து தோளில் இட்ட மாலையும் பரிமளிதமாய் பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் தானுமாய் நின்றபடி\nநிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் ஆரேனும் ஆகவுமாம் -அவர்களுக்கு குல சரண கோத்ராதிகள்\nஅப்ரயோஜகம் -இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் என்கிறார் –\nக��்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்\nநண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன\nஎண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்\nபண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-\nகணனித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப்\nஇப்போது யாயிற்று வளையம் செவ்வி பெற்றதும் -முடி நல தரித்ததும் -திருக் கண்கள் விகசிதம் ஆயிற்றும்\nஅவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ குணத்திலே அவகாஹித்து\nதென் குருகூர்ச் சடகோபன் மாறன் –\nஓன்று சத்ரு வர்க்கத்துக்கு ம்ருத்யுவாய் உள்ளவர் -என்கிறது\nஎண்ணில் சோர்வில் அந்தாதி -ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து\nஅவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ அதிசயத்தை அனுசந்தித்து -அவற்றில் ஒன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்து\nஇசையோடும் பண்ணில் பாட வல்லார்\nஇதில் அபி நிவேசத்தால் இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள் –\nஇசையாகிறது -குருத்வ லகுத்வாதிகள் தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை\nஅவர் கேசவன் தமரே –\nகுல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்\nவிண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் –\nமுதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்\nஇரண்டாம் பாட்டில் -அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்\nமூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்\nநாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்\nஅஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்\nஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –\nஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்\nஎட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-\nஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்\nபத்தாம் பாட்டில் -நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான\nஉன்னை விட சம்பாவனை இல்லை என்றார்\nநிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/03145302/1056782/Telugu-actor-Mahesh-Babu-appreciates-Kaithi-Movie.vpf", "date_download": "2020-07-12T00:25:12Z", "digest": "sha1:QHOYDEAHCJSDPQOUBT442T5PRJ32PU3Q", "length": 6918, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கைதி\" படத்தை பாராட்டிய தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கைதி\" படத்தை பாராட்டிய தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு\nகைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்\nகைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் கைதி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மகேஷ் பாபு, படத்தை புதிய முறையில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் திரைக்கதை, சண்டை காட்சிகள் மற்றும் நடிப்பு அருமையாக உள்ளதாகவும், பாடல்களே இல்லாத படத்தை எடுத்து ஒரு நல்ல மாற்றத்தை படக்குழு கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்\nநடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு\nகோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி\nஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nதீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மோகன்லால்\nநடிகர் மோகன் லால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nநடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nகட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்\nதமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/03105357/1060100/Maharashtra-National-Security-Force-Rehearsal.vpf", "date_download": "2020-07-11T22:53:49Z", "digest": "sha1:ZBAYME4FVS37OLXWJ5MJERAXTVQTK3GT", "length": 10980, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மகாராஷ்டிரா : தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகாராஷ்டிரா : தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை\nமகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது.\nமகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது. நெருக்கடியான சூழலை சமாளிப்பது, வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வது பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. சீரடி சாய்பாபா கோயில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஒத்திகை பார்க்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் வி��ாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nபிஎம் கேர்ஸ்\"- நிதி அளித்தவர்கள் யார்\" - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி\nஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட \"பிஎம் கேர்ஸ்\" அமைப்பில் நிதி செலுத்தியவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார் ஹர்திக் பட்டேல்\nகாங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக தனது பட்டேல் சமூக போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்\nசென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிகாஷ் துபே என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு - போலீசார், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்\nவிகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய���்பட்டுள்ளது.\n\"புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதி நீக்கம்\" - சபாநாயகர் சிவகொழுந்து\nபுதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-07-12T00:54:59Z", "digest": "sha1:PFCYNRYQ5JOFW34J724OE5TJM4JDKQHG", "length": 7502, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "காங்கிரஸ் எனும் குட்டி பாஜக: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டம் - TopTamilNews காங்கிரஸ் எனும் குட்டி பாஜக: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டம் - TopTamilNews", "raw_content": "\nHome காங்கிரஸ் எனும் குட்டி பாஜக: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டம்\nகாங்கிரஸ் எனும் குட்டி பாஜக: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டம்\nபசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருக்கிறது மத்திய பிரதேசத்தின் ஆளும் பாஜக அரசாங்கம்.\nபோபால்: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருக்கிறது மத்திய பிரதேசத்தின் ஆளும் பாஜக அரசாங்கம்.\nமத்திய பிரதேச அரசாங்கம் பசுக்களை பாதுகாக்க அம்மாநிலத்தில் 1,000 மாட்டுக் கொட்டகை அமைக்க இருக்கிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1 லட்சம் பசுக்களுக்கு இருப்பிட வசதி கிடைக்கும். அங்கு பசுக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முதல்வர் கமல்நாத்தின் பாதுகாப்பு அதிகாரி பூபேந்திர குப்தா, வருகிற மே மாதத்து��்குள் 1,000 மாட்டுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு பசுப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.\nமேலும் அவர், இதற்கான செலவு 450 கோடி ரூபாய் ஆகும். மத்திய பிரதேச மாநிலத்தில் இப்படியான திட்டம் அறிமுகமாவது இதுவே முதல்முறை, 6 லட்சம் பசுக்களுக்கு இம்மாநிலத்தில் பாதுகாப்பு அவசியமானதாக இருக்கிறது என கூறியிருக்கிறார். பசுக்களை வைத்து அரசியல் செய்த பாஜகவின் பாலிசியை காங்கிரஸும் பின்பற்றுகிறது. இந்தியாவில் 4-ஆவது ஏழை மாநிலமாக இருக்கிறது மத்திய பிரதேசம். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றாமல் மாடுகளின் நலனில் அக்கறை காட்டுவது இந்துத்துவ மனநிலைக்கு சலைத்தல்ல என விமர்சனம் எழுந்து வருகிறது.\nPrevious articleஇயக்குநர் ராம் இப்படிச் செய்யலாமா \nNext article’பப்ஜி’ விடியோ கேமை தடை செய்யக் கோரும் 11 வயது சிறுவன்\n1 லட்சத்து 38 ஆயிரத்து 845 ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா பாதிப்பு\n‘ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீளலாம்’.. மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல்\nகாதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்… தொடர்பை துண்டித்ததால் நடந்த விபரீதம்\nஇஎம்ஐ விவகாரத்தில் தெளிவான வழிகாட்டுதல் – வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பதி: கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடல் – தேவஸ்தான ஊழியருக்கு...\nஊரடங்கலாம் ஓவர் ஓவர்… எல்லாம் வேலைய பாரு சென்னையில் கடற்கரை பக்கம் குவிய தொடங்கிய...\nவேறுவழியில்லை…. சோனியா காந்தி பதவி காலத்தை நீட்டிக்கும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி…\nவிசாரணைக்காக அழைத்துச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு: சாத்தான்குளத்தில் கடையடைப்பு போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/02/blog-post_15.html", "date_download": "2020-07-12T00:54:10Z", "digest": "sha1:FYEQPEXD7H4IOUY2QZYM6SFDHDSPCXUM", "length": 17938, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\n– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் –\nநபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.\nளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்…\nசூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை தொழலாம்.\nளுஹா என்றாலே முற்பகல் என்று பொருளாகும். குர்ஆனில் 93ம் அத்தியாயத்தில் முற்பகல் மீது சத்தியமாக என்று அல்லாஹ் கூறுகிறான். தமிழில் முற்பகல் என்று சொல்லும் போது காலை சூரியன் உதயமாகி நண்பகல் (12மணி வரை) உள்ள நேரத்திற்கு சொல்வதாகும்.\nகுறிப்பிட்ட சில நபித் தோழர்கள் நபியவர்கள் ளுஹா தொழவில்லை என்று அறிவித்து இருந்தாலும், நபியவர்கள் ளுஹா தொழுகை தொழுததற்கான பல ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள்…\n'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, 'யாரவர்' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே வருக' என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் 'இறைத்தூதர் அவர்களே என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது' என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார். (புகாரி 357,- 4292 முஸ்லிம் 562,- 563)\nமேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.\n\"ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள். இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1297)\nமேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.\nளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள்…\n'ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்\nமேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.\nஎனவே ளுஹா தொழுகையின் எண்ணிக்கை குறைந்தது இரண்டு ரக்அத்துகள், கூடியது எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை நாம் புரியலாம். ஆகவே சுன்னது தானே என்று இந்த ளுஹா தொழுகை விடயத்தில் அலச்சியமாக இருந்து விடாமல், நாளாந்தம் தொடராக தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.\nசுன்னத்தான, மற்றும் நபிலான வணக்கங்களின் மூலம் அல்லாஹ் நம்மை நெருங்குவதாக நபியவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப...\nஅல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 ...\nவீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்ப...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 ...\nமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/54-240801", "date_download": "2020-07-11T23:45:52Z", "digest": "sha1:OVOWDSG5CXI5LS6NOG6VU2SWAQ2D2A6H", "length": 9387, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கமல் குடும்ப விழாவில் பூஜா குமார்", "raw_content": "2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திக���் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா கமல் குடும்ப விழாவில் பூஜா குமார்\nகமல் குடும்ப விழாவில் பூஜா குமார்\n‛காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானபூஜா குமார், கமல்ஹாசன் உடன் ‛விஸ்வரூபம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.\nஅவரின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களிலும் நாயகியாக நடித்தார். தொடர்ந்து கமல் உடன் பயணித்து வருகிறார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் கூட வெளியாகின.\nஇந்த நிலையில் கமல்ஹாசன் இன்று(7) தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊரான பரமக்குடியில் அவருடைய அப்பா சீனிவாசனின் உருவச் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.\nஇதற்காக கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷ்ரா, அண்ணன் சாருஹாசன், இவரின் மகளும், நடிகையுமான சுஹாசினி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nநீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்தித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.\nஅதேசமயம் இந்த குடும்ப விழாவில் குடும்ப உறுப்பினர்கள் உடனான புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபூஜா குமார் எப்போது கமல் குடும்ப உறுப்பினர் ஆனார் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nஉங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நேரமா\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ஆயிரம் ரூபாய் விடயத்தில் ஜனாதிபதி பல்டி அடித்துவிட்டார்’\nலஞ்ச் சீட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு\nரீ - 56 துப்பாக்கிகளுடன் அதிகாரியொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_4881.html", "date_download": "2020-07-11T23:33:10Z", "digest": "sha1:ZBIWUID4PROH5CMR2LYJTYRI3EBWQSOV", "length": 32039, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "கணினி உலகம் ~ Theebam.com", "raw_content": "\nதமிழ் மொழிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் மிலேக்ரோ டேப்லட்\nசமீபத்தில் க்யூப்பா கே-11 என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்த மிலேக்ரோ நிறுவனம், தற்பொழுது இன்னும் ஒரு புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. டேப்டாப்-10.4 என்ற பெயர் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது மிலேக்ரோ நிறுவனம்.\nஇந்த டேப்லட்டின் திரை கூடுதல் ஸ்பெஷல் கொண்டதாக இருக்கும். வெளியில் உள்ள வெளிச்சத்திற்கு தகுந்த வகையில் இதன் திரையில் வெளிச்சம் அட்டோமெட்டிக்காக அட்ஜஸ்ட் செய்யப்படும். இது இந்த டேப்லட்டில் ஒரு சிறப்பான தொழில் நுட்பம் என்று கூறலாம்.\nஇந்த டேப்லட், பொதுவாக வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த டேப்லட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை கொண்டதாக இருக்கும்.\nஆட்டோமெட்டிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட இந்த டேப்லட் திரை 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும். ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் இதன் இயங்குதளத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். 1024 X 780 திரை துல்லியத்தினை வழங்கும். முகப்பு கேமரா மட்டும் அல்லாமல், இதில் 2 மெகா பிக்ஸல் கேமாரவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த டேப்லட் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளுக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் 8,000 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.\nஇதில் 16 ஜிபி வரை மெமரி ���சதியினை கொண்ட, டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டேப்டாப் டேப்லட் ரூ. 22,999 விலை கொண்டதாக இருக்கும்.\nகிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகள்\nஅமேசானின் கின்டில் பயர் டேப்லெட் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்க இருக்கிறது அமேசான். அதற்கான அறிவிப்பை கலிபோர்னியாவில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வில் அமேசான் வெளியிட்டது.\nகின்டில் பயர் எச்டி என்ற டேப்லெட் 7 இன்ச் அல்லது 8.9 இன்ச் திரை அளவுடன் வரும். அதோடு இந்த டேப்லெட் இங்கிலாந்தில் 159 பவுண்டுக்கு விற்கப்படும். மேலும் கிண்டில் பயர் வரிசையி்ல் சற்று குறைந்த வசதிகளுடன் வரும் இன்னுமொரு புதிய டேப்லெட் 129 பவுண்டுகளுக்கு விற்கப்படும். இந்த இரண்டு டேப்லெட்டுகளும் வரும் அக்டோபர் 25 அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.\n8.9 இன்ச் கின்டில் பயர் எச்டி டேப்லெட் வரும் நவம்பரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும். இந்த 3 டேப்லெட்டுகளுமே ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளுடன் வரும் என்று அமேசானின் தலைமை மேலாளர் ஜெப் பிசோஸ் தெரிவித்திருக்கிறார். இந்த டேப்லெட்டுகளை எச்டிஎம்ஐ போர்ட் மூலம் டிவிகளில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.\nஅதோடு இந்த டேப்லெட்டுகள் 2 வைபை அன்டனாக்கள் மற்றும் மிமோ ரேடியோ வேவ் தொழில் நுட்பம் ஆகியவற்றுடன் வருகின்றன. அதனால் இதி்ல் இணையதளத்தில் மிக விரைவாக வேலை செய்யலாம்.\nஅமேசானின் இந்த புதிய டேப்லெட்டுகள், கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினி போன்றவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெல்லி பீன் வெர்ஷனுன் துள்ளி வரும் எச்டிசி டேப்லட்\nபுதிய டேப்லட்டினை களமிறக்க உள்ளது எச்டிசி நிறுவனம். தற்சமயம் அதிக ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியனை கொடுத்து வந்த எச்டிசி நிறுவனம், ஃப்ளையர்-2 என்ற புதிய டேப்லட்டை களமிறக்குகிறது. இந்த டேப்லட் நிச்சயம், ஃப்ளையர் டேப்லட்டின் மேம்படுத்தப்பட்ட வசதி கொண்ட டேப்லட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த புதிய ஃப்ளையர்-2 டேப்லட்டின் இயங்குதளம், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் கொண்டதாக இருக்கும். இதில் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட திரையினை பெற முடியும். இந்த திரை வசதி வெறும் 7 இஞ்ச் கொண்டதாக இருப்பினும், சிறந்த தகவல்களை வழங்கும் என்று கூறலாம்.\nஏனெனில் இந்த டேப்லட்டில் 1280 X 768 பிக்ஸல் அதிக திரை துல்லியத்தினை கொண்டதாக இருக்கும். இதனால் தகவல்களை தெளிவாக பெற முடியும்.\nஇந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். ஸ்னாப்டிராகன் எஸ்-3 சிப் தொழில் நுட்ப வசதியினை இந்த எச்டிசி ஃப்ளையர்-2 டேப்லட்டில் எளிதாக பெறலாம்.\nஇப்படி இந்த டேப்லட் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தெளிவான தொழில் நுட்ப விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும்.\nஆசஸ் வழங்கும் அருமையான அல்ட்ராபுக்குகள்\nஆசஸ் நிறுவனம் தனது எல் வரிசையில் இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்குகளுக்கு எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் மற்றும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.\n3ஜி மற்றும் இன்டல் ஐ3 கோர் ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் அல்ட்ராபுக் ரூ.46,999க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்டல் ஐ5 ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் அல்ட்ராபுக் ரூ.52,999க்கு விற்கப்படுகிறது.\nஇந்த இரண்டு லேப்டாப்புகளும் 15.6 இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் க்ளேர் டிஸ்ப்ளே மற்றும் உயர்தர எஸ்எஸ்எச்+எச்டிடி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.\nமேலும் ஆசஸ் தனது எப் வரிசையில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. 2ஜி ப்ராசஸர் கொண்ட இந்த லேப்டாப் ரூ.35,999க்கு விற்கப்பட இருக்கிறது.\nஇந்த லேப்டாப் ஐஸ்கோல் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் அதிக சூடு அடையாது. அதுபோல் இந்த லேப்டாப்பில் சோனிக் மாஸ்டர் லைட் வசதியும் உள்ளதால் இதில் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.\nநெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்\nகடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.\nஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.\nஇந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.\nநெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்\nகடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.\nஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.\nஇந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.\nஇந்திய சந்தையில் புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் சாம்சங்\nகணினித் துறையில் முத்திரை பதித்து வரும் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்க இருக்கிறது. இந்த அல்ட்ராபுக் சாம்சங்கின் 2ஜி 9 வரிசை குடும்பத்திலிருந்து வர இருக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு என்பி900எக்ஸ்3சி-எ01ஐஎன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பைத் தயாரிக்க 33,000 மணி நேரம் செலவிட்டதாக சாம்சங் கூறியிருக்கிறது.\nஇந்த புதிய 9 வரிசை லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 13.3 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இன்டல் ஐ7 சிபியு மற்றும் 4ஜிபி டிடிஆர்3 ரேம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.\nஇந்த அல்ட்ராபுக் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த லேப்டாப் 256ஜிபி எஸ்எஸ்டி மற்றும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக அருமையாகச் செய்ய முடியும்.\nஇந்த அல்ட்ராபுக்கில் 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளதால் இந்த லேப்டாப்பில் இனிமையான பாடல்களையும் கேட்க முடியும். மேலும் இந்த லேப்டாப்பில் 1.3எம்பி வெப்காம், இன்டர்னல் மைக், டூவல் சேனல் வைபை, ப்ளூடூத், ஜிகாபைட் எர்த்நெட் லேன், விஜிஎ அவுட், மைக்ரோ-எச்டிஎம்ஐ, ஹெட்போன், மைக் கோம்போ, யுஎஸ்பி, எஸ்டி, எஸ்டிஎச்சி, எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட் போன்ற எல்லா வசதிகளையும் பார்க்கலாம்.\nஅதுபோல் இந்த லேப்டாப்பில் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த லேப்டாப்பில் ஒஎஸ், சாம்சங் சப்போர்ட் சென்டர், எம்எஸ் ஆபிஸ் ஸ்டார்ட்டர் 2010, வொய்ல்டு டான்ஜென்ட் கேம் கன்சோல், விண்டோஸ் லைவ், ஈசி பைல் ஷேர், சைபர் லிங் யுகாம், ஈசி மைக்ரேசன், ஈசி செட்டிங்க்ஸ், சாப்ட்வேர் லான்சர், ஈசி சப்போர்ட் சென்டர் மற்றும் பாஸ் ப்ரவுசிங் போன்ற சாப்ட்வேர்கள் உள்ளன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசர���, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_45.html", "date_download": "2020-07-11T23:52:13Z", "digest": "sha1:5SVP23NENYS44Z2YNAQOCJU5I2RS3MWT", "length": 5836, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்ற பெண்ணுக்கு நடந்த துயரம்!", "raw_content": "\nயாழில் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்ற பெண்ணுக்கு நடந்த துயரம்\nயாழ்.கொக்குவில் மேற்கு - கேணியடி பகுதியில் வேலைக்கு புறப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அதனுள் இருந்த ஒரு லட்சம் ரூபா���் பணம் மற்றும் ஒரு மோதிரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகாப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குடும்ப பெண் பணிக்கு புறப்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணங்களை எடுக்க மறந்து விட்டுச் சென்ற குறித்த பெண், மீண்டும் அதனை எடுப்பதற்காக வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.\nஇந் நிலையில் மீண்டும் திரும்பி வந்த பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்ற கைப்பை திருடி செல்லப்பட்டிருக்கின்றது. குறித்த பையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியன இருந்துள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள சீ.சி.ரி.வி கமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nயாழில் இளம் பெண்ணிடம் “என்ன விலை” எனக் கேட்ட நபர் கடும் தாக்குதல் நடத்திய பெண்\nசற்றுமுன் யாழ்.கச்சேரி வாசலில் வைத்து ஊழியர் மீது வாள்வெட்டு\n சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் வைத்தியசாலைகள்\n 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nஐந்து வயது மகளை கத்தியால் வெட்டிய தந்தை\nபாடசாலை வரைக்கும் பரவியது கொரோனா\nபூநகரியில் மீண்டும் ஒரு விபத்து தீப்பற்றி எரிந்த வாகனம்\nயாழில் அரச உத்தியோகத்தரை ஏன் வெட்டினோம்\nயாழில் டிப்பரைப் பழுது பார்த்த இளைஞன் பெட்டி விழுந்ததில் நசியுண்டு பலி\nகொரோனா அறிகுறியுடன் இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t150360-muthulakshmi-novel", "date_download": "2020-07-12T01:16:38Z", "digest": "sha1:AZRQOVTNIWKKHMFN5GSRPUCE5YDGB5BQ", "length": 16155, "nlines": 163, "source_domain": "eegarai.darkbb.com", "title": "MUTHULAKSHMI NOVEL", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\n» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\n» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\n» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\n» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nஎண்ணியிருந்தது ஈடேற , ஏழு ���்வரங்கள் , போர்க்களத்தில் ஒரு பூவிதயம் நாவல் வேண்டும்\nமிருஹா நாவல் பொன்மிதிலைக்கரசன் பொன்மடந்தை நான் வேண்டும்\nமுத்துலக்ஸ்மி ராகவன் அண்ட் நியூ நோவேல்ஸ் வேண்டும் பா .ப்ளஸ் கிவ் மீ தி லினக்ஸ் அண்ட் தெள்ள மீ டு ஹொவ் டவுன்லோட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்க���்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/137210/", "date_download": "2020-07-12T00:23:31Z", "digest": "sha1:26MLIYVKCAE5RO45CFIWMS6DUZ32A4GJ", "length": 12651, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "குழந்தைகளுக்கான நல்வாழ்வு பட்டியலில் இலங்கை முன்னேற்றம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுழந்தைகளுக்கான நல்வாழ்வு பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இலங்கை 68வது இடத்தை பெற்று முன்னேற்றமடைந்துள்ளது. நோர்வே முதலிடத்தையும் தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் இந்தியாவுக்கு 131வது இடமே கிடைத்துள்ள அதேவேளை . சீனா 43 வது இடத்தையும், சிங்கப்பூர் 12வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும், பங்களாதேஸ் 143வது இடத்தையும் பிடித்துள்ளன.\nஉலசு சுகாதார நிறுவனம். யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம்முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் 40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த ஆய்வின் முடிவுகளை நிலைத்தன்மை மற்றும் செழிப்பு குறியீடு ஆகிய இரு பிரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. செழிப்பு குறியீடு என்பது 5வயதிற்கு உட்டபட்ட குழந்தைகளுக்ளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, தற்கொலை, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை ஆகியவை அடங்கும் . அதேபோல் கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்பு குறியீடாக கணக்கிடப்பட்டுள்ளது\nநொறுக்குத்தீனிகள் வர்த்தக கலாச்சாரம் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளை கவரும் வகையில் அதிக அளவில் விளம்பரப்���டுத்தப்படுகின்றன. இவற்ற சாப்பிட்டால் குழநதைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், அவர்களின் உடல் எடையும் அதிகரித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உலக அளவில் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. #குழந்தைகளுக்கான #நல்வாழ்வு #இலங்கை #முன்னேற்றம்\nTagsஇலங்கை குழந்தைகளுக்கான நல்வாழ்வு முன்னேற்றம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nயாழ் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா 12 கோடி நிதி\nமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்று வரும் சிவராத்திரி\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் ��ெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-11T23:24:12Z", "digest": "sha1:4XVKLRNIRRIYT2IBO4PYYU57V7M26Z2X", "length": 14819, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "முன்னாள் ஜனாதிபதி – GTN", "raw_content": "\nTag - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து அல்பர்டோ புஜிமோரி மீண்டும் சிறையில்\nஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் ஜனாதிபதியாகி முன்னாள் பிரதமராகி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகுவார் மகிந்த :\nமுன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஸ தற்பொழுது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உருகுவே தூதரகத்தில் அடைக்கலம்\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு நாட்டின் முன்னாள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 15 வருடங்கள் சிறை\nதென்கொரிய முன்னாள் ஜனாதிபதி லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகல்\nஊழல் வழக்கு தொடர்பில் 12 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை:\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye)...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியை விடுவிப்பதற்காக தீர்ப்பினை நிராகரித்த பிரதம நீதியரசர்\nஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் சிறையில் உள்ள பிரேஸிலின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூ��ுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை\nவிசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறி்த்து பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீது அதிருப்தி கொண்டுள்ள ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 24 வருட சிறைத்தண்டனை\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை நிரூபிக்கப்பட்டதை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கிளிநொச்சியில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரிக்கை\nதென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹைக்கு 30...\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nவாக்காளர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியா, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் பத்திரிக்கைகள் இரண்டை மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி மீளவும் ஸ்பெய்ன் திரும்பக் கூடிய சாத்தியம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி தம்மை கைது செய்யுமாறு தூண்டுகின்றார் – ஸ்பெய்ன் நீதியரசர்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்த��� செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tag/arasu-velai-vaipu/", "date_download": "2020-07-11T22:45:20Z", "digest": "sha1:VVOEZE77AHBRKAVQG745PEANAKSCXZW4", "length": 10043, "nlines": 126, "source_domain": "jobstamil.in", "title": "அரசு வேலை வாய்ப்பு Archives - Jobs Tamil", "raw_content": "\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2020-2021 (Employment News in tamil) இந்த பக்கத்தில் 8, 10 மற்றும் 12 வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியா முழுவதும்…\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020 வெளியாகவுள்ளது\nதமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020:- ICDS – Tamilnadu Anganwadi ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி,…\nBSF எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்புகள் 2020\nஎல்லை பாதுகாப்பு படையில் 53 காலி பணியிடங்கள்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணிகள்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Air India Express Limited). Manager & Deputy Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும்…\nTNJFU தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nTNJFU வேலைவாய்ப்பு 2020 -மூத்த ஆராய்ச்சி சக, திட்ட உதவியாளர் (JSenior Research Fellow, Project Assistant) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்…\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nசென்னையில் (ICF) உள்ள ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொ��ிற்சாலையில் வேலைவாய்ப்பு 2020, பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளோர்…\nரயில்வே வேலைகள் (Railway Jobs)\nSECR தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள்\nSECR – தென்கிழக்கு மத்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் SECR South East Central Railway Recruitment 2020 செவிலியர், மருந்தாளர், டிரஸ்ஸர், எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்,…\nதிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nTrichy District Co-operative Bank திருச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு: திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வேலை (Trichy Central Cooperative Bank) நிறுவனத்தில் Assistant பணிக்காக…\nHCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு\nHCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 – Hindustan Copper Limited Recruitment 2020 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான விண்ணப்பங்களை இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளம்…\nCBI-மத்திய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2020\nCBI-மத்திய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2020 -மத்திய புலனாய்வு துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து…\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதூத்துக்குடி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருநெல்வேலி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\n8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 7950 வேலைவாய்ப்புகள் 2020\nகாட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-கு���ூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mettupalayam", "date_download": "2020-07-12T00:14:50Z", "digest": "sha1:JPRCKSO2T2KMYDXN3EXY5JYYVGHO4LCP", "length": 5580, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mettupalayam | Dinakaran\"", "raw_content": "\nநீடிக்கும் விலங்குகள் வன்கொடுமைகள்....மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்..\nமேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை தகவல்\nமேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்: 300க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதம்\nமேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழப்பு\nகாதில் ரத்தம் வழிந்ததையடுத்து பெண் யானை உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழப்பு ; மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி\n: மேட்டுப்பாளையத்தில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த யானை பரிதாப பலி\nமேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் மேலும் ஒரு யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு\nகுன்னுர்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் கூட்டம்.: சாலையில் யானைகள் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை மறிக்கும் ஒற்றை யானை\nமேட்டுப்பாளையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 500 வாழைகளை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் கவலை\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்து வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்\nதமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் 14 யானைகள் உயிரிழப்பு; மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலைச் சாலையில் யானைகள் உலா\nமேட்டுப்பாளையம் அருகே சினிமா இயக்குனர் விபத்தில் பலி\nமேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திரைப்பட உதவி இயக்குனர் உயிரிழப்பு\nமேட்டுப்பாளையம் அருகே வனத்துறை அமைத்த தொட்டியில் தண்ணீர் குடித்து தாகம் தீர்க்கும் விலங்குகள்\nகோவை மேட்டுப்பாளையத்தில் 9 மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை\nமேட்டுப்பாளையம் அருகே உணவு தேடி சாலையில் திரிந்த ஒற்றை காட்டு யானை\nகோவையில் ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் நோய் தொற்றில்லா பகுதியாக மாறியது: மக்கள் மகிழ்ச்சி\nமேட்டுப்பாளையம் அருகே உணவு தேடி சாலையில் திரியும் காட்டு யானை: பட்டாசு வெடித்து வனத்துக்குள் விரட்டியடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/05/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:50:38Z", "digest": "sha1:MHYP5INZ4NUPH5EWFS4VPEHMVWVC347U", "length": 3586, "nlines": 75, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….: ” என்றும் என் இதயத்தில் ….” – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….: ” என்றும் என் இதயத்தில் ….”\nஎன்றும் என் இதயத்தில் …\nஎன் இதயம் வலித்தது …ரொம்ப\nஎன் அம்மா என் இதயத்தில் உள்ளே\nஇல்லை …இல்லை … வலி நீ\nசெய்து கொள் இதய அறுவை சிகிச்சை\n நான் இருப்பேன் உன் கூட\nஇல்லை அம்மா … இதய அறுவை\nநீ குடி இருக்கும் என் இதயத்தை அறுக்க\nஎன்றும் என் இதயத்தில் அம்மா நீ\nஇருக்கும் போது எனக்கு என்ன\nஎதையும் தாங்கும் இதயம் எனக்கு\nநீ கொடுத்த பரிசு அம்மா \nவலி மட்டும் அல்ல … வேறு எந்த\nவலியையும் நீ குடி இருக்கும் என்\nஎன்றும் என் இதயத்தில் அம்மா நீ\nஇருந்தால் அது போதும் எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:14:54Z", "digest": "sha1:RDSH34VGT7TNHL3QJDZSBUY7E3I3R5S6", "length": 7505, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. சங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. சங்கர் (G. Shankar) [1] Arusha, East Africa[2]) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் ஆவார். இவரது முழு பெயரானது கோபாலன் நாயர் சங்கர் என்பதாகும். இவர் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில் நிலைத்தன்மை வாய்ந்த கட்டுமானத்தில் பசுமை வீடுகள் கட்டுவதை வலியுறுத்துகிறார். இவர் 1987ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ‘ஹேபிடட் டெக்னாலஜி குருப்’ என்ற அமைப்பை நிறுவினார்.\nஇந்த அமைப்பானது 2012 வரை, பல பலகைகளில் குறைந்த செலவில் வீடுகள் கட்ட உதவிவருகிறது.[3] இவர் பசுமைக் கட்டிடக்கலை, சேரி மக்களை மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பு ஆகியவற்றிற்���ான மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். \"பசுமைக் கட்டடக்கலை\" பற்றிய இவரது அணுகுமுறையானது இவருக்கு \"மக்களின் கட்டிடக்கலைஞர்\" என்ற புகழைப் பெற்றுத் தந்துள்ளது.[4] இவரது பணிகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசால் இவருக்கு 2011 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5]\nபத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-shares-musical-video-of-jemimah-rodrigues-019819.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-11T23:18:45Z", "digest": "sha1:6PC2DCGVJJ6BA6CY5G46TWAKD2EFEMBF", "length": 14322, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "இசை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளை கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் | BCCI shares musical video of Jemimah Rodrigues - myKhel Tamil", "raw_content": "\n» இசை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளை கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்\nஇசை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளை கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்\nமும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான் கிரிக்கெட்டில் மட்டுமின்றி இசைத்துறையிலும் திறமை மிக்கவர் என்பதை தற்போது நிரூபித்துள்ளார்.\nதன்னுடைய கைகளில் கிடார் வகையை சேர்ந்த உக்குலேலே என்ற சிறிய வகை கிடாரை கொண்டு இசையமைத்த ஜெமிமா மேலும் பாலிவுட் பாடல்களையும் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇந்த மாஷ்-அப் வீடியோவை தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்த பிசிசிஐ, ஞாயிற்றுக்கிழமை காலையை மனதை மயக்கும் பாடல்களுடன் துவங்குங்கள் என்று கேப்னுடன் அந்த வீடியோவை வெளியிட்டது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கிவரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில், அவரது மற்ற திறமைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஅவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ\nஇளம் விராங்கனையான அவர், இந்த சிறிய வயதிலேயே, கிடார் வகையை சேர்ந்த உக்குலேலே என்ற சிறிய வகை கிடாரை கொண்டு இசையமைக்கிறார். மேலும் இந்த ��சையுடன் பாலிவுட் படப் பாடல்களையும் பாடி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 'ஆஜ் கல் தேரே மேரே', 'ஹாய் அப்னா தில்', 'யே தோஸ்தி ஹம் நஹின்' போன்ற பாடல்களை அவர் பாடியது காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிசிசிஐ, ஞாயிறு காலையை மனதை மயக்கும் இசை மற்றும் பாடல்களுடன் துவக்குங்கள் என்ற கேப்ஷனையும் வெளியிட்டுள்ளது.\nஎங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nவரும் 17ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் குழு கூட்டம்... வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவை ஆலோசனை\nடி20 உலக கோப்பை பத்தி எப்பப்பா முடிவெடுப்பீங்க.. அதுக்காக நாங்க காத்திருக்க மாட்டோம்.. பிசிசிஐ\nகேப்டன் விராட் கோலி மீது புகார்.. பிசிசிஐ விரைவில் விசாரணை.. வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐபிஎல் பணமெல்லாம் கங்குலி வீட்டுக்கா போகுது... கடுப்பான பிசிசிஐ பொருளாளர்\nஐபிஎல் நடத்த வேறு வழியில்லை.. அந்த 2 நாடுகளை குறி வைத்த பிசிசிஐ.. கசிந்த தகவல்\nஇந்திய கிரிக்கெட், பிசிசிஐக்கு என்னவெல்லாம் டேமேஜ் செஞ்சோம்னு சஷாங்க் யோசிச்சு பாக்கணும்\nஅவ்ளோ காசு வேற யாரும் கொடுக்க மாட்டாங்க.. சீனாவுக்கு எதிரான மனநிலை.. தவிக்கும் பிசிசிஐ\nசஷாங்க் மனோகரின் திடீர் பதவி விலகல்... ஐசிசியில் அதிகரிக்கும் பிசிசிஐயின் செல்வாக்கு\nஅவர் ரிட்டையர் ஆகட்டும்.. விளையாட விடாமல் பிசிசிஐ கிடுக்கிப்பிடி.. வயதான வீரருக்கு நேர்ந்த கதி\nதீவிரவாத தாக்குதல் நடக்காதுன்னு பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்குமா -பிசிசிஐ காட்டம்\nஇந்தியால நடக்கற உலக கோப்பைகள்... பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்க\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 hrs ago கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்\n9 hrs ago பார்லிமென்டிலேயே விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியவில்லை.. அதிர வைத்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ\n9 hrs ago இன்னும் ஒரு நாள் தான் இருக்கு வெ.இண்டீஸ்.. உஷாரான இங்கிலாந்து.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்\n12 hrs ago நல்லாத்தான் ஆடினார்.. டீமை விட்டு தூக்கி எறிஞ்சுட்டாங்க.. பொங்கிய முன்னாள் வீரர்.. சரமாரி விளாசல்\nNews கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன்.. உயர் கல்வித்துறை அமைச்ச���் கே.பி அன்பழகன் தகவல்\nMovies எனக்கு கணவன் தேவையில்லை..கொச்சையாக கமெண்ட்.. போல்டாகா பதிலளித்த ஓவியா\nAutomobiles கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nFinance டபுளான சொமேட்டோ வருவாய்\nLifestyle ஆழ்ந்த தூக்கத்தைப் பெற இரவு தூங்கும் முன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTechnology டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:18:47Z", "digest": "sha1:7YQQ3KJBC2I7G6E3AYQOSRLELMMMXV4T", "length": 576924, "nlines": 4582, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "பெரிய திரு மடல் | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ பெரிய திருமடல் -திவ்யார்த்த தீபிகை –\nஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரம் –இயற்ப்பாவில் பத்தாவது திவ்ய பிரபந்தம் –\nசிறிய அஸ்திரம் விட்டதில் கார்யம் கை கூட வில்லை என்று பெரிய ப்ரஹ்மாஸ்திரம் விடுகிறாள் பரகால நாயகி இதில் –\nஇதிலும் மடலூர்வேன் என்று பகட்டின அளவே அன்றி -மெய்யே மடலூர்ந்தமை இல்லை -கீழே வாசவத்தையை எடுத்துக் காட்டினால் போலே இதில் -சீதை -வேகவதி -உலூபிகை -உஷை- பார்வதி -போன்றோர்-\nபேறு பெற ஸ்வ பிரவ்ருத்தி கூடாது என்று இல்லாமல் பேற்றுக்கு த்வரித்து இருந்த இந்த பெண்ணரிசிகளை எடுத்துக் காட்டி அருளிச் செய்கிறார் –\nஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன்\nபொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செயும்\nநன்னுதலீர் நம்பி நறையூரர் -மன்னுலகில்\nஎன்நிலைமை கண்டும் இரங்காரே யாமாகில்\nமன்னு மடலூர்வன் வந்து –\nஆழ்வார் தியானம் முற்றி பாவனா பிரகரக்ஷத்தாலே தன்மயத்வம் -ஆழ்வார் திவ்ய பிரபந்த பாவனையில் அமைந்த தனியன் –\nநன்னுதலீர் -தோழிகளை நோக்கி அருளிச் செய்தார் –\nபூ மகனும் -பாட பேதம் / வந்து மன்னு மடலூர்வேன்–திருப்பதிகள் தோறும் வந்து -நித்யம் மடலூர்ந்தே கொண்டு இருப்பேன் -என்றபடி-\nமன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்\nசென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்———-1\nமன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்\nமின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2\nதுன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்\nஎன்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை————-3\nமன்னும் விளக்காக வேற்றி மறி கடலும்\nபன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4\nதன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்\nமன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5\nஎன்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்\nதென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6\nஎன்னும் இவையே முலையா வடிவமைந்த\nஅன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7\nதன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்\nஉன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8\nபின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்\nமன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9\nமுன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்\nமன்னிய -வாழ்ந்திடுக -மங்களாசாசனம் -நாடு வாழ்க -எம்பெருமான் வாழ்க –இத் திரு மடல் வாழ்க -என்றபடி –\nபகவத் காமமே சிறந்தது என்று அருளிச் செய்ய உபக்ரமித்து -நான்கு புருஷார்த்தங்கள் –அவற்றை வெளியிட்ட வேதங்கள் –\n-அவற்றையும் வெளியிட்ட நான் முகனையும் -அவன் தோன்றிய திரு நாபி கமலம் -உறங்குவான் போலே\nயோகு செய்து அருளிய எம்பருமான் –அவன் கண் வளர்ந்து அருளிய திரு வனந்த ஆழ்வான் –\nதிருமேனி நிறைய புள்ளிகளைக் கொண்டவனும் -ஆயிரம் பைந்தலைகளைக் கொண்டும் -மஹா தேஜஸ்வியுமாகவும் இருந்து கொண்டு\nஅவன் படங்களில் உள்ள மாணிக்க மணிகளின் சிகைகளில் இருந்து கிளம்பிய தேஜோ ராசிகளால் முட்டாக்கு இடப்பெற்ற\nஅந்த சேஷ சயனத்தில் திரு மகரக் குழைகள் பள பள வென்று ஜ்வலிக்க கரிய மால்வரை போல் துயில்கின்ற பரஞ்சோதி\nமுத்துக்கள் என்னத்தக்க நக்ஷத்திரங்கள் நிறைந்த ஆகாச மண்டலம் மேல் கட்டியாக அமைய -நிகரின்றி ஜ்வலிக்கும்\nதிருவாழி திருச் சங்குகள் திரு விளக்குகள் ஆயின –\nஅன்று இவ் உலகம் அளந்து அருளின திருவடிகளின் விடாய் தீர பாற் கடல் அலைகள் சாமரமாக வீச பூமிப் பிராட்டி திருவடி வருடா நின்றாள் –\nஉறங்குவான் போல் யோகு செய்து அருளும் திரு நாபியில் திவ்ய தாமரைப் பூவைத்து தோன்றுவித்து\n-உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் நான்முகனைத் தோற்றினான்-\nஅஃகொப்பூழ் செந்தாமரை மேல் நான்முகனைத் தோன்றுவிக்க -அவன் நான்கு வேதங்களையும் வெளியிட்டு அருளினான் –\nஎம்பெருமான் ஓதுவிக்க அவ்வேதங்கள் காட்டிய வழியே முன்னிருந்த வண்ணமே ஜகத் ஸ்ருஷ்ட்டி படைத்தான் என்றபடி –\nசென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்--இத்தையே ஆளவந்தார் -பணா மணி வ்ராத மயூக மண்டல பிரகாச மநோ தர திவ்ய தாமநி\nமன்னிய நாகத்தணை-எப்போதும் சித்தமாக கண் வளர்ந்து ஈடாக -என்றபடி –\nநாகத்தணை மேல் ஓர் மா மலை போல் தான் கிடந்து –என்று அந்வயம்\nஇரு சுடரை –திருவாழி திருச் சக்கரம் / சந்த்ர சூரியர்கள் என்றுமாம்\nஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடும் காலத்து –\nஸூர்ய சந்த்ரர்களைக் கொண்டு வர்ணிப்பது எவ்வாறு பொருந்தும் -என்னில்-சத் சம்ப்ரதாயம் -இல்லாத வஸ்துவே இல்லையே –\nஸூஷ்ம ரூபமாய் இருக்குமே -அத்தையே ஆழ்வார் அருளிச் செய்கிறார்\nநில மங்கை-தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்–மன்னிய சேவடியை–நோக்கி -மறி கடலும்-பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் – உலகு அளந்த ஸ்ரமம் தீர என்றவாறு –\nநக்ஷத்ரங்களை சிரம் மீது அணிந்த புஷபங்கள் -என்றும் –தாரகா -மீன் -இரண்டும் நஸ்த்ரங்களை —\nஅஸ்வினி முதல் 27–மற்றும் பல்லாயிரங்கள் உண்டே -நக்ஷத்ர தாரா கணங்கள் –\nதென்னன் உயர் பொருப்பும் -தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ்சோலையே -மலயத்வஜன்-அகஸ்தியர் வாசம் செய்யும்\nமலய மலையிலே த்வஜம் நாட்டி -அவர் முன்னிலையில் -தர்மமே நடத்தக் கட வேன்-என்று கொடு நாட்டினான்\n-சிலம்பாறு – தென் நன் என்றும் பிரிக்கலாம் -உன்னிய யோகத்துறக்கம் -தூங்குபவன் போலே யோகு புணர்ந்து –\nமற்றவனும்-முன்னம் படைத்தனன் நான்மறைகள்–அநாதி நித நாஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா-\n-நான்முகன் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்தது என்றவாறு -நான்கு வேதங்களையும் சந்தை சொல்லி வைத்தான் என்றவாறு –\nமன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்\nநன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11\nபின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்\nதொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12\nஎன்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்\nதுன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13\nமன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-\nஇன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14\nதொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்\nஇன���னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15\nபின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்-இறுதியில் சொல்லப்பட்ட மோக்ஷம் சரீரம் தொலைந்த பின் -சாஸ்திரம் சொல்லும்\nபரம பதம் அர்ச்சிராதி கதி தொன்னெறி –\nவேதங்கள் முழுவதும் இந்த நான்கு புருஷார்த்தங்களையே சொல்லும் -நான்கும் வேத பிரதிபாத்யம் என்று சொல்லி பின்பு\nதம் அபிமதம் பகவத் காமமே சிறந்தது-என்கிறார் இதில்\n-தேசாந்தரம் தேகாந்தரம் காலாந்தரம் அனுபவம் இல்லாமல் -இங்கேயே இவ்வுடலோடு இக்காலமே அர்ச்சானுபவமே –\nகொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய் செய்யும் தவம் தான் என்-ஆண்டாள் போலே –\nஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து தான் வாட வாட தவம் செய்ய வேண்டா —\nகாயோடு நீடு கனியுண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா –\nபொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -அர்ச்சாவதாரத்தில் எளிதாக அனுபவித்து ஆனந்திக்கலாய் இருக்க இப்படி காய கிலேசங்கள் பட வேண்டாவே என்பார்கள் ஆழ்வார்கள் –\nஈங்குடலம் விட்டு எழுந்து ––துர்லபோ மானுஷோ தேஹ –இந்த அருமையான மனுஷ்ய தேஹம் கொண்டு இங்கேயே அனுபவிக்கலாய் இருக்க இழக்கிறார்கள் –\nமன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16\nஅன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்\nதொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17\nஅன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு\nஅன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18-\nஅன்னதோர் இல்லியினூடு போய் –வாய் கொண்டு சொல்ல முடியாத ஸூ ஷ்மமான ரேந்த்ரத்தின் வழியே சென்று –\nசுகோ முக்த -வாம தேவ முக்த –முதலானோர் அடைந்தார்கள் என்னில்-போய் வந்தார் சொல்லக் கேட்டதில்லையே –\nகற்ப்பிப்போம் யாமே-எனக்கு பிடித்த புருஷார்த்தை இனிதாக பேசுவதை விடுத்து அறிவிலிகள் உடன் வாதம் செய்யவோ –\nஅவர்கள் ஏதேனும் சொல்லிக் கொண்டு இருக்கட்டும் -என்று கை ஒழிகிறார்-\nஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -என்ற நம்மாழ்வார் ஒரு புடை ஒப்பர் இவர் அன்றோ –\nமுன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற\nஅன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19\nபொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்\nகொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20\nமன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்\nகன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21\nஇன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த\nமின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22\nமுன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப\nஅன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23\nபொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்\nமன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24\nஇன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்\nமன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25\nமின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து\nமன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26\nமின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த\nமன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27\nஅன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த\nஇன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28\nமன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்\nமின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29\nமன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்\nபன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30\nதுன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப\nஅன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச்——31\nசின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்\nதுன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32\nமன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர\nஇன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல் ——33\nநன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்\nமின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34\nபொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு\nஇன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35\nஅன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்\nஇன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36\nஅன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்\nஅன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37\nமன்னும் வழி முறையே நிற்று நாம் –\nகொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த–சிங்கம் தானே சுமந்து நிற்கிறதோ என்று சங்கிக்கும் படி சிற்ப வேலைப்பாடு என்றபடி –\nமுன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-அன்னவர்-நெஞ்சில் கருத்தை ஸூ சிப்பித்துக் கொண்டே புன்னகை செய்வார்களாம்\n-பூ கொய்து விளையாட அழைப்பவர்கள் போலே\nகவரிப் பொதிய விழ்ந்து ——-சாமரத் திரள்கள் தம் ம��ல் வந்து மலரப் பெற்று /\nபொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்-மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை –கற்பகக் காடுகள் நிறைந்த பிரதேசங்கள்\nஎல்லா வற்றிலும் நிலை பெற்று இருக்கிற பாரிஜாத பூக்களில் உள்ள மகரந்த பிந்துக்களில்\nமழைத் தடம் கண் —–குளிர்ந்த விசாலமான கண்களை யுடைய வர்களாயும்\nவிசும்பூரும் மாளிகை மேல் ——ஆகாசத்தில் சஞ்சரிக்கும் விமானத்தில்\nமழைக் கண்ணார்-குளிர்ந்த கண்களை யுடைய மாதர்கள்\nதுன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப-நெருங்கிய சன்னல்களைச் சுற்றி உள்ள கதவுகள் திறந்து கொள்ள\nஅன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்-அன்ன திறத்தே–தர்ம புருஷார்த்துக்கு பலமாக பெரும் பெரு இதுவே –சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கு ஒத்ததே யாம் –\nஸ்வர்க்க லோகத்தில் கிடைக்கும் விஷய போகங்களை விரித்து அருளிச் செய்கிறார் –\nமோக்ஷம் முதலிலே தள்ளி அறம் பொருள் இரண்டும் காம சித்தியே பலனாக கொண்டவை என்று அருளிச் செய்து\nபகவத் காமமே தமது துறை -என்று ஆழ்வார் தமது உறுதியை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்\nசேம நல் வீடும் பொருளும் தர்மமும் சீரிய நல் காமமும் என்று இவை நான்கு என்பர் -நான்கினும் கண்ணனுக்கே\nஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -என்றார் இறே அமுதனாரும் –\nயாதலால் காமத்தின் –மன்னும் வழி முறையே நிற்று நாம் -என்பதை —\nயாதலால் காமத்தின் – வழி முறையே நாம் நிற்றும் -என்றும் – யாதலால் -காமத்தின் மன்னும் வழி முறையே நாம் நிற்றும் -என்றும்\nஅல்ப அஸ்திரம் இல்லாத பகவத் காமத்தில் நிற்போம் என்றவாறு\nஅன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38\nமன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்\nதென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39\nமன்னும் வட நெறியே வேண்டினோம் –\nகடல் அன்ன காமத்தர் ஆயினும் மாதர் மடலூரார் மற்றையோர் மேல் —\nதென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40\nஅன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்\nஇன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41\nமன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்\nபின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42\nஉன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்\nதுன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43\nதம்முடலம் வேவத் தளராதார் காம வேள்\nமன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44\nஅரசிகர்களில் கடை கெட்டவர்கள் -விரஹத்தில் சந்தனத்துக்கு உண்டான தாஹத்வம் அறியாதவர்கள்\nஇடையர்கள் ஜாதிக்கு இயல்பான வேய் குழல் ஓசைக்கும் உருகி சுருண்டு விழாமல் இருப்பார்கள் –\nகார் மணியின் நாவாடல் தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ-என்று உணராமல்\nமேவு தண் மதியம் வெம் மதியமாலோ -நெருப்பை வாரி எறிந்தால் போலே அன்றோ இருக்கும் –\nநவ யவ்வன ஸ்த்ரீகளாய் இருந்து வைத்து நாணம் காக்க வேணும் என்று இருந்து\nதெருவில் புறப்படாமல் தத்வம் பேசி இருக்கும் அரசிக சிகாமணிகள் –\nசின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45\nஇன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்\nபொன்னனையார் பின்னும் திரு வுறுக\nதம் பூவணை மேல்-சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——தங்களுடைய புஷப சயனத்தின் மீது\nதுகள்களை யுடைய புஷபங்கள் அணிந்த கூந்தலையும் நிதம்பத்தையும் மெல்லிய முலையையும்\nஇன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்- பொன்னனையார் பின்னும் திரு வுறுக —இனிதாய் இளையதாய் உள்ள வாடைக் காற்று வந்து தடவ -ஆனந்தமாக தூங்கும் ஸ்த்ரீகள் மேன்மேலும் மேனி அழகு மேலிட்டு விளங்கட்டும்\nவிரஹமே விளை நீராக -ஒழிந்த பாவி அப்படியே ஒழிந்தே போகட்டும் என்று சுகமாக வாழ்பவர்கள் கோஷ்ட்டியில் நான் இல்லை என்றவாறு –\nபொன் நெருப்பிலே இட உரு அழியாமல் அழுக்கு அற்று நிறம் பெறுமா போலே விரக அக்னியால் வாடாதவர்கள் என்பதால் பொன்னனையாள் என்கிறார்\nதிரு உறுக -உறுதல்-அதிகப்படுதல்-அதிகமான சோபை அடையட்டும் என்று ஷேபிக்கிறார்-\nதன்னுடைய தாதை பணியாலர சொழிந்து\nபொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47\nமன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்\nமின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48\nகன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று\nபின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49\nகொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்\nதுன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50\nமன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்\nஅன்ன நடைய வணங்கு நடந்திலளே——––\nபோர் வேந்தன் -ரண ஸூரன் —பெருமாள் -/-தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து —\nபொன்னகரம் பின்னே புலம்ப –அயோத்யா வாசிகள் அனைவரும் பின்னே அலுத்து கொண்டே வந்த போதிலும்\nவலம் கொண்டு ——-தான் கொண்ட நிலையில் உறுதியாக கொண்டு\nமாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து –திக்குகள் தோறும் மின் போன்ற கானல் பரவி இருக்கப் பெற்றதும்\nவெளிப்பட்டுக் ——எல்லாம் சூன்ய ஸ்தலமாக இருக்கப் பெற்றதும் -பார்த்த இடங்கள் எல்லாம் வெளி நிலமாகவே என்றவாறு\nகன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று\nகற்கள் நிறைந்தும் –புல்லுகள் தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சூழல் காற்று அடித்து இருக்கப் பெற்றதும்\nபின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-அதற்கு மேலே ஆகாரம் இல்லாமல் மடிந்த வயிற்றையுடைய பேய்களே\nதிரிந்து கொண்டு இருக்கப் பெற்றதும்\nகொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்-கொலை பற்றியே சப்தமே இருக்கும் வெவ்விய காட்டில்\n—காம சித்தியே -பெருமாள் கூடி இருப்பதே சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -கூட்டிப் போகா விடில்\nஆண் உடை உடுத்திய பெண் என்று ஜனகர் நினைப்பார் என்றாளே – –\nபின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்\nமின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52\nகன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது\nதன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53\nஅன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்\nகன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54\nபொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –\nவேகவதி என்னும் தேவ கன்னிகை -தமையன் தடை செய்தாலும் உதரித் தள்ளி போர் களம் சென்று பலரும் அறிய அவன் காதலனை\nகைப் பிடித்து இழுத்து தன்னூர்க்குக் கொண்டு போய் இஷ்டமான போகங்களை அனுபவித்தாள்\n-இவள் கதையும் வாசவத்தை கதையும் இன்ன புராணம் என்று அறியோம் –\nமுன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும்\nகொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை\nதன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56\nபன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்\nமன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57\nதன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்\nபொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58\nநன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்\nமுன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –\nஅர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்கு சென்ற பொழுது -உலூபி என்னும் -கௌரயான் என்னும் ஐராவத குல சர்ப்ப ராஜன் பெண்\n-கண்டு காம மோஹம் அடைந்து –\nஅப்பொழுது சம்வத்சர ப்ரஹ்மசர்ய விரதத்தில�� நின்றாலும் சரண் அடைந்து விரதம் குலைக்கப் பட்டு\n-இராவான் என்னும் புத்ரனை பெற்றதாக -மஹா பாரதம் ஆதி பர்வம் -234-அத்யாயம் –\nபொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்\nமன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60\nதன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்\nகன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61\nஇன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்\nமன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62\nஎன்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்\nமன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63\nகன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்\nமன்னிய பேரின்பம் எய்தினாள் –\nபலி சக்ரவர்த்தி வம்சத்தில் -பாணாசுரன் -மக்கள் உஷை -அநிருத்தன் -அவள் தோழி -சித்ரலேகை –\nஎம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் -என்னை அனுபவிக்க ஒட்டாமல் மடல் எடுக்கும் படி\nபண்ணின மஹாநுபாவன் எம்பெருமான் என்றபடி\nமன்னிய பேரின்பம் எய்தினாள்-உஷை அனுபவித்தது சிற்றின்பம் என்றாலும்\nஉஷை அத்தை பேரின்பம் என்று நினைத்து இருந்தாள் என்றவாறு –\nஎன்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்\nமன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65\nமின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்\nஅன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66\nபொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்\nதன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67\nஅன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்\nமன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68\nமின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்\nபொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69\nமன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்\nதன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70\nகொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி\nஅன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71\nபன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-\nபர்வத ராஜன் ஹிமாவான் உடைய சிறந்த பெண் -உண்மை -தக்ஷன் சாபத்தால் -பார்வதி யோகத்தால் அக்னி உண்டாக்கி முடிந்து\nமீண்டும் ஹிமாவான் புத்ரியாக பிறந்து தபஸ் -காவலில் புலனை வைத்து -கூழை கூந்தல் -தபஸுக்கு சேர சடையாக்கிக் கொண்டதால் சடாபாரம்\n-கோரமான தபஸ் -செய்து -மூவிலை வேல் -த்ரி சூலம் –\nவரும் தவத்தினூடு போய்–அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே –என்று அந்வயம்\nசூழ் கழல் கால் -கழல் சூழ்ந்த கால் -வீரத் தண்டை அணிந்த கால் -கூத்தாடி சூல பாணி பஸ்மதாரி சிவன் உடன் அனைய பெற்றாளே\nஎன்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72\nமன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்\nபொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73\nஎன்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்\nமன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74\nபன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்\nபொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75\nமின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்\nமன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76\nதுன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப\nமன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77\nஇன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்\nஅன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78\nமின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்\nமுன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79\nஅன்ன திருவுருவம் நின்றது அறியாதே\nஎன்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80\nபொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு\nமன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81\nஇந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்\nதன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82\nதிரு நறையூர் எம்பெருமான் சேவிக்கப் புகுந்த தான் பட்ட பாட்டை பேசாத தொடங்குகிறாள் பரகால நாயகி\nதிரு நறையூர் பொன்னியலும் மாடம் –திரு நறையூர் மணி மாடம் அன்றோ நாச்சியார் கோயில்\nதிரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -தென்னறையூர் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை –\nபன்னு கருதலம் -கொண்டாடத் தக்க திருக் கைகளும் –\nபங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல்--ஓர் மணி வரை மேல் பங்கயத்தின் காடு பூத்தது போலே என்று\nதிரு மேனி நீல ரத்ன பர்வதம் -திருக் கண் முதலியன தாமரைக் காடு என்று காட்டி அருளி\nஅகலகில்லேன் இறையும் பிராட்டி குறைவதால் திரு மார்பும் தாமரை என்ன குறை இல்லையே –\nமன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் —-மரகத பர்வம் முற்று உவமை –\nஇன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-இதுவும் முற்று உவமை -ரூபக அதிசய யுக்தி –\nநெஞ்சு போயிற்று அறிவு போயிற்று வளை கழன்றது மேகலை நெகிழ்ந்து ஒழிந்தது இப்படிப்பட்ட பரிதாப நிலையிலும் அவளும் இருந்தும் இழந்தேன்\nகடல் கோஷம் நலிய -சீதோ பாவ ஹநூமதே என்றால் போலே நிலா சுடுக என்று நினைப��பிட்டானோ –\nதென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து\nமன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83\nஇந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே\nமுன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84\nபின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்\nஎன்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85\nகடல் ஓசையும் நிலாவும் மட்டும் அல்ல -தென்றல் -அன்றில் போல் வனவும் நலிய -இவற்றால் நலிவு படும் பெண்ணாகப் பிறந்தேன் -என் செய்கேன்-\nகன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்\nகொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86\nதன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்\nஎன்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87\nபின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-\nஅதற்கு மேலே மன்மத பாணங்களால் படும் வருத்தம் வாசா மகோசரம் -அநங்கன் என்ற பேர் பெற்றவனும்\nகன்னவில் தோள் காமன்-என்றும் –தன்னுடைய தோள் கழிய வாங்கி-என்றும் சொல்லும் படி திண்ணிய உடம்பு உடையவன் போல அன்றோ வதைக்கிறான் –\nகருப்புச் சிலை / முல்லை அசோகம் நீலம் மா முளரி -ஐந்து புஷபங்கள்\nஅன்றிக்கே-மத்தம் தீரம் சந்தாபம் வசீகரணம் – மோகனம் என்றும் சொல்வர்\nஉன்மா தனஸ் தாப நச்ச சோஷண ஸ்தம்ப நஸ்ததா சம்மோஹ நச்ச காமஸ்ய பஞ்ச ப்ரகீர்த்திதா என்றும் சொல்வர் –\nகன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88\nநன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே\nமன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89\nஎன்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்\nமன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90\nபொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்\nஎன்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91\nமுன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்\nமன்னு மருந்து அறிவீர் இல்லையே –\nகாமன் செய்யும் ஹிம்சை இருக்கட்டும் -என் உடனே இருந்து என்னை ஹிம்ஸிக்கும் முலைகள் -தண்டிப்பார் யாரும் இல்லையே\nஒருவரும் புக்க கூடாத காட்டிலே சிறந்த கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்ப்பம் புஷ்பித்து கமலா நின்றாள் யாருக்கு என்ன பலன் –\nகோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்\nபேதையேன் -முடிந்து பிழைக்காமல் சாபல்யத்தால் பிராணனைப் பிடித்து கொண்டு நிற்கிறேன்\nஎனக்கே பொறையாகி -இருவ���் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ –\nமுன்னிருந்து -பெண்மைக்கு அவசியம் என்றால் முதுகில் முளைத்தால் ஆகாதோ –கண் எதிரே முளைத்து வாங்கவும் வேணுமோ\nகொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் திரிவேன் –\nபெண்ணாக இருப்பதால் வருத்தம் உணர்ந்து அருளிச் செய்ய பரகால நாயகி ஏறிட்டுக் கொண்டு\nமுலைகள் உள்ளே அடங்கிப் போக மருந்து கொடுப்பார் உண்டோ என்கிறாள் –\nதுன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்\nகன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93\nதன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்\nஇன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94\nகொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்\nமன்னு மருந்து அறிவீர் இல்லையே -என்றதும் நல்ல மருந்து உண்டு -என்று சொல்லும் வார்த்தைக்கு பாரித்து இருந்த பரகால நாயகி\nகாதிலே ஊரா மாடுகளின் மணியோசை வந்து விழ-செவியில் சூலத்தைப் பாச்சினால் போலே\nநெடுக்கச் சென்று ஹிம்சை பண்ணா நின்றதே -எக்கு -சூலம் ஈட்டி என்றவாறு –\nமன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்\nமுன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96\nசின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்\nஅன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97\nமன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்\nபொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98\nதென்னுலக மேற்றுவித்த சேவகனை –\nஇக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னான் என்று அறிவாள் பரகால நாயகி\nஅதி மானுஷ சேஷ்டிதங்களை செய்பவன் என்று அபிநயித்து அனைவரையும் அகப்படுத்திக் கொண்டு மேனாணித்து இருப்பவன் –\nஎன் வாய்க்கு இரையாகி அவன் படப் போகும் பாடுகளை பாருங்கோள் என்கிறாள் மேல் -முன்னம் மா மதி கோள்- விடுத்த -இப்போது கிடீர் அவன் ஆபன் நரானரை நோக்கத் தவிர்ந்து -என்பர் நாயனார்\nமதி யுகத்த இந்நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்தாகும்-சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கி என்னை நன்றாக தப்பிக்க நிர்வஹித்தான்-\nஇதை விளைவித்த மன்னன் –மார்பன் -முகில் வண்ணன் -சேவகனை -வீரனை -கூத்தனை –விசேஷணங்கள்–எல்லாம் கன்னவில் தோள் காளை-என்ற இடத்தில் அந்வயிக்கும் –\nமன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99\nதன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்\nபின்னோர் அரியுருவமாகி யெரி வி��ித்துக் ——100\nகொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்\nமன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101\nதன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய\nபொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102\nமின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை\nகொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே–தூணில் நின்றும் தோன்றி திருக் கண்களால் கொளுத்தி விடலாம் என்றாலும் –\nஆஸ்ரித ப்ரஹ்லாதன் விஷயத்தில் பல்லாயிரம் கொடுமைகள் புரிந்த பாவியை ஒரு நொடிப் பொழுதில் கொன்று முடிக்காமல்\nசித்திர வதை பண்ணி விட வேண்டும் என்றும் தாள் மேல் கிடாத்தி போழ்ந்தான் யாயிற்று-அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களால் பிளந்து அருளினான்\nமன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103\nபின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்\nகொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104\nமஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்\nநண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும்\nஇடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா\nஇறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்\nஇப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம்\nவகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்\n-அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –\nவைத்து எடுத்த கூத்தனை -அக்காலத்தில் மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்\nமன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்\nமின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105\nதன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு\nஇன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106\nமன்னும் துயர் கடிந்த வள்ளலை –\nமந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன\nபோலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து –\nஅவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –\nதன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107\nமன்னும் குற���ுருவின் மாணியாய் மாவலி தன்\nபொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108\nமன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி\nஎன்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109\nமன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்\nஎன்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110\nமின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த\nபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111\nஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி\nமன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112\nதன்னுலக மாக்குவித்த தாளானை –\nஅத்துனைக் கண் —அவ்வளவில் -அந்த ஷணத்திலேயே –\nமின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113\nபொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114\nமன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்\nஅன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115\nஎன்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்\nகன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116\nமின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்\nபொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117\nமன்னு மரங்கத் தெம் மா மணியை-\nகோயில் திருமலை பெருமாள் கோயில் —மன்னும் அரங்கத்து எம் மா மணியை —மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –வெஃகாவில் உன்னிய யோகத்துறக்கத்தை –\nமின்னை இரு சுடரை –மின்னல் போலவும் சந்த்ர ஸூரியர்கள் போலவும் பள பள வென்று விளங்குபவன் -என்பர் பெரியவாச்சான் பிள்ளை\nமின் என்று மின்னல் கொடி போன்ற பெரிய பிராட்டியார் -இரு சுடர் -ஸூர்ய சந்த்ரர்களுக்கு ஒப்பான திரு வாழி திருச் சங்குகள் சொல்லிற்றாய்\n–இம்மூவரின் சேர்த்தி சொல்வதாக நாயனார் திரு உள்ளம் –\nஅங்கு நிற்கிற படி எங்கனே என்னில் -பெரிய பிராட்டியாரோடும் இரண்டு அருகும் சேர்ந்த ஆழ்வார்கள் உடன் ஆயிற்று நிற்பது –\nபின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118\nதொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை\nஎன் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119\nமன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்\nசென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120\nதன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை\nஅன்னத்தை மீனை யரியை யருமறையை——-121\nமுன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்\nமன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122\nபின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்\nஅன்னம் இரை தேர��ுந்தூர் எழுஞ்சுடரைத்——-123\nதென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை\nமின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124\nஹம்சம் மத்ஸ்யம் ஹயக்ரீவர் வித்யா ப்ரத அவதாரங்கள்\nபாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின் மூவரு நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –\nவாசல் கடை கழியா யுள் புகா காமரு பூங்கோவல் இடை கழியே பற்றி இனி –நீயும் திரு மகளும் நின்றாயால் -பொய்கையார் –\nஅள்ளல் வாய்–அன்னம் இரை தேரழுந்தூர் –சேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்களும் சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து\nசஞ்சரிக்கும் படியான போக்யதை யுடைய திரு அழுந்தூரிலே நித்ய வாசம் பண்ணுகிற நிரவாதிக தேஜோ ரூபனை -நாயனார்\nஅத்திருமலைக்கு சீரார் வேங்கடாசலம் என்னும் பேர் வைத்தனர் அது ஏது என்னில் வேம் என வழங்கு எழுத்தே கொத்துறு பாவத்தைக் கூறும்\nகடம் என கூறு இரண்டாம் சுத்த வக்கரம் கொளுத்தப்படும் எனச் சொல்வர் மேலோர் -என்றும்\nவெம் கொடும் பவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்களம் பொருந்தும் சீர் வேங்கட மலை யானது என்றும் புராணத் செய்யுள்\nவேம்-அழிவின்மை / கடம் -ஐஸ்வர்யம் / வேங்கடம் என்னும் பெயரில் தென்றலும் உண்டு –\nகொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125\nஅன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து\nஇன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126\nமன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை\nமன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127\nஆயிரம் பூம் பொழிலையும் யுடைய மாலிருஞ்சோலை யதுவே –வன கிரி அன்றோ –\nஅன்ன வுருவில் அரியை-வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை -தெற்காழ்வாரை குறித்த படி\nஅந்தணனை -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்\n-பரம காருண்யன் -அறவனை ஆழிப் படை அந்தணனை\nவேளுக்கை –வேள் இருக்கை -உகந்து அருளினை தேசம் அன்றோ\n-காமஸிகாஷ்டகம்–காமத் அதி வசன் ஜீயாத் கச்சித அத்புத கேஸரீ–காமேந ஆஸிகா-என்றபடி\nபாடகம் -பாடு பெருமை -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி\nஅண்டமூடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்\nஅன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128\nஎன்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்\nமுன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129\nஅன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை\nநென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130\nமன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்\nதென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131\nமன்னு மணி மாடக் கோயில் மணாளனை\nநன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132\nகண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்\nமன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133\nகன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது\nஎன்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134\nதன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்\nமின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135\nதன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்\nகொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136\nஎன்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்-முன்னவனை–தேவாதி ராஜன் இவர் மனம் கவர்ந்த ஈசன் அன்றோ -வேகவதி நிதி காட்டி அருளிய சரித்திரம் –\nமூழிகே காலத்து விளக்கினை -வளக்கினை —பாட பேதம் –சம்பத் ஸ்வரூபன் என்றுமாம்\nஆ தன் ஊர் –காமதேனுவுக்கு பிரத்யக்ஷம் / ஆண்டு அளக்கும் ஐயன் –ஆண்டு -சகல காலங்களுக்கும் உப லக்ஷணம் -கால சக்ர நிர்வாஹகன் என்றபடி\nஆண்டளக்கும் ஐயனை-நென்னலை இன்றினை நாளையை-மூன்று விசேஷணங்கள் -நென்னலை-இறந்த காலங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்\nஇது விளைத்த காளையை –என்று தொடங்கி-கன்னவில் தோள் காளை-ஸ்வரூப ரூப குண விபூதியை அருளிச் செய்தார்\nவிரஹம் தின்ற உடம்பைப் பாரீர் -திரு உள்ளம் இரங்கா விடில் -ஆண்டாள் பெரியாழ்வார் வியாசர் வால்மீகி ப்ரஹ்லாதன்\nகுலசேகர பெருமாள் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்றோர் -கூடி இவன் மேன்மையில் பிரமித்து இருப்பார்களே –\nஅங்கு எல்லாம் சென்று அவனைப் போலே நிர் குணன் எங்கும் இல்லை என்று பறை அடித்து சொல்வேன்\nலோகம் அடங்க திரண்ட இடங்களில் சென்று -சேஸ்வரம் ஜகத்து என்று பிரமித்து இருக்கிறவர்களை நிரீஸ்வரம் ஜகத்து\nஎன்று இருக்கும் படி பண்ணுகிறேன் -என்றவாறு –\nமின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137\nதுன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்\nதன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138\nமன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்\nபின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139\nகீழே ப்ரதிஜ்ஜை செய்த படி சில சமாசாரங்களை எடுத்து விடத் தொடங்குகிறாள் பரகால நாயகி –\nஏசத் தொடங்குவது ப்ராணாய ரோஷத்தின் பரம காஷ்டை யாகும���\nஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை -குண கீர்த்தனங்களிலே இதுவும் ஒரு பிரகாரமே யாகும்\nமானமரும் மென்னோக்கி-இரண்டு பிராட்டிகள் பேச்சாலே ஏக காலத்திலே முன்னடிகளால் இகழ்ந்தும் பின்னடிகளால் புகழ்ந்தும் அனுபவித்தாரே –\nபெற்றிமையும் -தெற்றனவும்-சென்றதுவும் –என்ற இவை எல்லாம்- மற்றிவை தான் உன்னி உலாவ– என்ற இடத்தில் அன்வயித்து முடிவு பெறும்\nஇவனுடைய இழி தொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை -என்ற வாறு –\nதன் வயிறார –திருமங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்தமாக களவு காண்கிறது அன்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-\nவான் கயிறு –எதிர் மறை இலக்கணையால் குறுங்கயிறு -கண்ணி நுண் சிறுத் தாம்பாலே இ றே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டது –\nஅன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்\nதுன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140\nமுன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்\nஆயிரம் கண்ணுடை இந்திரனார்க்கு என்று ஆயர் விழ எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்த அதனை எல்லாம்\nபோயிருந்தது அங்கொரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி\nவளைத்து உண்டு இருந்தான் போலும் -பெரிய திரு மொழி –10-7-7-\nஅட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் அடங்கப் பொட்டத்துற்று-பெரியாழ்வார்\nதிரை போட்டு உண்டானா -பிறருக்கு கொடுத்து உண்டானா முற்றவும் தானே யன்றோ துற்றினான்-வெட்கமாவது பட்டானா -என்பேன்\nதெற்றனவு-தெளிவு வெட்கம் இல்லாமை என்றவாறு\nமன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141\nதன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்\nகோதை வேள் ஐவர்க்காய் மன்னிக்கலாம் கூறிடுவான் தூதவனாய் மன்னவனால் சொல்லுண்டான்-இழி தொழில் நாடு அறியச் சொல்லி நாடு எல்லாம் அவமதிக்கும் படி செய்வேன் –\nமன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142\nகொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி\nஎன்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143\nசெருக்குக்குப் போக்குவீடாக -குடங்கள் ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே —\nஈடறவு–சீர் கேடு –-ஈடு பெருமை -அஃது இல்லாமை -அல்பத்தனம் என்றவாறு /\nவீடறவும்-என்றும் கொண்டு கூத்தின் நின்றும் மீளாமை என்றுமாம்\nதென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை\nமன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எய���ற்றுத்——144\nதுன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்\nபொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145\nதன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து\nமன்னிய திண் எனவும் –\nசூர்பணாகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அறிந்தானை பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -பெரியாழ்வார்\nமலை போல் உருவத் தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே\nராமஸ்ய தஷினோ பா ஹூ\nபொன்னிறம் கொண்டு -அபிமதம் பெறாமையாலே விவரணமான உடம்பை யுடையவள்\nபுலர்ந்து எழுந்த காமத்தால் -புலர்தல் -விடுதல் -உதயமாகி வளர்ந்த காமத்தினால் என்றபடி –\nமன்னிய திண் எனவும் -ஸ்த்ரீ வதம் பண்ணினால்-அனுதாபமும் இன்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தானம் செய்ததாக\nநினைத்து இருந்த நிலை நின்ற திருடத்வம் -என்று வியாக்யானம்\nதன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்\nதென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147\nஉன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்\nமுன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148\nமன்னிய பூம் பெண்ணை மடல் –\nதாடகை -ஸூ கேது -என்னும் யக்ஷன் மகள்-ஸூந்தன் என்பவனின் மனைவி -கணவன் அகஸ்தியர் சாபத்தால் நீறாய் ஒழிந்ததை அறிந்து தன்\nபிள்ளைகள் ஸூ பாஹு மாரீசர்கள் உடன் எதிர்த்துச் சென்ற பொழுது சாபத்தால் ராக்ஷஸி ஆனால்\nஸ்த்ரீ ஹத்தி பண்ணுவதே இந்த மஹாநுபரின் தொழில் என்பேன்\nதிண் திறல்-ஒரு பெண்ணைக் கொலை செய்து விடுவது பராக்ரமோ என்று ஏசினபடி\nமற்றிவை தான்—உன்னி யுலவா –-சொல்லி முடிக்கப் போகாதவை அன்றோ -உதாரணத்துக்கு சிலவற்றை சொன்னேன் என்றபடி\nமுன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–மன்னிய பூம் பெண்ணை மடல் –சிறப்பித்து பனை மடலைச் சொல்லி\nஇந்த ப்ரஹ்மாஸ்திரம் இருக்க இனி எனக்கு எண்ண குறை -என் கார்யம் கை புகுந்ததேயாம் -என்று\nதான் பரிக்ரஹித்த சாதனத்தின் உறைப்பைக் காட்டி அருளுகிறார்\nஎன்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்\nதன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்\nஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்\nவண்டறை பூம் பெண்ணை மடல்-பரகாலன் பாவனையில் அருளிச் செய்த பாடல் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிக��ே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-\nபெரிய திருமடல் –135-எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல்-148-மன்னிய பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nதன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்\nமின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135\nதன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்\nகொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136\nதன்னிலை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள்\nமின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137\nதுன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்\nதன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138\nமன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்\nபின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139\nஅன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்\nதுன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140\nமுன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்\nமன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141\nதன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்\nமன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142\nகொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி\nஎன்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143\nதென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை\nமன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144\nதுன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்\nபொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145\nதன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து\nமன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்—–146\nதன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்\nதென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147\nஉன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்\nமுன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148\nமன்னிய பூம் பெண்ணை மடல் –\nஎன்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்\nதன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்\nஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்\nவண்டறை பூம் பெண்ணை மடல்-\nஒண் துறை நீர் வேலை உலகு அறிய-ஒளி பொருந்திய துறைகளை உடைத்தாய்\nநீர் நிரம்பியதுமான -கடல் சூழ்ந்த உலகினர் அறியும் படி\nமண்ணில் பொட��ப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி-பெண்ணை மடல் பிடித்துப் பின்னே -அண்ணல்-திரு நறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி-பொரு மறையாச் செல்வம் பொலிந்து-\nஅறையாய் -கூப்பிடாய் -அவனுடைய சேஷ்டிதங்களை எல்லாரும் அறியும் படி கோஷிப்பாய்-\nதேர் போகும் வீதி அறையாய்-\nஇன்றும் திருத் தேர் அன்று திருமடல் சாதிப்பது இப்பாசுரத்தை அடி ஒற்றியே\nசெல்வம் பொலிந்து பலன் கிட்டும்-அரை குலையத் தலை குலைய ஓடி வந்து\nகைங்கர்ய செல்வத்தை அருளுவான் –\nதர்மத்துக்கு தண்ணீர் வார்க்கை -தன பேறாக அருளுதல்\nநெஞ்சோடு கலந்த வன்று தேக தாரகமாம் அத்தனை –\nமெய் போலே பாவித்துப் பொரி புறம் தடவி இருக்கிற தன்னை\nஅவை எல்லாம் வெளிவிடப் புகுகிற நான்-இருவர் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் அவனைப் பெற்று அல்லது விடேன் என்று இருக்கும் நான் –\nதான் ப்ரனயத்துக்குச் சமைந்து -உங்களிடை அல்லது அறியேன் -என்று இருக்கிறவிடம் -ரசிகத்வம் விலை செல்லுகிற இடம் -என்றுமாம் –\nபிரமாண கோடிகளாலே தன்னை அறிந்து சமாராத நமான யாகாதிகள் பண்ணும் இடத்திலும் -ஆன்ரு சம்சயம் விலை செல்லும் இடம்\nதன்னைப் பற்றாசாக நினைத்து இருக்கிற ஆஸ்ரிதர் முன்பும்\nகுணம் விலை செல்லும் இடம் -என்றுமாம்\nதரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் –\nதன் வீரப்பாடு பேசும் ராஜாக்கள் முன்பும்-ஆபிஜாத்யமும் ஜகத் ரஷணமும் விலை பெறும் இடம் என்றுமாம் –\nஇப்படி நாலைந்து இடத்திலே சொல்லி விடா நின்றேனோ-சர்வேஸ்வரனாக பாவிக்கிற இடம் எங்கும் -தன் வீரப்பாடு பேசும் இடம் எங்கும் -தன்னிலை எல்லாம் அறிவிப்பன் –\nஎன் உடம்பைக் காட்டுகிறேன் –\nஅன்று தான் இடைச் சேரியிலே வெண்ணெய் திருடி-உரலோடு கட்டுண்டு விட்டுப் புறப்பட்டதும் –\nநீ களவு காண்கிறது பெண்களிடை காணக் கிடாய் –\nயாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்—\nஎன்ன பட்டணத்தே புக்கான் -இடைச் சேரி அன்றோ\nஎன்ன மகுடபங்கம் பண்ணினான் துன்னு படல் அன்றோ\nஎன்ன பிரதிமை எடுத்தான் -வெண்ணெய் அன்றோ\nஎன்ன திருப்பணி செய்தான் -தன் வயிறு வளர்த்தான் அத்தனை அன்றோ\nசேரி -ஒழுகு ஒன்பதும் –\nதுன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்-\nமேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி\nஅவள் கோலிட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்\nபல்கால் புக்க வழக்கத்தாலே அறியும் -என் கை ���\nதன் வயிறார விழுங்கக்-திரு மங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்த மாக களவு காண்கிறது அன்று –\nகொழும் கயற்கண் மன்னு மடவோர்கள் பற்றியோர்-எட்டாதே திரிந்தவன் பிடியுண்ட ப்ரீதி ஆய்ச்சியர் கண்ணிலே தோற்றி இருக்கை –\nஎட்டிற்று ஒரு கயிறு -கண்ணி நுண் சிறுத் தாம்பு-கண்ணிக் குறும் கயிறு –\nபின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்—\nபெற்றிமை -பெருமை / அப்போதே உரலோடு இருக்கச் செய்தே கண்டேனாகிலோ -என்று கருத்து\nஅன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை—-அன்னது -அம்மே அப்பூச்சி என்று முகத்தைத் திரிய வைக்கிறாள்\nஅட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் -பெரியாழ்வார் -3-5-1-\nமுன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்-\nஒரு திரை வளைத்துக் கொண்டால் என் செய்யும் -வயிறு தாரித்தனம்\nமன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—\nநாழி யரிசி ஏற ஜீவித்தார்க்குத் தூது போம் வேண்டப்பாடு\nதன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்-\nஸ்ரீ விதுரரகத்தே உண்டது –\nமன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—\nபறை கொட்டுகைக்கு ஓர் ஆள் இல்லாமே அரையிலே கட்டிக் கொண்டது –\nமங்கையர் -இது கொண்டாட வல்லவர்கள் அன்றோ –\nகொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-\nகண்டார் பிழையாத படி இருக்கிற அழகு\nஎன்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்-—\nஎன் செய்ய-இவன் இப்போது போகானோ-என்னும்படி படுகிற பாடு –\nதென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்–\nஅவ் வைஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவள்\nஅரக்கர் -அவள் பிறந்தால் போல் பிறந்தார் இல்லை\nநல் தங்கை -ராவணனுக்கு நேரே உடன் பிறந்தவள்\nதுன்னு சுடு சினத்துச் சூர்பணகாச்-\nஅவளை ஒப்பார் இல்லை-சௌந்தர்யத்தால் குறைவற்றவள் –\nபொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—தன்னை நயந்தாளைத்\nமிக்க ச்நேஹத்தால் தன்னை ஆசைப் பட்டவளை-\nமூக்கை அறுப்பதே -என்ன வீரமோ –\nமன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-—\nதன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்\nஒரு பார்ப்பான் சொன்னான் இ றே-\nதென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—\nதென் உலகம் -அவள் அங்கு இருக்கவும் பெற்றாளோ-\nஉன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்-\nஉலவா -ஆபத்துக்கு நான் தேடி வைத்ததுக்கு ஒரு முடிவு இல்லை\nஉலவு -முடிவு –உலவா -முடியா -என்றபடி\nமுன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த-மன்னிய பூம் பெண்ணை மடல் –\nமுன்னி -மடல் எடுக்கக் கடவேன் -என்று முற்கொலி –\nஉயர்ந்து ஒளி மிக்கு அழகியதாய்\nபிராட்டிக்கு விச்வாமித்ர பகவானைப் போலே\nஎம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -தன் பேறாக கிருபை பண்ணித்\nதன் உடம்போடு வந்து என்னை அணையானாகில்-\nசர்வதா மடல் எடுத்தாகிலும் பெற வேண்டும்படியான\nவைலஷ்ண்யத்தை உடைய தன்னை –\nஏதேனும் செய்தாகிலும் அபேஷிதம் பெற்று அல்லது மீளுவது இல்லை\nஎன்னும் துணிவை யுடைய நான் –\nஅல்லாதவிடம் செய்தபடி செய்ய-என்னோட்டை சஜாதீயர்க்கு முந்துற அறிவிக்கத் தட்டில்லை இ றே\nதான் ரசிகனாய் பிரணயித்வம் கொண்டாடி இருப்பது அவர்கள் பக்கலிலே இ றே\nமின்னிடையார் என்று ஆண்டாள் போல்வார் கோஷ்டியிலும்\nதிருக் குரவை கோத்த பெண்கள் திறங்களிலும் –\nஇதுவே அன்றோ அவனுடைய ரசிகத்வம் இருந்தபடி -என்று\nஎன் உடம்பைக் காட்டி ஸ்திரீ காதுகன் கிடிகோள் -என்கிறேன் –\nஉபாசக அக்ரேசரான வ்யாசாதி கோஷ்டியிலும்\nவேதியர் -என்று பெரியாழ்வார் வர்த்திக்கிற தேசங்களிலும் என்னவுமாம் –\nகுணைர் தாஸ்ய முபாகத -என்றார் போலே குண ஜ்ஞானத்தால் ஜீவித்துக் கிடப்பார் சிலர் உண்டு இ றே\nநம் ஆழ்வார் போல்வார் -அவர்கள் சந்நிதியிலும்\nஅவர்கள் முன்பே இது கிடிகோள் அவன் குணம் இருந்தபடி என்று\nஎன் வடிவைக் காட்டி -ந்ருசம்சன் -என்னக் கடவேன் –\nதரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும்-\nஒவ்வொரு நாடுகளுக்குக் கடவராய் இருப்பார் இவன் வீர வாசியை சொல்லி கொண்டாடி நிற்பார்கள் இ றே –\nஅவ்விடங்களிலே இது கிடிகோள் அவன் ரஷகனாய் இருக்கிறபடி என்று\nஅபலையான என் வடிவைக் காட்டுகிறேன் –\nவேல் வேந்தர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் -தொண்டைமான் சக்கரவர்த்தி போல்வார் இ றே -இங்கனே பிரித்துச் சொல்லுகிறது என் –\nலோகம் அடங்கத் திரண்ட இடங்களிலே சென்று-\nசேஸ்வரம் ஜகத்து -என்று பிரமித்து இருக்கிறவர்களை\nநிரீஸ்வரம் ஜகத்து -என்று இருக்கும்படி பண்ணுகிறேன்\nமற்றும் விலஷணர் வர்த்திக்கும் திவ்ய தேசங்களிலும் –\nதன்னிலை எல்லாம் அறிவிப்பன் –\nஇவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி\nஎன்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற\nதன் துணிவை எல்லாம் அ��ிவிப்பேன்\nநான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்\nஇனி அதுக்கு உனக்கு என் -என்ன\nலோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்\nதன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல்\nஅவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –\nஇப்படி பிரதிஞ்ஞை பின குண ஹானியை உபபாதிக்கிறார் மேல்\nதான் -இது செய்தானாய் மேனாணித்து இருக்கிற தான் –\nசெய்த நாள் பழகிற்று என்று இருக்கிறானோ –\nமின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்—\nஅகங்கள் தோறும் தனித்தனியே கண்ட களவு சேரிக் களவு என்று-தான் ஒரு சேரியாக வன்றோ களவு கண்டது\nகளவு கண்டு ஓடப் புக்கால் தொடருகிற பெண்கள் உடைய இடையினுடைய நுடங்குதல் காண்கைக்காக அன்றோ செய்தது –\nதுன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்-\nநெருங்கின படலை இட்டு வாசல்களை மரத்தை இட்டுத் திருகி வைப்பார்கள் யாயிற்று\nஅவற்றைத் திறந்து கொடு போய்ப் புக்கு –\nதிறந்து வைத்தார்கள் ஆகில் அடைத்துக் கொடு போய்ப் புக்கு களவு காண்பது\nதுச்சமான தயிரும் வெண்ணெயுமன்றோ –\nதன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்-—\nஏதேனும் ஒரு திரு மதில் செய்க்கைக்காகவோ-இவன் தீரா மாற்றுச் செய்து அகப்படாதே திரிந்த இழவு தீர-அகப்பட்ட போதே நல்ல தாம்பு என்று-நீளியது ஒரு கயிறு கொடு வந்து கொடுப்பார் இல்லை இ றே என்கிற-அஹங்காரம் தோற்றப் பார்க்கிற போதை\nகண்ணில் புகரையும் ஆச்சர்யமாய் இருக்கிற வடிவையும் –\nமன்னு மடவோர்கள் பற்றியோர் வன் கையிற்றால்-\nஇவன் அகப்பட்ட போதே ஒரு கைக்கு ஆயிரம் பெண்களாய் வந்து பிடித்து விடாதே நிற்பார்கள்\nஅப்போது கைக்கு எட்டிற்று ஒரு கயிறு\nகண்ணிக் குறும் கயிறு என்றும்\nகண்ணியார் குறும் கயிறு -என்றும்\nகண்ணி நுண் சிறுத் தாம்பு -என்றும்\nஇது தன்னை சிஷித்து வைத்தார்கள் இ றே –\nபின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்—\nகையாலே பிடித்து விட்டார்களோ –\nதன்னுடைய பெருமை இது அன்றோ –\nஅதுக்கு மேலே செய்ததொரு செயல் அன்றோ இது –\nஅன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்\nநினைத்த வாறே துணுக என்னும் படியான வடிவை யன்றோ கொண்டது\nபூத வேஷத்தையும் பரிக்ரஹிப்பார் உண்டோ\nஆரேனுமாக நாழி அரிசி ஜீவிப்பாரைத் தேடித் திரியுமாயிற்று -ஆயர் விழாவின் கண் –\nஅங்கெ புக்கு ஜீவிக்கைக்கு -இடையர் உடைய உத்சவத்திலே\nதுன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை–\nநால்வர் இருவர் சுமந்து கொடு போன சோற்றை ஜீவித்தானோ\nநெருங்கின சகடங்களாலே கொடு பொய் புக்கு\nமலை போலே குவித்த சோற்றை அன்றோ ஜீவித்தது\nஅட்டுக் குவி சோறு இ றே இது –\nமுன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்\nஒரு திரையை வளைத்துத் தான் ஜீவிக்கப் பெற்றதோ\nஅதிலே சிறிது சோறு வைக்கத் தான் பெற்றதோ\nஜீவிக்கும் இடத்தில் சில பந்துக்களோடே தான் ஜீவிக்கப் பெற்றதோ\nஇப்படிச் செய்தோம் என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –\nமன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்–\nராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய்\nஉடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்\nதன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்-\nதன்னைக் கண்டார் அடைய அநாதர உக்தி-பண்ணும்படி அன்றோ செய்தது\nஇது செய்தோம் நாம் அன்றி -என்று இருக்கிறானோ\nகாலம் கடந்து போயிற்று என்று இருக்கிறானோ\nநேற்று செய்தால் போலே யன்றோ இருக்கிறது –\nமன்னு பறை கறங்க –\nஇவ்வசதச்ய பிரவ்ருத்திக்கு சஹ கரிப்பார் இல்லாமையாலே\nதானே பறையை அறையிலே-கோத்தன்றோ அடிக்கிறது –\nமங்கையர் தம் கண் களிப்ப——\nஇது செய்தான் என் என்றால்-கண்ட பெண்கள் களிக்கச் செய்தோம் -என்று இ றே இவன் சொல்லுவது –\nகொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-\nகண்டார்க்குப் பிழைக்க வரிதான கூத்தை யுடையனாயிற்று\nஅதுக்கு மேலே குடங்களை ஏந்திக் குடக் கூத்தாடி\nஎன்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்––\nஇவன் படுகிற பாடு என்-\nநாழி யரிசி ஜீவிப்பார்க்கு இப்பாடு பட வேணுமோ -என்று சொல்லுகிற எளிவரவையும் –\nதென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை-\nஅவளைப் போலே பிறந்தாரும் உண்டோ\nராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய்\nஅவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்-\nஜனகச்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்-\nமன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-—\nசொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ\nஅவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை\nஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்\nதுன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்\nஎயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி\nசூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள்\nபெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ –\nப��ன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-—\nஅபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் –\nகிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்\nதன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து-\nதன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்\nதன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ\nஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய\nஅது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ\nமுனிந்து விட்டு விடப் பெற்றதோ\nஅவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ\nமன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-—-\nஸ்த்ரீத்வம் பண்ணினால் அனுதாபமும் இன்றிக்கே\nபெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்து இருக்கிற நிலை நின்ற த்ருடத்வமும்\nசொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –\nசொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –\nதன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை –\nதனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-\nநே ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்\nஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது\nஇது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்\nஅவன் ஒருவன் படி இருந்த படி என்\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய\nகையும் மடலுமாய் இருக்கிற என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nதிருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் -113-தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை-134-என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nமின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்—-113\nபொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114\nமன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்\nஅன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115\nஎன்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்\nகன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116\nமின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்\nபொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117\nமன்னு மரங்கத் தெம் மா மணியை வல்ல வாழ்\nபின்ன�� மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118\nதொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை\nஎன் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119\nமன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்\nசென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120\nதன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை\nஅன்னத்தை மீனை யரியை யருமறையை——-121\nமுன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்\nமன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122\nபின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்\nஅன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123\nதென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை\nமின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124\nகொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125\nஅன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து\nஇன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126\nமன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை\nமன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127\nஉன்னிய யோகத் துறக்கத்தை ஊரகத்துள்\nஅன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128\nஎன்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்\nமுன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129\nஅன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை\nநென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130\nமன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்\nதென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131\nமன்னு மணி மாடக் கோயில் மணாளனை\nநன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132\nகண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்\nமன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133\nகன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது\nஎன்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134\nதாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்––\nஇதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடே-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ச்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை –\nபொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்–\nஅவதாரங்களைப் பண்ணி-பிரதிபஷ நிரசனம் பண்ணி\nஇளைப்பாறச் சாய்ந்தவனை -திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை -திருவாய் மொழி -5-8-9-\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –\nவைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –\nமன்னிய தண் சேறை வள்ளலை-\nப்ரதிகூலர் நடுவே ஆஸ்ரிதர்க்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற -ஔதார்யம் –\nஊடல் தொடக்கமானவை கிட்டாமல்-அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி –\nபோகத்துக்கு ஏற்றவற்ற��� இட்டு உறங்கும் படுக்கை இ றே-\nஇவள் பிறந்த விடமாய் -புக்க விடமுமாயிருக்கையாலே-மேல்வாரமும் குடிவாரமும் ஆகிற இரு தலை வாரமும் தம்முடையதாய் இருக்கிறபடி –\nஅனுபவித்து முடிக்க ஒண்ணாமை –\nகன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை –\nஎன்று காவலிட்டு நின்றார் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றும்\nகண்கள் ஆரளவும் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9- என்றரர் இ றே\nகாவல் உண்டு என்று ஆஸ்வாசம் அடைகிறார் மடல் எடுக்கும் பொழுதும் மங்களா சாசன பரர ஆகையாலே –\nமின்னை யிரு சுடரை –\nமின்னல் போலவும் சந்திர சூர்யர்கள் போலவும் தன்மை யுடையவனை –\nபிராட்டி உடனும் -சங்க சக்கரங்கள் உடன் நிற்கிற படி\nகரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு இரு சுடர் இரு புறத்தேந்தி யெடவிழ் திருவோடும் பொலிய -கம்ப நாட்டு ஆழ்வார் –\nவெள்ளறையுள் கல்லறை மேல் –\nசீரிய வஸ்து என்று சேர்க்கிறார் -மாணிக்க அறை\nபொன்னையும் மணிகளையும் கொண்டு ரத்னஆகாரம் தொடுப்பாரைப் போலே\nமத்திய மணி நியாயம் முன்னும் பின்னும் அந்வயம் –\nபுட்குழி எம் போரேற்றை —–\nபிரதி பஷத்துக்கு கணிசிக்க ஒண்ணாமை -ரிஷபம் போலே நிற்கிறவன் -அத்தாலே\nஎன்னைத் தோற்பித்துக் கொண்டவன் –\nஅற்ற பற்றார் -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -திருச்சந்த -52-என்றும்\nநல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -நாச் திரு -11-5-என்றும்\nஸ்தாவர பிரதிஷ்டியாக மன்னி கண் வளரும் தேசம் –\nகண்டார் விடாத தேசம் -என்றுமாம்\nஅகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி-\nமா மணி -பெரிய மணி -கறுத்த மணி –\nகோயில் மணியினார் -திருமாலை -21\nதெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமால்திருமொழி -1-1-\nஅணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா –மணியே மாணிக்கமே -பெரிய திரு -11-8-8-\nவல்ல வாழ் பின்னை மணாளனைப்-\nநப்பின்னைப் பிராட்டியை திருமணம் புணர்ந்த செவ்வி தோற்ற நிற்கை –\nஇதுக்கு முன்பு பிறவாதே-பின்பு பிறக்க இருக்கிறவனை\nதொல் நீர்க்கிடந்த தோளா மணிச் சுடரை -ச ஏகாகீ ந ரமேத -பரம பதத்தில் –\nஅவதாரம் செய்த பின் தொளை படாத மணியின் சுடர் போலே புகர் விஞ்சி நின்றான் –\nதொல் நீர் -அவதாரத்துக்கு நாற்றங்கால்\nதோளா மணிச் சுடர் -தோளைப் படாத மணியின் ஒளி தானானவன் –\nஎன் மனத்து மாலை –\nஎன் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி என் ஹிருதயத்தில் நிற்கிறவனை\nவிச்வஸ் யாய��னம் மஹத் –\nஇளம் கோயில் கை விடேல் -இரண்டாம் திரு -54\nநெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -திருவாய் மொழி -3-8-2-\nசர்வேஸ்வரத்வம் நிழலிட நிற்கிறவனை –\nஆஸ்ரிதர்க்காகத் தரையிலே கண் வளர்ந்து அருளுகிறவனை-\nவானவர்தம் சென்னி மணிச் சுடரைத் –\nஅயர்வறும் அமரர்கள் சிரோ பூஷணம் -அமரர் சென்னிப்பூ -திருக் குறும் தாண்டகம்-6-\nதண் கால் திறல் வலியைத் —–\nஎல்லாரையும் ஜெயிக்கும் மிடுக்கையுடையவனை –\nதன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை –\nசௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே\nபரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-\nஅன்னத்தை மீனை யரியை -சர்வ வித்யைகளுக்கும் உபதேஷ்டாவாய் இருக்கிறவனை\nயரி -குதிரை ஹயக்ரீவன் –\nஅந்த வித்யைகள் தானாய் இருக்கை –\nவேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-\nமுற்கோலி-இருந்ததே குடியாக தன வயிற்றிலே வைத்து நோக்குமவனை –\nகோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் –\nஆஸ்ரிதர் அடிச் சுவடும் விடாதே நிற்கிறவனை –\nஇடை கழி மன்னும் -எம்மாயவன்\nபேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை –\nயசோதை பிராட்டி யுடைய ஸ்துதி போலே பேயினுடைய கத்துகையையும் ஸ்துதி யாகக் கொண்டு-முலை யுண்ட மௌக்த்யத்தை யுடையவனை –\nஅள்ளல் வாய் அன்னம் இரை தேர்-\nகலங்கின நீரில் இழியாத அன்னமும் கூட இழியும்படிக்கு ஈடான நல்ல சேறு –\nஆஸ்ரிதர் கை தொடனாய் என்னையும் கண்டு உகந்து நிற்கிறவனை\nநீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என் மேலும் பாசம் வைத்த பரஞ்சுடர் -நிரவதிக தேஜோ ரூபன்\nதென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-\nமின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை –—\nமேகமானது மின்னாகிற கை விளக்கைக் கொண்டு\nகுச்சி வழியே புக்குத் திருவாராதனம் பண்ண இருக்கிற ஆச்சர்ய பூதனை –\nவேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு -நாச் -8-4-\nமின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மாரவில் மன்னத்தான் வைத்துகந்தான் -பெரிய திருமொழி -6-9-6-\nநீலமுண்ட மின்னன்ன திரு மேனி-\nஅலர்மேல் மங்கை உறை மார்வா -திருவேங்கடத்தானே -திருவாய் -6-10-10-\nகொன்னவிலும் ஆழிப் படையானைக் –\nநமுசி பிரப்ருதிகளை வாய் வாய் என்னப் பண்ணும் திரு வாழியை உடையவனை –\nகோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் –\nமுரியும் வெண் திரை முது காயம் தீப்பட முழங்கழல் எரியம்பின் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் -பெரிய திரு மொழ��� -8-5-6-\nமுரியும் வெண் திரை பாடினவர்க்கு நிலம் அன்றியே இருக்கிறவனை\nதிருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-6-\nதிரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை-\nநினைக்க விடாய் கெடும்படி இருக்கிறவனை –\nஅந்தணனை -ஆன்ரு சம்சயம் உடையவனை –\nஅழகிய தண்மை இரக்கம் உடையவனை\nஅந்தணர் என்பர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலால் -திருக் குறள்-\nமன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை-\nவீரம் தோற்றாதே-அழகே தோற்றி பயப்பட்டு மதிளிட வேண்டும்படி நிற்கிறவனை –\nமன்னிய பாடகத் தெம் மைந்தனை –\nஅர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணின படி தோற்ற இருக்கிறவனை –\n-வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை –\nஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கிறவனை -ஆஸ்ரித ரஷண சிந்தை உடன் விழி துயில் அமர்ந்து இருப்பவன் –\nஅதாவது-திரு மழிசைப் பிரான் -கிட -என்னக் -கிடந்து நிற்கிறபடி –\nபைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் -விரித்துக் கொள் என்ன செய்தவன் –\nஅட்ட புயகரத் தெம் மானேற்றை –\nஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறுமவனை-\nகஜேந்திர ஆழ்வானுக்கு அரை குலைய தலை குலைய ஓடி வந்து அருள் செய்தவனை –\nஎன்னை மனம் கவர்ந்த வீசனை –\nசர்வ ஸ்வாபகாரம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிறவனை –\nவானவர் தம் முன்னவனை –\nநித்ய சூரிகளுக்கும் கூட அனுபவித்து முடிய ஒண்ணாத படி இருக்கிறவனை\nஎதோ வாசோ நிவர்த்தந்தே –பூர்வோ யோ தேவேப்ய –\nமூழிக் களத்து விளக்கினை ––\nபல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய் -1-3-2-\nஸ்ரேயான் பவதி ஜாயமான –\nஅன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை-\nஇவன் காலத்தை அளவு படுத்துவான் –\nபரிச்சேதித்த படியைப் பேசுகிறார் –\nவரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் -திருவாய் -3-1-5\nசென்று செல்லாதான முன்னிலாம் காலமே -திருவாய் -3-8-9-\nநீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்\nபுல்லாணித் தென்னன் தமிழை –\nகாவார் மடல் பெண்ணை -பெரிய திரு -9-4-\nதன்னை நைவிக்கிலென் -பெரிய திருமொழி -9-3-\nஎன்கிற திரு மொழிகள் தானேயாய் இருக்கிறவனை –\nநாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை –\nஎன்னை மறுமுட்டுப் பெறாத படி பண்ணினவனை –\nநன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –\nதர்ச நீயமாய் இருக்கிறவனை –\nநான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத்-\nகண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–பெரிய திருமொழி -8-9-3-யென்னும்படியாய் இ��ுக்கிறவனை –\nதென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக்\nமடல் எடுக்கப் பண்ணினவனை -ஆணை செல்லாத தேசம் –\nகன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது-\nராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணுமோ பாதி\nஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளி மலர்ப்பாதம் நாளும் பணிவோம் –\nஎன்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் –\nமடலிலே துணிந்த படி –\nதாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்—\nஆஸ்ரித விஷயத்தில் இப்படிப் பண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் -பிராட்டியோட்டைச் சேர்த்தி இ றே –\nபிரணயினி பக்கலிலே முகம் பெற்று மதிப்பானவனை –\nபிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி\nதிரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய் நிற்கிறவனை –\nபொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப்-போர்விடையைத்-\nகாவேரியானது பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு வந்து-ஏறிடா நின்றுள்ள அழகிய திருக் குடந்தையிலே –\nபிரதிபஷ நிரசனம் பண்ணின மேணாபபு எல்லாம் தோற்ற சந்நிஹிதனானவனை –\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –\nஅவசியம் மடல் எடுத்தாலும் பெற வேண்டும்படி ஸ்ப்ருஹணீயமான வடிவோடு கூட –\nதென்னனனதான திருக் குறுங்குடியிலே வந்து நின்று அருளினவனை –\nமன்னிய தண் சேறை வள்ளலை –\nதிருச் சேறையிலே நித்ய வாசம் பண்ணுகிற பரமோதாரனை-\nமா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை –\nஅன்யோன்யம் ப்ரணய கோபத்தாலே ஊடினால் ஒருவர்க்கு ஒருவர் கடக்கக் கிடக்கலாம் படியான பரப்பை உடைத்தான பூவின் மேலே\nஒரு மஹா பாரதத்துக்கு வேண்டும்படியான பரப்பைப் பாரித்துக் கொண்டு இழிந்து படுக்கை வாய்ப்பாலே கிடந்து உறங்கி\nவிடிந்து எழுந்து இருக்கும் போதாக எழுப்பாதாரைக் கோபித்துக் கொண்டு எழுந்து இருக்கும் ஆயிற்று அன்னம் ஆனது –\nஇப்படி இருப்பதாய் அழகிய ஜல சம்ருத்தியை யுடைத்தான திரு வாலியிலே நிரதிசய போகய தமனாய்க் கொண்டு இருக்கிறவனை\nதிருப்பதியுமாய் -பிறந்த விடமும் ஆகையாலே\nஇருதலை வாரமும் தம்மதாய் இருக்கும் இ றே –\nதிரு வெவ்வுளிலே தன்னுடைய போக்யதையை ஒருவருக்கும் அனுபவிக்க ஒண்ணாத படியாக-போக்யதா பிரகர்ஷத்தை யுடையனாய்க் கொண்டு-கண் வளர்ந்து அருளினவனை –\nகன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை —–\nஅரணாகப் பொருந்தி இருக்குமதாய்-புதுமை அழியாத திரு மதிளை உடைத்தான\nதிருக் கண்ணமங்கையிலே எழுந்தருளி நிற்கிற பரமோதாரனை –\nகண்கள் ஆரளவும் -என்கிறபடியே தன்னைக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கலாம் படி\nசர்வஸ்வதாநம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை –\nஅங்கு நிற்கிறபடி எங்கனே என்னில் –\nமின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்-பொன்னை –\nபெரிய பிராட்டியாரோடும்-இரண்டு அருகும் சேர்ந்த ஆழ்வார்களோடும் ஆயிற்று நிற்பது -அங்கே தோற்றுப் படப் புக்கவாறே அனுகூலர் இங்கே கொண்டு சேமித்து வைத்தார்கள் -திரு வெள்ளறையுள் கல்லறையினுள்ளே ஸ்லாக்யமானவனை-\nகல்லறை -மாணிக்க அறை –\nதென்னருகே அரங்கும் -வடவருகே அறையுமாய் இருக்குமாயிற்று –\nமரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை —\nஅங்கு நிற்கிற படியே ஸ்ரமஹரமான வடிவோடே திருபுட் குழியிலே தோற்றி என்னைத்\nதோற்பித்த மேணாணிப்போடேகூட நிற்கிறவனை –\nமன்னு மரங்கத் தெம் மா மணியை –\nதிருநாள் சேவிக்க வென்று வந்து-பின்பழகும் பிறகு வாளியும் அழகும் -கொக்குவாயும் கடைப்பணிக் கூட்டமும் இருக்கிற படியைக் கண்டு ஷேத்ர சன்யாசம் பண்ணி -வர்த்திக்கும் படிக்கு ஈடாக-வாயிற்று கோயிலிலே கண் வளர்ந்து அருளும் படி –\nபெரு விலையனான ரத்னங்களை முடிந்து ஆளலாய் இருக்குமா போலே\nஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் யுள்ளவனை –\nதிருநாடு -திருப் பாற் கடல் மற்றும் உள்ள தேசங்களில் விரும்பி இருக்கும் தேசம் -என்றுமாம் –\nகோயில் மணியனார் -திருமாலை -21 -என்னக் கடவது இ றே –\nமணியே மணி மாணிக்கமே -பெரிய திருமொழி -11-8-8–என்று ரத்ன ஸ்ரேஷ்டம் இ றே -பொன்னி அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமாள் திருமொழி -1-1-என்றும்–மணி இரண்டு இ றே\nநல் சரக்கு படும் துறை –\nவல்ல வாழ் பின்னை மணாளனைப் –\nதிரு வல்ல வாழிலே நப்பின்னை பிராட்டியோட்டை மணக் கோலம் எல்லாம் தோற்ற நின்று அருளுகிறவனை –\nஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணச் செய்தே பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்-பிறக்க ஒருப்பட்டு இருக்கிறவனை –\nதொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை-\nபரமபதம் கலவிருக்கை யாய் இருக்க -அங்கு நின்றும் போந்து-திருப் பாற் கடலிலே வந்து என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி அத்தாலே அத்யுஜ்ஜ்வலன் ஆனவனை –\nஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பண்ணின வ்யாமோஹத்தாலே அத்யுஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை ���\nமன்னும் கடன்மலை மாயவனை –\nதிருக் கடல் மல்லையிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆச்சர்ய பூதனை –\nஆச்சர்யம் தான் என் என்னில் -திரு வநந்த ஆழ்வானை ஒழிய\nஆஸ்ரிதன் உகந்த இடம் -என்று தரையிலே கண் வளர்ந்து அருளுகை-\nஇப்படியில் அங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில்\nவானவர்தம் சென்னி மணிச் சுடரைத்-\nநித்ய சூரிகளுக்கு சிரோ பூஷணம் ஆனவனை-அமரர் சென்னிப் பூவாகையாலே வானவர்க்கு சென்னி மணிச் சுடர் -என்னக் குறை இல்லை இ றே-\nதண் கால் திறல் வலியைத் ——\nதிருத் தண் காலிலே நின்று அருளி பிரதிபஷத்தை அடர்க்கிற பெரு மிடுக்கனை\nவலியையும் மிடுக்கையும் காணும்படி கண்ணுக்குத் தோற்ற ஒரு வடிவு கொண்டு நின்று அருளினவனை –\nதன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை-\nதானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்\nஅல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை –\nநின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –\nஆஸ்ரிதர்கள் ஏறிட்டுக் கொள்ளலாம் படி குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் இருக்கிறவனை –\nஅன்னத்தை மீனை யரியை –\nஅன்னமும் மீனுருவும் ஆளரியும்-பெரியாழ்வார் -1-6-11-என்று\nவித்யாவ தாரங்களைச் சொல்ல்கிறது –\nஅத்தாலே பலித்த பலம் -தன்னைப் பெறிலும் பெற அரிதான வேதத்துக்கு பிரதிபாத்யன் ஆனவனை\nபிரளய காலத்திலேயே பூமியை உண்டு அத்தாலே-விலஷண விக்ரஹ யுக்தன் ஆனவனை –\nகோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் –\nஆஸ்ரிதர்க்கு போக்யமான இடமே தனக்குப் பரம போக்யம் -என்று\nஅங்கே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வ ஸூ லபன் ஆனவனை –\nபேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை-\nகம்சனுடைய வ்ருத்தியாலே வந்த பேயின் உயிரை அவள் அலறும்படியாக\nபிராண சஹிதம் பபௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-9-என்கிறபடியே\nபானம் பண்ணின பாலன் ஆனவனை-முன்னே உலகு உண்டு-பின்முலை உண்டபடி –\nஅள்ளல் வாய் அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்—\nசேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்கள்-சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து சஞ்சரிக்கும் படியான போக்யதை நித்ய வாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோ ரூபனை\nதிரு வழுந்தூரிலே முளைத்த ஆதித்யனை -என்றுமாம் –\nதென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-\nஅங்குத்தை சம்ருத்தி இருக்கும் படி வாசா மகோசரம்-\nமின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —\nதிருக் காப்பு கொண்டு போனாலும் குச்சி வழியே தன வடிவில் இருட்சிக்குக் கை விளக்காக-மின்னோடி புக்கு மேகம் சஞ்சரிக்கிற திருமலையிலே நின்று அருளினவனை-\nதன்னாகத் திரு மங்கை தங்கிய -நாச் திரு மொழி -8-4- என்றும்\nமின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் வைத்துகந்தான் –பெரிய திருமொழி -6-9-6- என்றும்\nஅலர் மேல் மங்கை உறை மார்வன் -திருவாய் -6-10-10- என்றும்சொன்ன இவற்றுக்கு\nமின்னியும் மேகத்தையும் திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்\nமின்னார் முகில் சேர் திரு வேங்கடம் -பெரிய திரு மொழி -1-10-6-\nமின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கடம் -பெரிய திருமொழி -2-1-10-\nஎனக்கு ராஜாவே-திருமலையிலே வந்து நின்று அருளி என் வல்லபன் ஆனவனை\nகொன்னவிலும் ஆழிப் படையானைக் –\nபிரதிபஷ நிரசனத்துக்கு ஈடான பரிகரத்தை உடையவனை –\nகோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் –\nதிருக் கோட்டியூரிலே நரசிம்ஹ ரூபியாய் நின்று அருளின நிலை-தன்னுடைய பேச்சுக்கு நிலம் இன்றிக்கே இருக்கையாலே-அப்படிப் பட்ட உரு -என்னும் படியான வடிவு அழகை யுடையவனை –\nதிரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை –\nநடு வழியிலே விடாய்த்தார்க்கு விடாய் கெட-ஒரு அம்ருத சாகரத்தைத் தேக்கினால் போலே இருக்கிறவனை\nதிரு இந்தளூரிலே நிற்கின்ற பரம பாவனனை-\nமன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை-\nதிரு வேளுக்கையிலே நித்ய வாஸம் பண்ணுகிற நரசிம்ஹ வேஷத்தை உடையவனை –\nமன்னும் மதிள்-ப்ரளயத்திலும் அழியாத மதிள்\nமன்னிய பாடகத் தெம் மைந்தனை –\nதிருப் பாடகத்திலே எழுந்து அருளி இருக்கிற நவ யௌவன ஸ்வ பாவனை –\n-வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை –\nதிரு வெக்காவிலே ஆஸ்ரித சம்ரஷணத்துக்கு பாங்கான அனுசந்தானத்தோடே\nதிரு மழிசைப் பிரானுக்காகப் படுக்கை மாறிப் படுத்தவனை –\nதிரு ஊரகத்திலே திரு வுலகு அளந்து அருளின செவ்வி தோற்ற வந்து நிற்கிற நிலை\nபேச்சுக்கு நிலம் அன்றிக்கே நிற்கிற நிலை அழகை யுடையவனை –\nஅட்ட புயகரத் தெம் மானேற்றை —-\nதிரு வட்ட புயகரத்திலே ஆனைக்கு அருள் செய்த வடிவைக் காட்டிக் கொண்டு\nபெரிய மேணாணிப்பு தோற்ற நிற்கிறவனை –\nஎன்னை மனம் கவர்ந்த வீசனை –\nயஸ்ய சா ஜனகாத்மஜா -என்னுமா போலே என்னுடைய நெஞ்சை அபஹரித்து\nஅத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்கிறவனை –\nவானவர் தம் முன்னவனை –\nஅயர்வறும் அமரர்களுக்கு எல்லா வகையாலும் தன்னை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனை –\nமூழ��க் களத்து விளக்கினை ––\nதிரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை\nவளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –\nஅன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை–\nதிரு வாதனூரிலே இப்படிப் பட்ட அழகை உடையனாய்-காலத்துக்கு நிர்வாஹகனாய்க் கொண்டு-நின்று அருளின சுவாமியை\nநென்னலை இன்றினை நாளையை –\nஅக்காலம் தன்னை பூத பவிஷ்யத் வர்த்தமானமாகப் பரிச்சேதிக்க லாம்படி\nஅதுக்கு நிர்வாஹகனாய் நின்றவனை –\nநீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்-\nதிரு நீர்மலையிலே வந்து சனிஹிதனாய்-நித்ய நிர் தோஷமான வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறவனை –\nபுல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை-\nசம்ஸ்க்ருத ரூபமாயும் திராவிட ரூபமாயும் உள்ள வேதம் என்ன\nவேத சாரமான திருவாய் மொழி -என்ன\nஇவற்றுக்கு பிரதிபாத்யனாய் யுள்ளவனை –\nவடமொழி -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யன் என்னவுமாம்\nதென்னன் தமிழ் என்று அகஸ்த்யர் உடைய தமிழுக்கு பிரதிபாத்யன் -என்றுமாம் –\nவடமொழியை நாங்கூரில் என்று மேலே கூட்டவுமாம் –\nநாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை-\nதிரு நாங்கூரில் திருமணி மாடக் கோயிலிலே விடாதே நின்று அருளி அடிமை கொண்டு அத்தாலே நாயகன் ஆனவனை –\nநன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –\nநல்ல ஜல சம்ருத்தியையுடைத்தான தலைச் சங்காட்டிலே –\nகடலிலே சந்தரன் உதித்தால் போலே பரி பூர்ணனாய்க் குளிர்ந்து நிற்கிறவனை –\nநான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் –\nகண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி\nஅனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –\nதென்னறையூர்மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் –\nஇவை எல்லா வற்றுக்கும் அடியாகத் திரு நறையூரிலேவந்து நின்று அருளின வடிவு அழகைக் காட்டி-என் கையிலே மடலைக் கொடுத்து-மணி மயமான கோயிலிலே நிரதிசய போக்யமான வடிவைக் காட்டி-என்னைத் தோற்பித்து\nஅத்தாலே -எனக்கு நிர்வாஹகனாய் நின்று அருளினவனை –\nகன்னவில் தோள் காளையைக் –\nஓர் அபலையை வென்றோம் -என்று தோள் வலியைக் கொண்டாடி இருக்கிறான் -என்னுதல்-\nஒரு ஸ்திரீயை மடல் எடுப்பித்துக் கொண்டோம் -என்று தன பருவத்தைக் கொண்டாடி இருக்கிறவனை -தோளையும் பருவத்தையும் கொண்டாடி இருக்கிறவனை –\nகாண வேணும் என்னும் ஆசை கண்டு அல்லது நிற���க ஒட்டாது இ றே\nஎன்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –என்று முதல் நோக்கிலே இ றே ஆசை கை வளர்ப்புண்டது -இன்னமும் இவ்வாசைக்கு ஈடாகக் கண்டு அல்லது மீளேன் –\nஆங்குக் கை தொழுது –\nகண்ட விடத்தே அவர்க்குச் செய்யக் கடவது ஓன்று உண்டு -தம்மை யன்றோ வென்று தொழக் கடவேன் –\nநம் கண்களால் கண்டு தலையில் வணங்கவு மாம் கொலோ -என்று உபாத்யாயன் அவன் இ றே\nஓதி நாமம் –பணிவோம் -பெரிய திருமொழி -9-3-9- என்ற இவ் வாழ்வார்\nஅடுத்த படியாக-அது அவனுடைய நெஞ்சுக்குத் தண்ணீர்த் துரும்பு போன்றது என்பதை\nநமக்கே நலமாதலில் -பெரிய திருமொழி-9-3-9- என்று-ஏகாரத்தாலே உணர்த்தினார் –\nதொழுது –என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9- என்றார் நம் ஆழ்வார்\nகண்டு ஆங்கு கை தொழுது-மடல் எடுக்க துணிந்த நம் ஆழ்வாரும்\nநம் கண்களால் கண்டு தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே -திருவாய் -5-3-7- என்று-பலர் முன்பே அவன் ஸ்வ ரூபத்தை அழிக்க ஆசைப் பட்டார்\nபெருமாள் மேலே சீரிய பிராட்டியும்-தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா சாபி வாதய-சுந்தர -39-55-என்றாள் –\nஎன்னிலைமை எல்லாம் அறிவித்தால் –\nஎன்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –\nஉன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று தாயே தந்தையே யில் ஆசைப் பட்ட படியும்\nஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்\nஎன் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்\nஇனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்\nகால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6-\nஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று\nபார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்\nதிரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-\nவாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்\nஅடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்\nதாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்\nகோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்\nசினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –\nதந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே\nஎன் ஐம் புலனும் எழிலும் கொண்டு பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்\nதெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்\nகரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்\nதந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று\nநாழிகை ஊழியில் பெரிதான படியும்\nகாவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்\nதவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்\nமூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே\nதிருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-\nதன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்\nஅவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் — 95- இது விளைத்த மன்னன்-113-தன்னுலக மாக்குவித்த தாளானை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nமன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்\nமுன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96\nசின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்\nஅன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97\nமன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்\nபொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98\nதென்னுலக மேற்றுவித்த சேவகனை ஆயிரக்கண்\nமன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99\nதன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்\nபின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100\nகொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்\nமன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101\nதன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய\nபொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102\nமின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை\nமன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103\nபின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்\nகொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104\nமன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்\nமின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105\nதன்னினுடனே சுழ�� மலைத் திரிந்தாங்கு\nஇன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106\nமன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்றன்றியும்\nதன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107\nமன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்\nபொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108\nமன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி\nஎன்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109\nமன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்\nஎன்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110\nமின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த\nபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111\nஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி\nமன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112\nதன்னுலக மாக்குவித்த தாளானை -தாமரை மேல்\nமின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113\nஇத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –\nதானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –\nஎங்கள் பகையை விளைக்கிறான் -என்கை –\nநீ அவன் கோள் விடா விட்டாலும் அவன் தானே எங்களை பாதிக்க வல்லன் –\nமுன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் –\nஜல ஸ்தல விபாகம் இல்லாதவன்\nமதியை ரஷித்த உத்தமன் –\nசின்ன நறும் பூந்திகழ் வண்ணன் –\nசிறுத்த காயாம்பூ என்கிறது அணுகலாய் இருக்கை-\nவண்ணம் போல் அன்ன கடலை –\nசத்ருக்கள் அன்றிக்கே சஜாதீயமான கடல் என்ன குற்றம் செய்தது –\nமலையிட்டணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்-\nசதுரங்க பலத்துக்கும் உப லஷணம்-அவற்றை உடைய யுத்தம் –\nதிறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே புக்குப் போம் அத்தனை யன்றிக்கே\nயுத்தத்திலே நேர் நின்று –\nபொன் முடிகள் பத்தும் –\nமனிச்சன் இவன் என்று எதிரியையும் மதியாதே-ஒப்பித்து வந்த படி –\nதலையோடே உயிரையும் துண்டித்தான் -அதாகிறது -உயிரும் தப்ப விரகில்லாத படி அம்பு நுழைந்த சடக்கு -வர பலத்தாலே அறுத்த தலை முளைக்க-அவற்றுக்குத் தக்கபடி விட்ட அம்பின் பெருமை –\nதென்னுலக மேற்றுவித்த சேவகனை –\nயமலோகம் பாழ் படும்படி முன்பு இங்கே வந்து இவனுக்குப் பணி செய்த பேர் –\nஇப்போது அவனுக்குப் பணி செய்ய அவ் ஊர் பாழ் தீரும்படி குடியேறிற்று-ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய\nதன் விபூதி ரஷிக்க வேண்டும் கண் -தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்-வர பலத்தால் அன்று -என்னது என்று வரையிட்டுப் போம் அத்தனை –\nபின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் –\nபின் -சில காலம் சென்ற பின்பு –\nஓரரி -தன்னாலும் இவ்வடிவு கொள்ள ஒண்ணாது –\nஆகி -வர பலத்தாலே மிகைத்த ஹிரண்யனை அழிக்கைக்காக சேராத\nநரத்வ சிம்ஹத்வங்களைச் சேர்ந்த படி –\nஎரி விழித்து -குளிர்த்தியை உடைத்தான கண்கள் –\nஆஸ்ரித விரோதி என்றவாறே நெருப்பை உமிழ வற்றான –\nஓர் அம்பை இட்டுத் தலையை உருட்டிற்றாகில் முடி சூட்டினதோடே ஒக்கும் –\nநர சிம்ஹமும் பிற்காலிக்க வேண்டும்படி –\nஹிரண்யாய நம -என்று சொல்லும் படி செலுத்தின காலம்\nமன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் -தன்னுடைய தாள் மேல் கிடாத்தி –\nமுடியைப் பற்றின போதே பிராணன் போயிற்று-பின்னை பிணத்தை இழுக்குமோபாதி தன்னுடைய பிராட்டி சாயக் கடவ மடியிலே-என்னைப் போல் அன்றிக்கே-முருட்டுப் பையலையோ மடியில் ஏற்றுவது -என்கிறாள் –\nதிரு வுகிருக்கு இறை போற வளர்த்த மார்வு-\nவள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —-\nதமப்பன் பகையாகச் சிறுக்கனுக்கு உதவினான் என்னும் புகழ் படைத்த –\nமின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை –\nதிரு வுகிருக்கு இரை போந்தது இத்தனை-\nதிருவாழி தனக்கிரை போராமையாலே சீறி நாக்கு நீட்டுகிற படி –\nதிரு மந்த்ரத்தின் படியே அனுசந்திக்கிறது –\nஎல்லாரும் பொருந்தும் பூமி –\nமாமுது நீர் தான் விழுங்கப் ––\nஅத்ப்ய ப்ருதிவீ -என்று உண்டாக்கின தானே விழுங்க –\nபின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-\nஓர் ஏனம் -அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை –\nகொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –\nமன்னும் வடமலையை மத்தாக –\nகடையப் பிதிராத மலை –\nமாசுணத்தால்மின்னு மிருசுடரும் விண்ணும்பிறந்கொளியும் –—\nதன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய –\nமன்னும் துயர் கடிந்த வள்ளலை –\nயாவதாத்மபாவியான தாரித்ர்யம்-பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்பட –\nபிரதாபத்துக்கு எதிர்த்தட்டான தாழ்வுகள் பேசுகிறது –\nதன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் –\nபெரிய பிராட்டியாரும் நித்ய சூரிகளும் –\nமன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்-\nவைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –\nபொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து –\nமகா பலியைப் போலே நானும் யாகம் பண்ணினேன் ஆகில் தானே வரும் இ றே-என்று கருத்து –\nமனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்-\nஸூ க்ர பகவான் உள்ளிட்டார் –\nநெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6-\nபெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன\nஎன் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன\nஇவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட\nஅவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே\nவேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –\nஎன்னால் தரப்பட்ட தென்றலுமே –\nதத்த மச்யாபயம் மா -யுத்த -18-34-என்ற பெருமாளைப் போலே –\nமின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு –\nஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி\nசப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –\nஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-\nஉகவாத நமுசி பிரப்ருதிகள் –\nமன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் –\nஅவனுக்கு அடி பட்டிருக்கை –\nஆஸ்ரிதரோடு தன்னோடு வாசி இல்லாமையாலே\nதாள் என்று திருவடிகள் –\nதான் குணவானாக பாவித்து நின்ற விடங்களிலே\nஇவன் குணவான் என்று அறியாதே கொள்ளுங்கோள்-என்று சாற்றுகிறேன் –\nதாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –\nஇதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடு-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ச்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை\nமன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் –\nநான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன் –\nகண்டவர்களை மடல் எடுப்பிக்கைக்கு முடி சூடினவன் –\nதிருத் துழாய் மாலை சாத்தினால்-தன்னோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்று வாரா நின்றுள்ள திரு மார்வை\nதோளும் தோள் மாலையையும் கண்டால் மடல் எடாது ஒழியும்படி எங்கனே\nஇத்தலை மடல் எடுத்த பின்பு வெற்றி தோற்ற மாலை இட்டவன் -என்றுமாம் –\nஇவளுக்கு கையும் மடலும் போலே அவனுக்கு முடியும் மாலையும் –\nமா மதி கோள் முன்னம் விடுத்த –\nஇப்போது கிடீர் அவன் ஆசன்னரானாரை நோக்கத் தவிர்ந்தது –\nமா மதி -அபலைகள் நலியும் இடத்தில் சம்ஹாரகனை வேண்டாத படி யிருக்கிறவன் –\nமா மதி கோள் முன்னம் விடுத்த -முகில் வண்ணன் –\nசந்த்ரனுக்கு ராஹூவால் வந்த இடரை ஒக்கவே போக்கின பரமோதாரன்-\nமுன்னம் -முன்பு ஒரு காலத்திலேயே -என்றுமாம் –\nகாயாவின் சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் –\nகாயாவினுடை-பூப் போலே திகழா ந��ன்றுள்ள திரு நிறத்தை யுடையவன் –\nசின்ன நறும் பூ -சிறுத்து நறு நாற்றத்தை யுடைய பூ-என்றுமாம் –\nகுணமும் குணியும் போலே இவன் அபிமானத்திலே இது விளங்குவது –\nவண்ணன் -ஊராகப் பகையானாலும் விட ஒண்ணாத வடிவு –\nஜ்ஞான ஆனந்தங்களோடே ஒக்கும் இ றே சாம்யா பத்தியிலே –\nஉள்ள உலகளவும் -பெரிய திருவந்தாதி -76-இத்யாதி-\nஸ்வா தீன பராதீனமே இ றே யுள்ளது –\nஎடுக்கத் தன்னோடு சமமாய் யுள்ளதொரு வஸ்துவைச் சொல்லக் கடவதுஇ றே –\nகாம்பீர்யத்தாலும் சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே இட்டுக் கொண்டு இருக்கையாலும்-பெருமையாலும் நிறத்தாலும் தன்னோடு போலியாய் இருப்பது ஒன்றைப் பெறாமையாலே –\nகண்ட மலைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வந்து-கடலிலே நடு நெஞ்சிலே இட்டு\nகான எண்கும் குரங்கும் வழி போம்படி -பெரிய திருமொழி -6-10-6–பண்ணினான் ஆயிற்று –\nஎன்னையும் அப்படியே காம்பீர்யத்தையும் அழித்து மடல் எடுக்கும் படி பண்ணினான் -என்கிறாள் –\nமன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்–\nநான் ராசாச ராஜன் -என்று அபிமானித்து இருக்கிற ராவணனையும்-அவனுடைய ரத கஜ துரக பதாதிகளான சதுரங்க பலத்தையும் உடையதாய்-மிகைத்து வருகிற யுத்தத்திலே –\nபொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலக மேற்றுவித்த சேவகனை –\nவர பல புஜ பலத்தாலே பூண் கட்டின முடிகள் பத்தும் பூமியிலே புரளும்படியாக அம்பையோட்டி-தனக்குத் திரையிட்டு இருந்தவனுக்குத் தான் அடிமை செய்யும்படி பண்ணின-ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனை –\nஅந்த ஆண் பிள்ளைத் தனம் எல்லாம் உடையவன் என் கையிலே படப் புகுகிறபடி எல்லாரும் காண-வி றே புகுகிறது-\nதன்னுடைய அலாபத்தில் விளம்பம் பொறுத்து இருந்தால் போல் அன்றிக்கே\nஆஸ்ரிதனுக்குப் ப்ரதிபந்தகம் வருகிற சமயத்திலே உதவா நின்றால் வருவதோர் ஏற்றம் உண்டுஇ றே-அந்த ஏற்றம் அழிய -அறிய -இ றே -புகுகிறது-\nஆயிரம் கண்ணை யுடைய இந்த்ரனும் அந்த கண்கள் ஆயிரத்தாலும் உணர்ந்து நோக்குகிற லோகங்கள் மூன்றும் –\nவானவர் தம் பொன்னுலகும் –—\nஎற்றமுண்டான ஆதித்யர்கள் சஞ்சரியா நின்றுள்ள ஸ்லாக்கியமான லோகங்களும் –\nதன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட –\nஅவன் தரக் கொள்ளுதல் –\nஒரு தேவதை கொடுக்கக் கொள்ளுதல்\nதன் தபசால் கொள்ளுதல் செய்கை அன்றிக்கே\nதன் தோள் மிடுக்காலே கைக் கொண்ட அத்தனை மிடுக்கனான வான் கைக் கொண்ட பின்பு-நமக்க���க் குடியிருப்பு அரிதென்று தம்தாமே விட்டுப் போம்படியாக\nஆன்ரு சம்சயத்தாலே அவனுக்காக நெடுநாள் பொறுத்துப் போந்தான் –\nபின்பு சிறுக்கன்-இனி தோற்றி யருள வேணும் -என்று அபேஷித்த நர சிம்ஹஹமாய்\nநரஸ் யார்த்த தநும் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்தாதநும் ததா -என்று\nஅரியுருவும் ஆளுருவுமாய் -முதல் திருவந்தாதி -31-\nஅவ்வரத்தின் உள் வரியில் அகப்பட்ட தொரு வடிவைக் கொண்டு –\nஉயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்களாலே அழல விழித்து -பெரிய திருமொழி -7-1-9-\nகொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே –\nமுடித்தே விடக் கடவதான யுத்தத்திலே இவனைக் கொல்லுகையாவது\nதலையிலே முடியை வைத்த வாசி இ றே –\nவயிற்றில் பிறந்தவனுடைய உத்கர்ஷமும் கூடப் பொறாத துஷ் ப்ரக்ருதியாய் பெரு மிடுக்கை யுடையவன் –\nமன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ––\nநெடு நாள் ராஜ்ஜியம் பண்ணுவதாக முடி கவித்து இருக்கிற குஞ்சியைப் பற்றி அருகே வர இழுத்து-வரவீர்த்து -இற்றைக்கு முன்பு பரிபவப் பட்டு அறியாதவன் ஆகையாலே பிடித்த பிடியிலே பிணம் ஆனான் -பின்பு வர இழுத்துக் கொண்ட வித்தனை –\nதன்னுடைய தாள் மேல் கிடாத்தி –\nஇது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்தார் – என் போல்வாரை இ றே மடியிலே எடுத்துக் கொள்ள வடுப்பது –\nஆஸ்ரிதருக்குப் பரம ப்ராப்யமான திருவடிகளிலே ஆசூர பிரகிருதி யானவனை ஏறிட்டுக் கொள்ளுவதே -என்கிறாள் –என்று –\nஅசஹ்ய அபசாரத்துக்குக் கொள்கலமான மார்பு இ றே\nஅத்தை இ றே குட்டமிட்டு எடுத்தது –\nஅழகிய உகிராலே உருகிப் பதம் செய்தது –\nபின்னை அநாயாசேன கிழித்துப் பொகட்டான் –\nஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறி உதவினான் என்று வந்த-அப் புகழை உடைய புண்ணியனை-ஹிரண்யன் உடைய உடல் திரு வுகிருக்கு அரை வயிறு ஆம்படி யும் போந்தது இல்லை இ றே –\nமின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை –\nபின்னையும் பெரிய சன்னாஹங்களும் வீரப் பாடுகளுமாய் நாக்கை நீட்டா நின்றன –\nவீரம் என்கிற மந்திர லிங்கம் தொடரச் சொல்லுகிறார் -போரார் நெடு வேலோன்\nகிளரொளியால் குறைவில்லா –வளரொளிய கனலாழி-\nமன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் —\nஜ்ஞான அத்யவசாயங்கள் உள்ள விடத்தே உதவின அளவன்றிக்கே பட்ட பரிபவமும் அறிவிக்கையும் இன்றிக்கே-யோக்யதையும் இன்றிக்கே இருக்கிற இவற்றை -தன்னது -என்கிற பிராப்தியைக் கொண்டு-தன்னுருக்கெடுத்து வேற்றுருக் கொண்டதொரு நீர்மை உண்டு இ றே-அதுவும் அழிய இ றே புகுகிறது –\nநெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை\nமாமுது நீர் தான் விழுங்கப் –\nபாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –\nபின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –\nஇது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு\nகை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய்\nஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே\nஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –\nகொன்னவிலும் கூர் நுதி மேல் –\nஇவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி\nஅவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –\nஎன்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ\nஇம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –\nஅப்ரதி ஷேதம் உள்ள விடத்தே உதவினவளவு அன்றிக்கே\nஈச்வரோஹம் -என்று இருக்குமவர்கள் அளவில்\nஆயாசித்து கார்யம் செய்த ஓன்று உண்டு இ றே-\nஅதுவும் அழிய இ றே புகுகிறது –\nபூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மந்தர பர்வதத்தை –\nவாசூகியைக் கயிறாக கொண்டு –\nமின்னு மிருசுடரும் விண்ணும் –\nதர்ச நீய வேஷராய் ஜகத்துக்கு த்ருஷ்டி பூதராய் இருந்துள்ளவர்களுக்கு\nஆவாஸ ஸ்தனமாய் இருந்துள்ள லோகங்களும்\nமற்றும் பிரகாசிக்கிற தேஜோ பதார்த்தங்களாய் உள்ள நஷாத்ர தாரா கணங்களும்\nகடைகிற போது இவை யடைய பூ போலே பறந்து மலையோடு ஒக்கச் சுழன்று வரும்படிக்கு ஈடாக கடைந்து\nநெடும் போது தாங்கள் கடைந்து இளைத்துக் கை வாங்கின சமயத்திலே –\nமலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய -மன்னும் துயர் கடிந்த வள்ளலை –\nஆயிரம் தோளாலே சவ்யசாசியாய்க் கொண்டு தானே கடைந்த அம்ருதத்தை\nஅவர்களுக்கு சத்ருக்களான அசூரர்களை அழியச் செய்து தேவர்களை புஜிப்பித்து\nஅவர்கள் உடைய நிலை நின்ற புறங்கால் வீக்கத்தை தவிர்த்து ரஷித்த பரமோதாரனை-\nவெள்ளை வேலை வெற்பு நாட்டி -திருச் சந்த விருத்தம் -88\nஎம் வள்ளலார் –மற்றன்றியும் தன்னுருவ-\nஈஸ்வர அபிமானிகளுக்கு கார்யம் செய்தானே யாகிலும்\nஒன்று���் குறையாமல் செய்தது இ றே அது –\nஇது அங்கன் இன்றிக்கே -தன்னுடைய ஸ்வ பாவத்தை தவிர்ந்து கார்யம் செய்த நீர்மை இ றே-அந்நீர்மையும் அழிய வி றே புகுகிறது\nஅதுக்கு மேலே -கண்டவர்கள் இவன் முன்பு உள்ள ஜன்மங்களிலும் இப்படி உளனாய்ப் போந்தவன் ஒருவன் என்னும்படியாக\nகோசஹச்ர ப்ரதாதாரம் -என்னும் நிலை ஒருவர்க்கும் தெரியாத படி –\nமாரும் அறியாமல் தான் –\nபிராட்டிமார்க்கும் அகப்பட இவன் இப்படி இரப்பாளனாய்ப் போந்தான் அத்தனையோ -என்னுபடியாக-சர்வராலும் அபிகம்யனான தான் போய்ப் புக்கு\nமகாபலி யஞ்ஞ வாடத்திலே –\nஓர் மன்னும் குறளுருவின் –\nகண்ட கண்கள் வேறு ஒன்றைக் காணப் போகாதே தன பக்கலிலே துவக்குண்ணும் படி அத்விதீயமான வேஷத்தை உடைய\nஉண்டு என்று இட்ட போதொடு\nஇல்லை என்று தள்ளின போதொடு வாசி அற முகம் மலர்ந்து போக வல்லனாம் படி இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையனாய் –\nபொன்னியலும் வேள்விக் கண் –\nமடல் எடுத்துப் பெற விருக்கிற இது போல் அன்றிக்கே பலத்தோடு வ்யாப்தமான யாகத்திலே\nஅபேஷித்தார் உடைய அபேஷிதங்கள் எல்லாம் கொடுத்துப் போருகையாலே ச்லாக்கியமான யாகம் -என்னவுமாம் –\nஇப்பதத்தாலே இட்ட அடிகள் தோறும் பூமி நெரியும்படி போய்ப் புக்கு –\nமலையாள வளைப்பு போலே -கொள்வன் நான் மாவலி மூவடி தா -திருவாய் மொழி -3-8-9-என்று\nசொல்லுகிறபடியே கொண்டு அல்லது போகேன் -என்று இருந்து –\nபோர் வேந்தர் மன்னை –\nமதிப்புடைய ராஜாக்களுக்குஎல்லாம் பிரதானனாய் இருக்கிறவனை-இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் அல்லன் -அர்த்தியாய் வந்தான் -என்று அவன் நெஞ்சிலே படும்படியாக\nஅவனுக்கு தந்து அல்லது நிற்க ஒண்ணாத படி அவனுடைய நெஞ்சை\nபுலன் கொள் மாணாய் -திருவாய் மொழி-1-8-6-என்கிறபடியே\nஅவனுடைய இந்த்ரியங்களை தானிட்ட வழக்காக்கி\nசூக்ராதிகள் வந்து விலக்கினாலும்-அது கேளாதபடி கரைத்து\nமுன்பு அவன் பண்ணின அபிசந்தியைக் குலைக்கைக்கு ஒன்றும்\nபின்பு தான் சொல்லுவது ஒன்றுமாய் இருக்கையைச் சொன்ன படி –\nமகா பலீ -என் காலாலே மூன்றடி மண் தா -என்ன\nஉன்னுடைய சிறு காலாலே மூன்றடி மண் போருமோ –\nயான் அளப்ப மூவடி மண் —–\nஅர்த்தித்தார் அர்த்தித்த படியே கொடுக்கும் அத்தனை அன்றோ –\nமன்னா தருக என்று வாய் திறப்ப –\nராஜாவே மூன்றடி மண் தர வேணும் என்று சொல்ல –\nமற்றவனும்என்னால் தரப்பட்ட தென்றலுமே –\nதத்த மஸ்ய -யுத்த 18-34-��ன்கிறபடியே\nமுன்பே என்னாலே தரப் பட்டது அன்றோ -என்றான் –\nஆசூர பிரக்ருதியான அவன் மறு மனஸ் ஸூ பட்டு இரண்டாம் வார்த்தை சொல்லுவதற்கு முன்பே அப்போதே\nமின்னார் மணி முடி போய் விண் தடவ –\nஇவன் வாமனனாய் நின்றான்-திரு அபிஷேகமானது வளர்ந்து உபரிதன லோகங்கள் எங்கும்சென்று புக்கு வ்யாபரித்தது –\nதிரு அபிஷேகத்தொடே இசலி வளர்ந்த படி\nமுடி பாதம் எழ -திருவாய் மொழி -7-4-1-என்றும்\nஅத்ய திஷ்டத்த சாங்குலம்-என்றும் சொல்லக் கடவது இ றே –\nபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு –—\nத்வனியை உடைய வீரக் கழலை யுடைத்தாய் சலாக்கியமான திருவடிகள்\nமேல் உண்டான லோகங்கள் எல்லாம் கழியப் போய்-\nஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-\nஅவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி-\nமன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் —\nபழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே\nபெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –\nமகா பலி பக்கல் நின்றும் வாங்கிக் கொடுத்தது இந்த்ரனுக்காய் இருக்கச் செய்தே\nதன்னுலகம் -என்கிறது அவிவாதத்தைப் பற்ற\nஇதெல்லாம் இங்கனே செய்தான் அவன் அல்லன் -திருவடிகள் ஆயிற்று –\nதாமரை மேல்மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –—–\nஆஸ்ரித விஷயத்தில் இப்படிபண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் பிராட்டியோட்டைமுகம் பெற்று மதிப்பானவனை-\nபிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி -திரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய் நிற்கிறவனை –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் — 74-மன்னன் திரு மார்பும் வாயும்-95-என்னிதனைக் காக்குமா சொல்லீர் இது விளைத்த மன்னன்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nஎன்னுடைய கண் களிப்ப நோக்கி��ேன் நோக்குதலும்\nமன்னன் திரு மார்பும் வாயும் அடியிணையும்—–74\nபன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்\nபொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75\nமின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்\nமன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76\nதுன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப\nமன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77\nஇன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்\nஅன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78\nமின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்\nமுன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79\nஅன்ன திருவுருவம் நின்றது அறியாதே\nஎன்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80\nபொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு\nமன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81\nஇந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்\nதன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82\nதென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து\nமன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83\nஇந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே\nமுன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84\nபின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்\nஎன்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85\nகன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்\nகொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86\nதன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்\nஎன்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87\nபின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே பேதையேன்\nகன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88\nநன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே\nமன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89\nஎன்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்\nமன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90\nபொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்\nஎன்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91\nமுன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்\nமன்னு மருந்து அறிவீர் இல்லையே -மால் விடையின் ———92\nதுன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்\nகன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93\nதன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்\nஇன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94\nகொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்\nஎன்னிதனைக் காக்குமா சொல்லீர் இத��� விளைத்த ——–95\nமன்னன் திரு மார்பும் -வாயும் அடியிணையும்—பன்னு கரதலமும் கண்களும்-\nதிரு மார்பு -தமக்கு பற்றாசு –\nவிரஹ ஸ்ரமஹரமான மார்பு தன்னைக் கணிசிக்கை\nவ்ரீளை யாலே -வெட்கத்தாலே -முகம் பாராதே மார்வைப் பார்த்தாள் -என்னவுமாம் –\nதிரு மார்வு என்னா -வாயும் -என்பான் என் என்னில்\nபிராட்டி பக்கல் பிரேமத்தாலே -அவளைப் பார்த்து முறுவல் பண்ணி இருக்கும் –\nஅவ்வழியாலே முறுவலைக் கண்டபடி –\nஅம்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகள் –\nதிருவடிகளிலே விழுந்தாரைத் திருக் கையாலே ச்பர்சித்தால் -ஒரு கையே -என்று வாய் புலர்த்தும் கை-நோக்கும் கண்கள்-நின்ற விடத்தே நின்று ஸ்பர்சிக்கும் கண்\nஒரு கால் நோக்கினால் ஆலம் கட்டி விட்டெறிந்தால் போலே இருக்கை –\nபங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் –\nபொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறாப் பூத்தால் போலே திரு மேனியில் உண்டான திருக்கண்கள் திரு வாய் திருக்கை திருவடிகள்-இருக்கும் படி என்று கீழோடு அந்வயம் –\nமின்னி யொளி படைப்ப —\nபளபளத்த ஒளியை உண்டாக்க –\nவிடு நாணும்-சௌந்தர்யம் நிறைந்தால் போல் இருக்கை –\nதிருவடிகளுக்கு வீரக் கழல் போலே –\nகாதிலே பூத்தால் போலே இருக்கை –\nமார்விலே சினைத்தால் போலே இருக்கை –\nதிரு நறையூருக்குச் சூட்டின முடி –\nசர்வேஸ்வரன் ஆகச் சூட்டின முடி –\nதுன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப-\nசூடா மணியின் ஒளி எல்லா ஒளியையும் விஞ்ச\nஅழகு மிக்கால் கண் எச்சிலாம் என்று மறைப்பாரைப் போலே\nசூடா மணியில் தேஜஸ் ஸூஎல்லாத் தேஜஸ் ஸிலும் மிக்க போது\nஇள வெயில் போன்றதொரு பிடம் விழ விட்டால் போலே இருக்கும் –\nதன்னைப் பற்றி லோகம் வாழ்வது ஒரு நீலகிரி –\nஇருவரும் நேர் பார்க்க மாட்டாமை -யாதல்\nபெரு வெள்ளம் கண்டு நோக்குவாரைப் போலே –\nஓர் -இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-\nவிலஷணமாய் -போக்யமாய் -இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி-\nகொடி என்றது அல்லாத பெண்களை -பும்ஸ்தவ கந்தி-என்னும்படியான ஸ்த்ரீத்வம்-\nசாஷான் மன்மத மன்மத -என்னுமா போலே ஓன்று –\nஇவளைப் போக்கி வேறு ஒருவர் இல்லாமை ரூபகம் முற்றின படி\nத்ருஷ்டாந்தமே பேசும்படி யாயிற்று –\n(பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளோர் பகுதி அருளிச் செயல்களில் இது -வஞ்சுள வல்லித்தாயார் அன்றோ )\nஅன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்��ிடையே மின்னாய் –\nஅணி மயில் -அளக பாரம்\nஇடையே மின்னாய்-நடுவே மின்னாய் –\nஇரண்டு இள மூங்கில் போலே பசுமையும் சுற்று உடைமையும் உடைய திருத் தோள்கள் –\nஈஸ்வரனை இட்டு வைக்கும் செப்பு\nஎல்லாவற்றிலும் முற்படுகிறது திரு வதரத்தின் அழகு\nகெண்டைக் குலம் இரண்டாய் –—\nமௌக்த்யத்தாலும் மதமதப்பாலும் இரண்டு கெண்டை போலே யாயிற்று திருக் கண்கள்\nஅன்ன -திருவுருவம் நின்றது –\nஅப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –\nபருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே\nபிரித்துப் பேசும் போது பேசலாம்\nஇருவரும் கூடி நின்றால் பேச முடியாது\nகண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும்\nகண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –\nஎன்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் பொன்னியலும் மேகலையும்-\nநெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-\nவாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து\nகடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச\nமடலோ -என்று புறப்பட்ட படி-\nமன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் –\nசலியாத கடல்-ராஜத்ரோஹிகளைக் கண்டால் போலே கூப்பிடத் தொடங்கிற்று –\nநாட்டை வாழ்வித்து என்னை நலியா நின்றது-\nதன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ –—\nசீதோ பவ ஹனூமத -என்ன நெருப்பு குளிருமா போலே\nநிலாச் சுடுக -என்று நினைப்பிட்டதோ\nஇதுக்கு காரணம் என் -என்கிறாள் –\nதென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து-\nமன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் –\nலோகத்தை வாழ்விக்கை நித்யமானால் போலே\nஎனக்கு ஒருத்திக்குச் சுடுகை நித்யம் ஆயிற்று –\nவிரஹாக்னி தன் மேல் தட்டாமே –\nமுன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப்-பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்-\nமுன்பே நின்ற பனை -முள்ளைஉடைத்தான தாமரைத் தண்டாலே செய்த கூடு –\nஎன்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் –\nநெஞ்சுக்கு புறம்பு நலிகை தவிர்ந்து\nபிழைக்க விரகு இல்லை –\nகன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்-\nபெண்களை நலிய நக்கிப் பூண் கட்டும் தோள்-\nகொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து –\nஇலக்குத் தப்பாமல் நின்று –\nதன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் –\nஅமூர்த்தமான நெஞ்சை இலக்காக எய்கிறான் –\nசரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்தம் -94-18-\nஇம்மூல பலத்தை பெற்ற போதே –\nஅவனுடைய நெஞ்சிலும் ஓர் அம்பு பட்டாலோ -என்கிறது –\nபின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-\nலஷ்மணச்ய ச தீ மத –சுத்தர -16-4-என்னும்படியே\nபெருமாள் கையில் வில்லை வாங்கினால் போலே\nகாமன் கையில் வில்லை வாங்குவான் ஒரு தம்பி இல்லையே –\nகட்டுக்குக் காப்பார் இல்லையே -என்று –\nஇவ்வாபத்துக்கு இட்டுப் பிறந்தாள் ஒருத்தி –\nகன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் –\nமற்று ஆரானும் எய்தாமே மன்னும் –\nவறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்-\nமன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் பொன் மலை போல் நின்றவன்தான்-\nமலர் மங்கை மண்ணும் மைந்தன் –\nகூட இருந்தே அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் மார்வு\nஅப்படி ஸ்ப்ருஹணீயமான மார்விலே தோயப் பெறாத இன்னாப்பு –\nவிடாய்த்தார் நினைத்த மடுவில் முழுக்கப் பெறாதாப் போலே –\nமெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்னுமா போலே -அவனும் இத்தலையில் படி –\nபஸ்ய லஷ்மண புஷ்பாணி நிஷ்பலானி-கிஷ்கிந்தா -1-44-\nநிஷப் பலமானவை எனக்கு என் செய்ய –\nஇருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ -என்கை-\nஎன் கண்கள் காண மூக்க வேணுமோ –\nஎன்னை விட்டுக் கடக்க நின்று மூக்கல் ஆகாதோ –\nவயோச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5-என்றமூவாமைக் காப்பதோர் –\nஅவனைக் கொடு வந்து தருவார் இல்லையே –\nமன்னு மருந்து அறிவீர் இல்லையே –\nசமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று\nகடலைச் சரணம் புக என்றால் போலே –\nமடலைச் சரணம் புகு -என்பாரில்லையே\nஇங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –\nநாகின் மேலே பித்தேறின விடையின் –\nதுன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு –\nகடியுடைத்தான பிடரியிலே ககுத்திலே தூக்குண்டு –\nதார்மிகர்களுக்கு அவிழ்த்து விட ஒண்ணாத படி பிணைக்கை –\nகன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு-\nபிரணயத்தில் புதியது உண்டு அறியாதாரும் வெருவி விழிக்கை-\nமாலை வாய்த் தன்னுடைய நா வொழியாதுஆடும் –\nஇட்டால் தீரும் காலம் –\nவ்யசநிக்கைக்கு தானே தனி என்னும் அத்தனை –\nஇன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே –\nஇனிய பாட்டுக் கேட்டால் படுமோபாதி படுத்த வற்றாய் இருக்கை-\nஹ்ருதயத்திலே வ���ுவதற்கு முன்னே செவியிலே சுட்டுக் கொடு வரும் –\nகொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்-\nஒரீட்டிலே முடித்து விடாதே சித்ரா வதம் பண்ணும் –\nஎன்னிதனைக் காக்குமா சொல்லீர் –\nஎவ்வழியாலே ஸ்த்ரீத்வத்தைக் காப்பேன் -சொல்லீர் -என்கிறாள் –\nஇது விளைத்த –தென்றல் அன்றில் குழல் விடை -உள்ளிட்டன-இருந்ததே குடியாக என்மேல் படை ஏறும்படி விளைத்த -கையும் மடலும் ஆக்கின படி என்றுமாம் –\nஇப்படியாகைக்கு அபி நிவேசத்தை விளைப்பிக்கை –\nத்ருஷ்ட ஏவ ஹி ந சோகமாப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம்\nமமேதம் என்கிற பிரதிபன்தகம் அடங்கப் போய்\nஅனுபவம் மடலேயாய் விட்டது –\nமன்னன் திரு மார்பும் –\nபற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமான- திரு மார்வும்-அவள் சம்பந்தம் கொண்டு இ றே ராஜாவாவது-திருக்கண்டேன் -என்று இ றே கண்டவர்கள் சொல்லுவதும் –\nமாத்ரு தேவோ பவ -முற்படக் கண்டது திரு மார்வாயிற்று –\nஅவள் முன்னாகப் பற்றினாரை -மாஸூச-என்னும் திரு ஆஸ்யமும்-\nஅம்மார்வுக்கும் ஸ்மித்துக்கும் தோற்றார் விழுவனவான திருவடிகளும்\nதிருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைத்தால் இது ஒரு ஸ்பர்ச சௌக்யமே-என்று\nஇடைவிடாதே கூப்பிடப் பண்ணும் படியாய் இருக்கிற திருக் கைகளும்\nதோள்கள் ஆயிரத்தாய்-திருவாய் மொழி -8-1-10-என்கிறபடியே\nசோப்யே நம் த்வஜ வஜ்ராப்ச கருத சிஹ்நென பாணினா\nசம்ச்ப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்க்யா ஸூ காடம் பரிஷச்வஜே-\nஸ்பர்சத்துக்குத் தோற்றாரை குளிர நோக்குகிற திருக் கண்களும்\nஉயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்கள் இ றே –\nபங்கயத்தின்பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —–\nஒரு பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறப் பூத்தால் போலே யாயிற்று\nதிவ்ய ஆபரண சோபையும் திருமேனியும் பொருந்தி இருக்கும் படி –\nகீழில் திவ்ய அவயவங்களுக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகவுமாம் –\nமின்னி யொளி படைப்ப –\nமின் செய் பூண் மார்வினன்-என்கிறபடியே மின்னினொளி\nதிரு வாபரணம் ஆயிற்றோ யென்னும்படியாய் இருக்கிற –\nபெரிய பிராட்டியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமாகத் தாழ்ந்து இருக்கிற விடு நாணும்-\nதோளை முட்டாக்கிட்டால் போல் இருக்கிற தோள் வளையும் –\nஒரு நாள் வரையிலே சாதிற்றாய் இருக்கை அன்றிக்கே சஹஜமாய்\nதிருக் காதுகள் பூத்தால் போலே இருக்கிற\nமின்னு மணி மகர குண்டலங்களும் –\nபெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55-என்கிறபடியே\nதிரு மார்விலே இருமடி இட்டுச் சாத்த வேண்டும்படி இருக்கிற திருவாரமும் –\nஇவற்றை எல்லாம் தன் அழகாலே முட்டாக்கிடா நிற்பதாய்\nவிண் முதல் நாயகன் நீண் முடி -திரு விருத்தம் -50-என்று\nஆதி ராஜ்ய ஸூ சகமாய் இருக்கிற திரு அபிஷேகமும் –\nதுன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப-\nநெருங்கின கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள சூடா ரத்னமானது தன் புகராலே\nஎல்லாவற்றையும் முட்டாக்கிகிட வற்றாய் –\nமன்னு மரகதக் குன்றின் மருங்கே –\nநித்தியமாய் இருப்பதொரு மரகத கிரியின் அருகே –\nசேர நிற்கில் ஆழம் காலாம் -என்று அருகே\nகிண்ணகப் பெருக்கை எதிர் செறிக்க ஒண்ணாதாப் போலே\nஎதிர் நிற்க ஒண்ணா மே கரை யருகைப் பற்றியாய் யாயிற்று இருப்பது –\nயோர் இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-\nஅத்விதீயமாய் கண்டார் கண்ணுக்கு இனிதாய்\nஇளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி நின்றது –\nஅண்ணாறும் என்னுமத்தைப் பற்ற –\nதான் -அது இருந்தபடி தான்\nஇவள் நாலடி நடக்கும் போதாக நாயகனுக்கு துணுக்குத் துணுக்கு -என்னும்படி இருக்கை –\nசுற்றுடைமைக்கும் -பசுமைக்கும் -செவ்வைக்கும் -ஒழுகு நீட்ச்சிக்கும்\nமூங்கில் திருஷ்டாந்தமாக சொல்லக் கடவது இ றே -இள வேய் -தோளுக்கு –\nதிவ்ய அவயவங்களின் அழகுகளில் மிகையாய் வந்து பற்றா நிற்க\nமுன்னோடி வருகிறது திரு வதரத்தின் புகராயிற்று\nவாலியதோர் கனி கொல்-திருவாய்மொழி-7-7-3- -இத்யாதி-\nகெண்டைக் குலம் இரண்டாய் –—\nகண்ணில் ஒழுகு நீட்ச்சிக்கும் அழகுக்கும் –\nஅன்ன திருவுருவம் நின்றது அறியாதே-\nசில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே –\nஅப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-\nஅறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்\nஅறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-\nஎன்னுடைய நெஞ்சும் அறிவும் –\nஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர்\nஅறிவை இட்டு வைக்கைக்கு கலமான என் நெஞ்சும் –\nஆங்கு ஒழியப் போந்தேற்கு மன்னு மறி கடலும் ஆர்க்கும் –\nநொந்தாரைக் கண்டால் ஐயோ என்ன பிராப்தமாய் இருக்க-அங்கனே செய்யாதே\nசர்வேஸ்வரன் இஜ் ஜகத்துக்கு ரஷகமாக கல்பித்து வைத்த கடலும் சப்தியா நின்றது –\nமதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்-\nஎன்னளவிலே வந்தவாறே களளரைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே\nசந்தரன் தன் ஆஸ்ரயம் கொண்டு பொறுக்க மாட்டாமையாலே பொகட்ட\nஇனிய நிலாவினுடைய கிரணம் எனக்கே சூடா நின்றது –\nநாட்டார் வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கிற சந்திரனும் எனக்கே பாதகனாகா நின்றான்\nநிலா -என்னா நிற்க –கதிர் -என்கிறது ஏத்திப் பற்ற -என்னில்\nத்ரவ்யமாய் இருக்கும் இ றே -அதின் குணத்தைப் பற்ற –\nஆகையாலே கதிர் என்கிறது –\nதன்னுடைய தன்மை தவிரத் –\nபதார்த்த ஸ்வ பாவங்கள் அடங்கலும் வேறுபடா நின்றது\nசைத்யம் இ றே இவற்றுக்கு ஸ்வ பாவம்\nபதார்த்த ஸ்வ பாவங்கள் அந்யமாக-அபி பதித்தவாறே அதி சங்கை பண்ண வேண்டி இருக்கும் இ றே\nஇத்தை சீதோ பவ -என்றால் போலே\nஉஷ்ணோ பவ -என்றார் உண்டோ -இந்த நிலா -என்று பிரத்யஷம் ஆகவுமாம் –\nதென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே-\nதென்னதான பொதிய மலையிலேயாய்-அழகியதாய் இருக்கிற\nசந்தனத்தை கந்தல் கழித்து -தான் அதில் தாதை யளைந்து\nப்ரவாஹ ரூபேண நித்யமான இந்த லோகமானது\nத்ருப்தமாம் படி புண்யம் பண்ணினார் இருந்த விடத்திலே எங்கும் ஒக்க சஞ்சரியா நிற்கிற-இனியதாய் இளையதாய் பரிமள பிரசுரமான தென்றலானது –\nஎன்னுடைய விரஹ அக்னி தன் மேலே படாத படி கடக்க நின்று நெருப்பை ஏறட்ட நின்றது –\nமுன்னிய பெண்ணை மேல் –\nமுன்னே நிற்கிற பெண்ணையின் மேல் உண்டான\nமுள் முளரிக் கூட்டகத்துப் —\nதாமரை வளையத்தில் உண்டான கூட்டிலே-முள் முளரி என்று-பாதகத் வத்தில் உறைப்பைப் பற்றி சொல்லுதல் –\nமுள்ளு உண்டாய் இருக்கும் இ றே -அத்தைப் பற்றிச் சொல்லுதல் –\nநெருங்கத் தொடுத்த வாய் அலகை யுடைத்தான அன்றில் -என்னுதல் –\nகோத்த வாயலகை யுடைத்தான அன்றிலுடைய பேடை வாய்ச் சிறு குரல் உண்டு –\nஒரு கால் சொல்லப் புக்கால் பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேண்டும்படி யான த்வனி -அது\nமுன்பே அழிந்து இருக்கிற என்னுடைய –\nநெஞ்சுக்கோர் ஈர் வாளாம் –\nபேச்சுக்கு முன்னே என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாகா நின்றது –\nஓர் அபலை இதுக்குப் பரிஹாரம் பண்ணிக் கொள்ளவோ –\nகன்னவில் தோள் காமன் –\nகல் என்று சொல்லப்பட்ட தோளை யுடைய காமனுடைய –\nகண்ணுக்கு ஆசர்யமாய் இருந்தும் பாதகத்வம் உறைத்து இருக்கிறபடி –\nகொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் –\nஇதுக்கு இலக்கானவர்கள் முடிந்தார்கள் என்று சொல்லுகிற புஷ்ப பாணங்களைத் தொடுத்து –\nதொற்றர அணைந்து -என்னுதல் -மறுபாடுருவும்படி அணைந்து நின்று -என்னுதல் –\nதன்னுடைய தோள் கழிய வாங்கித் –\nதனியேனாய் இருக்கிற என மேலே –\nஎன்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்—-\nவர்த்தமானத்தாலே ஒரு காலும் எய்து கை வாங்குகிறிலன் –\nபின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-\nரஷகன் ஆனவன் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78–என்ன\nநாட்டுக்குத் தண்ணளி பண்ணி நோக்க வல்லவோ உங்கள் தமப்பனார் உம்மைப் பெற்றது -நீர் நாட்டை அழிக்கக் கடவீரோ -என்று இளைய பெருமாள் காலைக் கட்டினால் போலே-இவளும் -இக்காமனைக் காலைக் கட்டி நோக்க வல்லார் இல்லையோ -என்கிறாள் –\nபிரிந்து ஆற்ற மாட்டாத சமயத்தில் முடிந்து பிழைக்கை தேட்டமாய் இருக்க -இன்னம் ஒரு கால் காணலாம் படி இருக்குமாகில்\nஜீவித்துக் கிடந்தால் ஆகாதோ -என்று இருக்கும் படி அதி சபலையான நான் –\nகல்லு நெருக்கின பெரும் காட்டுக்கு உள்ளே\nபெரும் தூறாய் என்கிறபடியே சம்சாரம் ஆகிற பெரும் தூறு இ றே ஒரு காடாவது –\nதோர் வல்லிக் கடி மலரின் —\nஅதுக்கு உள்ளே ஒரு கொடியாவது-அது தான் முட்டப் பூத்ததாவது\nஅது தான் கடிமலரை யுடைத்தாய் இருப்பதொரு வல்லியாவது\nசம்சார விபூதியில் இங்கன் ஒத்த ஆற்றாமை யுள்ளது இவர் ஒருவருக்குமே இ றே –\nஓர் வல்லிக் கடிமலரின் உடைய –\nநல நறு வாசம் உண்டு –அத்யந்த விலஷணமாய் செவ்வி அழியாத பரிமளம் –\nதனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –\nவறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் —\nவெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே –\nவிநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே\nபாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –\nஎன்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்-\nமன்னு மலர் மங்கை மைந்தன் –\nமலராள் தனத்துள்ளான் ஆனவனுடைய மார்வோடே அணையா வாகில்\nபெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே யுவாச குமார -என்று\nநித்தியமான யௌவனத்தை யுடையவன் –\nகணபுரத்துப் பொன்மலை போல் நின்றவன் –\nதிருக் கண்ண புரத்திலே ஸ்லாக்யமான வடிவோடு கால் வாங்காதே நிற்கி���வனுடைய-\nமதுரையில் புறச் சோலையிலே எடுத்து விட்டு இருந்தால் போலே யாயிற்று திருக் கண்ண புரத்திலே வந்து நின்ற நிலை –\nமகா மேரு போலே அநுப யுக்தம் அன்றிக்கே சர்வ உப ஜீவ்யமாயிருப்பதொரு மலை –\nஅவனுடைய அழகிய திரு மார்விலே அணைத்து விடாய் ஆறாவாகில்\nமெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்று அவன் இவள் தோளிலே தோயும்\nஇவள் அவன் மார்விலே தோயும்\nபொன் அகலம் ஆகையாலே இவள் விரஹ அக்னி பட்டு நீராய் யுருகும்\nஅப்போது தோயலாம் என்று இருக்கிறாள்\nஇவளும் ஹிரண்ய வர்ணை இ றே-\nவகுத்த விஷயத்தோடு அணையப் பெறாதாகில்\nவ்யர்த்தமே இராது அன்றே –\nபோக உபகரணம் ஆனால் இருவரும் கூடச் சுமக்கை அன்றிக்கே\nஎனக்கே தலைச் சுமை யாகில் எங்கனே தரிக்கும் படி –\nமுன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்-\nஇவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ\nமுன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ\nவயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –\nஅறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் -ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ -என்று\nஇவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே\nபரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இ றே\nஇது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இ றே –\nமருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க\nசேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –\nமால் விடையின் -துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு –\nநாகின் மேலே பிச்சேறி வருகிற வ்ருஷபத்தின் உடைய நெருங்கின ககுத்தோடே சேர்ந்த\nவழிய சங்கிலியால் நாற்றப் பட்டு –\nயா நிசா சர்வபூதா நாம் தசாம் சாகரத்தி சமயமே -ஸ்ரீ பகவத் கீதை -2-69-என்கிறபடியே\nகண் உறக்கம் தேட்டமான ராத்ரியிலே\nதன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் –\nநாகானது வெருவி இருக்க அது தன்னையும்\nதன நசையாலே விட மாட்டாதே தொடருகையாலே\nமாறாதே த்வநிக்கிற தனி மணியினுடைய இனிய இசையை யுடைத்தான த்வனியும் –\nவந்து என் செவி தனக்கே –\nநாட்டார்க்கு இதினுடைய த்வனி செவிப் படா நிற்கச் செய்தேயும் ஜீவியா நிற்பார்கள் இ றே\nஇவ் விரஹம் வேறு ஒருவர்க்கு இல்லையே –\nஆகையாலே பாதகத்வம் இவளுக்கே இ றே யுள்ளது –\nகொன்னவிலும் எக்கில் கொடிதாய் –\nஅங்கன் அன்றிக்கே எனக்கு ஒருத்திக்குமே கொலையைச் சொல்லா நின்று உள்ள வேலிலும் காட்டிலும் துஸ் சஹமாய் –\nவேலிலும் காட்டில் மிகவும் கொடிதாகா நின்றது\nஅது போலே கடுக முடித்து விடுகை அன்றிக்கே\nஇது உருவ நலியா நின்றது –\nஎன்னிதனைக் காக்குமா சொல்லீர் –\nஓர் அபலையாலே இத்தைப் பரிஹரித்துக் கொள்ளலாமோ\nஇத் த்வனி செவிப்படச் செய்தேயும் தரித்து இருக்க வல்ல\nஉங்களுக்கு பரிஹாரம் தெரியாமை இல்லை இ றே\nஇத்தைப் பரிஹரிக்கும் படி சொல்ல வல்லீர்களோ\nஇதுக்கு ஒரு பரிஹாரம் இல்லை என்னா நான் மீளுவேனோ –\nமடல் எடுத்து அவனைப் பழிக்கிலும் பெறத் தவிரேன் -என்கிறது மேல் –\nஇது விளைத்த மன்னன் -நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் — 55-நன்னாடன் மின்னாடும் —74-நோக்குதலும் மன்னன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nபொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே பூம் கங்கை\nமுன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் ——55\nகொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை\nதன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56\nபன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்\nமன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57\nதன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்\nபொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58\nநன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்\nமுன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே -சூழ் கடலுள் —-59\nபொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்\nமன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60\nதன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்\nகன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61\nஇன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்\nமன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62\nஎன்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்\nமன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63\nகன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்\nமன்னிய பேரின்பம் எய்தினாள் -மற்றிவை தான் ———-64\nஎன்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்\nமன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65\nமின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்\nஅன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66\nபொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்\nதன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67\nஅன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்\nமன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68\nமின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்\nபொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69\nமன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்\nதன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70\nகொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி\nஅன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71\nபன்னி யுரைக்கும் கால் பாரதமாம் பாவியேற்கு\nஎன்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72\nமன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்\nபொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73\nஎன்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்\nமன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74\nபூம் கங்கை முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் -கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை\nஒளியை உடைத்தாய்-பிரதி பஷங்கள் கண்ட போதே வயிறு அழுகும் நீள் வேல்\nதன்னிகர் ஒன்றில்லாத வென்றித் –\nவீரத்துக்கு எம்பெருமானும் எதிரன்று –\nஊர் வசியை தாய் என்ன வல்லவன் –\nபன்னாக ராயன் மடப்பாவை பாவை –\nநாக ராஜாவின் பெண் பிள்ளை\nபாவை -அவன் மகள்-பாவை என்கிறது ஸ்த்ரீத்வத்துக்கு அவ்வருகு இல்லாமை –\nதன் மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத்-தன்னுடைய கொங்கை முக நெறியத் தானவன் தன்-பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது –\nகடல் வற்றினால் போலே சஹஜமான குணங்கள் குட நீர்-வழிந்து போகை –\nஉங்களைப் போல் அன்றியே மடல் எடுப்பாரைக் கொண்டாடும் ஊர் –\nநயந்து இனிது வாழ்ந்ததுவும் –\nமுன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே -சூழ்-கடலுள்-பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்-மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்-தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்-கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய-இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் –\nபுண்யத்துக்காகிலும் மஹா பாரதம் கேட்டு அறிவது இல்���ையோ –\nபிரசங்காத் நினைக்க -தாம் ஈடுபட்ட படியாலே ஆச்சர்ய பூதன் என்கிறார் –\nதம்மை அணைத்த தோளை நினைத்துக் கிடையாமை –\nவழி போவார் அடித்த படி -ஆழம் காலிலே ஈடுபட்டு –பாவியேன் -என்கிறாள் –\nஎன்னை யிது விளைத்த –\nஇப்படி மடல் எடுக்கப் பண்ணின –\nஈரிரண்டு -மால் வரைத் தோள் –\nஇவள் இப்படி படப்பட அவனுக்குத் தோள் பணைத்த படி –\nமன்னவன் தன் காதலனை –\nஎம்பெருமான் உடைய ச்நேஹத்தை ஒரு வடிவாக வகுத்தது -என்னும்படி இருக்கும்\nமாயத்தால் கொண்டு போய் –\nபெண்கள் களவு காண்பார்கள் -என்று காவலோடு கண் வளர்ந்து அருளுகிறவனைப்\nபீட்கன்று போலே படுக்கையோடு கொடு போந்த படி –\nகன்னி தன் பால் வைக்க -மற்று அவனோடு-\nஉஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி\nஇவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –\nஎத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் -மற்றிவை தான் என்னாலே கேட்டீரே ஏழைகாள் –\nவிலங்கிட்டு வைத்ததும் கூட வாகையாலே-அளவில்லாத சஹஜமான பெரிய இன்பத்தை புஜித்தாள் –\nஇவ்வதாஹரணம் என்னால் சொல்ல முடியுமோ -என்னால் எவ்வளவு சொல்லலாவது-\nஆகிலும் தவிர ஒண்ணாதது என்று சொல்லக் கேளுங்கோள் என்கிறாள் –\nமன்னு மலை யரையன் பொற்பாவை-வாணிலா மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்-அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும்-நாட்டுக்கு மச்சமாகப் பெண் பிள்ளை பெற்ற பாக்யவான் –\nவாணிலா -மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்-அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —\nஒளியை உடைய நிலாப் போலே விலங்கா நின்றுள்ள ஸ்ப்ருஹணீயமான முறுவல் –\nநாம் பட்டதோ -என்று அகல –\nத்ன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு அன்ன-\nபெருமாள் திரு முடையைத்ப் புனைந்தால் போலே ஜடை –\nவரும் தவத்தினூடு போய் –\nதபஸ் ஸூ என்ன வாய் வேம்-\nஅப்படிப் பட்ட தபஸ் சை முடிய நடந்து –\nஆயிரம் தோள்-மன்னு கர தலங்கள்-\nஇத்தலை இப்பாடுபட அத்தலை வளர்ந்த படி –\nநைவ தம்சாந் ந மசகான் ந கீடான் ந சரீஸ்ருபான் -சுத்தர -36-42-என்கிற க்லேசத்தின் படுமவன் அல்லன் என்கை –\nமட்டிடித்து மாதிரங்கள் மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்-\nபொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் –\nதிரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –\nசிலும்ப மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்-தன்னினுடனே சுழலச் ச���ழன்று ஆடும் –\nகிடந்த விடத்தில் கிடவாது ஒழிகை-குலவரை யுள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் புன்னைப் பூ போலே சுழன்று வர –\nஆசைப் பட்டாரும் வயிறு பிடிக்கும் படி இருக்கை-கண் மூன்றானால் போலே இருக்கிறது அன்றோ –\nபொடியாடி அன்னவன் தன் –\nபோகத்துக்குச் சந்தனம் பூசின படி –\nஅன்னவன் -முகத்தைச் செல்ல வைத்துப் பேசுகிறார்\nஇன்னும் இப்புடையில் உள்ளன –\nசென்று ஆங்கு அணைந்து இலளே –\nஇவள் தானே சென்ற வத்தனை –\nஓர் அஞ்சலி பண்ண மேல் விழுந்தும் அன்று-என்கை –\nபன்னி யுரைக்கும் கால் பாரதமாம் –\nஇப்பரப்பு என்னால் பேசி முடியாது\nவியாச பரசாதிகள் பேசும் அத்தனை\nஉங்களுக்குச் சொல்ல பிறந்தேனோ –\nஎன்னுறு நோய் யானுரைப்பக் –\nஸ்ரீ பரத ஆழ்வான் நோவு போலே –\nஇத்தனையும் செய்ய வேணும் –\nசோக ஷோபேச ஹ்ருதயம் ப்ரலாபைரேவ தார்யதே -என்னும் படியாலே\nவதாலேயே நெஞ்சு தரிக்குமே –\nஇரும் பொழில் சூழ் —\nபரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழி லாலே சூழப் பட்டு இருப்பதாய்\nஎங்கும் ஒக்க சோலையும் பணையுமாய் கிடக்கும் இத்தனை இ றே-\nமன்னு மறையோர் திரு நறையூர் –\nமறையோர் மன்னும் திரு நறையூர் –\nமடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –\nஅங்கன் உண்டோ என்னில் –\nவ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத்பரம் -என்று உண்டாகையாலே –\nமலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-\nஅதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –\nகவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்-\nஅவ வாளம் காலை தப்பின படி\nபல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை\nஎன்னுடைய படபாக்னி குளிர –\nகண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே –\nநெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும் படி –\nநணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3-\nமன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9-\nநோக்கினேன் நோக்குதலும் மன்னன் –\nநான் கண்ட பொழுதே எழுதிக் கொண்டான் –\nவாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –\nகண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை-\nராஜாதி ராஜஸ் சர்வேஷாம் –\nஇப்படி அப்ரசித்தனாய் இருப்பான் ஒருவனுக்கோ இவள் மடல் எடுத்தது –\nஇரண்டு அறுக்கும் பூத்த சோலையாய்\nபூக்கள் உதிர்ந்து கிடைக்கையாலே வந்த அழகைச் சொல்லுதல் –\nநலம் திகழ் சடையான் -திரு ���ாய் மொழி -4-7-2-யில் சொல்லுகிறபடியே\nருத்ரன் ஜடையில் உண்டான கொன்றை மலரும் சர்வேஸ்வரன் திருவடிகள் உண்டான திருத் துழாயும் கலந்து வருகிற ஜலத்தை உடைத்தாயாகையாலே வந்த பிரவாகத்தைச் சொல்லுதல்\nசதுர்முகன் நினைவின்றிக்கே இருக்கச் செய்தே திருவடி சென்று கிட்டின வாறே பார்த்தான் –\nதர்ம தத்வம் உருகி நீராய் இருந்தது\nருத்ரனுடைய ஜடையிலே தங்கி வந்தாயிற்று\nகங்கை கங்கை -பெரியாழ்வார் திரு மொழி -4-7-1-என்று\nகங்கா கண்கேதி என்கிற உக்தி மாத்ரத்தாலே\nஅவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிறபடியே அநு பவ விநாச்யமான கர்மங்களை அடையப் போக்கா நின்றத்தால் வந்த அழகைச் சொல்லுதல் –\nஅற்புதமுடைய ஐராவத மதமும் அவரிளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து உழி கங்கை -பெரியாழ்வார் திருமொழி -4-7-7-\nகரை மரம் சாடி -பெரியாழ்வார் திருமொழி -4-7-9\nவடதிசை மதுரை -பெரியாழ்வார் திருமொழி -4-7-9\nசதுர்முகன் கையில் சதுப்புயன் தாளில் -பெரியாழ்வார் திருமொழி -4-7-10\nகான்றடம் பொழில் சூழ் -பெரியாழ்வார் திருமொழி -4-7–13-\nமுன்னம் புனல் பரக்கும் –\nசஹ்யத்திலே அல்ப ஜலம் உண்டானாலும் முந்துறப் பரம்புவது இங்கே யாயிற்று\nஅதாவது நீர் வாய்ப்பு யுண்டாய் அழகியதாய் இருக்கை –\nஇது நாடு இருந்த படி –\nஇனி அவன் தன படி சொல்லுகிறது –\nமின்னாடும் –கொன்னவிலும் நீள் வேல் –\nமின் போலே அசைந்து வாரா நிற்பதாய் கொலையை சொல்லா நிற்பதாய்\nஅவஷ்டப்ய மஹத் தநு -என்கிறபடியே அடக்கியாள வல்லார் அரிதாய் இருக்கிற வேலை யுடைய –\nஇது எல்லாக் குருக்களுக்கும் உப லஷணம்-\nலோகத்துக்காக இவர்கள் குருக்களாகத் திரிவார்கள்\nஅவர்களில் வைத்துக் கொண்டு இஷ்வாகு நாதன் -என்கிறபடியே-அவர்கள் குலத்துக்கு பிரதானனாய்த் திரியுமவன் –\nதனக்கு ஒப்பாரும் இல்லாத –\nமனுஷ்யத்வே பரத்வம் கூடின போது ஒப்பாகில் ஒப்பாம் இத்தனை –\nகிருஷ்ணனும் வெற்றியில் தனக்கு ஒப்பில்லாத தனஞ்சயனை\nபன்னாக ராயன் -மடப்பாவை பாவை தன்-\nபன்னகராயன் -என்றத்தை நீட்டி பன்னாகராயன் -என்று கிடக்கிறது –\nபன்னக ராஜன் உடைய பெண் பிள்ளை –\nமன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் –\nபிறந்த பின்பு உண்டானது அன்றிக்கே\nதரமி பிரயிக்தமாய் இருந்துள்ள லஜ்ஜை தொடக்க மான வற்றை சந்யசித்து போக –\nதன்னுடைய கொங்கை முக நெரியத் –\nதன்னுடைய முலை முகம் நெரியும் படி தான் ஒருதலைக் காமமாக\nதானவன் ���ன் பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் –\nஅவனுடைய பொன் போலே ஸ்லாக்கியமான மார்வைத் தான் தழுவிக் கொண்டு போய்\nநாட்டார் ஊர்வசி சாலோக்யத்துக்கு சாதனா அனுஷ்டானம் பண்ணுவார்கள் ஆகில்\nஅவன் தான் வந்து உபஸ்தானம் -உப சர்ப்பணம் -பண்ணும் படியான மார்வ இ றே-இவனது –\nதன்னுடைய நல்ல நகரம்-இவ் ஊருக்கு ப்ரத்யா சத்தியை யுடைய ஊர் அது –\nமடல் எடுப்பாரை விலக்குவாரும் இன்றிக்கே-மடல் எடுத்து தொடர்ந்து வருவார் திரள் கண்டு உகக்கும் ஊர் –\nநிரவதிக சம்ச்லேஷத்தைப் பண்ணி-பழி சொல்லுவார் புகழுவாராகச் சேர\nமுன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –\nந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள் ஆகில் தவிருகிறிகோள் –\nபாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –\nசூழ் கடலுள் பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்-மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய –\nகடலுக்கு உள்ளேயான ஹிரண்ய புர வாசிகளான ஆசூர வர்க்கங்களை அழியச் செய்த\nஇந்தரனோடு ஒப்பானாய்த் தான் ராஜாவான பேர் கிடக்க\nஅசூர வர்க்கத்துக்கு நிர்வாஹகனுமாய் –\nபாவை யுலகத்துத் தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியால் –\nலோகத்தில் தன் பருவத்தில் பெண்களில் தனக்கு ஒப்பார் இல்லாத தர்ச நீய விஷயம் –\nதன்னுடைய இன்னுயிர்த் தோழியால் –\nதன் கையாலே என்னுமா போலே தனக்கு நற் சீவனானவளாலே –\nநிர்குண வஸ்து என்றவர்களுக்கு சகுணம் என்று சொல்லி விடுகை அன்றிக்கே\nகுணங்களிலே கால் தாழ்க்கப் பார்க்கும் பாஷ்ய காரரைப் போலே\nபோனபடி சொல்ல என்று புக்குச்\nசொல்லவும் விடவும் மாட்டாமையாலே அங்கே ஆழம் கால் படுகிறாள் –\nஎம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் மாயவன் –\nகையும் மடலுமாய்க் கொண்டு புறப்படும்படி-என்னை அனந்யார்ஹை யாக்கினவன் உடைய-நிரதிசய போக்யமான திருத் துழாய் பொருந்தி இருப்பதாய்\nரத்ன பர்வதம் போலே இருக்கிற தோள் அழகை யுடைய ஆச்சர்ய பூதன் –\nஅவளும் ஒரு தோழியைப் படைத்தாள்\nநானும் ஒரு தோழியைப் படைத்து இருக்கிறேன் –\nகொடு வந்து சேர்க்கும் தோழியாய் இருந்தாள் அவள் –\nவிலக்குமவர்களாய் இருந்தார்கள் இவர்கள் –\nஎன்னை யிது விளைத்த –\nஇப்படி கையும் மடலுமாய்ப் புறப்படும்படி என்னைப் பண்ணின –\nஈரிரண்டு மால் வரைத் தோள்-\nஇத்தலை மடல் எடுக்கப் புக்க பின்பு அத்தலை பல���கின படி –\nமன்னவன் தன் காதலனை –\nபுத்ரனைக் காட்டிலும் பௌத்ரன் பக்கலிலே ச்நேஹம் இரட்டித்து இருக்கும் இ றே –\nமாயத்தால் கொண்டு போய் கன்னி தன் பால் வைக்க –\nநாட்டில் ஒருவரை ஒழியாமே எழுதிக் காட்ட\nஇது வன்று இது வன்று என்று போந்து\nகிருஷ்ணன் பக்கலிலே வந்தவாறே இவன் ஒரு பார்வையாய் இருந்தான் -என்று -பின்பு\nஅநிருத்தனைக் கண்ட வாறே இவன் இ றே என்ன\nஅப்போதே யோக பலத்தாலே போய்ப் படுக்கையோடு பீட்கன்றாக எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் –\nஇவளுக்கு ஸ்வப்னத்தில் கண்டு பிறந்த ச்நேஹம் எல்லாம் அவனுக்கு இவளைக் கண்டவாறே பிறந்தது-\nஎத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் –\nஇருவர் காலிலும் விலங்கிட்டு வைக்கவும் அனுபவிக்கப் பெற்று இலர்களோ –\nமற்றிவை தான் என்னாலே கேட்டீரே –\nமடலூர என்று ஒருப்பட்டு அது தானும் மாட்டாத படி துர்பலையாய் இருக்கிற என்னைக் கொண்டு-இவை கேட்க இருக்கிறிகோள் இ றே\nஉங்கள் அறிவு கேடு இருந்தபடி ஏன் –\nநான் வருந்தி பாசுரம் இட்டுச் சொல்ல ஒருப்பட்டேன் என்று பாசுரம் இட்டுச் சொல்லுகிறாள் –\nமன்னு மலை யரையன் பொற்பாவை –\nஅவன் மகள் அன்றோ-வடிவு இல்லையோ -என்கிறாள்\nலோகத்தில் மடலூர்ந்தார் ஆர் -என்றால்\nஅவர்கள் இன்னார் என்று நிர்தேசிக்கலாம் படி பிள்ளை பெற்றுத் தந்த ஸ்ரீ மான் கிடீர் –\nஅவன் மகள் அன்றோ –\nபெரியாள் ஒருத்தி அன்றோ –\nஒரு நிர்வாஹகன் பெண் பிள்ளை அன்றோ\nஅதி ஸ்லாக்கியையாய் நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –\nவாணிலா மின்னு மணி முறுவல் –\nவடிவு அழகு தான் இன்றிக்கே இருக்கிறதோ\nஒளியை உடைத்தான நிலாவைப் புறப்பட விடா நிற்பதாய்\nஅழகியதாய் இருந்துள்ள தந்த பங்க்தியை யுடையளாய்\nநிலாப் போலேயும் மின் போலேயும் -என்னவுமாம் –\nஇவ் வெண்மைக்குப் பரபாகமான அதரத்தில் பழுப்பை யுடையளாய் இருக்கை-\nமுன்னே நாலடி நடந்து காட்டினால் காந்தனுடைய சகல தாபங்களும் அரும்படியாய் இருக்கை –\nபோக்தாவுக்கும் துணுக்கு துணுக்கு என்னும்படியான இடையையும்\nஅவனுக்கு ஸ்லாக்கியமான உடம்பானது ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே வாட –\nவாடினேன் -என்று ஸ்வரூப அனுரூபமான வாட்டம் அன்றே\nஇரண்டும் விஷய லாபத்தாலே இ றே\nபுலன் ஐந்தும் நொந்த அகலத்-\nஇந்த்ரியங்கள் ஐந்தும் நொந்து மீண்டு நாம் பட்டதோ என்று போக –\nநாட்டில் தபஸ் பண்ணுவார் எல்லாம் சரீர தாரண அர்த்தமாக சர���கு இலையை பஷித்து யாயிற்று-தபஸ் ஸூ பண்ணுவது -அது வேண்டா -இவள் அபர்ணை யாகையாலே –\nஇவள் அத்தையும் தவிருகையாலே இந்த்ரியங்கள் ஆனவை போற நொந்து கூப்பிட்டு\nஇனி இவ்விடம் நமக்கு ஆஸ்ரயம் அல்ல வென்று அகல –\nதன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து –\nபோக்தாவானவன் உடைய முன்பே ஒரு கால் குழலை அலைத்தால்-அவனுடைய\nசகல கிலேசங்களும் தீரும் படியாய் இருக்கிற மயிரை ஜடையாகத் தானே தரித்து –\nதான் தரித்து-வேறு சிலர் அன்றிக்கே தானே தரித்து –\nஇவளுடைய தபஸ் ஸின் க்ரௌர்யத்தை அனுசந்தித்து\nஅப்படிப்பட்ட -என்கிறாள் -இவளும் –\nவரும் தவத்தினூடு போய் –\nஅப்படிப் பட்ட தபஸ் என்னுமதுக்கு மேற்பட வேறு பாசுரம் இன்றிக்கே இருக்கப் பின்னையும்\nஅரும் தவம் -என்கிறாள் இ றே\nஅந்த தபஸ் ஸூ தன்னிலும் உபக்ரமித்ததாய் நின்ற மாத்ரமோ-\nஅதினுடைய முடிவளவும் போய் கையும் மடலுமாய்ப் போகா நின்றால்\nஅவன் எதிரே வந்தாலும் -நான் தொடங்கின இது தலைக் கட்டி அல்லது விடுவது இல்லை -என்று எல்லை யளவும் போய் –\nசென்று ஆங்கு அணைந்து இலளே-என்று அந்வயம்-\nஇவள் இப்படி அபி நிவிஷ்டயாய் மடல் எடுத்துக் கொண்டு புறப்படா நின்றாள் ஆகில் காந்தன் ஆனவன்\nநைவ தம்சான் ந் மசகான் -என்று இருந்தபடி எங்கனே –\nமகிஷி இப்படி நோவு படா நின்றால் தானும் ஆசைப் படானாய் நோவு படுகை அன்றிக்கே\nநம்மைச் சிலர் ஆசைப் படப் பெற்றோம் -என்று தோள்கள் பணையா நிற்கும் –\nதான் ஆசைப் படா நின்றால் அவனும் ஆசைப் பட்டு மேல் விழ வேண்டாவோ\nஇப்படி நொந்தால் தான் அவன் உடம்பை அணையப் பெற்றதோ –\nமன்னு கர தலங்கள் மட்டிடித்து –\nஇவன் ஆடுகிற போது தோள்கள் ஆயிரமும் திக்குகளிலே சென்று அறையும்\nமாதிரங்கள் மின்னி யெரி வீச –\nஅப்போது அந்த திக்குகள் பொறியும் புகையும் எழுந்து நெருப்பைப் புறப்பட விடா நிற்கும் –\nஆடுகிற போது மேலே எடுத்த வீரக் கழலாலே சூழப் பட்ட கால் –\nதிக்குகள் எங்கும் வியாபாரியா நிற்கும்\nமகிஷியானவள் தன்னை ஆசைப் பட்டு நோவு படா நிற்க\nதானே காலே பிடீத்துத் தலை அளவும் செல்ல ஆபரணம் அணியும்\nசூழ கழற்கால்-சுற்றின கால் என்னவுமாம் –\nபொன்னுலகம் ஏழும் கடந்து –\nஸ்லாக்கியமான போக பூமிகள் ஏழையும் கடந்து\nஉம்பர் மேல் சிலும்ப —\nமேல் உள்ள தேவ ஜாதி என்னை விளைகிறதோ -என்று அஞ்சும் படி –\nபூமிக்கு ஆணி அடித்தால் போலே நிற்கிற குல பர்வதங்களும்\nபிரஜைகள் இருந்த விடத்தே தான் சென்று நோக்கும் பிதாவைப் போலே சர்வ பிராணி பிராணனே ஹேது பூதமான காலும் –\nமனுஷ்யர் உடைய நன்மை தீமைகளை அறிவியா நிற்பதான நஷத்ர தாரா கணங்களும்\nதன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் –\nஇவன் ஆடுகிற போதை வேகத்தாலே இவை யடையைப் பறந்தால் போலே சுழன்று வருமாயிற்று-புரிந்த விடத்திலே ஒக்கப் புரியும் ஆயிற்று –\nகருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ -நாச் திரு -7-1-என்று கேட்கலாய் இருக்கிறதோ\nஅருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33 என்றும்\nஅறமுயலாழி-திரு வாய் மொழி -2-10-5- என்றும்\nஎப்போதும் ஒக்க வ்ருத்த மந்த்ரிகளைப் போலே\nஅறத்திலே முயலச் சொல்லுகிற திருவாழி அன்றே –\nசர்வ காலமும் கொலையிலே முயல வேணும் -என்று எப்போதும் சொல்லா நிற்பதாய்\nஅவனுக்கு ஸ்லாக்கியமான ஆயுதம் இ றே –\nதூய நடம் பயிலும் -பெரியாழ்வார் திரு மொழி -1-6-6-\nஎன்று இனிதாய் இருக்கிறதோ –\nஅவனுடைய அங்க ராகம் இருந்த படி –\nஇப்புடைகளிலே -ஊமத்தை -எருக்கு -அஸ்தி -என்றால் போலே இவற்றால் அலங்க்ருதனாய் இருக்கிற-அனுசந்தித்து -அத்தைத் தன் வாயாலே சொல்ல மாட்டாமையாலே-அன்னவன் -என்கிறாள்\nவெந்தார் என்பும் –பெரிய திருமொழி -1-5-8-என்றும் –\nஆறும் பிறையும் -பெரிய திருமொழி -6-7-9-என்றும் –\nஅக்கும் புலியன தளமும் -பெரிய திருமொழி -9-6-1-என்றும் –\nபொடி சேர் அனல் கங்கை -முதல் திருவந்தாதி -97-என்றும் –\nநீற்றான் -முதல் திருவந்தாதி -74-என்றும் –\nஅவன் படிகள் சொல்லிற்று இ றே –\nதன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே –\nஒருதலைக் காமமாய் தானே சென்று அத்தசையிலே சம்ச்லேஷித்து இலளோ-தான் இப்படி அவன் பக்கலிலே அபி நிவிஷ்டையாகை-அதுக்கு ஸ்த விரகாரி-அவனை ஒழியச் செய்தாள் என்று பேராக வேணும் என்று அன்றோ தானே சென்று அணைந்தது –\nபன்னி யுரைக்கும் கால் பாரதமாம் பாவியேற்கு-\nஇவற்றைப் பரக்க விருந்து உபபாதிக்கப் புக்கால் ஓர் அளவில் தலைக் கட்டுவது ஓன்று அன்று -பரக்கச் சொல்லப் புக்கால் –\nமஹா பாரதம் போலே சபாத லஷ கிரந்தத்ததுக்குப் போரும்\nபாவியேன் -கேட்கிற இவர்களுக்கு பறக்கச் சொல்லலாம் படி இட்டுப் பிறந்திலேன்\nபரக்கச் சொல்லுமது கேட்க வேண்டில் அவ்யாசாதிகள் பக்கலிலே சென்று கேட்டுக் கொள்வது –\nநாட்டார் படி கொண்டு கார்யம் என் எனக்கு –\nஎன்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் –\nநான் பட்ட பாடு சொல்ல வேணும�� ஆகில் கேளுங்கோள்-என்கிறாள்-\nஎன் அபிமத விஷயத்தை அனைத்து அல்லது தரிக்க மாட்டாத நான் கொண்ட நோவை\nநோய் கொண்ட நான் சொல்லக் கேளுங்கோள் –\nவேறு ஒருவருக்கு நிலம் அல்ல என் நோய்\nஇதின் தலையைப் பற்றி அலையும் அதிலும் இந்நோய் தானே உத்தேச்யமாய் இருக்கை\nவேறே சிலர் சொல்லப் புக்கால்\nபட்டது எல்லாம் தெரியாமையாலே உள்ளத்து எல்லாம் சொல்லப் போகாது இ றே\nஇவள் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராது இ றே –\nஸ்ரீ பரத ஆழ்வான் நோய் போலே –\nசெவி படைத்த பிரயோஜனம் பெறக் கேளுங்கோள் –\nபரத்வ ஜ்ஞானத்தாலே பகவத் தத்தவத்தை அறிந்தவர்கள் அன்றோ க்ரம ப்ராப்தி அறிந்து ஆறி இருப்பர்-உகந்து அருளின நிலங்களிலே புக்குக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கப் பெற்ற நான் ஆறி இருப்பேனோ-\nஇரும் பொழில் சூழ் –\nபரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழிலாலே சூழப் பட்டு இருப்பதாய்\nஎங்கும் ஒக்கச் சோலையும் பணையுமாய்க் கிடக்கும் இத்தனை இ றே –\nமன்னு மறையோர் திரு நறையூர் –\nமறையோர் மன்னும் திரு நறையூர் –\nவேத வாக்யங்கள் எல்லாம் உபாசனத்தையே விதிக்கிறது என்று அறுதி இட்டு இருக்கிறவர்கள்-வர்த்தியா நிற்கிற திரு நறையூர்\nமடல் எடுக்கை நியத கர்த்தவ்யம் -என்று இருக்கிறவர்கள் நித்ய வாஸம் பண்ணுமூர்-\nநிதித்யாசி தவ்ய -என்கிற வாக்யத்தையே பற்றி இருப்பார் வர்த்திக்கும் தேசம் –\nமலையைக் கொடு வந்து நெருங்க வைததால் போலேயாய்-\nஅதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹணீயமான மாடங்களில் உண்டான –\nகவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –\nகண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9-என்னுமா போலே\nபடபாமு காக்னி தெகுட்டினால் போலே விடாய்த்த கண்கள் குளிரும்படி நோக்கினேன் –\nத்ருஷ்ட ஏவ ஹி ந சோக மப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம்\nமமேதம் -என்கிற பிரதி பந்தகம் அடங்கப் போய்-அவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்-மமேதம் அடங்கலும் போயிற்று-அனுபவம் மடலேயாய் விட்டது –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் —40-மன்னும் வட வெறியே வேண்டினோம்- 55-மாகம் புணர்ந்திலளே-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nமன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்\nதென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40\nஅன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்\nஇன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41\nமன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்\nபின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42\nஉன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்\nதுன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43\nதம்முடலம் வேவத் தளராதார் காம வேள்\nமன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44\nபொன்னேடு வீதி புகாதார் தம் பூவணை மேல்\nசின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45\nஇன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்\nபொன்னனையார் பின்னும் திரு வுறுக போர் வேந்தன் ——46\nதன்னுடைய தாதை பணியாலர சொழிந்து\nபொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47\nமன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்\nமின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48\nகன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று\nபின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49\nகொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்\nதுன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50\nமன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்\nஅன்ன நடைய வணங்கு நடந்திலளே——————51\nபின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்\nமின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52\nகன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது\nதன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53\nஅன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்\nகன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54\nபொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே பூம் கங்கை\nமுன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் ———-55\nமன்னும் வட நெறியே வேண்டினோம் –\nமடல் எடுக்கையே புருஷார்த்தம் என்று உபபாதிக்கிற ஸ்ரீ ராமாயணாதிகள்-\nகாம புருஷார்த்தத்தை வேண்டாதார் –\nதென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் –\nசந்தனம் துவளப் பண்ண வற்றாய் இருக்கை –\nருஷிகளையும் துவளப் பண்ண வற்றாய் இருக்கை\nதுரும்பு எழுந்தாடவும் பண்ண வற்று –\nஅன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்-\nசொல்ல வாய் வேம் தன்மை அறியாத��ர் –\nதலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும் என்று அறியாதார் –\nகுழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –\nப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –\nஅந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –\nஇன்னிசை யோசைக் கிரங்கா தார் –\nஇது பாதகம் ஆகிறது -அவனுடைய சாந்த்வ நங்களை நினைத்து –\nமால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார்-\nநாகின் மேல் பிச்சேறின விடையினுடைய த்வனி யோவாதே மணி புலம்ப\nஅக்னி சகாசத்திலே தளிர் சுருங்குமா போலே சுருளாதார்-\nஇது தான் இறாய்க்க-அது தான் மேலே விழும்படி –\nபெண்ணை மேல் பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு –\nஅன்றிலின் உடைய ஆர்த்த நாதத்தை கேட்டும் உருகி இரங்காதவர்கள் –\nமுன்பில் விசனத்துக்கு மேலே என்றுமாம் –\nபிரணயத்தால் இளைத்துப் பேசுகிறபடி –\nஉன்னி யுடல் உருகி நையாதார் –\nஉம்பர்வாயத் துன்னு மதி யுகுத்த –\nதலை மகனை ஒழிய நிலவிலே படுக்க வல்லவர்கள் –\nஉம்பர் வாய் -என்றது ஆகாசத்திலே\nஉகுத்த -ஸ்வ அனுமானத்தாலே அவனும் பொறுக்க மாட்டாமே உகுத்தான் என்று இருக்கிறாள் –\nகொப்பளித்த பின்பு நிலவு என்று அறிந்தாள் –\nதாஹ்யம் சமைந்தாலும் சமையாது ஒழிகை –\nஅக்னி கணம் நிலவு என்னும்படி சுடுகை-\nகேவல அக்னி தஹிப்பது சரீரத்தை இ றே-\nஇது ஆத்மாவை தஹிக்கையாலே –நீள் நெருப்பு -என்கிறாள்\nநீருக்கு அவியாதே நீர் வண்ணனே அவிக்க வேண்டி -திரு நெடும் தாண்டகம் -18-இருக்கை –\nதம்முடலம் வேவத் தளராதார் –\nதம்முடலம் வேவ தரிப்பார் உண்டாகாதே\nஉணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வைப் பெற -திரு வாய் மொழி -8-8-3-\nஅப்படி பெற்று இருக்கிறாரும் அல்லரே –\nகாம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி-\nகாமன் உடைய சிலை இடத்துப் பொருந்தி இருந்துள்ள புஷ்ப பாணங்களை தொடுத்து எய்ய-அழகியதாய் நெடிதான வீதியிலே கையும் மடலுமாய் புறப்படாதே\nஸ்த்ரீத்வம் நோக்கிப் படி கிடந்து புறப்படாதே அடைத்துக் கொண்டு உள்ளே இருக்க வல்லவர்கள்\nமடலூர்வாரை எதிர் கொள்ளும் வீதி –\nகாம பாணங்கள் வாய் மடியும் படி கல் மதிளுக்கு உள்ளே புகாதார் –\nகாந்த கர ஸ்பர்சம் போலே தென்றல் ஸ்பர்சிக்க படுக்கை பொருந்தி கிடக்க வல்லவர்கள்\nமென்மலர்ப் பள்ளி வெம்பள்ளி -திருவாய் மொழி -9-9-4-என்னுமா போலே நெருப்பை உருக்கி வார்த்தால் போலே இருக்கை –\nசின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் -இன்னிள வாடை தடவத்\nசின்னப் பூவை உடைத்தான குழலையும் இடையையும் முலையையும்\nநஞ்சூட்டின இளவாடை தடவ –\nபிறரை நலிய இளகிப் பதியா நின்றது –\nகண் உறங்குகிற போதே தம்மது அன்று\nஇரவல் கண்ணாக வேணும் –\nநெருப்பிலே கிடந்தது நிறம் பெறுவர்கள்-\nகாட்டுத் தீ கதுவிலும் உறங்க வல்ல பாக்யவதிகள் –\nபின்னும் திரு வுறுக –\nசக்ரவர்த்தியைக் கட்டி வைத்து ராஜ்ஜியம் பண்ண வல்ல மிடுக்கு –\nஸ்ரீ பரத ஆழ்வான் தோஷ பிரகரணத்திலே ந ச ராகவச்ய -என்று சப்த சாலங்களையும் ஓர் அம்பாலே உருவ எய்தவர் இத்தைச் செய்திலர் என்று கருத்து –\nதன்னுடைய தாதை பணியால் –\nசக்கரவர்த்தி ஹிருதயம் பாராதே உக்தி மாத்ரத்திலே –\nவாடல் மாலையைப் பொகடுவாரைப் போலே\nதிரு வபிஷேகத்தை ஒழிந்து –\nபொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-\nஅதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-\nஅபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே\nஸ்தாவரங்களும் உட்பட ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –\nபிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட\nசுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-\nநீர்மை இ ட்டுப் பேணின பெருமாள் போக வல்லரான மிடுக்கு\nமன்னும் வள நாடு கை விட்டு –\nஇவர்களுக்கு க்ரமா கதமாய் -இவ் ஊரில் இனிதான நாடு\nமம தவச்வா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மனி\nஉஷ்ண மாசறு விமுஞ்ச்சந்தோ ராமே சம்ப்ரச்திதே வனம் -என்று\nஇவையும் அகப்பட நோவு படப் போன படி\nதிரிந்தது வெம்சமத்து தேர்கடவி -இரண்டாம் திரு -15\nஎவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ -பெருமாள் திரு மொழி -9-2-\nகல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ -பெருமாள் திருமொழி -9-3-\nஎன்று வயிறு பிடிக்கும் படி –\nமின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் -கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து-\nகண்ணுக்கிட ஒரு பூண்டு இல்லாமை\nதரை நிரந்தரமான கல்லாயிற்றுக் காணும்\nசருகு போலே தீய்ந்து கிடக்கை –\nஅதாவது சுழல் காற்று –\nபின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து –\nமற்று ஒருவர் இல்லாமை –\nஓவாதே இன்னான் பட்டான் இன்னான் படா நின்றான் என்னும் பேச்சாய்\nஅறக் கொடிதான காட்டின் நடுவே –\nகொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் –\nகைகேயி பாசத்தை ஆ��்த்தானம் பண்ணினான்\nவெய்யில் வறுத்த பரல் தானே எதிரிட்டு வெய்யில் வறுக்க வற்றாகை –\nஆதித்யனை எற்றி வைத்து எரிக்கை –\nமெத்தென்று இருந்த அடி -பத்ம சம பிரபா –\nமன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்\nமன்னன் -நாட்டுக்கு சூடின முடி தவிர்ந்து\nசக்ரவர்த்தி தன்னை நீர் வார்க்கப் புக ஐயர் வந்தார் -என்ன\nஅதிலே தோற்றால் போலே ராஜ்யத்தை பொகட்ட வேண்டப் பாட்டிலே தோற்ற படி –\nஇராமன் -பெருமாள் பின் போவார்க்கு இக்காடு அன்றாகில் எது கொள்ள வேணும்\nவைதேகி -அவனுக்கு பிறந்தாள் என்னும் வேண்டப்பாடு –\nஅன்ன நடைய வணங்கு நடந்திலளே-–\nநடை கண்டால் மடலூர வேண்டும் படி இருக்கை –\nஅணங்கு -இவனைக் குறித்து அவள் தைவம் என்ன வேண்டும்படியாய் இருக்கை –\nஅவளும் கூடப் போனாள் இல்லையோ –\nபின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்\nமின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் –\nபிராட்டியைப் பேசின வாயாலே பின்னையும் பேசலாவாள் ஒருத்தி-\nகன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது தன்னுடைய-\nசமா த்வாதச தத் ராஹம் ராகவச்ய நிவேசனே\nபுஞ்ஞ்ஜா நாமா நுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர 33-17-என்றால் –\nமுன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்கா-\nதமையன் ஒட்டேன் -என்று இவளைக் கொண்டு போக\nஸ்வயம் வரமும் நாமேயோ -என்றாள் –\nகன்னவில் தோள் காளையைக் –\nபந்து வர்க்கத்தை அடங்க விட்டுப் பற்றலான தோள்\nகாளை -தோள் மிடுக்கும் வேண்டாதே பருவமே அமைந்து இருக்கை-\nகைப் பிடித்து மீண்டும் போய்ப் –\nயுத்தத்தில் எல்லாரும் காணப் பிடித்து –\nரத்தத்தின் மேலே விழுந்து தழுவினாள்-\nபிராட்டி கர வதத்தின் அன்று தழுவினாள் போலே –\nமன்னும் வட நெறியே வேண்டினோம் –\nநாங்கள் ஆதரித்த பஷம் சொல்லக் கேட்கில்\nநிலை நின்றதாய்-ஆசார்யர்கள் பரிஹரித்துப் போருகிற சம்ச்க்ருதமான வைதிக மார்க்கத்திலே நின்றோம் –\nஇத்தை ஆதரியாதார்கள் -ஆதரித்த அபிமத விச்லேஷத்தில் நோவு படா நிற்கச் செய்தேயும்\nபோக உபகரணங்கள் கொண்டு கால ஷேபம் பண்ணி இருக்க வல்ல சாஹசிகர்கள் –\nதென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார் –\nஅவர்கள் தெற்குத் திக்குக்கு நிர்வாஹகனான ராஜாவையும்\nஅப்பர்வதத்திலே படக் கடவதே வெளிறு கழிந்த சந்தனத்தையும்\nஅதினுடைய குழம்பிப் பூசினால் அழலக் கடவதான வ்யசனத்���ையும் அறியாதவர்கள் –\nஆயன் வேய்இன்னிசை யோசைக் கிரங்கா தார் –\nஅதுக்கு மேலே பிராமணர் குழலூதக் கேட்டால் ஸ்வர வசன வ்யக்திகளை ஆராய்ந்து லஷணம் கொண்டாடி இருக்குமா போலே\nஇடையனுடைய குழலில் உண்டான இனிதான குழல் த்வநியைக் கேட்டு வ்யசனப் படாதே தரித்து இருக்க வல்லவர்கள் –\nமால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார் –\nநாகின் மேலே பிச்சாய்த் தொடர்ந்து வருகிற ருஷபத்தின் கழுத்திலே கயிறு இட்டு கட்டுவார் இல்லாமையாலே\nஏக ரூபமாய் அணியரானவர்கள் இத் தர்ம ஹானியை\nஅனுசந்தித்து கை எடுத்து கூப்பிடுமா போலே த்வனிக்க\nஅத்தை கேட்டு சத்தை அழிந்த தளிர் போலே சருகாய் போகாதார் –\nபெண்ணை மேல் பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு -உன்னி யுடலுருகி நையாதார் –\nபணியின் மேலே பரஸ்பரம் வாய் அலகைக் கோத்துக் கொண்டு உறங்கின அன்றிலின் உடைய\nபரிவுக்கு பாடாற்ற வல்ல சேவலுடைய த்வனிக்கு அன்றிக்கே\nமார்த்தவத்தோடே கூடின பேடையினுடைய அதி தாருணமான சிறு குரல் உண்டு –\nஒரு கால் தொடங்கின வார்த்தையைத் தலைக் கட்டும் போது நடுவே பதின்கால்\nஇளைப்பாற வேண்டும்படி அத்யந்தம் ஆர்த்தமான சப்தம்\nஅத்தைக் கேட்டு தாங்கள் சேர இருந்தால் போக மத்யே பிறக்கும் சப்தங்களை அனுசந்தித்த அநந்தரம்\nகிண்ணகப் பெருக்கானது கரைகளைச் சென்று குத்திக் கரைத்துப் பொகடுமா போலே\nசரீரமானது கட்டழிந்து பின்னை ஓர் அவயவியாகக் காண ஒண்ணாத படி சிதிலராய் போகாதார் –\nஉம்பர்வாயத் துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் தம்முடலம் வேவத் தளராதார்\nமேலே நெருங்கின கிரணங்களை யுடைய சந்த்ரனானவன் தன கையில் நெருப்பை பிறர் கையிலே\nபொகடுமா போலே பொகட்ட மறுவற்ற நிலா வாகிற பெரு நெருப்பில்\nதாஹ்யம் வேறாய் தான் தாஹமாய் இருக்காய் அன்றிக்கே\nஇரண்டும் தானேயாய் இருக்கிற நெருப்பு படச் செய்தே சரீரமானது தக்தமாகா நிற்க -அதுக்கு ஈடுபடாதார் –\nஅல்ப கலஹம் தன்னிலேயும் வந்தால்\nஸ்ருஷ்டஸ்த்வம்-என்கிற போகத்திலே மிக்க நெருப்பு உண்டாகில் அப்படிப் பண்ணுவது இல்லையாகில்\nதேடிக் கொண்டு வந்து செய்ய வேண்டுவது இல்லை\nஇத்தால் அதாஹ்ய வஸ்து படுகிற படி\nநீர் சுட்டால் ஆற்றலாவது இல்லையே –\nகாம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி புகாதார்-\nகாமனாகிற தேவதை சிறிது போது வில் கொண்டு வ்யாபரித்துத் பின்னை நெருப்பு சுட்டது என்று பொகடுகை அன்றிக்கே\nகையிலே கொண்டு இருக்கும்படி வேறு ஓன்று வேண்டாத வில்லிலே புஷ்ப பாணங்களைத் தொடுத்து விட\nஅதுக்கு ஈடுபட்டு கையும் மடலுமாகக் கொண்டு\nஸ்லாக்கியமாய்ப் பெருத்து இருக்கிற வீதியிலே புறப்படாதார் –\nநெடு வீதி இரண்டு அருகும் அறத் தையலார் பழித் தூற்றும் படி பெருத்து இருக்கை –\nதிரு நறையூர் திரு வீதியிலே கையும் மடலுமாய்ப் போகாதார்\nதிரு நறையூரிலே புக்கார் அடங்கலும் தம்மைப் போலே மடல் எடுக்க வேணும் என்று இருக்கிறார் –\nநீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்-\nஇவருக்குப் படுத்த படுக்கையிலே தனியே பூவும் தாதும் சுண்ணமுமாகப் பரப்பிக் கொண்டு –\nசின்ன மலர்க் குழலும் –\nபருவம் செய்கிற பூவை யுடைய குழலும் –\nசின்னம் -விரிகை -முடி நெகிழ்ந்த குழல் என்னவுமாம் –\nஅல்குலும் மென் முலையும் –\nவிரஹ சஹம் அல்லாத முலை-\nமேலும் தென்றல் பட மாந்தும் முலை –\nஇன்னிள வாடை தடவத் –\nகாந்தன் உடைய கர ஸ்பர்சத்துக்கு யோக்யமான இடங்களிலே தென்றல் வந்து தடவ –\nகுன்றூடு பொழில் நுழைந்து -பெரியாழ்வார்திரு மொழி -4-8-9-இத்யாதி –\nஅதுக்கு இறாய்த்து கண் உறங்க வல்ல சாஹசிகர்கள் –\nஇனியதான இளையதான வாடை யானது காந்தன் உடைய சமாதியிலே வந்து ஸ்பர்சிக்க –\nகெட்டேன் இரவல் கண்ணோ இவர்களுக்கு –\nபொன்னனையார் பின்னும் திரு வுறுக –\nபொன்னானது நெருப்பிலே இட தர்ம லோபமற அழுக்கற்று நிறம் பெறுமா போலே\nவிரஹ சமயத்தில் சம்ச்லேஷ சமயத்தில் அனுகூலமான பதார்த்தங்கள் முகம் காட்ட\nஅவற்றின் சந்நிதியில் முடியாது -அவற்றைக் கொண்டு போது போக்கி ஸ்வரூபத்தைப் பெற்று இருக்கிறவர்கள் –\nமடல் எடுக்கும் நம் போல்வாரைப் போல் அன்றே -என்று அவர்களை நிந்தித்து\nதங்களுக்கு மேல் வரக் கடவதான சம்பத்தை அனுபவிக்க இருக்கிறவர்கள் அங்கனே இருந்திடுக -என்கிறாள் –\nஅவர்கள் படி கிடக்க கிடீர் -நம் படி யுடையார்படி கேட்கல் ஆகாதோ –\nசர்வ ஜ்ஞ்க்ன குலத்திலே பிறந்தவள் இ றே இப்படி அனுஷ்டிக்கிறான் –\nதான் மடலூர வி றே ஒருப்பட்டது\nஅதுக்கு சிஷ்டா சாரமாக ஆசரித்தார் படி சொல்லப் புக்கு\nஆசாரத்தில் வந்தால் முதலிலே எண்ணப் பட்டவள் இ றே –\nஜனக குலத்திலே பிறந்தவள் இ றே\nகர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்தி தா ஜனகாதய -என்கிறபடியே ஜ்ஞான ப்ராதான்யம் கிடக்கச் செய்தே கர்ம யோக���்தால் அல்லது அபிமத சித்தி இல்லாதாரைப்போலே\nஅத்தை ஆதரித்து அனுஷ்டித்துக் கொண்டு போருவர்கள் பகவத் ஆஜ்ஞ அனுரூபமாக –\nஇவ்விடத்தை நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த அநந்தரம்-\nபிரபன்னனுக்கு இவை அனுஷ்டேயமோ அன்றோ -என்ன\nஇவன் செய்யுமாகில் தவிர ஒண்ணாது\nதவிருமாகில் செய்யப் படாது இருந்த படி என் -என்ன\nநம்முடைய நினைவாலே யாதல் வரக் கடவது அன்றே\nஅவன் நினைவே இ றே எல்லா வற்றுக்கும் காரணம் -என்று அருளிச் செய்தார் –\nஇனி பெருமாள் பின்னே போன பிராட்டி படியைச் சொல்லப் புக்கு\nஅதுக்கு உறுப்பாக பெருமாள் நைரபேஷ்யம் சொல்லுகிறது –\nசக்கரவர்த்தி பெருமாளை காடேறப் போ -என்ன\nகடுகப் புறப்பட்டுக் கொடு நின்ற இந்த நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –\nபிராட்டி படியைச் சொல்லப் புக்கு பெருமாள் படியை பிரசங்கிப்பான் எனஎன்னில்\nஅதுதன்னிலே கால் தாழ்ந்து அது தன்னையே முடிய நடத்துகிறது –\nபெருமாள் ஆகிறார் நமக்கு இஷ்ட விநியோக அர்ஹர் அன்றோ -ஆனபின்பு நாம் சொல்லிற்றுச் செய்வர் -என்று\nஅவன் நெஞ்சிலே படும்படி அவன் பக்கல் ப்ரவண்யராய் இருக்கை –\nதயரதற்கு மகன்-திருவாய் -3-6-8-என்னக் கடவது இ றே –\nஅவனுடைய நினைவளவும் போயிற்று இலர்\nஇவர் காட்டேறப் போகாதே நம்மைக் காலிலும் கழுத்திலும் இட்டாகிலும் ராஜ்ஜியம் பண்ணினாராகிலோ என்று இ றே அவனுக்கு நினைவு –\nநாட்டை விட்டுக் காட்டேறப் போ என்கிற போ து\nஇத்தை விடுகிறோமே என்று பின்னாட்டாதே\nவனவாசோ மஹோதய-என்று வன வாச முகனாய் இருக்கை-\nஅபி ஷேகாத் பரம் ப்ரியம் -என்னக் கடவது இ றே –\nஇவர் முடி சூட ஒருப்பட்ட போதே இவர் முகத்திலே விகாசம் இருந்த படி –\nஅழகியதாகக் கண்டோம் இ றே\nஇவர் இத்தை விட்டுக் காட்டேறப் போக ஒருப்பட்ட போது முகத்தில் உண்டான ஐஸ்வர்யம் ஒரு காலும் கண்டிலோம் -என்றார்கள் இறே –\nசகரவர்த்தி காட்டேறப் போய் வாரீர் -என்ற அநந்தரம்\nஸ்வா தந்த்ர்யா ஹேதுவான இந்த ராஜ்யத்தை தவிரப் பெற்றோம் இ றே\nஎன்று தலைச் சுமையை பொகட்டுப் போவாரைப் போலே பொகட்டுப் போனார் –\nஸ்ரீ பரத ஆழ்வான் -போற வேணும் -என்று காலைக் கட்டி நிர்பந்திக்க\nஅப்போதும் ஒரு செவ்வி மாலையைச் சூடி செவ்வி கழிந்த வாறே பொகட்டுப் போவாரைப் போலே யாயிற்றுப் போன படி-\nஅத்தேசத்துக்குப் போலியாய் இருப்பதொரு தேசம் உண்டே\nஅதுவும் ஒரு தேசமே –\nஒருராக -காட்டேறப்போகில் பிழையோம் -என்று பின்னே கூப்பிட\nஇஹைவ நித நம் -இத்யாதி\nஉயிரைப் பொகட்டு கேவல சரீரத்தைக் கொண்டு தரித்து இருக்க வென்றால் எங்கனே இருக்கும் படி -என்றார்கள் இ றே\nராமமேவ அனுபச்யத்வ -கச்சத்வ -மஸ்ருதிம் வாபி கச்சத -என்று பெருமாளை சிறிதிடம் பின்னே தொடர்ந்து போக\nஅவர் வழி மாறிப் போனவாறே -மீண்டு வந்து தாம்தாம் க்ருஹங்களிலே புகுரப் புக்க வாறே\nஇவர்களைப் பார்த்து -பெருமாளைக் காட்டேறப் பொகட்டுப் பின்னையும் இருந்தவர்கள் ஸ்திரீகள் -என்று\nஎங்களுக்கு ஒரு பழி வாராதே அவரை மீட்டுக் கொண்டு வருதல் அன்றியே\nஅவ்வழியே போய் உங்கள் பேரும் கேளாது ஒழியும்படியாதல் செய்யுங்கோள்\nஎன்று முகத்திலே தள்ளிக் கதவடைத்தார்கள் இ றே –\nபுத்ரம் ப்ரதமஜம் த்ருஷ்ட்வா லப்த்வா ஜநநீ நாப்ய நந்தத -என்று\nமுந்துறப் பிறந்தவன் அன்றோ இவனும் காடேறப் போம் என்னும் நினைவாலே\nபரத மஜனான புத்ரனைக் கண்ட தாய் உகந்திலள் -என்று இங்கனே சொல்லுவாரும் உண்டு –\nபெருமாள் காட்டேறப் போனார் இனி ஆர் மடியிலே வைத்து உகக்கப் பிறந்தாய் என்று தம்தாம்\nபிள்ளைகளை உகந்திலர்கள் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –\nஇவர்கள் இப்படிக் கூப்பிட்டுத் தொடரா நிற்கச் செய்தேயும்\nஅது கேட்டு இரங்காதே போன மிடுக்கு –\nமன்னும் வள நாடு கை விட்டு –\nக்ரமாதமாகை யாலே ஸ்ப்ருஹை பண்ணக் கடவதாய் இருக்கிற நாட்டை விட்டு\nநித்ய விபூதியை விட்டுப் போனதால் போலேயோ –\nஇத்தை விட்டுப் போய்ப் புகுகிற தேசம் தான் இத்தோடு போலியாய் இருப்பதொரு தேசமாகப் பெற்றதோ-\nமாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து –\nமின் ஒளியோடே ஒத்த ஒளியை உடைத்தாய் பேய்த் தேரேராய்க் கிடக்கும் –\nபேய்த் தேர் சஞ்சரிக்கும் அளவன்றிக்கே\nகண்ணுக்கு விஷயமாய் ஓர் இடத்திலே ஒதுங்க ஒரு சிறு தூறும் இன்றிக்கே\nகண்டவிடம் எங்கும் வெளி நிலமாய் –\nஅவ்வளவு அன்றிக்கே கற்களாலே நெருங்கி அவை தான் கருநிலம் போலே ஓர் இடங்களிலே வந்து திரளும்படி –\nதீய்ந்து கழை யுடைந்து –\nஅங்குள்ள உஷ்ணத்தாலே பச்சை மூங்கில்கள் வெடித்து எரிய\nஅடிக்கிறது சுழல் காற்றேயாய்-ரஜோ ரனே-\nபின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்-\nஅங்கு சஞ்சரிக்கும் பேய்கள் ஆனவை நினைத்த படி ஜீவிக்கப் பெறாமையாலே நரம்பு புடைத்து-அவைதானே தன்னிலே பின்னி பத்தெட்டு மட்டும் திரைந்து கிடக்குமாயிற்று –\nமனுஷ்யரும் கலந்து சஞ்சரிக்குமது இன்றிக்கே\nஇப்படிப் பட்ட பேய்களே சஞ்சரிக்குமத்தனை –\nஅப்பெருமாளும் பெரும் காட்டிலே போய்ப் புகார் என்னும் படி –\nஅதுக்கு மேலே அவர் பட்டார் இவர்பட்டார் -என்று கொலை சொல்லுகிற\nவெம் கானத்தூடு நடந்திலளே-என்று அந்வயம்-\nகொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த –\nஉஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய நெருங்கின கிரணங்களை வறுக்கும் ஆயிற்று\nவெம் பரல் மேல் –\nஅங்கு உண்டான வெவ்விய பரல் கற்களின் மேலே –\nஅதி ஸூ குமாரமான திருவடிகளாலே –\nமன்னன் இராமன் பின் –\nஇக்காலைக் கொண்டு போம்படியான மதிப்பையும் அழகையும் உடையவன் உடைய பின்னே\nவிதேக ராஜன் உடைய பெண் பிள்ளை என்று சொல்லும் படி இருக்கிற\nஅக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று முன்னே நாலடியும் அவர்க்கு இருந்த படி\nதேவதாபிஸ் சமா-த்ரயாணாம் ப்ரதாதீ நாம் ப்ரர்ரத்ரூணாம் தேவதா ச யா -என்கிறபடியே\nபிள்ளைகள் நால்வர்க்கும் ஒக்கும் தேவதையாய் இருக்கும் இருப்பு -சீதை என்பதோர் தெய்வம் -பெரிய திரு மொழி -10-2-5–\nஅதில் மன காந்தையாய் இருக்குமது பெருமாளுக்கே யாயிற்று –\nஅவள் போக்கு அடிக் கழஞ்சு பெற்றது இல்லையோ –\nஒரு கந்தர்வ ஸ்திரீயை ஒரு கந்தர்வன் விவாஹம் பண்ணிக் கொண்டு போக\nஅவளுடைய ப்ராதா வந்து யுத்தம் பண்ணி மீட்கப் பார்க்க\nஅவனுக்கு மீளாதே-அந்த கந்தர்வனோடே போய்த் தானும் அவனுமாக அனுபவித்தாள் என்று-மகா பாரதத்திலே ஒரு கதை யுண்டு -அத்தைச் சொல்லுகிறது –\nமுதலிலே பிராட்டியைச் சொன்னால் பின்னை சொல்லுவார் அன்றிக்கே இருக்க\nஅநந்தரம் சொல்லலாம் படியான கீர்த்தியை யுடையாள் ஒருத்தி யாயிற்று இவள் –\nகரு நெடும் கண் –\nஅஸி தேஷணை என்று இ ரே பிராட்டி திருக் கண்ணுக்கு ஏற்றம்\nஅவளில் இவளுக்கு கண்ணில் பரப்பு ஏற்றமாய் இருக்கும்\nரஷகனையும் கூட -ஜகத்ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -எண்ணப் பண்ணும் ஸ்மிதமத்துக்கு போலியாய் இருக்கை –\nஅரை ஷணம் பேர நிற்கில்\nந ஜீவேயம் ஷணம் அபி -எண்ணப் பண்ணும் நோக்குக்குப் போலியாய் இருக்கை\nமின்னனைய நுண் மருங்குல் –\nநாயகனுக்கு எப்போதும் துணுக துணுக என்று தன்னோடு பணி போரும்படியாய் இருக்கை-\nஸூ மத் யமா -என்கிறவளுக்குப் போலியாய் இருக்கை\nவேகவதி என்று சொல்லுகிற-ஸ்ரீ ராமயணமாகப் பிராட்டி விருத்தாந்தம் சொன்னால் போலே-மஹா பாரதமாக தன்னைச் சொல்லும்படி இருந்தவள் –\n��மா த்வாதஸ தத்ராஹம் -என்று பன்னிரண்டு ஆண்டு கலந்தவள் அக்காலத்தின் சுவடு அறிந்து பின் தொடர்ந்து போன போக்கை\nமுதலிலே புறப்பட்டுப் போனவள் –\nதன் இன்னுயிராம் காதலனைக் காணாது –\nகாலைப் பிடித்து தலை யளவும் செல்லக் காதலை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்க்கிறவனைக் காணாமையாலே\nதன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் –\nதன் பின் பிறந்தவனை நியமித்து ஆளும் இன்றிக்கே\nதன்னை நியமிக்க உரியனானவன் கொண்டு போக –\nதான் போகிறவள் எனக்கு அறிவியாதே போவதே -என்று மீட்கப் புக்க ச்நேஹத்தை யுடைய தமயனை –\nஇத்யுக்தா பருஷம் வாக்யம்-என்கிறபடியே அழித்து-\nவேறோர் ஆஸ்ரயத்துக்கு ஆகாதபடி பண்ணி\nஸ்வயம்வரம் புறம்பு அன்றிக்கே என் பக்களிலேயாய் அற்றதோ என்று –\nகல் என்று சொல்லப்படா நின்ற திண்ணிய தோளை உடையனாய்\nமேல் விழுந்து அணைக்க வேண்டும்படியான பருவத்தை உடையனானவனை –\nதனக்காக பூசலிலே அம்பேற்றவனைக் கையாலே பிடித்து சென்று பிடித்து –\nமீண்டு தன் இருப்பிலே போய் –\nபொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –\nஸ்ப்ருஹணீயமான மார்விலே அணைத்தாள் இல்லையோ –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் -19-முன்ன நான் சொன்ன-39-அதனை யாம் தெளியோம் — -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nமுன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற\nஅன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19\nபொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்\nகொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20\nமன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்\nகன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21\nஇன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த\nமின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22\nமுன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப\nஅன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23\nபொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்\nமன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24\nஇன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை ச���ர்\nமன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25\nமின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து\nமன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26\nமின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த\nமன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27\nஅன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த\nஇன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28\nமன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்\nமின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29\nமன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்\nபன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30\nதுன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப\nஅன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச்——31\nசின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்\nதுன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32\nமன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர\nஇன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல் ——33\nநன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்\nமின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34\nபொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு\nஇன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35\nஅன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்\nஇன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36\nஅன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்\nஅன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37\nமன்னும் வழி முறையே நிற்று நாம் மானோக்கின்\nஅன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38\nமன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்\nதென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39\nமுன்ன நான் சொன்ன -இத்யாதி\nமுன்பு நான் இந்த நாலு புருஷார்த்தைத்தையும் சொல்லுகிற இடத்தில்\nதர்மத்தில் வந்தவாறே -சாத்திய ரூபத்தாலும் சாதன ரூபத்தாலும் நிர்ப்பதோர் ஆகாரத்தைக் கொண்டு\nமன்னும் அறம் -என்றேன் –\nஇஹ லோக போகத்தை வ்யாவர்த்திக்கைக்காகச் சொன்னேன் அத்தனை\nஅதில் நான் நினைத்த அம்சம் அறியாதே குவால் உண்டாக நினைத்து இருக்கக் கூடும் அறிவு கேடராய் இருப்பார் ஆயிற்று –\nச்வர்க்கே அபி பாத பீதச்ய ஷபிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50\nஅதுக்காக அவ்விடத்தை ஸ்பஷ்டமாக சொல்லா நின்றேன் -கேளுங்கோள்-\nமுன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற –\nமுன்பு நான் சொன்ன அறத்தை சாஸ்திர உக்தமாக அனுஷ்டித்தவர்கள்\nஅறத்தின் வழி என்கையாலே அந்த உபாய அனுஷ்டானத்தின் உடைய மிறுக்க��த் தோற்றுகிறது-\nஅது அனுஷ்டிக்கும் இடத்தில் கரணம் தப்பினால் மரணம்\nஅதில் ஏதேனும் ஒரு ஸ்வரத்திலே அங்கத்திலே வைகல்யம் பிறக்கில் பின்னை\nப்ரஹ்ம ரஜஸ் சாயப் பிறக்கும் இத்தனை –\nஅத்தை அருமைப் பட்டு அனுஷ்டித்த அப்படிப்பட்ட அவர்கள் –\nஆயிரக் கண் வானவர் கோன்-\nஇங்கு நின்றும் போகிறவனுக்கு நிர்வாஹகனாய் இருக்கிறவன் ஆயிரம் கண் கொண்டாயிற்று\nஅதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி\nஇருக்கிற விடத்தே போய்ப் புக்கு –\nஅமரர் போற்றி செய்யப் –\nமுடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்\nஅர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து\nசாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –\nகாலம் செல்லச் செல்ல ஒளி மழுங்குகை அன்றிக்கே\nமிக்கு வாரா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருப்பதாய் –\nகொன்னவிலும் கோளரி மா –\nஎழுந்து இருந்து பாயுமா போலே -என்று சொல்லலாம் படியாய்\nபெரிய மிடுக்கை யுடைத்தாய் இருந்துள்ள சிம்ஹங்கள் ஆனவை –\nஹிருதயத்திலே பரிவோடு சுமந்தால் போலே யாயிற்று தரிக்கும் படி –\nநாநா வான வகுப்புக்கள் சஹஜமானால் போலே பொருந்தி இருக்கும் ஆயிற்று –\nமன்னிய சிங்காசனத்தின் மேல் –\nசம்சாரிகமான போகங்களில் காட்டில் நாலு நாள் எழ இருந்து எழுந்து\nஇருக்கலாம் படியான சிம்ஹாசனத்தின் மேலே –\nவாணெடுங்கண்கன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு-\nஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்களை உடையராய்\nகால தத்வம் உள்ளதனையும் புஜியா நின்றாலும் அபூர்வைகளாய் இருக்கும் ஸ்த்ரீகளாலே இடப்பட்ட-கவரித் திரள் கட்டவிழ்ந்து -அவ்விடத்திலே –\nஇன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த-\nஇனியதாய் மந்தமாய் பரிமளத்தை யுதைத்தான தென்றல் சஞ்சரிக்கக்\nகிண்ணகத்தை எதிரிட ஒண்ணாதா போலே -போக்யதையின் மிகுதியாலே நேருக்க ஒண்ணாத\nஅருகே இருக்க வேண்டியவராய் –\nமின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் –\nவிழேல் எண்ணப் பண்ணும் மின்னைப் போலி எண்ணப் படும் நுண்ணுய மருங்கை யுடையருமாய்\nமிருது ஸ்வ பாவைகளுமாய் இருக்கிறவர்கள் உடைய ஹிருதயத்தில் கிடக்கிற பூக் கொய்கை யாகிற கார்யத்தைக் காட்டுகிற வெளுத்த முறுவல் ஆகிற –\nமுன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-\nஇள நிலா வந்து அரும்ப –\nஅன்னவர் தம் மானோக்கம் உண்டு-\nஅப்படிப் பட்டவர்கள் மான் போலே நோக்கை புஜித்து –\nஆங்கு அணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம் மன்னிய மந்தாராம் பூத்த –\nபுண்ய பலத்தாலே நினைத்த போதே முன்பு தோன்றுகிற\nமுறுவலால் தோற்றுவித்த பூக் கொய்கையைப் பேசுகிறது\nமன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்-\nநிலை நிற்கும் கற்பகங்கள் -குடியா வண்டு கள் உண்ணச்\nசிறகு ஓசையிலே அறியும் இத்தனை –\nமன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண்\nஅங்கு இவர்கள் ஒப்பனை இருக்கும் படி –\nஇனி ஓலக்கம் இருக்கும் படி சொல்லுகிறது –\nமன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த-\nமாணிக்கங்களைக் கொத்துப்-பூம் கொத்தாகத்த் தூக்கி\nமன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் அன்ன நடைய –\nதம் கை வளர்ந்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு-\nநீரூட்டி வளர்த்தால் போலே கையாலே தடவி வளர்த்த\nஅந்த போக்யதையை அனுபவித்து –\nஇனி சம்போக அனுபவம் பேசுகிறது\nஇரு விசும்பில் மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்மின்னொளி சேர் –\nமேகம் இளைப்பாறும்-போக்யனான சந்திரனும் அப்படியே –\nபள்ளப் பாறை யுள்ள ஸ்தலம்\nமாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி-\nமாணிக்கத்தின் அழுக்கை கழற்றி-நிலை விளக்காக வைத்து –\nஅடுத்து ஒரு கால் பார்க்க-கால தத்வம் உள்ளதனையும் வவ்வலிடும்படி பண்ணும்\nபன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல்-\nபடுக்கை படுத்த படி கண்டு வாய் புலர்த்த –\nவிசித்ரம் -நாநா வர்ணமாகப் பரப்பப் படுத்த படுக்கையிலே –\nதுன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப-\nதுன்னிய -காற்றைப் பிடித்து புகுரவிட வற்றாய் இருக்கை-\nதாள் திறப்ப -வேண்டின போதே தானே திறப்ப –\nஅவ்வழியே புகும் தென்றலைப் பேசுகிறது\nஅன்ன முழக்க நேரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்-\nஅன்னங்கள் புக்கு அள்ளல் சேற்றை உழக்குமா போலே-தேனும் சுண்ணமும் தாதும் ஒன்றாக உழக்க –\nதுன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர-\nஒளி மிக்க நீலப் பாவின் சின்ன நறும் தாதை\nராஜாக்கள் வளையம் வைக்குமா போலே வைத்து\nமந்தாரப் பூவைத் தோளில் தோள் மாலையாக ஏறிட்டு\nகற்பகத்துக்கு எழுதிக் கொடுத்த வண்டுகள் தன்னைக் கொண்டு எழுந்து போகும் படியாய் –\nஇன்னிளம் பூந்தென்ற���் புகுந்தீங்கு இள முலை மேல் -நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத்-மந்தமாய் பரிமளத்தை யுதைத்தான தென்றல்\nஅல்லோம் என்பாரும் விழ வற்றான போக்யதையை உடைத்தான சந்தனச் சேற்றை\nசிற்றாள வட்டம் போலே முறையிலே உலர்த்த –\nதாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல்-\nதாங்க அரியதாய் சீருடைய மின் போன்ற இடை மேலே கையை வைத்துக்\nகாந்தனுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ண இருந்து –\nபொன்னரும் பாரம் புலம்ப –\nசம்ச்லேஷத்தைப் பேசின படி –\nஉடன் பட்ட படி –\nஇட்டு மாற்றினால் போலே இருக்கை –\nஇமையாத் தடம் கண்ணார் அன்னவர் தம்-\nவைத்த கண் வாங்க இன்னாத போக்யதையை உடையவர்கள் –\nமாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் இன்னமுதம் மாந்தி\nநோக்குப் பொறுத்த வாறே-முறுவல் பண்ண\nஅதுவும் உண்டு அறுக்க வல்லராம் படியாய் யாயிற்று இருப்பது –\nபோக்யாதிசயத்தாலே போக மாட்டாமை –\nஇது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –\nஒரு சிறாங்கை என்கிறது –\nகிருஷிக்கு தக்க பலம் போராமை-\nஒண் பொருளும் அன்ன திறத்தே யாதலால் காமத்தின் –\nஒண் பொருள் -ஆச்சார்யர்களையும் விட்டுப் பற்றுமவன் பஷத்தாலே –\nமன்னும் வழி முறையே நிற்று –\nஆபாச காமத்தை ஒழிய நிலை நின்ற\nகாமத்தை ஒழிய சர்வத்தையும் விட்ட நாம்\nமான் நோக்கின் அன்ன நடையார் –\nதனித் தனியே மடலூர வேண்டும்படி இருக்கை –\nபிறர் பழி சொல்ல –\nமன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்\nபிராணனை தரிப்பிக்கும் மடல் -மன்னு மடல் –\nமிலேச்ச ஜாதி பிதற்றும் தமிழ்\nமுன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்றஅன்னவர் தாம் கண்டீர்கள் –\nவ்யவஸா யாத்மிகா புத்திரேகேஹ -அத்யாவஸா யாத்மிகையான புத்தியை உடையவனுக்கு\nசாதன சாத்யங்கள் ஒன்றாய் இருக்கும் –\nபஹூ சாகா ஹ்ய நந்தாச்ச புத்த யோ அவ்யவசாயி நாம் –\nஅவயவசாயிகள் உடைய புத்தி பஹூ சாயையாய் இருக்கும்\nசாத்யங்களும் அநேகமாய் இருக்கும் –\nஅப்படியே காம்ய ரூபமான கர்மம் தன்னையே\nகர்மண்யே வாதி காரச்தே -என்கிறபடியே -அகர்த்ருகமாக பாலாபி சந்தி ரஹிதையான அனுஷ்டானத்தை அனுஷ்டித்தால்\nமோஷ சாதனமாக கடவது என்கிற நியாயத்தைப் பற்ற பகவத் புருஷார்தத்துக்கு சாதனமாக சொன்ன முகத்தாலே தூஷித்தது கீழ் –\nஅந்த கர்மம் தனக்கு ஸ்வர்க்க போகத்தை புருஷார்த்தமாக பிரதிபத்தி பண்ணி\nஅதுக்கு சாதனமாம் ஆகாரத்தாலே காம்யார்த்த பிரசுரமாய் இருக்கும் எ��்னும் இடத்தை காட்டுகிறது\nகீழே நான் சொன்ன தர்ம மார்க்கத்திலே உத்சாகித்தவர்கள் கிடக்கிடி கோள்\nநேருவது எல்லாம் நேர்ந்து படுவது எல்லாம் படச் செய்தே\nஸ்வர்க்க புருஷார்த்தத்தை பலமாகக் கொள்ளுகிற ஹேயரை அநாதரிக்கிறார் –\nஅவர்கள் பலம் இருக்கும் படியைச் சொல்லுகிறது மேல்\nஇப்படி நேருவது எல்லாம் நேர்ந்தவன் -விஷய தர்சனத்துக்கு ஆயிரம் கண் உடையவன் -விடத்தவாய் ஓராயிரம் இராயிரம் கண் -என்று அவனுக்குப் பல கண் உண்டு இ றே -பகவத் அனுபவத்துக்கு –\nதாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்றும்\nஅடைவுடையார் தோற்று அடைவு கெட நின்று ஏத்தும் படியான\nகண் அழகை உடையவன் முகத்திலே போய் விழிக்கிறது அன்றே –\nபீறின சீலை போலே கண்ட விடம் எங்கும் துளையாம் படி இருக்கிறவன் முகத்திலே இ றே விழிப்பது-\nஎன்றும் விஷய ப்ரவணரில் நேத்ர பூதனை இங்கனே இ றே இவர்கள் சொல்லுவது –\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியோ -என்பார்கள்\nமனுஷ்யனில் காட்டில் நாலு நாள் எழ இருந்து சாம்\nஇவ்வளவைக் கொண்டு போரப் பொலியத் தங்களையும் அவர்களாக அபிமானித்து இருக்கும் ஆக்கரான\nஅமரர்களுக்கு நிர்வாஹகனான முகத்திலே யாயிற்று விழிப்பது –\nதிகழ் பொன்னுலகு ஆள்வார்-என்கிற தேசத்திலேயோ –\nஅல்பமான தேசத்திலே யன்றே புகுகிறது –\nஅர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் சத்கரித்து கொண்டாடப் போகிறதோ –\nஅமரர் போற்றி செய்யப் –\nமுடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளப் புகுகிறதோ\nஅமரராய்த் திரிகின்றார்கள் -என்று ஆக்கறன தேவதைகள்\nஸ்வர்க்க அனுபவத்திலே ஸ்ரத்தை பிறந்து\nஇதுக்கு உறுப்பாக சாதன அனுஷ்டானம் பண்ணி\nஇவ்வளவு வருவானைக் கிடைக்குமே -இவனும் ஒருவனே -என்று கொண்டாடா நிற்பார்கள் –\nசிம்ஹாசனத் தொழில் வகுப்பைக் கண்டு கொண்டு இருக்கும் படி\nகிளர்ந்த ஒளி சேர்ந்து இருப்பதாய்\nகொல் நவிலும் -கிட்டின அப்போதே முடிக்கும் என்று\nகொலையை வ்யவஹாரியா நிற்பதாய் –\nகோளரி மாத் தான் சுமந்த –\nவிநாசத்தை தரிக்கைக்கு -மிடுக்கை உடைத்தாய் இருப்பதொரு சிம்ஹமானது\nதானே சுமந்து நிற்கிறதோ -என்று சங்கிக்கும் படி –\nநாட்டில் உள்ள தொழில் எல்லாம் இதிலேயோ -என்னும் படி அழகு சேர்ந்து இருப்பதாய் –\nமன்னிய சிங்காசனத்தின் மேல் –\nசம்சாரிகமான போகத்தில் காட்டில் நாலு நாள் எழ இருந்து பொகட்டுப் போகிறவர்களைப் போலே அன்��ியே\nவருவார்க்கு எல்லாம் தானேயாம் படி இருக்கையாலே -மன்னிய -என்கிறது\nபாய்மா -கைம்மா -என்னுமா போலே\nதான் சுமந்த -சிலர் சுமத்தச் சுமக்கை அன்றிக்கே ஆதாரத்தோடு தானே சுமக்கை –\nஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம்படியான கூர்மையை யுடைத்தாய்\nபுஜிக்கிறவன் அளவு அன்றிக்கே விஞ்சின போக்யதையை யுடைத்தான கண் அழகை யுடைய –\nஒரு கல்பம் எல்லாம் புஜியா நின்றாலும் பின்னையும் புதுமை மாறாதே இருக்கிற\nகவரிப் பொதிய விழ்ந்து –\nஅவர்கள் வீசின வாறே கட்டவிழ்ந்து எல்லாம் கூடத் தள்ளக் கடவது –\nஅத்தைப் பிரித்து வாங்கினவாறே விடக் கடவது\nஅத்தைப் பொதிகையும் விழுகையுமாகச் சொல்லுகிறது –\nஇன்னிளம் பூந்தென்றல் இயங்க –\nஆச்சா மரம் வீசுகையினாலே இனியதாய் இளையதாய் நன்றான தென்றல் வந்து சஞ்சரிக்க -என்னுதல்-\nமந்த மாருதமாய் நாநா விதமான பூக்களிலே போய் பிரவேசிக்கும் இடத்து\nஆவி எழுந்து வெக்கை தட்டி இருக்கிறபடி பிசுகி வருகை அன்றிக்கே\nசெவ்விப் பரிமளத்தை கொய்து கொடு வந்து –\nதென்றலானது இயங்க என்று தோன்றல் தானாகவுமாம் –\nஒரு சேதனன் புகுந்தானாய் சம்போகத்துக்கு துணுக்குப் பிறக்கும் படி இருக்கை அன்றிக்கே\nசம்போக வர்த்தகமுமாய் ஸ்பர்ச வேத்யமுமாய் இருக்கை –\nகவரியான போது தன் பக்கல் நின்றும் வேறு ஒன்றில் போகாதபடி நெஞ்சும் இனியதாய்\nஉடம்பிலே பட்டவாறே துணுக்குப் பிறக்கும் படி இருக்கை –\nபோக்யைகளான ஸ்திரீகளை ஒழிய தரிக்க மாட்டாமையாலே கூட வைத்துக் கொண்டு இருப்பார்கள்\nஅதின் முன்னே இருக்கிற கிண்ணகப் பெருக்குப் போலே\nஎதிர்ச் செறிக்க ஒண்ணாத படி ஆழம் காலாய் அருகே வைத்துக் கொண்டு இருப்பார்கள் -மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் –\nபோக்தாவானுக்கும் இவள் இவ்விடையைக் கொண்டு எங்கனே தான் தரிக்கும் படி -என்று கண்ட போதெல்லாம் துணுக்கு என்னும் படி –\nமின்னொத்த நுண்ணிய இடையை யுடைய ராகையாலே கலக்கவும் பொறாதே கை வாங்கி இருக்கவும் பொறாத\nமார்தவத்தை யுடையரான ஸ்திரீகள் உடைய\nவெண் முறுவல் உண்டு -தந்த பங்க்தி -அதனுடைய –\nமுன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-\nமுன்னம் என்கிறது அபிப்ராயம் –\nஅந்த அபிப்ராயம் ஆனது போய் பக்வமாய் ஆரம்பித்தால் போலே இருக்கிற இரு நிலாவானது வந்தரும்ப –\nஅன்னவர் தம் மானோக்கம் –\nஇன்ன விடத்தே போய் விளையாடக் கடவோம் என���கிற நினைவை\nநோக்காலே ஸ்மரிப்பிபாள் யாயிற்று –\nஅப்படிப் பட்ட மிருதுவான நோக்கை யுடைய அவர்கள் நோக்கிப் பருகி\nஇது காணும் அவர்களுக்கு உஜ்ஜீவனம்\nஇவன் ஒன்றாக ஸ்மரித்து அத்தை உண்டு அறுக்க மாட்டாதே கிடந்து அலையா நிற்க -அதுக்கு மேலே குளிர்ந்து நோக்குவார்கள்\nஇவர்கள் லீலா ரசம் அனுபவிக்கும் படி சொல்லுகிறது மேல்\nஅணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்-\nசெறியப் பூத்த பூக்கள் பரப்பு மாறி இருப்பதாய் பொன்னாலே செய்யப் பட்டதாய்\nகற்பகக் காடாய் தரிசு கிடக்கும் இடம் எல்லாம்\nஅப்பூவில் உண்டான மது வெள்ளத்தின் உடைய திவலையிலே-\nஅத்தைப் பானம் பண்ணுகைக்காக வண்டுகள் படிந்து கிடக்கும் –\nஅவற்றுள் வண்டு உண்டு என்று அறிவது அவற்றின் இன்னிசை கேட்டவாறே யாயிற்று\nஅமரும் சோலை வாய் –\nபரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று சோலை இடத்திலே –\nமாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் –\nஒரு கொம்பில் நின்றும் பறித்துப் போந்து மாலையாக்கிக் சேர்க்கிற விளம்பத்தாலே வரும்-செவ்வி யழியுமது அன்றிக்கே-குழலிலே மாலையாய்ப் பூத்தால் போலே இருப்பதாய் –\nநாயகன் முன்பே மயிரை ஒரு கால் குலைத்தால் அவனுக்கு சகல தாபங்களும் ஆறும்படியாய் –\nபெரிய மயில் தோகை விரித்தால் போலே இருக்கிற அளக பாரத்தை யுடையருமாய்\nகால தத்வம் உள்ளதனையும் துவக்குகைக்கும் மயிர் முடியே போந்து இருக்க\nஅதுக்கு மேலே கண்ணாலே ஒரு கால் கடாஷித்தால் ஒரு பாட்டம் வர்ஷித்தால் போலே இருக்கும் படி குளிர்ந்த கண்களை யுடையருமாய் இருந்துள்ள –\nமின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து\nஸ்திரீகளோடே போக உபோகாதத்திலே கால ஷேபத்தைப் பண்ணி\nவேண்டிடத்து மன்னும் மணித்தலத்து என்று மேலே கூட்டுதல் –\nநெடும் போது விளையாடி ஆயாசிக்கையால் உண்டான ஸ்ரமம் ஓர் இடத்திலே இருந்து ஆற வேண்டி இருக்கும் இ றே-\nஇவனுடைய புண்ய பலம் பக்வமாய் இருக்கையாலே இவன் இருக்க அபேஷிதமான விடத்தே அப்போதே அது உண்டாய் இருக்கும் –\nஉண்டான நீல ரத்னங்களாலே சேர்த்துச் சமைக்கப் பட்டு இருந்துள்ள நிலத்திலே\nமாணிக்கக் கொத்துக்களை இடையிடையே அழுத்துவார்கள்\nஒரு பிரதேசத்திலே பொன் அரிதாய் இருக்குமா போலே\nஅங்குத்தையார்க்கு ஆச்சர்யமாய் இருப்பது பளிங்கு யாயிற்று –\nமின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த-\nமின்னொளி போலே இருக்கிற ஒளியை யுடைத்தான பளிங்கைக் கொண்டு\nவந்து -விளிம்பிலே குறடு கட்டுவார்கள் –\nமன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் –\nசாய்ந்து நிற்கிற ஸ்திரீகளுக்கு ஓரடி போகில் தரிக்க வரிதாம் படியான பவளத் தூணை யுடைத்தாய்-மாற்றற்ற செம் பொன்னால் செய்யப் பட்ட மண்டபத்திலே\nஅன்ன நடைய வரம்பையர் தம் –\nஅன்னத்தோடு ஒத்த நடையை யுடையராய் இருக்கிற அப்சரஸ் ஸூ க்களுடைய –\nகை வளர்த்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு –\nநீர் வரத்து வளர்ப்பாரைப் போலே இவர்களுடைய கர ச்பர்சமே நீராக\nவளர்ந்த இனிய இசையை யுடைத்தான யாழில் உண்டான பாட்டைச் செவியாலே அனுபவித்து-சாம க்ரியால் குறைவற்று இருக்கிற யாழைத் தட்டி பின்பு அது பண் பட்ட வாறே மிடற்றிலே மாற்றிப் பாட அத்தைக் கேட்டு –\nஇனி ஒரு வெளி ஒலக்கமும் சம்போகார்த்தமாய் இருப்பதொரு இருப்பும்\nஒரு தென்றலும் அபேஷிதமாய் இருக்கும் இ றே -அத்தைச் சொல்லுகிறது –\nபரப்பு உடைத்தான ஆகாசத்திலே –\nமன்னு மழை தவழும் –\nகங்கை கடக்கிற போது ஒரு மழையும் துளியும் மின்னும் உதவினால் போலே\nபோகத்திலே அந்வயித்த போது ஒரு இருட்சியும் பிரகாசமும் அபேஷிதமாய் இருக்கும் இ றே –\nவாணிலா நீண் மதி தோய் மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி-\nஆகாசத்திலே சஞ்சரிக்கிற மாளிகைகளிலே பெரு விலையனான ரத்னன்களை\nஅவித்து ஏற்ற வேண்டாத படி விளக்காக ஏற்றி பிரகாச அபேஷை இல்லாமை யாலே\nமங்கள தீபமாய் இருக்கும் அத்தனை இ றே –\nபடுக்கை படுப்பார் என்று சில பெண்கள் உண்டு –\nஅவர்கள் படுக்கையை குளிரப் பார்த்தால் சேதன சமாதியாலே படுக்கையாய் இருக்கும் அத்தனை –\nபன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் —\nபடுக்கையிலே போய் இவன் சாய்ந்தால் -படுக்கை வாய்ப்பு இருந்த படியே -என்று\nவாய் புலர்த்தும் படியாய் நாநா வர்ணமாய் முடங்கலற்று\nபடுக்கப் பட்ட படுக்கையிலே யாயிற்று சாய்வது –\nஅப்போது காற்று அபேஷிதமாய் இருக்கும் இ றே –\nதுன்னிய சாலேகஞ் சூழ் கதவத் –\nஅவ்விடம் தான் சுற்றும் ஜாலகமுமாய் இருக்கும் இ றே\nவேண்டின போது வேண்டின வடிவு கொள்ளலாய் இருக்கும் இ றே –\nசூழ் கதவம் தாள் திறப்ப –\nவிரல் நுழையாத படியாய்க் காற்றுக்கு சீரை வடியிட்டுப் புகுர வேண்டும்படி நெருங்கி\nஇருந்துள்ள ஜாலகங்களில் சுற்றும் உண்டான கதவுகள் தாள் நீங்க –\nதென்றல் புகுந்து -கருத சங்கேதிகள் சதவு திறக்குமா போலே\nபுண்யமடியாக வருகிறதாகையாலே சிலர் அடைக்கவும் திறக்கவும் வேண்டா வி றே –\nஅப்போது புகுரும் காற்று இருக்கும் படி சொல்லுகிறது\nபெடையோடு செங்கால அன்னம் துகைப்ப -பெரிய திரு மொழி -3-8-9–என்னுமா போலே-அன்னமானது மிதுன சம்போகார்த்த மாகவும்-மதுபானார்த்த மாகவும் சென்று இழியும்-இவை சஞ்சரிக்கையாலே பூவும் தாதுவும் தேனும் சுண்ணமும் ஒன்றாகக் குழம்பும் –\nநெரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடி-\nபின்னைப் போய் நெரிந்து உகுந்து ஒளியை யுடைத்தாய்-இவை துவக்கையாலே முகம் கர்கிச் சிதறி-பரிமளம் அதிசயமாய் இருந்துள்ள தாதைச் சூடி-இத்தை யாயிற்று வளையமாக வைப்பது –\nயோர் மந்தாரம்துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் –\nஒரு மந்தார மரத்தின் உடைய நெருங்கப் பூத்துப் பரிமள பிரசுரமாய் இருக்கிற பூக்களை\nஹர்ஷத்தாலே தோளிலே கொட்டிக் கொண்டு –\nகற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர\nஒரு காலும் பிரியக் கடவோம் அல்லோம் என்று சூழ்த்துக் கொடுத்து –\nஒரு விஷயத்திலே தொடர்ந்து போவாரைப் போலே\nகல்பக தருவிலே ஏக ரூபமாய் இருந்துள்ள புஷ்பத்திலே\nமதுபானத்தாலும் பரஸ்பர சம்ச்லேஷத்தாலும் நரை திரை மூப்பு அற்று இருக்கிற வண்டுகளானவை பின் தொடர\nஇக்காற்றைக் கண்டவாறே இதுக்கு முன்பு இக்காற்றைக் கண்டறியோம் என்று தன்னை அநாதரித்துப் போகச் செய்தேயும்\nஒரு தலைக் காமமாகத் தானே காற்றை பின் தொடரா நிற்கும்\nஇது பின் தொடர் வேண்டும் படி –\nஇன்னிளம் பூந்தென்றல் புகுந்து –\nஇனியதாய் இளையதாய் பரிமளிதமாய் இருந்துள்ள தென்றலானது\nபோக வர்த்தகமாய் கொண்டு புகுந்து\nஈங்கு இள முலைமேல் நன்னறும் சந்தனச் சேறு –\nஇவ்வளவிலே எப்போதும் ஒக்க ஷோடஸ வார்ஷிகைகளாய் இருக்கையாலே முலையும் இளையதாய் இருக்கும் இ றே –\nஅதின் மேலே போக யோக்யமாக அலங்கரிக்கப் பட்டு இருந்துள்ள\nநன்றாய் பரிமள பிரசுரமான சந்தனக் குழம்பை –\nமேல் எழ அன்றியிலே அந்தப் பணிக்குக் கடவார் சிற்றால வட்டம் கொண்டு ஆற்றுமா போலே புலர்த்த –\nபோக்தாவும் ஈடுபடியான வைதக்த்யம் சொல்லுகிறது\nதாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து –\nஇத்தை எங்கனே தான் கொண்டு தரிக்கும் படி -என்று கூச வேண்டும்படியான அழகை யுடைத்தாய் –\nதாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து —\nஅழகிய மின் போலே இருந்துள்ள இடையின் மேலே கையை வைத்து கொண்டு இருந்து\nஏந்து இள முலை மேல் பொன்னரும் பாரம் புலம்ப –\nஏந்தப் பட்டு சமைய வளர்ந்து இருந்துள்ள முலை மேலில்\nசம்போக சமயத்திலும் கழற்றிப் பூனை வேண்டாத படி சஹாஜமாய் இருக்கிற\nஉட்கழுத்தாரம் சம்போகத்தில் உண்டான வ்யாகுலதையாலே அங்கே இங்கே அலச\nஇவளுக்கு நாம் ஆபரணமாகப் பட்டதே -என்று கூப்பிடுகிறாப் போலே யாயிற்று இருப்பது –\nத்ரிசரம் பஞ்ச சரம் தனியாரம் இவை தன்னிலே அலசின ஓசையைச் சொல்லுகிறது -புலம்பிற்றாக-இதாயிற்று புறம்பு படுகிறபடி –\nஅகவாயில் ஆட்டம் பேச்சுக்கு நிலம் அல்லவே\nமுலை மேல் பொன்னரும்பாரம் -என்று ஆரம் பூண்டதாய் இருக்கை அன்றிக்கே\nமுலை தான் ஆரமாய்க் கொண்டு அரும்பினால் போலே யாயிற்று ஆரம் பூண்டு இருக்கும் படி -என்றுமாம் –\nஏவம் விதமான ஸ்வரூப வை லஷ்ண்யத்தை யுடையராய் –\nகண் இமையோடு இமை பொருந்தில் ஜகத் உபசம்ஹாரம் என்னும்படி இருக்கையாலே\nஇமையா -என்று ஸ்வரூப கதனம் அன்று\nவிஷய தர்சனத்தால் இமையாமை –\nகண்ணின் பரப்பு அடங்கிலும் இமையாமைக்கு உறுப்பு –\nஅன்னவர் தம் மாநோக்கம் உண்டு –\nஅப்படிப் பட்டவர் உடைய விலஷணமான நோக்கை யாயிற்று புஜிப்பது –\nஆங்கு அணி முறுவல்இன்னமுதம் மாந்தி இருப்பர்-\nஅந்நோக்கை பருகி அது சத்மியா நின்றவாறே முறுவல் பண்ண\nஅத்தாலே அழகிதான முறுவலோடு கூடின அதராம்ருதத்தைப் பானம் பண்ணி\nஅதினாலே தங்களை அழிந்து இருப்பார்கள் –\nஇது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –\nஇது வி றே அப்படிப் பட்ட தர்மத்தின் உடைய பிரயோஜனம் ஆயிற்று\nஆகையாலே தர்மமும் காம சேஷம்\nஇனி சேஷிப்பது அர்த்தம் இ றே –\nஒண் பொருளும் அன்ன திறத்தே –\nசிறியார் பெரியார் இன்னார் என்று வாசி இன்றிக்கே எல்லாரும் ஒக்க நன்று நன்று என்று-விரும்புகிற அர்த்தமும் காம சேஷம் –\nயாதலால் காமத்தின் மன்னும் வழி முறையே நிற்று நாம் –\nஆதலால் -அர்த்த ஸ்திதி இப்படியே இருக்கையாலே\nபிரதான புருஷார்த்தமான காமத்தின் உடைய நிலை நின்ற வழியிலே\nமுறை கெடாத படி நின்றோம் நாம் –\nஇப்படி ஒழிய அபிமத விஷயத்தை பிரிந்த ஆற்றாமை கரை புரளச் செய்தேயும் எதிர்தலை வரக் கண்டு இருக்கைக்கு மேற்படத்-தாம்தாம் அர்த்திக்கக் கடவது அல்ல வென்று விவஷிதர் அல்லாதார் சொல்லுவது ஒரு பாசுரம் உண்டு\nஅது சாஸ்தி���மே யாகிலும் நமக்கு அது பாஷம் அல்ல –\nமானோக்கின்அன்ன நடையார் அலரேச –\nஅபிமத விஷயத்திலும் கண்ணிலும் மௌக்த்யத்திலும் குறி அழியாதே\nநடையிலும் தோற்ற தோல்வி இன்றிக்கே இருக்குமவர்கள்\nஇரண்டு மருங்கும் இருந்து பலி சொல்லா நிற்க-\nஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு –\nஅபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான\nமடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –\nஅதனை யாம் தெளியோம் —–\nஅப்படிப் பட்ட அது தன்னை நாங்கள் இகழ்ந்த மிலேச்ச ஜாதிகளிலே\nஅப்பாஷையிலே கேட்டுப் போருவது உண்டு\nஅத்தை அபிமத விஷயத்தைப் பெற்று அல்லது தரியாத நாம்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல் -9-பின்னைத் தன்னாபி வலயத்து-18-அது நிற்க -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nபின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்\nமன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9\nமுன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்\nமுன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10\nமன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்\nநன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11\nபின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்\nதொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12\nஎன்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்\nதுன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13\nமன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-\nஇன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14\nதொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்\nஇன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15\nஎன்னவும் கேட்டு அறிவதில்லை உளது என்னில்\nமன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16\nஅன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்\nதொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17\nஅன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு\nஅன்னவரைக் கற்ப்பி��்போம் யாமே அது நிற்க ——18-\nபின்னைத் தன்னாபி வலயத்துப் –\nபூவலயம் என்னுமா போலே திரு நாபி வலயம் என்று-அதனுடைய பெருமையைச் சொன்னபடி –\nபேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்து –\nகார்ய ரூபமான ஜகத்தும் இதுக்கு போராது என்னும்படியான விலஷணமான ஒளியை உடைய -கார்யம் பிரவர்த்தமாகா நின்றாலும்\nஜகத் காரணமான தாமரைப் பூவை உண்டாக்கி –\nமிக்க ஒளி சேர்ந்து இருக்கையாய் -அது தான்\nநித்யமாய் இருந்துள்ள தாமரை -என்றுமாம் –\nஅம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க –\nஅச் செவ்விப் பூவிலே நாலு பூ தோன்றினால் போலே-சிருஷ்டி காலத்திலேயே சதுர்முகனைத் தான் உண்டாக்க –\nஇவன் சிருஷ்டித்த அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று\nமசக்குப் பாலிடலாம் படி பெருத்த அந்தச் சதுர முகனும் –\nமுன்னம் படைத்தனன் நான்மறைகள் –\nஅந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது\nசர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை\nஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று\nவேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க\nஇவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இ றே-\nயோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இ றே\nஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது என்னில்\nஇன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே\nஅந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி-\nபிறந்து படைத்தான் -என்னக் கடவது இ றே பெற்றத்தை –\nமன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே\nதர்மார்த்த காம மோஷங்கள் என்று லோகத்திலே நன்றான வழியாலே மேற்பட்ட நாலு புருஷார்த்தத்தோடே அடங்கப் பெற்றோம் இ றே –\nமுந்துற முன்னம் –அறம் என்கிறது தர்மத்தை –\nமன்னு மறம்-என்கிறது சாத்திய ரூபத்தாலும் சாதனா ரூபத்தாலும்\nஒக்க கொண்டு நிற்பதொரு நிலை உண்டு இ றே\nபொருள் என்கிறது -அர்த்த புருஷார்த்தத்தை\nஇன்பம் என்கிறது -தாம் ஆதரித்த காம புருஷார்த்தத்தை\nவீடு என்கிறது நாலாவதாகச் சொல்லுகிற மோஷ புருஷார்த்தத்தை –\nபின்னையது உண்டு -பிற்படச் சொல்லுகிற மோஷம்-அது பின்னையது-பின்னை-\nஅது பின்னை பின்னை என்றே போமித்தனை-இச் சரீரத்துடன் பெ��்று அறிவார் இல்லை -அத்தைக் காற்கடைக் கொள்ளுகையாலும் சொல்லுகிற வார்த்தை இ றே\nஆசைப் பட்ட இச் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தைப் பரிஹரித்து-ஒரு தேச விசேஷத்திலே போய்க்-காலாந்தரே அனுபவிக்குமது ஒரு அனுபவமாயற்றதோ\nஅது ஓன்று அல்ல வி றே-அது தான் அவ்வசனங்கள் சொல்லக் கேட்கும் இத்தனை –\nகண்டு வந்தார் ஒருவரும் இல்லை –\nபெயர் தரும் என்பது –\nபெற்றியத் தரும்-இஸ் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தை பெற்று அனுபவிக்க வேண்டியதாய் இருக்கும் –\nஇஸ் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தைப் பெற்று அனுபவிக்கை யாவது-ஒருவன் தபஸ்ஸூ பண்ணி-அந்த தப பலம் வேறு ஒருவன் புஜிக்கும் மாத்ரம் அன்றோ-அன்றியே\nபின்னைப் பெயர் தரும் -என்றாய் அதுக்கும் பொருள் அதுவே –\nஓர் தொன்னெறியை வேண்டுவார் –\nசம்சாரத்தை ஒழித்து நிரதிசய ஸூ கமான மோஷத்தை வேண்டுவார் –\nஇப்படிச் சொல்லப் படா நின்றுள்ள பழையதான மோஷத்தை பெற வேண்டி இருப்பார் –\nஅத்தேசம் பிராப்யமானால் அங்குத்தைக்குப் போம் வழியும் ப்ராப்யாந்தர்க்கதமாகக் கடவது இ றே-\nஅத்தையும் ஒன்றாக நினைத்து அபேஷிப்பார் என்று தமக்கு அதில் உண்டான அனாதாரத்தை சொல்லுகிறார் –\nஇனி இப் புருஷார்த்தத்தை அனுஷ்டிக்கும் சாதனத்தின் உடைய பொல்லாங்கை உபபாதிக்கிறார் -மேல் –\nதானே விழுந்து பசை அற்ற கனியும்\nமுளையிலே விழுந்த இலையும் –\nமுற்றிப் பழுத்த சருகான இலையும் –\nஎன்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்-\nஅதாவது -சருகு இலை தின்றும் காயும் கிழங்கும் தின்றும் இ றே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது\nஅவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும்\nஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது –\nஇத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது\nஅந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-\nஉடலம் தாம் வருந்தி –\nஅபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து\nஇவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல்\nதைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய\nதுன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் –\nஇலையாலே நெருங்கச் செய்த பர்ண சாலைகளிலே கிடந்தும் –\nஅதில் நின்றும் உதிர்ந்த புழுதியானது கண்ணிலே புக்கு நோவு படும்படியாகத் துஞ்சியும்\nநித்ரை மரணத்தோடு பர்யாயம் ஆகையாலே துஞ்சியும் -என்கிறது –\nவெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும் –\nஉஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய\nஉள்ளுப் புக்கால் அழல் மாறாதே இருக்கையும் -இதுவே தண்ணீராக நுகருகையும் –\nகாற்றை பஷித்தும் வெய்யிலை பஷித்தும் இ றே சரீரத்தை ரஷிப்பது –\nஅழகியதாக ஜலக்ரீடை பண்ணிப் போது போக்கலான தடாகங்களிலே சீத காலத்திலே\nபுக்கு நீர்க்காக்கை போலே முழுகிப் பாசி ஏறக் கிடந்தும் –\nதப பலம் பெற்று அதிலே வ்யுத்புத்தி பண்ணினாலும் அதுக்கு ஆளாகாதபடி\nதுக்கமே ஸ்வ பாவம் ஆனபடி –\nஈங்கு உடலம் விட்டு எழுந்து –\nநினைத்த படி அனுபவிக்கலான இங்கே தானாக அபிமானித்து\nநெடுநாள் முகம் பழகின சரீரத்தை விட்டு எழுந்து போய்-\nதொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்\nமோஷத்து ஏறப் போனார்கள் என்கிற உக்தி அல்லது –\nஏதேனும் ஒரு காலத்திலே –\nஇனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை –\nஆரேனும் ஒருவர் இப் புருஷார்த்தத்தைப் பெற்றார் என்று கேட்டு அறிவது இல்லை –\nபிரமாணங்கள் சொல்லக் கேட்கும் அத்தனை –\nஸூ கோ முக்தோ வாமதேவோ முக்த -என்று வசனங்களைப் படிக்கும் இத்தனை அல்லது-கண்டு போந்தார் உண்டாகச் சொல்லுவார் இல்லை –\nஇன்னார் பெற்றார் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை –\nஸூ க வாம தேவாதிகள் முக்தர் என்று சொல்லா நின்றதே\nகேட்டு அறியத் தட்டென் என் என்னில் -நான் போனேன் இன்னபடி அனுபவித்தேன் என்று அங்குத்தை யாவர் படியைக்-கண்டு வந்தார் சொல்லக் கேட்டு அறிவது இல்லை –\nமுதலிலே அங்கன் இருப்பதொரு புருஷார்த்தம் இல்லை –\nஅக்னிநா சிஞ்சேத்-அக்னியால் நனைக்கக் கடவன் -என்னுமா போலே\nஅது உண்டாக வேனுமாகில் அது இருக்கிற படி கேட்கலாகாதோ –\nமன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் –\nநித்யமாய் அனைய ஒண்ணாத படி கொடிதான கிரணங்களை யுடைய\nஸூ ர்ய மண்டலத்துள் இட்டுப் போக வேணுமாம் –\nஅவன் நூறாயிரம் யோஜனைக்கு அவ்வருகே சஞ்சரிக்க\nஇங்கே அவன் வெய்யில் பொறு க்க மாட்டாத இவன்\nஅவனை அணையப் போகையும் அன்றியே\nஅவனுடைய உள்ளே போக வேணுமாம் –\nஅன்னதோர் இல்லியினூடு போய் –\nஅவன்தான் அப்படிப் போமிடத்து ஒரு பெரு வழி பண்ணிப் போகையும் அன்றியே\nஅப்படிப் பட்டதோர் இல்லியின் உள்ளிட்டாம் போவது-\nவீடு என்னும்தொன்னெறி க் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் –\nஇவன் தான் ராஜ குலம் தோற்றப் போகக் கடவனாம் –\nஅவன் இவனுடைய சரீர விச்லேஷத்தளவும் அவசரம் பார்த்து நின்று முகம் காட்டக் கடவனாம் –\nஹார்த்தா நுக் ருஹீத -பிரம்மா ஸூ தரம் -4-2-16-பரமாத்வால் அனுக்ரஹிக்கப் பட்டவனாய் வழி அறிந்து செல்லுகிறான் இந்த முக்தன் –\nஎன்கிறபடியே ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுக்குமாம் –\nதான் முன்னே கைவிளக்கு பிடித்துக் கொண்டு போமாம் –\nஇப்படி அந்த மோஷம் ஆகிற -பழையதாய் இருக்கிற தேசத்திலே\nநான் போனேன் இன்னது கண்டேன் இன்னது அனுபவித்தேன் -என்று\nவந்தார் ஒருவரைக் காட்டிச் சொல்லிக் காணுங்கோள்-\nஇப்படி அங்கே போய் வந்தான் ஒருவன் சொல்லுமாகில் அதுவும் ஒன்றாகக் கடவது –\nஇப்படி தான் பிரமாண ஸ்ரேஷ்டமான ப்ரத்யஷ அநுமா நாதிகளாலே இத்தை சாதிக்க\nஇதுக்கு ஒரு உப பத்தியை இட்டு ஏத்த மாட்டாதே –\nபின்னையும் இதுக்கு உத்தரமாக மேன் மேல் என\nஸூ கோ முக்த வாம தேவோ முக்த -என்று வசனம் படிக்கிற இத்தால் என்ன லாபம் உண்டு –\nதந்தாமுக்கு என்ன ஒரு விவேகம் இல்லாத அறிவு கேடர்\nஇப்போது அறிவில்லை யாகிலும் மேல் அறிவு உண்டாகைக்கு ஈடான நெஞ்சில் அகலமும் இல்லை\nஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே –\nஅவ் அவஸ்தா பன்னர் ஆனவர்களை கற்பிக்கை நமக்கு பரமாவதே –\nகையிலே மடலை எடுத்துக் கொண்டு-இரண்டு அருகு உள்ளாறும் மலைக்க\nபெரிய திரு நாளில் போலே உலாவித் திரியலாய் இருக்க-அவ்வறிவு கேடரை அறிவிக்கை நமக்கு பரமாவதே –\nபின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்து –\nசர்வ ஸ்ரஷ்டாவான தன்னுடைய நபி யாகிற குழலிலே மிக்க ஒளி சேர்ந்து இருப்பதாய்\nஏக ரூபமாய்ப் பெருத்து இருந்துள்ள தாமரை யாகிற பூவைப் பூப்பித்து –\nதன் -என்கையாலே -ஜகத்காரண பூதன் -என்னும் இடம் தோற்றுகிறது-\nநாபி வலயம் -என்கையாலே கார்ய ரூப பிரபஞ்சத்தின் உடைய அகலத்துக்கு எல்லாம்\nபோரும்படியாக காரண பூதமான அதினுடைய அகலத்தைச் சொல்லுகிறது –\nபேரொளி சேர் -என்கையாலே -ஸ்வேதர சமஸ்த வஸ்து வுக்கும் இது காரணம் என்றால்\nஅப்படிக்குப் போரும்படி காரணத்வ பிரயுக்தமான தேஜஸ் ஸில் ஒன்றும் குறையாது இருக்கை –\nமன்னிய தாமரை -என்கையாலே -அப்போது உண்டான நன்மையைச் சொல்லுகிறது\nஅன்றிக்கே-இக் கட்டளை தான் ப்ரவாஹ ரூபேண நித்யமாய்ப் போரும் இ றே –\nஅத்தைப் பற்றச் சொல்லுகிறது –\nநாநா வான தேவாதி கார்யங்களுக்கு எல்லாம் இது காரணம் என்றால் போரும்படியான\nபெருமையை யுடைத்தாய் இருக்கை –\nபூத்து -என்றது -பூப்பித்து -என்றபடி\nமா மலர் பூத்து —தான் கிடந்து-என்று கீழோடு அந்வயம் –\nஅம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க –\nஅந்தப் பூவிலே நாலு பூ பூத்தால் போல் இருக்கை-\nப்ரஹ்ம சிருஷ்டிக்கு முன்புள்ள எல்லாம் தானே கை தொட்டுச் செய்கையாலே\nநம்மோட்டைப் பரிமாற்றமும் கூடப் போறாத படியான சௌகுமார்யத்தை உடையவனுக்கு –\nஓர் வித்தைக் கொண்டு கார்யம் கொள்ளுகையும் மிகையாய் இருக்க\nஇவனைப் படைக்கிற இது எதுக்கு என்று அவர்கள் நினைத்து இருக்க\nஅவனுக்கு அவ்வருகு உண்டானவற்றை இவனைக் கொண்டாகிலும் கொள்வோம் என்று-முந்துற முன்னம் சதுர்முகனை சிருஷ்டித்தான் –\nப்ரதமஜன் -என்னக் கடவது இ றே-\nஅவயவ தா நேன தானே உண்டாக்கினான் –\nசிருஷ்டித்து விட்ட அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று சொல்லலாம் படி பெருத்த அந்தச் சதுர முகனும் –\nமுன்னம் படைத்தனன் நான்மறைகள் –\nதனக்குப் பிதாவான சர்வேஸ்வரன் பக்கல் இவன் பெற்றுப் படைத்தது நாலு வகைப் பட்ட வேதங்கள் –\nபிதாவின் பக்கல் பெற்றுப் பரிபாலித்தது-இன்னது என்னக் கடவது இ றே –\nஅல்லது போக்கி வேதங்களுக்கு இவன் ஸ்ரஷ்டா வல்லன் –\nஸ்ரஷ்டா வாகாமைக்கு சர்வேஸ்வரன் தானும் ஒக்கும் இ றே –\nஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லுமதுக்கு மேற்பட ஸ்ரஷ்டா வல்லாமைக்கு ஜீவ ஸ்ருஷ்டியோபாதி இ றே வேத சிருஷ்டியும் –\nஆனால் இவற்றை உண்டாக்குகை யாவது என் என்னில்\nஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே\nசக்த்ய வஸத ப்ரபை போலே அவன் பக்கலில் லயித்துக் கிடக்குமத்தை\nசிருஷ்டி காலம் வந்த வாறே ஸ்மரித்துச் சொல்லும் அத்தனை இ றே –\nபூர்வ பூர்வ உச்சாரணத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம் ஆகையாலே\nஆநு பூர்வீ க்ரமத்தை ஸ்மரித்துச் சொல்லும் இத்தனை –\nஅந்த வேதங்கள் தான் புருஷார்த்தமாகச் சொல்லுகிறது –\nமன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று –\nஇங்கனே நன்றான புருஷார்த்தங்கள் நாலு அன்றோ –\nஜீவ பேதங்கள் ஒவ் ஒரு புருஷார்த்தங்கள் உண்டாய்\nஅவை முந்துற முன்னம் எடுத்துக் கழிக்க வேண்டுவது இல்லையே\nஇன்பம் -ஸ்வ பிரயோசனமான காமம்\nசாத்திய சாதனா ரூபத்தாலே நிலை நிற்கும் ஆகாரம் உண்டு இ றே -அத்தைப் பற்ற –\nஅல்லாத அர்த்த காம மோஷங்கள் இதிலே பிறந்தது ஆகையாலே\nஅத்தைப் பற்ற என்றதாகவ���மாம் –\nஇம்மன்னுகை தான் மற்றும் உள்ளவைற்றிலே யும் ஏற்றிச் சொல்லவுமாம்-\nஅது இவருடைய அபிப்ராயத்தால் அல்ல –\nவாதி பிரதிகள் உடைய புத்தி பேதத்தாலே\nஏவம் விதமான தர்மமும் காம சேஷம் –\nஇனி பகவத் புருஷார்த்தம் ஓன்று உண்டு என்று சொல்லுவார்கள் –\nநன்னெறி மேம்பட்டன நான்கு என்றே –\nஎன்று இங்கனே லோகத்திலே நன்றான வழியாலே பொருந்தப் பட்ட புருஷார்த்தங்கள் நாலு அன்றோ –\nஅப்போது இப்போது என்று சொல்லிப் போரும் இத்தனை அல்லது பெற்று அறிவார் இல்லை-பின்னையும் அது நானா விதமாகச் சொல்லப் பட்ட புருஷார்த்தம் –\nஅந்த பிரகிருதி சமனந்தரம் காணப் பெறுவது என்பர்கள்\nபின்னையது கடை வழி சொன்ன மோஷமானது\nகாலாந்தரே தேஹாந்தரே தேசாந்தரே பெயர் தரும் -பேற்றைத் தரும்\nஎன்று சொல்லுகிறார்கள் -என்னவுமாம் –\nஓர் தொன்னெறியை வேண்டுவார் –\nஅர்ச்சிராதி மார்க்கத்தை வேண்டுவோர் -என்னவுமாம்\nவாசி அற ஜ்ஞான பலமாய் வருகிறது ஆகையாலே ப்ராப்ய அந்தர்கதமாகக் கடவது –\nஇத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து பெற வேண்டி இருப்பார்க்கும்\nஇத்தால் ஸ்வ அபிமதம் அன்று என்னும் இடம் தோற்றுகிறது –\nஇப்பேறு பெற வேணும் என்று இருப்பார் பண்ணும் சாதன அனுஷ்டாத்தின் உடைய\nஅருமை இருக்கும் படியை சொல்லுகிறது மேல் –\nவீழ் கனியும் ஊழிலையும் என்னும் இவையே –\nஇனிய வஸ்துவை புஜிக்கைக்கு இட்டுப் பிறந்த இவன் புஜிக்கிற த்ரவ்யங்கள் உடைய\nஅசாரத்தை நினைத்து -இவற்றை தாம் வாய் விட்டுச் சொல்ல மாட்டாமே\nஇப்புடையிலே -என்னும் இவையே -என்கிறார் –\nஇவற்றை புஜிக்கும் போது அம்ருத பானம் பண்ணுவாரைப் போலே போக்ய புத்தி கொண்டு புஜிக்க வேணும் –\nதனுடைய ஹேயதை நெஞ்சில் படில் புருஷார்த்த சித்தி இல்லை –\nநான் பொறுத்தேன் நான் இளைத்தேன் என்னலாம் படி தான் அபிமானித்த சரீரத்தை ஒறுத்து-அபிமத விஷயத்தை அனுபவிக்கைக்கு பரிகரமான சரீரத்தை ஒறுத்து –\nதுன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் –\nநெருங்கத் தொடுத்த பர்ண சாலைகளிலே நித்ரை பண்ணியும்\nநித்ரைக்கும் வினாசத்துக்கும் சாராதன சப்தமான துஞ்சுதலை சொல்லுகிறது\nநித்ரை மரண கல்பமாகையாலே –\nவெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும் –\nசர்வ பதார்த்தங்களையும் தபிப்பிக்கும் உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய பொருந்தின உஷ்ணத்தை புஜித்தும்-\nபதார்த்தங்கள் உள்ள விடம் எங்கும் பு���்கு வ்யாபிக்கக் கடவதே புறப்பட்ட\nபோதொடு உள்ளே போய் புக்க போதொடு வாசி அற சுடக் கடவதாய் இருக்கிற அழலை நுகர்ந்தும்\nசந்த்யா காலத்தில் ஆதித்ய கிரணன்களே யாயிற்று புஜிப்பது\nதாஹகமான கிரணங்களை போகய பூதமாய் இருப்பதொரு பலம் போலே புஜித்து –\nஅபிமதைகளான ஸ்திரீகளுக்கும் நினைத்த படி ஜலக்ரீடாதிகள் பண்ணி அனுபவிக்கைக்கு யோக்யமான\nஅழகிய தடாகத்திலே அகமர்ஷணம் பண்ணியும் –\nஇல்லே வர்த்திக்கிற ஜலசர சத்வங்களில் கண் வைத்தல் செய்ய ஒண்ணாது –\nஅநேகம் ஆயிரம் வஸ்த்ரம் கிடக்கும் ஆயிற்று –\nஏவம் வித ஸ்வபாவத்தை யுடையராய்\nஇங்கு இருக்கும் நான் –\nஉடலம் விட்டு எழுந்து –\nஅநந்தரம்தானாக அபிமானித்த சரீரத்தை பொகட்டு\nதேசாந்தரே கை கழியப் போய்-\nதொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்-\nபழையதான மோஷத்து ஏறப் போனார்கள் என்று சொல்லப் படுகிற சொல்லே உள்ளது –\nஇன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை –\nஇன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை –\nமோஷத்து ஏறப் போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே\nஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை –\nநான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை\nஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை –\nஉண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-\nமன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்-அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்–\nநிலை நின்ற கொடிய கிரணங்களை உடைய ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டுப் போக வேணும் –\nஇங்கே நின்று ஆதித்யனைக் காண ஒண்ணாதே வெறியோடும்படி கொடிதான ஆதித்யன் உடைய அப்படிப் பட்ட-அதி ஸூ ஷ்மமான வழியே போய்-\nதொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதே பேசும்-அன்னதே பேசும் அறிவில் –\nமோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே\nஇதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள்\nஅதுக்கு அடி அறிவு கேடராகை –\nமேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி\nஉகந்த விஷயத்தில் மடல் எடுத்து பெறலான காலத்திலே\nபிறர்க்கு அறிவிக்கை நமக்கு பணியோ-\nகையும் மடலுமாக நாடறிய திரியா நின்றால்-இதுவ�� புருஷார்ர்த்தம் என்று அறியும்படி நாட்டில் உலவா நிற்க\nஓர் இடத்திலே இருந்து உபதேசிக்கி நமக்கு பணியோ –\nஅது ஒரு புருஷார்த்தம் என்று நினைத்து இருப்பார்க்கு அன்றோ அது வேண்டுவது என்று அத்தை உபேஷிக்கிறார்-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nபெரிய திருமடல்-1-மன்னிய பல் பொறி சேர்-8-துறக்கம் தலைக் கொண்ட பின்னை – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nமன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்\nசென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்———-1\nமன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்\nமின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2\nதுன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்\nஎன்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை————-3\nமன்னும் விளக்காக வேற்றி மறி கடலும்\nபன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4\nதன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்\nமன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5\nஎன்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்\nதென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6\nஎன்னும் இவையே முலையா வடிவமைந்த\nஅன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7\nதன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்\nஉன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8\nவாழியரோ -திரு விருத்தம் -2-\nயாமோஷதி மிவாயுஷ்மன் அந்வேஷசி மஹாவநே-ஆரண்ய 67-15 –\nதன் வாக்கில் புகர் தானே அறிகையாலே-என் வாக்கிலே அகப்படாதே என் காலிலே விழுந்து பிழைத்திடுக -என்கிறாள்\nவைத்த கண் வாங்க ஒண்ணாத படி இருக்கிற அழகு –\nசேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே இருக்கை –\nசுக ச்பர்சத்தாலே -ப்ரீதிக்கு -அப்பேறு வெள்ளத்துக்கு போக்கு வீடு கண்டால் போலே இருக்கை –\nஅஹம் புநர்–புநர் யுவேவ -அயோத்யா -12-104-என்னுமா போலே\nயுவேவ வசூதேவோ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் –\nசென்னி மணிக் குடுமித் –\nசென்னி -பணா –குடுமி -கொழுந்து —\nதெய்வச் சுடர் நடுவுள் –\nபணா மணியினுடைய கொழுந்து விட்டு ஓங்குகிற அப்ராக்ருத தேஜஸ்சின் நடுவே –\nகங்கா தரங்கத்தின் உள்ளே இருக்குமவ���் போலே –\nபிராட்டி திரு முலைத் தடத்தினாலே வீசி வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்ப ஒண்ணாது இருக்கை –\nவாளரவாகிற நாகம் -வாள் -ஒளி\nதிரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேல் –\nஒர் மா மலை போல் –\nஓர் அஞ்சன கிரி படிந்தால் போல் இருக்கை –\nமின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் –\nதிரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சிக்கு கை விளக்குப் பிடித்தால் போலே இருக்கிற தாயிற்று –\nதிரு மகர குண்டலங்களின் புகர்-மின்னா நின்றுள்ள ரத்னன்களை உடைத்தான மகர குண்டலம்-தன்னுடைய ஒளியைப் பரப்ப\nதுன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –\nநெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள\nஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-\nஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்\nஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி\nஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –\nஇரு சுடரை மன்னும் விளக்காக வேற்றி –\nஇவன் போன இடம் எங்கும் கூடப் போமவர்கள் இ றே ஆழ்வார்கள் –\nஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி\nசந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-\nஏகார்ணததிலே சிருஷ்டி உன்முகனாய்க் கண் வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில்\nஅதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று\nகவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இ றே –\nமறி கடலும் பன்னு திரைக் கவரி வீச-\nசர்வேஸ்வரன் திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகைக் கண்ட ஹர்ஷத்தாலே\nகீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலானது –\nதன்னுடைய பரம்பின திரைகள் ஆகிற கவரியை வீச\nபெரும் திரையாய் வந்து முறிந்த குறும் திவலையானது\nதிருவடிகளிலே வந்து உதைத்து அது துடை குத்த உறங்குவாரைப் போலே யாயிற்று கண் வளர்ந்து அருளும் படி –\nபன்னு திரைக் கவரி வீச — என்கிற விடம் –மன்னிய சேவடியை -என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது –\nநில மங்கை தன்னை முன நாள் அளவிட்ட –\nமுன்னொரு நாள் பூமிப் பிராட்டியை அளந்த\nதாமரை போல் மன்னிய சேவடியை –\nதிருவடித் தாமரையை நோக்கி –மறி கடலும் பன்னு திரை கவரி வீச –\nஅலை எறிகிற சமுத்திர ராஜன்\nபரம்பின அலைகள் ஆகிற சாமரங்களை வீசப் பெற்றும்\nவானியங்கு தாரகை மீன் என்னும் –\nஆகாசத்தில் திரியும் நஷத்ரங்கள் ஆகிறது –\nபூர்வ ஷணத்திலே போல் தோன்றா நின்றது யாயிற்று இவர்க்கு பாவனா பிரகர்ஷத்தாலே –\nபண்டு திரு வுலகு அளந்து அருளின திருவடிகள் என்று மூதலிக்கலாம் படி செவ்வித் தாமரைப் பூ போலே இரா நின்றது –\nசௌகுமார்யத்துக்கு ஒரு போலியாகச் சொன்ன வித்தனை இ றே தாமரையை –\nஅனந்தர ஷணத்திலே செவ்வி மாறிப் போகையாலே\nமாறாச் செவ்வியை உடைத்தான திருவடிகளை மறி கடலும்\nபன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் –\nவானியங்கு தாரகை மீன் என்னும் -மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல் –\nஆகாசத்தில் சஞ்சரியா நின்றுள்ள நஷாத்ரா தாரா கணங்கள் ஆகிற\nஅத்தை உள்ளே அடக்கும்படி ஸ்ரமஹரமாய் இருந்துள்ள மேகமாகிற அளக பாரத்தை உடைத்தாய் இருக்கை-\nநாயகனாகிற சர்வேஸ்வரன் இவன் ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழுந்த அக்காலத்திலே சர்வ வித போக்யங்களையும் பெற்றானாய் இருக்கை\nதென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்என்னும் இவையே முலையா –\nஆர்யர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியில் உள்ளார்க்கு நிர்வாஹகரான ஷத்ரியர்கள்\nஎன்னது என்னது -என்று அபிமா நிக்கும் படி இருக்கிற\nசம்சாரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற மேன்மையிலே ஏற்றத்தை உடைய வடக்குத் திரு மலையும்\nஇப்படிச் சொல்லப் படுகிற இவை இரண்டும் முலையாக-\nபெரியன சில மலைகளைச் சொல்ல வமையும் ஆகில் மேரு ப்ரப்ருதிகளைச் சொல்லாது ஒழி வான் ஏன் என்னில்\nகாந்தன் விரும்பி விடாதே கிடககுமாவை இ றே முலை யாவன –\nஅப்படியே சர்வேஸ்வரன் விரும்பி விடாதே கிடக்கிற தேசம் இ றே\nநங்கள் குன்றம் கை விடான் -திருவாய் மொழி -10-7-4–இ றே –\nஆகையால் இ றே அவற்றை முலையாகச் சொல்லுகிறது –\nஸூ பக்ஸ் சித்ரா கூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி -அயோத்யா -98-12-\nஇந்த சித்ர கூடத் தினத்தனை வீறுடையார் இல்லை –\nகண்ணுக்கு அழகியதாய் இருக்கச் செய்தே விருப்பம் இல்லாதன சில உண்டு இ றே\nஅங்கன் அல்ல இ றே இதின் படி\nதிரு முலைகளோடு ஒக்கச் சேர்க்கலாம்\nகாகுத்ச்த யஸ்மின் வசதி –\nநல்லது கண்டால் விட மாட்டாது விருப்பத்தைப் பண்ணி இருக்கிறார்\nயதத் யாஸ்தே மஹா தேஜா –குபேர இவ நந்த நே –\nதுஷ்ட சத்வ பிரசுரமான இந்த பிரதேசத்திலே குபேரனானவன் தன் ���ூந்தோட்டத்தை விடாதே வர்த்திக்குமா போலே வர்த்திக்கிறார்\nஅப்படிப் பட்ட சித்ர கூடத்தோபாதி வீறுடையார் இல்லை –\nஅம முலைகளுக்குத் தக்கபடி அவ்வடிவு தானும் பொருந்தி இருக்கை –\nஅன்னத்தோடு ஒத்த நடையை யுடையளாய்\nசம்போகார்த்தமாக நாயகன் முன்னே நாலடி நடந்தால் அவன் இதுக்கு அவ்வருகு பின்னை ஒன்றுக்கு ஆளாகாத படி இருக்கை\nஅப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கை –\nதேவ தாபிஸ் சமா -பால -77-30-என்கிறபடியே\nபிராட்டி பிள்ளைகள் மூவர்க்கும் தைவமாய் இருந்தாள்\nபெருமாளுக்கு மன காந்தையாய் இருந்தாள்\nஆக நால்வர்க்கும் ஒக்குமாயிற்று ஆஸ்ரயணீயை யாமிடத்து –\nஇப்படி அப்ராக்ருத ஸ்வ பாவையாய் இருக்கிற இவளும் கூட கூசும்படி\nஅதி ஸூ குமாரமான திருவடிகள் –\nதன்னுடைய அம் கைகளால் –\nஅவன் தனக்கும் கூட பிரார்த்தித்துப்ப் பெற வேண்டும் படி\nஇருக்கிற தன்னுடைய அழகிய திருக் கைகளாலே –\nதிருவடிகளை வருடப் பெறில் உள்ளாய்-\nஇல்லை யாகில் இல்லை யாம் படியான ஆற்றாமை யுடையனாய்க் கொண்டு தடவ –\nஆக -கடலானது கவரி வீச\nஸ்ரீ பூமிப் பிராட்டி திருவடிகளை வருட வாயிற்று\nகண் வளர்ந்து அருளுவது –\nஸ்வ தஸ் சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்\nஇவள் உடைய ஸ்பரசத்தாலே வந்த ஸூ காத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –\nதோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை –\nஅல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே\nஅதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இ றே –\nஇவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்\nபிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –\nஉன்னுகை –அனுசந்திக்கை -யோகத் துறக்கம் –\nரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று\nஉறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இ றே\nஅவை நல வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –\nதலைக் கொண்ட பின்னை –\nகாலப் பூ அலர்ந்தால் போலே உணர்ந்த அநந்தரம்-\nஸ்ருஷித்து அல்லது நிற்க ஒண்ணாத படி யானவற்றைச் சொல்லுகிறது –\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-\nமடல் எடுத்து அவனை அழிப்பதாக ஒருப்பட்ட தன் துணிவின் ஊற்றத்தை அனுசந்தித்து என் ஒருப்பாடு சாலப் பொல்லாதே இருந்தது –\nஅவன் வரவு தாழ்த்து என் கையிலே தான் அழியாதே\nநான் மடல் எடுப்பதற்கு முன்னே வந்து முகம் காட்டி அவன் உஜ்ஜீவித்திடுக –\nமடல் எடுக்கை யாகிறது -எதிர் தலைக்கு குண ஹானியை விளைக்கை –\nகுணமே தாரகமாக நினைத்து இருக்கும் விஷயம் ஆகையாலே குண ஹானியை விளைக்கை யாகிறது\nவஸ்துவினுடைய ஸ்வரூபத்தை அழிக்கை இ றே –\nநிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி கிடையாதே\nநான் குண ஹானியை விளைத்து தன்னை அழியாமே\nஅதுக்கு முன்னே வந்து முகம் காட்டி உஜ்ஜீவித்திடுவான் –\nஅவ்வுபாயம் கொண்டு காணும் மடலூர்ந்து அவனை அழித்துப் பெறப் பார்க்கிறது –\nமடல் எடுத்து வியாபரிக்கும் அதுக்கு அஞ்சுகை அன்றிக்கே\nமடல் எடுப்பதாக உத்யோகித்த மாத்ரத்திலே அஞ்சுகிற இவள் எங்கனே மடல் எடுத்து அவனைப் பெற நினைத்து இருக்கிற படி –\nவாழி -என்கிற வோபாதி மங்கள வாசகமாய் இருக்கும் –\nவாழி -என்றது வாழ்ந்திடுக -என்றபடி இ றே\nஅப்படியே இங்கும் மன்னிய என்றது நித்தியமாய் உஜ்ஜீவித்திடுக -என்றபடி இ றே\nஅழிக்க ஒருப்பட்டாருக்கும் நினைத்தால் மங்களா சாசனம் பண்ண வேண்டும்படி யாய்க் காணும் விஷய வைலஷண்யம் இருக்கிற படி –\nஇக்காம புருஷார்த்தம் நிலை நின்றிடுக -என்றுமாம் —\nஇனி திரு வநந்த ஆழ்வான் உடைய வடிவைச் சொல்லுகிறது –\nபலவாய் இருந்துள்ள பொறிகளை உடையனாய்\nஆயிரம் பணங்களையும் உடையனாய் இருக்குமாகில்\nபரஸ்பரம் சேராதே வைரூப்யாவஹமாய் இருக்குமோ -என்னில் –\nஇவை அடையத் தகுதியாய் இருக்கும் –\nநரத்வ சிம்ஹங்கள் சேர்ந்தால் போலே –\nசர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால் -அத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு ஏத்துக்கைக்கு இ றே பலவாய்\nவெள்ளம் மிகுந்தால் போக்கு வீடாக பல வாய்த்தலை உண்டாமா போலே ஆயிரம் வாயை யுடையனாய் இருக்கும்\nஇச் சேதனன் இஸ் சரீரம் விட்டால் கொள்ளும் நாநா போகத்துக்கும் நாநா பாவனத்துவத்துக்கும்\nஸூ சகமாய் இருக்கிறது –\nஸ ஏ நான் ப்ரஹ்ம க மயதி-என்றும் –\nஸ எகத்தா பவது -என்றும் –\nசர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்னக் கடவது இ றே\nஅநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணிக் கொண்டு நின்று\nஅடிமை செய்ய வேண்டும்படி யாயிற்று\nகைங்கர்யத்தின் ருசியும் போக்யதையும் இருக்கும் படி –\nஅரவு -ஆதி சேஷன் -வாள் -ஒளி –\nஸ்வ இதர சமஸ்த சித் அசித் வஸ்துக்களுக்கும் நிருபா��ிக சேஷி யாகையாலே\nசேஷித்வ ஸூ சகமான புகர் அவனுக்கு குறை வற்று இருக்குமா போலே\nஅவன் திருவடிகளிலே சர்வவித தாஸ்யத்தையும் பண்ணக் கடவனான இவனுடைய சேஷத்வத்தால் வந்த புகர் இருக்கிறபடி –\nபரம சாம்யா பத்தி யுண்டாய் இ றே இருப்பது –\nயதோசிதம்-என்னக் கடவது இ றே\nசேஷ இதீரிதே ஜனை -என்று அது உள்ளவர் என்னக் கடவது இ றே\nபெரு மக்கள் உள்ளவர் -என்று இ றே சொல்லுவது –\nவஸ்து சத்பாவம் நித்யமாய் இருக்கச் செய்தே\nமுன்பு சில நாள் பிரகிருதி வச்யராய்க் கொண்டு சம்சாரித்து அத்தாலே -அசந்நேவ-என்னலாம் படியாய்\nபின்பு ஏதேனும் ஒரு ஸூ க்ருத விசேஷத்தாலே பகவத் கடாஷம் பிறந்து -அவ்வருகு பட்டு\nசந்த மேநம் ததோ விது-என்னும்படியாகை அன்றிக்கே\nநித்யமான சேஷத்வ ஸ்வரூப சித்தியை யுடையராய்\nதாங்கள் அவனை நித்ய அனுபவம் பண்ணிப் போரச் செய்தேயும்\nதாங்கள் இவனுடைய பேற்றை அனுசந்தித்து\nஅவனும் ஒருவனே அவனுடைய பரிமாற்றமும் ஒரு பரி மாற்றமே என்று எப்போதும் ஒக்க கொண்டாடா நிற்பர்கள்-\nநான் இங்கே குடையாக நின்றேன் இங்கே போரு-என்னாதே\nசர்வேச்வரனுக்கு ஒரு போது அபேஷையானால் அப்போது குடையாய் நிற்கும் –\nஸ்ரீ மதுரையில் நின்றும் அவன் தான் திரு வாய்ப்பாடியிலே போகிற போது வர்ஷம் அவன் திரு மேனியில் படாத படி தன் பணங்களாலே மறைத்துக் கொண்டு போனான் இ றே-\nநான் இங்கே சிம்ஹாசனமாய்க் கிடக்கிறேன் நீ இங்கனே போந்திரு-என்கை அன்றிக்கே\nசர்வேச்வரனுக்கு துர்யோதனாதிகள் பொய்யாசனம் இட்ட போது\nசிம்ஹாசனமாக என்று நினைத்த போது சிம்ஹாசனமாய் இருக்கும் –\nசஞ்சாரம் அபேஷிதமான போது சிம்ஹாசனமாய்க் கிடக்க ஒண்ணாதே -அப்போது பாதுகமாம்\nமரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் -இத்யாதி –\nநீள் கடலில் என்றும் புணையாம் –\nபரப்புடைத்தன கடலிலே சமனிலாத தன் தாளும் தோளும் முடிகளும் பல பரப்பி கண் வளர்ந்து அருளும் போது\nவெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து -என்கிறபடியே\nதிருப் பள்ளி மெத்தையாய் இருக்கும் –\nதிருமேனியின் நிறத்தாலும் தத் சாம்யமான திருக் குழலின் நிறத்தாலும் வந்த இருட்சியைப்-போக்குகைக்கு பிரகாசாவஹமான மங்கள தீபமாம் –\nசர்வேஸ்வரன் திரு மேனிக்குத் தகுதியான அழகிய திருப் பரிவட்டமாம் –\nபரிவட்டமாவது -பும்ஸ்த்வாவஹமாய் இருக்குமது இ றே-\nதிருவடிகளை நீட்டுதல் திரு��் கைகளை பொகடுதல் செய்ய வேண்டின போதைக்கு\nஎங்கும் பக்க நோக்கறியான் -என்கிறபடியே\nபிராட்டியையும் புரிந்து பார்க்க ஒண்ணாத படி\nசர்வ கந்தமான தழுவு அனையாய் இருக்கும் –\nவிசிஷ்ட வேஷத்திலே யாயிற்று –\nஇப்படி இருக்கிற இவன் தான் ஆர் என்னில்\nஉடையவர்க்கு அழித்து வேண்டும் ஆபரணம் பண்ண லாம் படியான கட்டிப் பொன் போலே –\nநீயும் நானும் சேர்ந்த சேர்த்தியிலே நினைத்த கார்யம் எல்லாம் கொள்ளலாம் படி\nகை வந்திருக்குமவள் மகனை -கெடுவாய் நீ காட்டிலே போ -என்கைக்கு ஒருப்படுகிறது ஏன் -என்கைக்காக சொல்லுகிறான் –\nயதா யதா ஹி –\nஇருவருமான சேர்த்திக்கு உறுப்பாக தன்னைச் சமைத்து இருக்கும் இதுக்கு\nமேற்பட தனக்கே இருக்கும் ஆகாரம் இல்லை -என்கை –\nநம்மோடு ஒக்க பட்டம் காட்டப்படும் பிரதான மகிஷியானவள்\nநாம் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே -இற்றைப் போகு இற்றை வருவை-என்னலாம் படி\nஇப்படி தாழ நின்று பரிமாறினவளோடு நெஞ்சில் கிடந்தது சொல்ல ஒண்ணாது இருக்குமோ என்னில்\nஇருவரும் சேர்ந்த சேர்த்தியில் பிறந்த ஏற்றத் தாழ்வுகள் சொல்லுகைக்கு தோழியாய் இருக்கும் –\nபிறரோடு கலந்த போது நெஞ்சில் கிடந்ததை வாய் விட்டுச் சொல்லுகை யாவது\nஇத்தலையில் போக ஸ்ப்ருஹையை அறுத்ததாய் இருக்குமே\nஅங்கனே இருக்கச் செய்தே போக ஸ்ப்ருஹை பிறந்ததாகில் அவ்வளவிலும் பார்யையாய் இருக்கும் –\nபாரதந்த்ர்யத்தின் எல்லை இருக்கும் படி\nநிலை நின்ற பார்யாத்வமும் அல்லாத வற்றோ பாதி வந்து கழியுமவையாய் இருக்கிறபடி –\nபிறரோடு பரிமாறும் இடத்தில் நெஞ்சாலும் கணிசியாது இருக்கும்\nஇத்தை அறுக்க நினைத்தால் அதுக்குச் சொல்லும் பாசுரம் இது இ றே\nகூசு முறையாய் கடக்க நிற்கும் -என்றபடி –\nஉறவற்று கடக்க நிற்கும் அளவன்றிக்கே இவன் தானும் தனக்கு வேண்டினாருமாய்ப் பரிமாறும் இடத்தில்\nஇவனுக்கு வேண்டும் உபகரணங்களை யும் தேடிக் கொடுத்து\nஇவனுக்கு பிறக்கும் ப்ரீதியும் தன் பேறாக உகக்கும் மாதாவாய் இருக்கும்\nவகுத்த சேஷி பக்கல் சேஷ பூதன் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும்\nபரி மாற்றத்தை சேஷித்வம் ஔபாதிகமானவிடத்திலேயும்\nசிலர் இப்படி பரிமாறக் கண்டோம் இ றே –\nதன் மேல் சாய்கிற சர்வேஸ்வரனுக்கு நித்ய ஸ்ப்ருஹநீயமான நாற்றம் குளிர்த்தி மென்மை என்றால் போல் சொல்லுகிற இவற்றை உடைத்தாய் இருக்கை-\nமணிக் குடுமி��் தெய்வச் சுடர் நடுவுள் –\nஅதிலே உண்டான மணி உண்டு -ரத்னம் –\nபிரதானங்களுக்குத் தலையிலே மஹார்க்கமாய் இருப்பதொரு ரத்னம் உண்டாகச் சொல்லக் கடவது –\nஅந்த மணியினுடைய குடுமி உண்டு -சிகை –\nஅதில் உண்டான தெய்வச் சுடர் நடுவுள் –\nஅப்ராக்ருதமான தேஜஸ் சின்னுள்ளே –\nவாள் -என்று கீழே ஒளியைச் சொல்லிற்று\nஇங்கு தெய்வச் சுடர் என்று தேஜஸ் சைச் சொல்லா நின்றது –\nஇவற்றுக்கு வாசி என் என்னில்\nசர்ப்ப ஜாதிக்கு அர்ஹமாம் படி அவன் பிரக்ருதியில் உள்ள தேஜஸ் சை சொல்லிற்று அங்கு\nஇங்கு அவனை அனுபவிக்கையால் வந்த தேஜஸ் சை சொல்லுகிறது –\nநாட்டில் தேஜோ பதார்த்தங்களின் உடைய தேஜஸ் போலும் அன்றிக்கே –\nஈஸ்வரனுடைய தேஜஸ் போலும் அன்றிக்கே\nஅவனை நித்ய அனுபவம் பண்ணி -அவனோட்டை ஸ்பர்ச்த்தாலே -இவனுக்கு வந்த தேஜஸ் ஸூ அவனுக்கும் கூட இல்லை யாயிற்று\nதான் கிடந்து -என்கிற இடத்து இதுக்கு அந்வயம்\nகங்கா தர மத்யே குடி இருப்பாரைப் போலே\nதிரு வநந்த ஆழ்வான் உடைய தேஜஸ் தரங்க மத்யே யாயிற்று சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளுகிறது\nபணா மணி வ்ராத மயூக மண்டல பிரகாரச நா நோ தா திவ்ய தா மனி -என்னக் கடவது இ றே-\nமன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்-\nபடுக்கை ஆளும் ஒரு கால் உதறிப் படுக்க வேண்டா –\nஇதில் சாயுமவனுக்கு புது மாறாதே யிருக்கை-\nமேலோர் மா மலை போல்–\nஇப்படிப் பட்ட படுக்கையிலே சாய்ந்ததொரு நீல கிரி போலே யாயிற்று\nதிருவநந்த வாழ்வான் மேலே சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –\nமா -என்று கறுப்பாய்-நீல கிரி -என்ற படி\nநீலத் தட வரை மா மணி -இத்யாதி –\nநீக்கத் தட வரை கிடந்தது போல் மா மணி திகழ அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் –\nஸ்ரீ கௌஸ்துபம் ஆகிற ஆபரணம் தன பக்கலிலே உஜ்ஜ்வலமாம் படி திருவநந்த வாழ்வான் மேலே\nதிருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது\nஒரு நீலகிரி சாய்ந்தால் போலே யாயிற்று இருப்பது –\nமின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்-\nஒளியை உடைத்தாய் இருந்துள்ள ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மகர குண்டலங்களில்\nஉண்டான தேஹஸ் ஸூ பரம்ப\nதிரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சியைத் தீர்க்கும் மகர குண்டலங்களின் பிரபை யானது\nசிதற வடித்துக் கொண்டு தன் பரப்பாய் நிற்கும் –\nரத்னன்களை உடைத்தான மகர குண்டலம் தன்னுடைய ஒளியைப் பரப்ப –\nதுன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் வித���னத்தின் கீழால் –\nநெருங்கி இருந்துள்ள நஷாத்ரா தாரா கணங்கள் உடைய மிக்க ஒளி சேர்ந்துள்ள விதானம் -என்னுதல்-\nஆகாசம் மேலே இருந்துள்ள விதானம் -என்னுதல் –\nஇது வாயிற்று கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் திரு மேற்கட்டி –\nவில்வீசத் துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –\nதிரு மகர குண்டலங்களின் தேஜஸ் ஸூ எங்கும் ஒக்க பரம்பின படியால்\nதேஜோ பதார்த்தங்களான நஷத்ரங்களான தாரா கணங்கள் ஓர் இடத்திலே போய் திரண்டால் போலே\nதன்னில் தேஜோ பதார்த்தங்கள் ஒக்கிலும் தன்னில் விஞ்சின தேஜஸ் ஸூ வந்தால்\nபோய் ஒதுங்கக் கடவதே இருக்குமே\nபூஜ்யரைக் கண்டால் குணபூதரானவர்கள் புடைவையை ஒதுக்கிக் கடக்கப் போய் ஒதுங்கக் கடவர் இ றே\nஇரு சுடரைமன்னும் விளக்காக வேற்றி –\nதன்னுடைய உஜ்ஜ்வலமான கிரணங்களாலே சர்வ வஸ்துக்களையும் தபிக்கக் கடவனாய் இருந்துள்ள ஆதித்யனையும்\nதன்னுடைய அம்ருதமான கிரணங்களாலே சர்வ வஸ்துக்களையும் ஸ்ரமஹரமாம் படி பண்ணக் கடவனான சந்திரனையும் நிலை விளக்காக ஏற்றி –\nசிருஷ்டி யுன்முகனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற விடத்தை இப்படிசொல்லுகைக்கு\nசிருஷ்டிக்கு முன்பு ஆகாசமும் நஷத்ர தாரா கணங்களும் சந்த்ராதித்யர்களும் உண்டோ என்னில்\nஇக் கட்டளை எல்லாம் உண்டாம் படிக்கு ஈடாக கண் வளர்ந்து அருளினான் -என்னுதல் –\nஇங்குத்தைப்படி அப்ராக்ருதமாய்க் கொண்டு அங்கேயுண்டாய் இருக்கும் இ றே –\nஅப்படிகளில் ஒன்றும் குறையாமல் கண் வளர்ந்து அருளினான் -என்னுதல் –\nகார்ய ரூபமான கட்டளை ஸூ ஷ்ம ரூபேண ஆவரண லோகங்களும் எல்லாம் உண்டாய் இருக்கும் இ றே –\nஆகையாலே எல்லாம் உண்டு என்கிற பகவத் சங்கல்பமான சம்ஹாரத்தை சொல்லுதல்\nசர்வ அவஸ்தையிலும் தத்வ த்ரயமும் கூடி இ றே இருப்பது\nஅது கார்ய அவஸ்தையில் விஸ்த்ருதமாய்க் கொண்டு பிரகாசிக்கும் –\nகாரணா அவஸ்தையில் நாம ரூபவிபாக அநர்ஹ மாகையாலே\nஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்ட ரூபேண கொள்ளும் இத்தனை போக்கி பிரகாசியாது –\nஆகியார் கார்ய அவஸ்தையிலும் காரணா அவஸ்தையிலும் உண்டு என்னும் இடத்தைப் பற்றி சொல்லுகிறது –\nகார்ய ரூபமாய்க் கொண்டு இவை எல்லாம் அப்படியே -என்னுதல்\nஇரு சுடர் என்று -இவர்கள் படியை உடையாராய் இருக்கிற\nதிரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் விளக்காக ஏற்றி -என்றபடி\nநிலை விளக்கு -நித்யர் இ றே\nஅணி விளக்காம் -என்னக் கடவது இ றே –\nசென்றால் குடையாம் -இத்யாதி –\nமறி கடலும்-பன்னு திரைக் கவரி வீச-\nசர்வேஸ்வரன் மேலே சாயப் பெற்ற ஹர்ஷா பிரகர்ஷத்தாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலும் –\nஇப்படி இருந்துள்ள தன்னுடைய திரைகள் ஆகிய கவரியை வீச –\nசர்வேஸ்வரனோட்டை பிரத்யாசத்தியாலே வந்த கிளர்த்தி\nஎன்றும் திரு மேனி நீ தீண்டப் பெற்று –மாலும் கருங்கடலே என் நோற்றாய்-என்னக் கடவது இ றே\nஉன்னை அவன் விடாமைக்கு நோற்ற நோன்பைச் சொல்ல வல்லையே\nநானும் இவ்வாசையை விட்டு நோன்பு நோற்கும் படி –\nபன்னு திரைக் கவரி வீச–\nதிரு மேனியின் பரப்புக்கு எல்லாம் பண்ண வேண்டும்படி\nபரப்புடைத்தாய் இருக்கிற திரை யாகிற கவரியை வீச –\nநில மங்கை தன்னை –\nதனக்கு ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பிரகாரமான விபூதியை\nமஹா பலி அபஹரிக்க -இந்த்ரனுக்காக\nஅவன் பக்கலில் நின்றும் இரந்து அளந்து கொடான் ஆயிற்று\nதான் எல்லாம் பட வேண்டும் படியான அவளுடைய வை லஷண்யம் தோற்றி இருக்கிறது\nஅநு பூத காலமாய்க் கழிந்து போகக் செய்தேயும்\nசம காலம் போல ஒரு போகியாகத் தோற்றுகிறது காணும் -இவர்க்கு –\nஎன்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது -என்னக் கடவது இ றே\nஇன்னம் கடைந்த கடல் நுரையும் மாறிற்று இல்லை இ றே\nஅளந்த பூமிக்குத் திருவடிகளின் ஸ்பர்சத்தாலே வந்த கந்தம் மாறிற்று இல்லை –\nகாடும் மலையுமான பூமியை அளந்து கொண்டது ஒரு செவ்வித் தாமரைப் பூவை இட்டாயிற்று –\nவிகாசம் செவ்வி குளிர்த்தி பரிமலங்களுக்கு தாமரை ஒப்பாக இருக்கையாலே திருஷ்டாந்தமாக சொல்லிற்று -திரிய அத்தைக் கிடந்தது சிஷிக்கிறது –\nதாமரையும் அனந்தர ஷணத்தில் செவ்வி மாறிப் போருகையாலே\nஇது செவ்வி மாறாதே இருக்கும் இ றே –\nகாடுமேடையும் முன நாள் அளந்த வருத்தம் பிரளயத்திலே வந்து இளைப்பாற வேண்டும்படியாய் யாயிற்று இருப்பது\nமன்னிய சேவடியை மறி கடலும் பன்னும் திரைக் கவரி வீச -என்று அங்கே அந்வயம்\nஅதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மேடுமான பூமியை அளந்து கொண்ட போதை\nஆயாசத்துக்கு பரிஹாரமாக கடவ தன் திரைகளாலே\nஅவ்வதாரத்தை அனுசந்தித்தால் இன்னார் என்று அன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க பரிய வேண்டும் படி காணும் இருப்பது –\nஇப்பாட்டுக்கு பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என��று பிள்ளை அருளிச் செய்தார் –\nநித்ய சூரிகள் பரிந்து கொண்டாட பரம பதத்திலே இருக்கும் சர்வேஸ்வரன்\nசம்சாரிகள் உடைய ரஷண அர்த்தமாக இங்கே சந்நிதி பண்ண வேண்டினால்\nதிருவாய்ப் பாடியிலே மற்று ஒன்றிலே மறைய வளர்ந்தால் போலே உகவாதார் அறியாத படி மறையச் சாய்ந்து அருளினால் ஆகாதோ –\nசத்ருக்கள் அறியும் படி கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ –\nஓர் இடத்திலே அன்றிக்கே பல இடத்திலும் படுக்கை படுக்கிறது அப்போதை ஆயாசத்தின் பெருமைஇ றே\nஇடம் வலம் கொள்ளாதே-என்னவுமாம் –\nஏக ரூபமாய் கண் வளர்ந்து அருளுகிறது இவர்களுக்கு வயிறு பிடிக்கைக்கு உடல் ஆகிறது\nகண் வளர்ந்து அருளுகிற போதை\nஅழகுக்கு பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஒன்றும் இல்லை –\nநீ துயில் மேவி மகிழ்ந்தது காண்\nதிருமேனி ஏக ரூபமாய் துயில் மேவி ஸ்ரமத்தொடே உறங்குகிறவர்களுக்கு\nஅவ் உறக்கத்தாலே முகத்திலே தெளிவைக் கொண்டு\nமுன்புற்றை ஸ்ராந்தியையும் கல்பித்து அதுக்கு வயிறு எரிகிறார்-\nஅதுக்கடி உன் திருவடிகளில் ந்யச்த பரராய்\nஉன் கை பார்த்து இருக்கிற பிரபன்னர்க்காக அன்று இ றே –\nதேவர்களுக்கும் ருஷிகளுக்கும் விரோதிகளான அசூர ராஷசர்களை நிரசிக்க வந்த ஆயாசமோ\nஅன்றிக்கே -உன்னை இரப்பாளன் ஆக்கி இந்த்ரனுக்காக\nபூமிப் பரப்பை எல்லாம் அளந்து கொண்ட ஆயாசமோ\nபூமி எல்லாம் அளந்த தாள் நொந்து கிடக்கிறாயோ\nஇத்தை அருளிச் செய்ய வேணும்\nஅருளிச் செய்யும் போதை ஸ்வர நாதம் கொண்டு அதுக்குத் தக்க சிசிரோபசாரம் பண்ணப் பார்க்கிறார் –\nநடந்த கால்கள் நொந்தவோ -தாளால் உலகம் -இத்யாதி\nஅவசியம் பூமிப் பரப்பை அளக்க வேண்டினால் திருக் கைகளால் அளந்தால் ஆகாதோ\nதம்முடைய ஜீவனத்தை அழி க்க இசையார் இ றே இவர்\nவடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்னக் கடவது இ றே –\nவடிவு அழகுக்கு இணை இல்லை யாயிற்று\nஇவளுடைய வடிவுக்கு அவனும் சர்வதா சாம்யம் ஆக மாட்டான்\nதன் சௌகுமார்யத்துக்கு அநு ரூபமாம் படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி\nமலர் மகள் பிடிக்கும் மெல்லடியை –\nஇது வாயிற்று சௌகுமார்யத்துக்கு எல்லை இருக்கும் படி\nஇவர்கள் திருவடிகளை வருடப் புக்கால் பூ வைத் தொட்டால் போலே கூசித் தொட வேண்டும் படி யாயிற்று சௌகுமார்யாதிசாயம் இருப்பது –\nவாளா கிடந்தருளும் வாய் திறவான் –\nஇவர்கள் சென்றால் துணுக என்று ���ழுந்திருத்தல் குளிரக் கடாஷித்தல்\nமாமக்ரூரேதி வஷ்யதி -என்றால் போலே\nஆழ்வீர் வந்தது என் என்றாப் போலே வினவுதல்\nஅதுக்கு மேலே நீர் வாய்ப்புத் தேடி படுக்கை படா நின்றான்\nநீர் தானும் உறுத்தும் என்று பார்த்து\nஅதின் மேலே மெல்லியது ஒன்றைத் தேடித் படா நின்றான்\nசாதனா சாத்தியங்கள் இரண்டும் இங்கே யாகையாலே\nஆவது என் என்னில் அவன் உகந்து அருளின தேசங்கள் இங்கே யாகையாலே-\nவானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்-\nஆகாசத்திலே சஞ்சரியா நின்றுள்ள நஷத்ர தாரா கணங்கள் என்று சொல்லப் படுகிற\nபூக்களாலே தொடுக்கப் பட்ட மாலையோடு கூடின குளிர்ந்த மயிர் முடியை உடையளுமாய் –\nவான் -என்கையாலே உச்சமான ஸ்தானத்திலே என்னும் இடம் தோற்றுகிறது-\nஇயங்கு -என்கையாலே அதனுடைய அசைவு தோற்றுகிறது –\nதாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த -என்கையாலே ஒரு பூவால் அன்றிக்கே கலம்பகன் மாலை என்னும் இடம் தோற்றுகிறது –\nபிணைய லேய்ந்த மழைக் கூந்தல்–என்கையாலே ஒரு கொம்பிலே பிறந்து மற்று ஓர் இடத்திலே கொடு போந்து-சேர்க்கை யாகிற கால விளம்பத்தால் வரும் செவ்வி மாறாதே இருக்கை-மாலையாய்க் கொண்டு மயிரிலே பூத்தால் போலே இருக்கை –\nமழைக் கூந்தல்–இத்தை அனுபவிக்க ஸ்ரமஹரமாய் இருக்கை\nமழை போலே குளிர்ந்த கூந்தல் -என்னுதல்\nமேகங்கள் ஆகிற மயிர் முடி என்னுதல்\nஸ்திரீகளுக்கு பிரதான அவயவம் தலையும் முலையும் ஆயிற்று\nஅதில் தலை இருக்கும் படி சொல்லி\nமுலை இருக்கும் படி சொல்லுகிறது மேல்-\nதென்னன் கொண்டாடும் -என்கிறபடியே தென்னனதான திருமலையும் –உயர் பொருப்பும் –\nமஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை -என்கிற உயரத்தை சொல்லுகிறது –\nநித்ய ஸூ ரிகளதான வடக்குத் திருமலையும் –\nஎன்னும் இவையே முலையா –\nஎன்று சொல்லப் படுகிற திருமலைகள் இரண்டும் முலையாக\nஇந்த பூமியில் உள்ளாரையும் விட மாட்டாத நீர்மையின் ஏற்றம் செல்லும் திரு மலையும்\nமேரு மந்த்ராதிகளைச் சொல்லாதே திருமலைகளைச் சொல்லுவான் என் என்னில்\nமுலைகள் ஆக்கின காந்தன் விரும்பி படு காடு கிடககுமாவை யாயிற்று\nசர்வேஸ்வரன் விரும்பி நித்ய வாஸம் பண்ணும் இடங்கள் இ றே இரண்டு திருமலைகளும்\nகிரி ராஜோபமோ கிரி -என்று சித்ர கூடத்துக்கும் ஒப்பாக சொல்லிற்று திருமலைகளை இ றே –\nமயிர் முடியும் முலைகளும் இர��ந்த படி சொல்லிற்று இ றே-\nஇனி வடிவில் ஒன்றும் பார்க்க வேண்டுவது இல்லையே –\nவடிவுக்கு அங்கன் ஒப்புச் சொல்லலாவது ஒன்றும் இல்லை –\nஅன்ன நடைய -வணங்கேய் –\nநடை அழகைக் கண்டால் பின்னையும் மயிர் முடிகளிலும் முலைகளிலும் நெஞ்சு போகாதபடி பண்ணும் –\nகால தத்வம் உள்ளதனையும் நடை அழகோடு பனி போரும் ஆயிற்று நடை இருப்பது –\nநாயகனுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகை யாவது -முன்பே நாலடி நடக்கை –\nஅன்னத்தோடு ஒத்த நடையை உடையளுமாய் அணங்கை ஏய்ந்து இருப்பாளும் ஆனவள் –\nஅப்ராக்ருத ஸ்வ பாவை யானவள் –\nத்ரயாணாம் பிரதாதீ நாம் தேவதா ச யா ராமஸ்ய ச மன காந்தா -சுந்தர -55-26-\nபிள்ளைகள் மூவருக்கும் ஒக்கு மாயிற்று -தேவதையாம் இடத்தில்\nபெருமாளுக்கு வாசி என் என்னில் -மன காந்தையாய் இருக்கும் –\nஆஸ்ரயநீயை என்று தோற்றும்படி யாய் இருக்கை-\nகுரு மணங்கும் தெய்வப் பெண் -என்னக் கடவதுஇ றே-\nஅடி இணையைத்தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் –\nஅவன் தன்னடியைத் தடவ வேண்டும்படியான ஏற்றத்தை யுடைய தான்\nதன்னுடைய அழகிய கைகளாலே தடவ\nஅணங்கு -என்கையாலே ஆஸ்ரயநீயத்தை தோற்றுகிறது-\nஇப்படி ஏற்றம் உடையவளை அவன் கொண்டாட வேண்டும்படி இருக்க -அது தவிர்ந்து -தான் அவனை ஆதரியா நிற்கும்\nபிராட்டியே இருக்கச் செய்தே –அடியிணையை -என்கையாலே தோற்ற தோல்வி தோற்றி இருக்கிறது –\nதன்னுடைய -என்கையாலே -அவன் கொண்டாட வேண்டும் படியான பிரதாண்யம் தோற்றுகிறது –\nஅங்கைகளால் தான் தடவ -என்கையாலே ஸ்வ மார்த்தவ நிரீ ஷன ஷமை இல்லாமை தோற்றுகிறது –\nஇவள் ஒரு கால் திருக் கைகளால் அவன் திருவடிகளைத் தடவினால்\nஅவனுக்கு ஜகத் வ்யாபாராதி களால் வரும் ஆயாசம் எல்லாம் ஆறும் போலே காணும் –\nஇது குணம் என்று செய்கை யன்றிக்கே அபி நிவிஷ்டையாய்ச் செய்கை –\nதனி கிடந்தது அரசு செய்யும் -என்கிறபடியே தான் கிடந்தது\nஆனையில் கிடந்த கிடைக்கை -என்கிறபடியே ஒரு மத ஹஸ்தி சாய்ந்தால் போலே சாய்ந்து-உலாவும் போதை அழகுக்கு மேலே சாய்ந்த போதை யழகு உறைத்து இருக்கிறதாயிற்று\nஒர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை-\nஉன்னிய என்று கிடைக்கையாலே -ஒருப்பட வேண்டா அத்விதீயமான நித்ரை -என்றபடி நித்ரைக்கு அத்விதீயமாம் -ஜகத் ரஷண சிந்தை ஒழிய தன்னை அனுசந்தித்தல்\nபரம பதத்தை அனுசந்தித்தல்-செய்யுமது இன்றிக்கே இருக்கை –\nஜீவர்கள் உடைய ஆனந்த்யத்துக்கு எல்லை இல்லையே\nஒருவனே அநேகர் உடைய ரஷண சிந்தை பண்ணப் புக்கால் அதிலே சிறிது குறை உண்டாய் தோற்றுகை அன்றிக்கே\nஒருவனுடைய ரஷன சிந்தை பண்ணுமா போலே இருக்கிற ஜ்ஞான வைச்த்யத்தைப் பற்றச் சொல்லுகிறது –\nதமோ குண அபிபூதமாய் அஸ்திரமாய் இருப்பது ஓன்று அன்றே –\nநம்முடைய கிரியா பாவத்தாலே யாதல்\nமற்று ஒரு ஹேதுவாலே யாதல்\nவரக் கடவதான நித்ரை அவர்களுக்கு இல்லை\nஇனி நித்ரை யுள்ளது -உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகணைவான் -என்கிறபடியே\nசர்வரும் நல வழி போய்க் கரைமரம் சேரும் விரகு ஏது என்று பார்த்து பர ஹித சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறபடி\nஆத்மா நம் வா ஸூ தேவாக்யம் சிந்தையன் -என்கிற வதுவும் அன்றிக்கே இருக்கை –\nஉறக்கம் -தலைக் கொண்ட பின்னை-\nஇனி அநந்தரம் சிருஷ்டி ப்ராப்தம் என்னும்படி நித்ரையை பிராப்தனாய்\nபகல் எல்லாம் அமர்ந்து-பின்னை முருடு கொளிந்திற்று என்னுமாபோல் அன்றிக்கே\nநித்ரையினுடைய குளிர்த்தியைச் சொல்லுகிறது –\nஅநந்தரம் வரக் கடவ ப்ரஹ்மாவின் உடைய உத்பத்திக்குக் காரணமாய் இருக்கை –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,534)\nஅமலனாதி பிரான் . (37)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (337)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (58)\nகிருஷ்ணன் கதை அமுதம் (101)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,456)\nதிரு வேங்கடம் உடையான் (34)\nதிருக் குறும் தாண்டகம் (27)\nநான் முகன் திரு அந்தாதி (35)\nநான்முகன் திரு அந்தாதி (35)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (83)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (464)\nமுதல் திரு அந்தாதி (133)\nமூன்றாம் திரு அந்தாதி (123)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (7)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,826)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (34)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (268)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,851)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (255)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2020/06/29041018/Vehicles-confiscated-if-they-get-2km-away-from-home.vpf", "date_download": "2020-07-11T23:33:45Z", "digest": "sha1:W46QJHBMGAY3HRZ7QPBFL2ZN4JNI7XV2", "length": 11301, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vehicles confiscated if they get 2km away from home - Mumbai Police || வீட்டை விட்டு 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வந்தால் வாகனங்கள் பறிமுதல் - மும்பை போலீசார் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீட்டை விட்டு 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வந்தால் வாகனங்கள் பறிமுதல் - மும்பை போலீசார் எச்சரிக்கை + \"||\" + Vehicles confiscated if they get 2km away from home - Mumbai Police\nவீட்டை விட்டு 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வந்தால் வாகனங்கள் பறிமுதல் - மும்பை போலீசார் எச்சரிக்கை\nபொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nநாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஊரடங்கில் உள்ள தளர்வுகளை பயன்படுத்தி தற்போது பொதுமக்களும் வெளியில் சாதாரணமாக நடமாட தொடங்கி உள்ளனர். இது நோய் தொற்று மேலும் வேகமாக பரவ காரணமாகி உள்ளது.\nஇந்தநிலையில் மும்பை போலீசார் பொதுமக்கள் வீடுகளை விட்டு 2 கி.மீ. தாண்டி எங்கும் செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொது மக்களுக்கு வழிகாட்டுதல்களையும் கூறியுள்ளனர்.\n2 கி.மீ. தூரத்தை தாண்ட கூடாது\n* அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற ேவலைகளுக்காக பொதுமக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n* பொதுமக்கள் வெளியே செல்லும் போது முககவசம் அணிவது கட்டாயம்.\n* மார்க்கெட், சலூன், கடைகள், நடைபயிற்சி போன்ற தேவைகளுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்து 2 கி.மீ.க்குள் தான் பயணம் செய்ய வேண்டும். வீட்டில் இருந்து 2 கி.மீ. தாண்டி வரக்கூடாது.\n* அலுவலகம், மருத்துவ தேைவகளுக்கு மட்டுமே பொது மக்கள் வீட்டில் இருந்து 2 கி.மீ. தாண்டி செல்ல முடியும். இதை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.\n* அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் வெளியே வர கூடாது.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒர��வர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள கேட்டு கொள்கிறோம். தேவையின்றி வெளியே யாரும் வரவேண்டாம். கொரோனாவை வீழ்த்துவது நம் அனைவரின் கைகளிலும் உள்ளது. சுய பாதுகாப்பு, சமூக இடைவெளி, அரசு வழிகாட்டுதல்களை எல்லா நேரங்களிலும் பின்பற்றினால் தான் நாம் இதை சாதிக்க முடியும்’’ என்றார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\n4. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n5. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/keyars-statement-regarding-master-movie-release.html", "date_download": "2020-07-11T23:58:17Z", "digest": "sha1:6CNPSE4XTOIYAUMTMSJWIHQNMXRUUP3M", "length": 17278, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "Keyars Statement Regarding Master Movie Release", "raw_content": "\nதியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் பட ரிலீஸை ஒத்திவைக்க வேண்டும் \nமாஸ்டர் பட ரிலீஸை ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேயார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனை��்தும் பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.\nஇந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான கேயார், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை. சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.\nடிக்கெட் கவுண்டரில் கூடுவது, இடைவேளையில் கேன்டீன்களில் முண்டியடிப்பது, டாய்லெட்டில் கூட்டமாக நுழைவது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.\nஅதுமட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே வசூலில��� சாதனை செய்து வருகின்றன. விஜய்யின் மாஸ்டர் படம் வெளிநாட்டு உரிமை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 30 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வசூலை குவிக்கக்கூடிய ஒரு படத்திற்கு வெளிநாட்டில் வசூலை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதேபோல இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும். எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும்.மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப் படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.\nஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சா��ச்சிறந்தது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 90சதவீதம் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை. அத்துடன் ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம்.\nஎனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கேயார்.\nதியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் பட ரிலீஸை ஒத்திவைக்க வேண்டும் \nமூக்குத்தி அம்மனாய் தரிசனம் தரும் நயன்தாரா \nதாறுமாறாக தயாராகும் சியான் 60 புதிதாக இணைந்த மாஸ் ஹீரோ\nபாறையை கூட அழவைக்க அவரால தான் முடியும் - கே.ஜி.எப் படக்குழுவினரின் புதிய வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமூக்குத்தி அம்மனாய் தரிசனம் தரும் நயன்தாரா \nதாறுமாறாக தயாராகும் சியான் 60 புதிதாக இணைந்த மாஸ் ஹீரோ\nபாறையை கூட அழவைக்க அவரால தான் முடியும் - கே.ஜி.எப்...\nஅனல்பறக்கும் பொம்மை படத்தின் அப்டேட் \nசிலிர்க்க வைக்கும் சியான் 60 காம்போ \nநான் தான் சிவா படத்தின் பட்டாசா அந்த பொண்ணு வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/556136-permission-of-ugc.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-12T01:12:04Z", "digest": "sha1:OZU4MTOOZFW6T6JDM6UNQFMJ22S2TP2E", "length": 14886, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரேநேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி | Permission of UGC - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஒரேநேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி\nவேலைவாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிப்பதற்கு அனுமதி தர யுஜிசி திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து யுஜிசி உயரதிகாரிகள் கூறியதாவது: ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை 2016-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதாவது ஒரே காலக்கட்டத்தில் 2 படிப்புகளை ஒருவர் முடித்திருந்தால் ஏதாவது ஒன்று மட்டுமே செல்லுபடியாகும்.\nதற்போது இளைஞர்கள் நலன்கருதி அந்த தடையை நீக்க முடிவாகியுள்ளது. இனி ஒரு கல்லூரி, பல்கலை.யில் படிக்கும் மாணவர், மற்றொரு கல்வி நிறுவனத்தில் தொலைநிலைக் கல்வி அல்லது இணையதள வழியி��் திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்பு களை தேர்வுசெய்து படிக்கலாம்.\nஇதன்மூலம் 3 ஆண்டுகளில் ஒரு மாணவர் 2 பட்டங்களை பெறுவதுடன் வேலைவாய்ப்பும் துரிதமாக கிடைக்கும்.\nஇதுதொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க யுஜிசி துணைத்தலைவர் பூஷன் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழு தரும் ஆய்வறிக்கையின்படி இரட்டை பட்டப்படிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியிடும். இந்த விவகாரத்தில் பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்படும்.\nஇவ்வாறு யுஜிசி உயரதிகாரிகள் கூறினர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும்...\n'உலகம் ஏற்றுக்கொள்ள தேர்வுகள் அவசியம்'- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஹரியாணாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nகரோனா பெருந்தொற்று: 62% வீடுகளில் குழந்தைகளின் கல்விக்குத் தடை: ஆய்வில் தகவல்\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும்...\n'உலகம் ஏற்றுக்கொள்ள தேர்வுகள் அவசியம்'- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஹரியாணாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்��ள் தோல்வி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nவிடைத்தாள் திருத்த பணியை கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் நியமனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/slt.html", "date_download": "2020-07-12T00:41:34Z", "digest": "sha1:M6Q6GB577LOIS26HNAQZ5A373R4LLZHS", "length": 7842, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்\nடாம்போ May 26, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறீலங்கா ரெலிகொம் உள் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை அது ஏற்றுக்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்தி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேவைகளை வழங்க பயன்படும் எந்த அமைப்பிற்கும் எந்த பாதிப்பும் இல்லை.\nஎனவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சேவைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை, மேலும் வாடிக்கையாளர் தகவல்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையெனவும் அறிவித்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பினை நினைவு கூர்ந்து நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலின் போதே சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/2019/05/", "date_download": "2020-07-12T00:45:40Z", "digest": "sha1:WQMABFCWNJO3YANT2S5EIMXINU4A5DDU", "length": 8957, "nlines": 204, "source_domain": "www.sliit.lk", "title": " மே, 2019 | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nசெவ்வாய்க்கிழமை, 28 மே 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஒரு விருந்தினர் விரிவுரை \"நுகர்வோர் நடத்தை மீது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் தாக்கம்\"\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam", "date_download": "2020-07-12T00:11:13Z", "digest": "sha1:7FJ22YVPGKSYBKJHKSR4DLV7VPVIQUGZ", "length": 15148, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!' -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி| old man murdered by bjp cadre in kumbakonam", "raw_content": "\n`வருமானமும் போச்சு.. கடையும் போச்சு' -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி\nகும்பகோணத்தில் கடையைக் காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார்.\nகும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரமுகரின் தந்தை ஒருவர் பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் கொலை செய்யப���பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலன் (68) இவருடைய மகன் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அப்பகுதியின் மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ ஸ்ரீ 108 அபினவ உத்திராதி மடத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமடத்தின் தலைமை அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த மடத்திற்கு என நாச்சியார்கோயில் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதனை கோபாலன் நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் மடத்திற்குச் சொந்தமான 13 கடைகள் நாச்சியார்கோயில் பகுதியில் உள்ளது. இதில் பி.ஜே.பியின் நகரத் தலைவரான சரவணன் (48) என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடையைக் காலி செய்ய வேண்டும் சில ஆண்டுகளாக கோபாலன் கூறிவந்துள்ளார்.\nஅதற்கு சரவணன், `எங்க அப்பா நடத்திய இந்தக் கடையை இப்போது நான் நடத்துகிறேன். நாங்க மூன்று தலைமுறையாக இங்கு கடையை நடத்தி வருகிறோம் நீதிமன்றத்திற்குச் சென்றால் எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்' எனக் கூறியதுடன் கடையைக் காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். அதற்கு கோபாலன் தரப்பில், `கடையைக் காலி செய்வதற்கு 2 லட்ச ரூபாய் பணம் தருகிறோம். நீ கடையை ஒப்படைத்துவிட வேண்டும்' எனப் பேசியுள்ளனர்.\nஆனால், சரவணன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து மடத்தின் ஆலோசனையின் பேரில் கோபாலன் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மடத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததுடன் கடையைக் காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சரவணன், கோபாலனிடம், `நான் கடையைக் காலி செய்து கொள்கிறேன். நீங்க கொடுப்பதாகச் சொன்ன 2 லட்சத்தைக் கொடுங்க' எனக் கேட்டுள்ளார்.\nஅதற்கு கோபாலன், `கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னாடி பணம் தர்றேன் எனச் சொன்னேன். இப்ப தர முடியாது' எனக் கூறியதுடன், `உடனடியாகக் கடையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு போய்விடு இல்லையென்றால் நாங்க எடுத்து வெளியே வைத்து விடுவோம்' எனக் கூறியிருக்கிறார். இதனால் சரவணன் கோபாலன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் கோபாலன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அப்போது போதையில் அங்கு வந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலன் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்டதால் கோபாலன் அலறியபடி அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஇதையறிந்த அருகில் இருந்தவர்கள் நாச்சியார்கோயில் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததுடன், கோபாலனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே கோபாலன் இறந்துவிட்டார். இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததுடன் நேற்று இரவே சரவணனைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது.\n`ராத்திரி முழுவதும் தலைவலி’ - கொரோனா தொற்று உறுதியான பெண் வெளியிட்ட வீடியோ\nஇந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்' எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்\" என்றனர்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/government-of-kerala-taking-various-action-in-controlling-virus-spread", "date_download": "2020-07-12T00:48:58Z", "digest": "sha1:5FC56GPTRIYT3CF6FIVLSNB46WLXXKPN", "length": 13570, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷார்ட் விசிட் பாஸ்; பலகட்ட ஆய்வுகள்!’ - எல்லைக் கட்டுப்பாடுகளில் அசத்தும் கேரளம் | Government of Kerala taking various action in controlling virus spread", "raw_content": "\n`ஷார்ட் விசிட் பாஸ்; பலகட்ட ஆய்வுகள்’ - எல்லைக் கட்டுப்பாடுகளில் அசத்தும் கேரளம்\nதமிழக கேரள எல்லையான குமுளியில், கேரள அரசு செய்துவரும் நடவடிக்கைகள், தமிழகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.\nஇடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டங்கள் பெரும்பாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமானது. இதனால், மாநில எல்லையைக் கடந்துதான் ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்றாக வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக-கேரள எல்லை மூடப்பட்டதால், விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது. இரு மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்படுவதால், கேரள அரசு, ’ஷார்ட் விசிட் பாஸ்’ என்ற முறையை அறிமுகம் செய்துள்ளது.\n`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி\n”ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி கொண்ட ’ஷார்ட் விசிட் பாஸ்’ கொடுக்கப்படுகிறது. தோட்டத்தில் தங்க வேண்டும் என கூறுபவர்களுக்கு, ஆறு நாள் பாஸ் அல்லது ஒரு வருட பாஸ் என இரண்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம், கேரளாவில் நாம் எங்கு செல்ல வேண்டும்... என்ன காரணத்திற்கு எனக் குறிப்பிட்டு அப்ளை செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்யும் கேரள அரசு, காரணத்தின் அடிப்படையில் அனுமதி கொடுக்கின்றனர். ஒரு நாள் பாஸ் கேட்பவர்களுக்குப் பெரும்பாலும் உடனே அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆறு நாள் அல்லது ஒரு வருடம் பாஸ் கேட்பவர்களுக்கு மட்டும், அவர்கள் தங்கும் இடத்திற்குச் செல்லும் உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரி, தமிழ்நாட்டிலிருந்து வரும் நபரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் வசதி அங்கே உள்ளதா என ஆய்வு செய்வார். இடவசதி உள்ளது என பஞ்சாயத்து அதிகாரி சொன்னால் மட்டுமே, பாஸ் ஓகே ஆகிறது. இல்லையென்றால் பாஸ் கிடைக்காது. இது, ஏலக்காய் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, சாதாரண மக்கள், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என கேரளா செல்ல இ-பாஸ் அப்ளை செய்யும் அ��ைவருக்கும் பொருந்தும். கட்டுப்பாடுகளில் கொஞ்சம் கூட தளர்வைக் கொடுக்காமல் இருக்கிறது கேரளா” என்றார், ஏலக்காய் விவசாயி ஒருவர்.\n`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்\nஇது தொடர்பாக கேரள அதிகாரிகள் கூறும்போது, “பெரும்பாலும் ஏலக்காய் விவசாயிகள், புத்தடியில் நடக்கும் ஏலக்காய் ஏலத்திற்குச் செல்லும் வியாபாரிகளே இ-பாஸ் அப்ளை செய்கின்றனர். ஒருநாள் இ-பாஸ் கொடுக்கும்போது, குமுளியில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என சோதிக்கப்படுகிறது. மேலும், குமுளியில் அமைக்கப்பட்டுள்ள இ-பாஸ் சென்டரில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுமதி குறித்து சோதிக்கப்படும். அதில், பயணம் செய்யும் வாகனம், நபர்களின் எண்ணிக்கை, அவர்களின் ஐ.டி கார்டு போன்றவை மறு ஆய்விற்கு உட்படுத்தப்படும். தொடர்ந்து, அவர்கள் கையில் இடுக்கி கலெக்டர் கையெழுத்துடன் கூடிய பாஸ் வழங்கப்படும். ஒரு நாள் பாஸ் வாங்குபவர்களுக்கு, பாஸில், கேரள எல்லைக்குள் அவர்கள் நுழையும் நேரமும் வெளியே வர வேண்டிய நேரமும் குறிப்பிடப்படும். அந்த நேரத்திற்குள் வந்துவிட வேண்டும். ஆறு நாள் மற்றும் ஒரு வருடம் பாஸ் கேட்பவர்களுக்கென தனியாக விதி உள்ளது. குமுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து, அவர்களது இடத்தில் 14 நாட்களுக்கு கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். அவர்களுக்கான உணவுகூட, பஞ்சாயத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்படி, எல்லைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் தொடர் கண்காணிப்பில் இருப்பர்” என்றனர்.\n`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/thousands-of-people-participated-in-perambalur-fishing-festival", "date_download": "2020-07-12T00:37:32Z", "digest": "sha1:TBQM5PEHRNM7LJRW7OUWCAFF2CMSB5WK", "length": 13347, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "LockDown: மீன்பிடித் திருவிழாவில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்! கலங்கிய பெரம்பலூர் போலீஸ் | Thousands of people participated in perambalur fishing festival", "raw_content": "\nLockDown: மீன்பிடித் திருவிழாவில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்\n`அரியலூர் மாவட்டத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்கு போலீஸார் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இங்கும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் ஏரியில் இறங்கியிருக்கிறார்கள்'\nஊரடங்கு உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கொரானோ- பாதிப்பு பற்றியெல்லாம் யோசிக்காமல் தடையை மீறி 1000-க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டத்தைக் கலைக்கக் குன்னம் போலீஸார் படாதபாடு பட்டிருக்கிறார்கள்.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூரில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 50,000 மீன் குஞ்சுகள் விட்டு வளர்த்தார்கள். இந்நிலையில் வேப்பூர் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரானோ பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், மீன்பிடித் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், திடீரென தடையை மீறி இந்த ஏரியில் வேப்பூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் வலை, வேட்டி மற்றும் சேலையைப் பயன்படுத்தி மீன்பிடித் திருவிழாவை நடத்தினர். இதில் வேப்பூர், ஓலைப்பாடி, கீரனூர், பரவாய், ஆண்டி குரும்பலூர், நமையூர், பெருமத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஏரியில் இறங்கி மீன்களைப் பிடித்தனர். இதில் அவர்கள் கிலோ கணக்கில் மீன்களைப் பிடித்து அள்ளிச்சென்றனர்.\nகுளத்தில் மீன் பிடித்த மக்கள்\nசமூக இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு மீன்பிடித் திருவிழா நடத்தியது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மீன்பிடித் திருவிழா பற்றித் தகவல் அறிந்த குன்னம் எஸ்.ஐ பாலு தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களைக் கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினார். ஆனால், ���ொதுமக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆளுக்கு ஒருபக்கமாக ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பலமணிநேரம் போலீஸார் திணறினர்.\n`சுடு தண்ணீர்... மாஸ்க் தாங்க' -போராட்டத்தில் இறங்கிய ராமநாதபுரம் கொரோனா நோயாளிகள்\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் மகேந்திரனிடம் பேசினோம். ``தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் தாக்கத்தால் இறப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன,. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 148 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவும் என்ற அச்சம் கொஞ்சமும் இன்றி 1000 பேருக்கும் மேல் ஒரு இடத்தில் கூடியிருக்கிறார்கள்.\nஅரியலூரில் நடந்த மீன்பிடித் திருவிழா\nஇதனை யார் மீது தவறாக எடுத்துக்கொள்ள முடியும். ஊரடங்கு உத்தரவை மீறி ஏரியில் இறங்கி மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்குக் கொரானோவின் பயம் கொஞ்சம்கூட இல்லையென்று தானே அர்த்தம். இதற்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்கும் போலீஸார் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இங்கும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் ஏரியில் இறங்கியிருக்கிறார்கள்.\nஇம்மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவேண்டும். மீண்டும் இதுபோல் செய்தால் காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயம் வரும். சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் அப்படிச் செய்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் இல்லையேல் கேள்விக்குறிதான்’’ என முடித்துக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28432.html", "date_download": "2020-07-11T22:56:09Z", "digest": "sha1:BGPDADX5O2TCLOW777MEYQOGBZVO4GJ7", "length": 33167, "nlines": 214, "source_domain": "www.yarldeepam.com", "title": "ராஜயோகத்தை அள்ளி கொடுக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி...எந்த ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போகின்றார்கள்? - Yarldeepam News", "raw_content": "\nராஜயோகத்தை அள்ளி கொடுக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி…எந்த ராசிக்காரர்கள் பணமழையில் நன���யப்போகின்றார்கள்\nசெவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம்.\nஉங்க ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.\nஅடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள்,ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம்.\nதிருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது.\nஉங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும்.\nபணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.\nஉஷ்ண கிரகம் செவ்வாய் கூடவே சூரியன் வேறு கேட்கவா வேண்டும் வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.\nகொஞ்சம் நேரம் சரியில்லை வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும்.\nமன அழுத்தம் அதிகரிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.\nஆறாம் வீடு எதிரி ஸ்தானம், அந்த வீட்டில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. ரிஷபம் சுக்கிரனின் வீடு.\nஉங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இதுவும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.\nகுடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும்.\nகடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ��ட ஓட விரட்டுவீர்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான பெயர்ச்சி போட்டி தேர்வுகளில் வெல்வீர்கள்.\nவீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.\nமிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல. செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது.\nவேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் எதிர்ப்புகள் வலுக்கும்.\nரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம்.\nமனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். குறுகிய கால முதலீடுகள் வேண்டும். நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க.\nசவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும்.\nகடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் உயர்வு காணப்படும்.\nமனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். நான்காம் வீடு தாய் ஸ்தானம் இது சுக ஸ்தானம் கூட. அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.\nஎதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு.\nகுடும்பத்தில் உறவினர்களால் மன அமைதிக்கு பங்கம் வரலாம். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம். வீடு மனை வாங்கலாம் லாபம் கிடைக்கும்.\nசிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இது முயற்சி ஸ்தானம். உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும்.\nபொருளாதாரம் மேம்படும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக��கும். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம். உரசல்களை தவிர்த்து விடுங்கள். வேலை விசயமாக சிறு பயணம் செல்வீர்கள்.\nபயணங்களினால் நன்மைகள் நடக்கும். உங்க உடல் நலம் மேம்படும். நோய்கள் பிரச்சினை தீரும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.\nகன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். வாக்கில் உஷ்ண கிரகம் இருப்பதால் நாக்கில் கவனம். கோபமாக சுள்ளென்று பேச வேண்டாம்.\nமனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.\nகவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலை ஏற்படும். கடினமான பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.\nவியாபார பேச்சுவார்த்தை சுமாராகவே இருக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் உணவில் கவனம் தேவை.\nசெவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். ராசியில் ஏற்கனவே உஷ்ண கிரகம் இருப்கிறார் கூடவே செவ்வாய் இணைவதால் கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள்.\nஅதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான் எனவே சண்டை போடாதீங்க கோபத்தை தவிர்த்து விடுங்கள். எனக்கு ஏன் இப்படி என்ற மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை.\nமனைவியுடன் சண்டை வரும் கவனம் ப்ளீஸ். உடல் நலத்தில் அக்கறை தேவை. சுறுசுறுப்பா வேலை பாருங்க. இல்லாட்டி சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் வணங்குங்கள் நல்லது நடக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். 12 ஆம் இடம் செலவு, விரைய ஸ்தானம், மோட்சம், தூக்கம் ஆகியவைகளை குறிக்கும் இடம். பிசினஸ் செய்பவர்களுக்கு திடீர் செலவுகள் வரலாம்.\nவண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக போங்க இல்லாட்டி விபத்தின் மூலம் மருத்துவ செலவுகளும் வரும்.\nதிருமண வாழ்க்கையில் ��ின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும்.\nஅல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். பண விசயத்தில் முக்கிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். கவனமாக இல்லாவிட்டால் உடல் நல பாதிப்பும் ஏற்படும்.\nதனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம்.\nகோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.\nபணவரவு அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.\nசெவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.\nமகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.\nபதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.\nபத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள்.\nஅம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள். வீடு வாசல் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.\nகும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம்.\nபொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றாலும் நிநி நிலைமை நிலையாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள்.\nவெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். காதல் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். உங்க கருத்தை உங்க வாழ்க்கை துணை புரிந்து கொள்வார். வெளியூர் செல்லும் வாய்ப்ப��� வரும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள்.\nசெவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான வணங்க நன்மைகள் நடைபெறும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.\nமீனம் ராசிக்கு 2 மற்றுட் 9 ம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். செவ்வாய் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும்.\nதைரியம் கூடும். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.\nஎதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ஏற்கனவே சூரியன் வேறு அங்கே சஞ்சரிக்கிறார். கூடவே செவ்வாய் இணைவதால் சிறு சிறு விபத்துகள் ஏற்படும்.\nகாரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nராகு கேது தோஷம் உங்களை ஆட்டிபடைக்கிறதா.. தப்பிக்க எழிய வழிமுறைகள் இதோ..\nசிம்மத்தின் காட்டில் இன்று பண மழை தான் பண வருகையால் திக்குமுக்காட போகும் ராசி யார்…\nவேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றித் தரும் ஹனுமன் வழிபாடு\nகோபத்தில் அழிவை தேடும் ராசிக்காரர்கள் இவங்கதான்… பார்த்து பழகுங்க மக்களே\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட���சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/?page_id=2", "date_download": "2020-07-11T22:58:34Z", "digest": "sha1:CKDEK7LLOOCL2KBZRV7PTHNAXAXLTN4W", "length": 2397, "nlines": 61, "source_domain": "akhilam.org", "title": "அகிலம் பற்றி | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nHome / அகிலம் பற்றி\nஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்\nகொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்\n“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:\nமோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக\nமுதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5383&id1=86&issue=20190116", "date_download": "2020-07-11T23:02:43Z", "digest": "sha1:DCPKXMJVPNP6AKBNHZ2W7R6R4SK2W7CH", "length": 7707, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "வடமாநில பொங்கல் திருவிழா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபொங்கல் தமிழர்களின் பண்டிகை. அன்றைய தினம் வாசலில் பூக்கோலம் பூண்டு, பொங்கல் பாத்திரத்தில் மஞ்சள் கிழங்கை கட்டி பொங்கல் வைப்பது நம்முடைய மரபு. இந்த மரபு நம்முடைய பாரம்பரிய பண்டிகை மட்டும் இல்லை. இந்தியா முழுக்க இதனை மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.\nஒவ்வொரு மாநிலத்திலும் இதனை விசேஷமாகவும், விமர்சியாகவும் மக்கள் காலம் காலமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வழிபாட்டு முறைகளில் மட்டுமே சில மாற்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் எவ்வாறு பொங்கலை விமர்சியாக கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்...\nமகாராஷ்டிராவில் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். அன்று எள்ளு உருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இவர்களின் பாரம்பரியம். மூன்று நாள் விழாவில் முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேழ்வரகு மாவில் ரொட்டி செய்து அத்துடன் காய்கறிகளில் கூட்டு செய்து சூரிய பகவானுக்கு படைக்கிறார்கள். இரண்டாம் நாள் சங்கராந்தி அன்று வெல்லத்தினால் ஆன எள்ளுருண்டை தயார் செய்து கரும்புடன் படைக்கிறார்கள். மூன்றாம் நாள் நல்லெண்ணெயில் பொரித்த வடை தயார் செய்து சூரிய பகவானுக்குப் படைக்கிறார்கள்.\nமேற்கு வங்காளத்தில் பொங்கலின் மறுபெயர் கங்காசாகர் மேளா. பொங்கல் அன்று கங்கைக் கரையில் ஆடிப்பாடி கும்மியடித்து ஒரே நேரத்தில் நதியில் நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். காஷ்மீரில் பொங்கல் திருநாளை கிச்சடி அமாவாசை எனப்படும் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் யட்சர்களின் தலைவனை அழைத்து, பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடி எனப்படும் உணவைப் பரிமாறுவது இவர்களின் வழக்கம்.\nபொங்கல் திருநாளை பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும் லோஹிரி என்று அழைக்கின்றனர். அன்றைய தினம் இனிப்பு சுவை மிகுந்த அரிசி, பாப்கார்ன் எனப்படும் சோளப்பொரி ஆகியவற்றை தீயிலிட்டு கிராமியப் பாடல்களை பாடி மகிழ்வர். காவி மற்றும் அரிசி மாவு கலந்த குழம்பை சகோதரர்களின் நெற்றியிலிட்டு தீமையிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்திப்பர்.\nகர்நாடகாவில் பாலுடன் அரிசி சேர்த்துப் பொங்கலிடுவது வழக்கம். காளை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டி பந்தயமும், கோழிச்சண்டையும் இங்கு பிரபலமானவை. ராஜஸ்தானில் மகர சங்கராந்தி அன்று பட்டம் விடும் போட்டி, சைக்கிள் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டி நடைபெறும்.\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nநானே நயன்தாரா, நானே சமந்தா\nமாவோயிஸ்டுகளால் அதிகாரியான ஒடிசா பெண்\nவைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவிஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/vendhar-movies/", "date_download": "2020-07-11T23:35:48Z", "digest": "sha1:BCQUZ6B4BWTDAZFBFSFGUJHXQ4JPZUZU", "length": 7926, "nlines": 77, "source_domain": "thetamiltalkies.net", "title": "Vendhar movies | Tamil Talkies", "raw_content": "\n – பச்சைமுத்து சொல்லும் பச்சைப்பொய்…\nஎஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்தவர் எஸ். மதன். தன்னுடைய எஸ்.ஆர்.எம். நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி பணம் சேருவதற்கு, மதனும் ஒரு காரணம்...\nவேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவு…. தற்கொலை கடிதம்…. உண்மை காரணம் என்ன\nவேந்தர் மூவீஸ் எஸ்.மதன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காசிக்கு சென்றுவிட்ட விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக். “என்னது… மதன் தற்கொலை செய்து...\nலிங்கா’ நஷ்டமானது உண்மையே: வேந்தர் மூவிஸ்\n‘லிங்கா’ நஷ்டமானது உண்மையே, அதனால் அதிக பாதிப்பு எங்களுக்குதான் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் சிவா தெரிவித்தார். ‘லிங்கா’ திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு...\nகடனை அடைக்க கால்ஷீட் கொடுத்த விஷால்…\nதயாரிப்பாளர் ஆன பிறகு படு பிஸியாகிவிட்டார் விஷால். படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல், டப்பிங், சென்சார், படத்தின் புரமோஷன் வேலை என சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்....\nலிங்கா’ வசூல் ரீதியில் இழப்பா – வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் விசாரித்த ரஜினி\n‘லிங்கா’ வசூல் ரீதியில் இழப்பானதா உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் விசாரித்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘லிங்க��’ படத்தின் வசூல் நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள்...\nலிங்கா படம் பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: வேந்தர் மூவீஸ் அறிக்கை\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும். படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும்...\nஎக்ஸ்க்ளூசிவ்: லிங்காவை பெரும் விலைக்கு பேரம் பேசும் வேந்தர் மூவீஸ்\nரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் தமிழகம் மற்றும் கேரள உரிமையை பெரும் விலைக்குப் பேசி வருகிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம். தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு...\n செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷ...\nசிம்பு, அனிருத்துக்கு எதிராக போராட்டம் மட்டும் போதுமா\nவிக்ரம் கேட்ட போது கொடுக்காமல், விஜய் கேட்டபோது மட்டும் ஏன் ...\nஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/09/blog-post.html", "date_download": "2020-07-11T23:12:48Z", "digest": "sha1:CCUR2ZDLRL627XY5MKJXDSZ6RIRF7JFY", "length": 9438, "nlines": 81, "source_domain": "www.alimamslsf.com", "title": "இமாம் பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் - ஓர் குறும்பார்வை | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇமாம் பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் - ஓர் குறும்பார்வை\nஸஊதி அரேபியா ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் இலங்கை மாணவர்களது பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த 15.08.2017 செவ்வாய்க் கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யது ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nஇலங்கை மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி நயிமுல்லாஹ் அலியார் (தப்லிஹி) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சார்பாக ஜம்இயது ஷபாபின் பணிப்பாளர் மௌலவி ரஷீத், ஐ.ஐ.ஆர்.ஓ அமைப்பின் பணிப்பாளர் மௌலவி இம்றான், உலமா கட்சியின் தலை��ர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், ஓட்டமாவடி மர்கஸ் அந்நூர் மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஹபீப், பழைய மாணவர்களான ஷேகு முஹையித்தீன் , மௌலவி முஜீபர், மௌலவி இம்தியாஸ், மௌலவி இஹ்ஸான் போன்ற பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஆரம்பமாக தலைவரினால் எமது மாணவர் அமைப்பின் உருவாக்கம், அதன் செயற்பாடுகள், எதிர்கால முன்னெடுப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டு, இப்பழைய மாணவர் மூலமாக இலங்கை தீவு பூராகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளல், பழைய மாணவர் ஒன்றியத்தின் அவசியம் பற்றியும் விரிவுபடுத்தப்பட்டது.\nபின்னர் பல்கலைக்கழகத்தில் நிர்வாகிகளாக இருக்கும் சபைக்கு கீழ் இயங்கக் கூடிய வகையில் இணைப்பாளர்களை இலங்கையில் நியமித்து அதன் ஊடாக எமது எதிர்கால நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல் என்ற அனைவரது ஏகோபித்த கருத்தின் பிரகாரம் இலங்கைக்கான இணைப்பாளர்களாக மௌலவி ரஷீத், மௌலவி இம்றான், மௌலவி முஜீபர் ஆகியோர் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.\nபின்னர் எமது எதிர்கால திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டு அதற்கான சில காத்திரமான தீர்வுகளும் எட்டப்பட்டன. ஈற்றில் இக் கூட்டம் ஒவ்வொரு வருடமும் கூட்டப்பட வேண்டும் என்ற உறுதி மொழியோடு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபுலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர அரியதோர் வாய்ப்பு\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nபுனித மஸ்ஜிதுல் ஹரா���ின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\n\"ரவ்ழது ரமழான் - 2018\" வெற்றியாளர்கள் பெயர் விபரம்\nதற்காலத்தில் பெருநாள் தொழுகை சம்மந்தமான வழிகாட்டல்கள் - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி M.A Reading\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/", "date_download": "2020-07-12T00:16:25Z", "digest": "sha1:CPDRYH5UYR5CHYCO633FWRNY3EY63IMX", "length": 15093, "nlines": 141, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம்", "raw_content": "\n» ஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nஇனிய நண்பர்களே & நண்பிகளே...\nஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஏப்ரல் & மே 2020 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.\nசிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1 முதல் மே 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.\nவாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 101 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த ஓட்டெடுப்பை காண... [Read More]\n» ஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநீங்கள் ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியின் வாக்கெடுப்பை நமது தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் வழிகாட்டுதலின் படி துவங்குகிறோம். ஏப்ரல் 1, 2020 முதல் & மே 31, 2020 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கு பெறுகின்றன. போட்டிக்கான கதைகள் கொடுத்த 'நம் படைப்பாளிகளுக்கு' எங்கள் வாழ்த்துகள்\nதலைமை ந��ர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பு: சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம்\nகதைகள் படிக்கும் வாசகர்கள் அனைவரும் உங்களுக்கு பிடித்த... [Read More]\n» மார்ச் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு - முடிவுகள்\nமார்ச் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு - முடிவுகள்\nஇனிய நண்பர்களே & நண்பிகளே...\nஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மார்ச் 2020 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.\nசிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.\nவாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 117 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த ஓட்டெடுப்பை காண... [Read More]\nஅக்கா அக்கா-தம்பி காமம் அக்கா தம்பி அக்காவும் தோழியும் அடுத்தவன் பொண்டாட்டி அண்ணன்-தங்கை காமம் அண்ணன் தங்கை அண்ணி அண்ணி-கொழுந்தன் அண்ணி கதைகள் அண்ணியுடன் காமம் அண்ணி லெஸ்பியன் அப்பா-மகள் அப்பா-மகள் காமம் அம்மா அம்மா-மகன் அம்மா-மகன் காமம் அலுவலக காமம் அலுவலக நண்பன் இரயிலில் காமம் கள்ள உறவு கள்ள ஓழ் கூட்டு கலவி கூட்டுக் கலவி கூட்டுக்கலவி சரித்திர கதை சித்திரக்கதை டைரக்டர் தங்கை தந்தையின் காமம் த்ரிசம் (முப்புணர்ச்சி) நடிகை கதை நடிகையுடன் காமம் நண்பனின் அம்மா நண்பன் மனைவி நண்பன் வீடு பயணத்தில் காமம் பிரபலங்கள் காமம் மனைவி மனைவி அடுத்தவனுடன் மனைவி பகிர்தல் மனைவி பரிமாற்றம் மனைவியின் ஓழ் மனைவியின் ஓழ் பார்த்தல் மனைவியின் திருட்டு ஓல் மனைவியின் துரோகம் மனைவியின் தோழி மருமகள் மருமகள்-மாமனார் மருமகள் காமம் மளிகை கடை மளிகை கடைக்காரி மாமனார் மாமனார்-மருமகள் காமம் முக்கூடல் முப்புணர்ச்சி ரயிலில் வயது மூத்த பெண்ணுடன் உறவு வேலையில் வேலையில் காமம்\nசீக்கிரம்டி..இன்னும் 9 பேர் வெயிட்டிங்ல இருக்காங்க (அரவாணி கதை) - 01\nகாம பாடம் - 4\nபசங்க விளையாடிய கிரிக்கெட் மேட்ச் - 06\nசொல் அல்லது செய் - பாகம் 6\nபசங்க விளையாடிய கிரிக்கெட் மேட்ச் - 05\nபசங்க விளையாடிய கிரிக்கெட் மேட்ச் - 04\nபசங்க விளையாடிய கிரிக்கெட் மேட்ச் - 03\nபசங்க விளையாடிய கிரிக்கெட் மேட்ச் - 02\nகல்யாண (ஒப்)பந்தம் - 5\nமேலும் முயற்சி செய்யலாமா .. \nஇதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்\nஆண்கள் ஏன் குண்டான பெண்களை அதிகம் விரும்பகிறாற்கள் என்ற காரணம் தெரியுமா\nகொரோனா லாக் டவுனில் என்ன செய்தீர்கள்\nஎங்க அம்மாவை காப்பாத்துன பக்கத்து வீட்டு அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t154921-topic", "date_download": "2020-07-12T00:37:13Z", "digest": "sha1:IJ6ZXLMWV5Z3H4AUJMZPGOUHYTLWBJE7", "length": 19333, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தத்துவம் மச்சி தத்துவம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசி��ல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்னதான் ஒருத்தருக்கு எண்ணெய் வழியும் முகம்னாலும்\nஅவசரத்துக்கு அவர்கிட்ட இருந்தெல்லாம் சமைக்க ஆயில்\n– மேக்கப் போட்டு அழகை மறைப்போர் சங்கம்\nஒரு கவர்ச்சி நடிகை இலக்கணப் பிழையோட ஆங்கிலம்\nபேசினாலும் அதை ‘கிராமர் மிஸ்டேக்’னுதான் சொல்வாங்க…\n‘கிளாமர் மிஸ்டேக்’னு சொல்ல மாட்டாங்க\n– நடிகை பேரை தூக்கத்தில் உளறி சகதர்மினியிடம் தர்ம\n– பர்வீன் யூனுஸ், ஈரோடு.\nRe: தத்துவம் மச்சி தத்துவம்\n‘‘என் மருமகள் ஓட்டல்ல பண்றா மாதிரியே\n‘‘அவ்வளவு நல்லா சமையல் பண்ணுவாளா\n‘‘இல்லை. அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் மீல்ஸ்\nபண்ணிப்பா. எனக்கு சாதா மீல்ஸ் பண்ணுவா…’’\n– வி.சாரதி டேச்சு, சென்னை-5.\n‘‘நகைக்கடைகளை திறந்து வைக்கிற மாதிரி அடிக்கடி\n‘‘நல்லா யோசிச்சு சொல்லுங்க தலைவரே\n‘‘இந்த மருந்தை கண்ணுல ஊத்துனா நாலு மணி நேரம்\n‘‘அப்ப நர்ஸ் டூட்டி முடிஞ்சு போனதும் ஊத்துங்க\n– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.\nRe: தத்துவம் மச்சி தத்துவம்\n”எந்த தைரியத்துல இப்படியெல்லாம் நீ என்கிட்ட பேசுறே\n‘‘நம்ம கட்சியோட ஒரே ���றுப்பினர்ங்குற தைரியத்துலதான்\n‘‘ஸ்கேன்ல என்ன தெரியுது டாக்டர்\n‘‘ஸ்கேன் எடுக்கறப்ப கூட நீங்க நர்சோட இடுப்பைக்\n– அம்பை தேவா, சென்னை-116.\nRe: தத்துவம் மச்சி தத்துவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்தி���ிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2511675&Print=1", "date_download": "2020-07-12T00:28:01Z", "digest": "sha1:BKWHUTZY2JCZOM625D7HOADZH5IBWACF", "length": 6128, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ஊழியர்கள்| Dinamalar\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ஊழியர்கள்\nபுதுடில்லி: ரயில்வேயில் பணிபுரியும் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.\nஉயிர் கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மோடியும், நாட்டு மக்களிடம் தாராளமாக நிதி வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும், பிரதமர் நிவாரண நிதிக்கு, தங்களால் முடிந்த உதவித் தொகையை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் தானும், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளதாக கோயல் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி(8)\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ(30)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/03/app-tiles-in-tamil.html", "date_download": "2020-07-12T00:05:02Z", "digest": "sha1:E3CIQYMNP6MEWPSWKU43VILLFMK7I5UN", "length": 5329, "nlines": 38, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: App Tiles in tamil", "raw_content": "\nபயன்பாட்டு ஓடுகள் பயன்பாட்டின் தொடக்க வேகத��தை மேம்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள பயன்பாடாகும். அறிவிப்பு பட்டியில் உங்கள் விரைவான டோகோகிராஸ் பகுதியில் பயன்பாடுகளுக்கான 6 குறுக்குவழிகளைச் சேர்க்கலாம். உங்கள் பயன்பாடுகளைத் தேர்ந்தெடுத்து, பட்டியலின் மேல் உள்ள ஓடுகளை இழுக்கவும், அவை தொடங்கத் தயாராக உள்ளன. நீங்கள் ஒவ்வொரு பயன்பாட்டிலும் அவற்றைக் கிளிக் செய்யலாம் மற்றும் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் விரும்பலாம். எப்பொழுதும் பயன்பாட்டு டைல்களை தயார் செய்யுங்கள்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/12/cps-rti.html", "date_download": "2020-07-11T23:25:36Z", "digest": "sha1:GEGKVY2L4WUWTNCCZYNVO4EHFYNOCJZT", "length": 21715, "nlines": 635, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்", "raw_content": "\nதமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்த��ர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்\n*தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPS திட்டத்தில் பணிபுரிந்துஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாகதமிழக அரசிடம் அரசாணை இன்னும் வெளியிடப் படவில்லயெனநிதித் துறை பதில் வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு*\n*பழைய ஓய்வூதிய திட்டத்தில், (GPF/TPF) தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு*\n*1. மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம்,*\n*2. பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மரணமடைந்தால், அந்த ஊழியர்களின் கணவன் (அ) மனைவிக்குமாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம்,*\n*5.ஈடுகட்டும் (அ) இழப்பீட்டு ஓய்வூதியம்,*\nஎன்னும் ஓய்வு பெறும் தன்மைக்கு ஏற்ப 7 வகையான\nஓய்வூதியம் நடைமுறையில் *தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகிறது.*\nதருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த *திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்,* தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்கவேண்டுமென, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைஎண் (ம) நாளை குறிப்பிடவும், மேலும் இந்த அரசாணையின் நகலைவழங்கவும். என்று தமிழக அரசின் நிதித் துறைக்கு 20.11.2018 நாளிட்டமனுவில் வரிசை எண் 1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன் கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.61444/நிதி (PGC-1)/2018 நாள்:14.12.2018 என்ற கடிதத்தில்\n*மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணைவெளியிடப்படவில்லை. என பதில் வழங்கப்பட்டுள்ளது.*\nCPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு\nஅலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம்ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு\nஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம் மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும்7\nவகையான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுஇன்னும் அர��ாணை வெளியிடவில்லை.\nஅரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால் அரசாணைபிறப்பிக்கப்படவில்லை\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190518-28689.html", "date_download": "2020-07-12T00:48:31Z", "digest": "sha1:WO74EKOICBC2SWSHTAMEUNIBNRQOJRF7", "length": 12499, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "$35 மில்லியன் மோசடி செய்த பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n$35 மில்லியன் மோசடி செய்த பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி\nபொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ\nபுக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி\nஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே\nதுணைப் பிரதமர் அணிக்கு வெற்றி\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nஅல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே ஒப்படைத்த வாக்காளர்கள்\n$35 மில்லியன் மோசடி செய்த பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை\nலியோங் லாய் யீ, 55, எனும் இல்லத்தரசி 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் ‘பொன்ஸி’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் 53 பேரிடமிருந்து $35 மில்லியனை மோசடி செய்ததற்காக அந்தப் பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதாங்கள் கொடுத்த பணத்தில் லியோங், கடன் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் சொத்துகளைக் குறைந்த விலையில் வாங்கி லாபத்துடன் விற்பனை செய்வார் என்று ஏமாற்றப்பட்டவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் லியோங் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. முதலீடு செய்யும் பணத்துக்கு 7 முதல் 9% வரை லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட் டத்தையும் குறிப்பிட்டு சிலரிடம் மோசடி செய்தார் லியோங். தங்க நகைகளை அடமானம் வைத்து, மத்திய சேமநிதியிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து தன்னிடம் முதலீடு செய்யுமாறு சிலரை அவர் சம்மதிக்கவைத்தார்.\nஅண்மையில் இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் செலுத்திய பணத்தை முன்னதாகப் பணம் செலுத்தியவர்களுக்கு லியோங் கொடுத்து சமாளித்ததுடன் தனது சொந்த செலவுகளுக்கும் அந்தப் பணத்தை அவர் பயன்படுத்தியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கென்னத் சின் கூறினார்.\nமுதலீட்டாளர்களுக்குப் பணத் தைத் திருப்பித் தருவதைத் தாமதப்படுத்தியதுடன் தான் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடும் என்று முதலீட்டாளர்களுக்கு லியோங் கடிதம் அனுப்பி யதாகக் கூறப்பட்டது.\nலியோங் 50 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து 806 வேறு குற்றச்சாட்டுகளும் தண்டனைவிதிப்பின்போது கவனத் தில் கொள்ளப்பட்டன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த தலைவர்கள்\nநாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆஸ்திரேலியா\nதியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்த லோ தியா கியாங்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு���் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/139660", "date_download": "2020-07-11T23:37:37Z", "digest": "sha1:LVIELRXGGQUTEGL3SYLVR4IGQ66W66H7", "length": 19578, "nlines": 89, "source_domain": "www.thaarakam.com", "title": "தற்கொலைத் தாக்குதல் நடந்தது மைத்திரிக்கு தெரியாது நானே கூறினேன்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ரொகான் சில்வா – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதற்கொலைத் தாக்குதல் நடந்தது மைத்திரிக்கு தெரியாது நானே கூறினேன்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ரொகான் சில்வா\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில், அப்போது தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக , அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார்.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞா���கார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்றது.\nஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.\nஇதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிபப்டுத்தலில் சாட்சியமளிக்கும் போதே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பிரதானியான ரொஹான் சில்வா மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.\nஅத்துடன் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் தான் ஒவ்வொரு மாதமும் உளவுத்தகவல் பகுப்பாய்வு கூட்டம் ஒன்றினை நடாத்துவதாகவும், அதில் 2019 பெப்ரவரி மாதம் நடாத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது, அரச உளவுச் சேவையின் ஜனக செனவிரத்ன பங்கேற்று, இலங்கையிலிருந்து 28 பேர் சிரியாவுக்கு சென்றுள்ளதாகவும், அதில் 3 பேர் விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா சாட்சியமளித்தார்.\nஅந்த சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:\n‘ ஜனாதிபதியின் ஒவ்வொரு விஜயங்களுக்கு முன்னரும் ( உள் நாட்டு, வெளிநாட்டு) அவரது பாதுகாப்பை மையபப்டுத்தி விஷேட உளவுத் துறை அறிக்கையை நான் பெற்றுக்கொள்வேன். அதே போன்று ஒவ்வொரு மாதமும் அரச உளவுச் சேவையினதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பகுப்பாய்வு செய்வேன். அதன்படி 2019 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அத்தகைய மாதார்ந்த பகுப்பாய்வு கூட்டம் நடந்தது.\nஅந்த கலந்துரையாடலில் அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாணயக்கார பங்கேற்றார். அவர் ஈரான், ஈராக்கில் ஐ.எஸ். ஐ.எஸ். பின்வாங்கியுள்ள நிலையில், அவர்களின் உறுப்பினர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதாகவும், அவ்வாறுதிரும்புவோர் அவ்வந்த நாடுகளில் முஸ்லிம் அல்லாதோரை கொலைசெய்ய பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅதன்படி இலங்கையிலிருந்து சுமார் 125 பேர் வரை ஐ.��ஸ். ஐ.எஸ். கொள்கைகளை பின்பற்றுவதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய இருவர் வெல்லம்பிட்டி மற்றும் தெஹிவளையில் இருக்கின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். எனினும் அதனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றும் அவர் கூறவில்லை.\nஅத்துடன், குறித்த அரச உளவுச் சேவை அதிகாரியின் அறிக்கை பிரகாரம், அவ்வாறு நாட்டுக்குள் வருவோர் ட்ரோன் விமான தாக்குதல், இரசாயன குண்டுத் தாக்குதல்கலைக் கூட நடாத்தலாம் என கூறினர்.\nஅதனால் நாம் உலகில் ஏனைய நாடுகளில் நடந்த சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்து ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்தினோம்.\nஇந் நிலையில் தான், அவ்வாறு நடந்த மற்றொரு உளவுத் தகவல் பகுப்பாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அரச உளவுச் சேவையின் ஜனக செனவிரத்ன எனும் அதிகாரி இலங்கையில் இருந்து ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் சேர 28 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் அங்கு விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.\nஅத்துடன் மேலும் 100 பேர் வரை இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். கொள்கைகளைப் பின்பற்றுவதகாவும் குறிப்பாக அவர்கள் கொழும்பு,கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழ்வதாகவும் அவர் கூறினார்.\nகண்டி – மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் கூட, ஐ.எஸ். சிந்தனைகளால் உந்தப்பட்ட இளைஞர் குழுவொன்றின் வேலை என அவர் அப்போது தெரிவித்தார்.\nஇவ்வாறான பின்னணியிலேயே கடந்த 2019 ஏபரல் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு சென்றார். அவர் அங்கு செல்லும் போதும் உளவுத் துறைக்கு சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் அவர்கள் அதனை எனக்கு தரவில்லை.\nஉண்மையில் இவ்வளவு பாரதூரம் மிக்க உளவுத் தகவலை அவர்கள் கண்டிப்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரதானி எனும் ரீதியில் எனக்கு தந்திருக்க வேண்டும். அதில் உள்ள தகவல்களை நான் அப்போது பார்த்திருந்தால் நிச்சயமாக ஜனாதிபதி மைத்திரியின் மட்டக்களப்பு விஜயத்தை தடுத்திருப்பேன்.\nஉண்மையில் இந்த தாக்குதல்கள் நடக்கும் வரை நாம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது என எந்த வகையிலும் அறிந்திருக்கவில்லை. தாக்க���தல் நடக்கும் போது ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் ஒன்றின் பொருட்டு சிங்கப்பூரில் இருந்தார். நான் தான் முதலில் ஜனாதிபதிக்கு இப்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது, தகவல்களை தேடிச் சொல்கிறேன் எனக் கூறினேன்.\nநான் அதனை கூறியதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் நான் பாதுகாப்புச் செயலரை தொடர்புகொள்கிறேன் எனக் கூறினார்.\nமுன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருக்கும் போது, அதாவது 2019.04.19 அல்லது 20 ஆம் திகதி இரவு அரச உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன எனக்கு அழைப்பெடுத்தார்.\nஜனாதிபதி வெளிநாட்டிலா எனவும் எப்போது வருவார் எனவும் என்னிடம் கேட்டார். எனினும் ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.\nஅவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் தொடர்பாடல் கட்டமைப்பு இருந்தன. அவர் தொலைபேசியில் கூட மைத்திரிபல சிறிசேனவும் கதைப்பார்.\nவெளிநாட்டில் உள்ள முன்னாள் ஜனாதிபதியை எப்படி தொடர்புகொள்ள முடியும் என்பதையும் நிலந்த அறிந்தே இருந்தார்.’ என சாட்சியமளித்தார்.\nயாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது\nதிரையரங்குகளில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கிண்ணியடிப் படுகொலை\nயாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதையின் முடிவுகள்\nமீண்டும் காணிகளிலிருந்து துரத்தப்படும் கேப்பாப்பிலவு மக்கள்\nவடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்படுகிறது இராணுவத்தின் அலுவலகம்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட…\nசிங்கள அரசின் அரசியல் குறித்து அன்றே அம்பலப்படுத்திய முனைவர்…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் ப���ல்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/02/sivaji-kanda-hindu-rajyam-play-part-06/", "date_download": "2020-07-12T00:54:38Z", "digest": "sha1:T6YNQSIVF6GKBO2GPDCRBOGPLYQR63PQ", "length": 38919, "nlines": 294, "source_domain": "www.vinavu.com", "title": "சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம���காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு கலை கதை சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் \nசிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் \nநான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 6 ...\nசந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 6\nஉறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.\nகேசவப்பட்டர் : ஒய் ஒய் வாரும் இப்படி… காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ\nகேசவப்பட்டர் : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.\nபாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய் விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்\nகேசவப்பட்டர் : ஆமாம், ஒய் இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய் இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய் நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா\nபாலச்சந்திரப்பட்டர் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்\nகேசவப்பட்டர் : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு\n சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.\nகேசவப்பட்டர் : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா\nபாலச்சந்திரப்பட்டர் : வேறே என்ன செய்யிறது என்ன செய்ய முடியும் நம்மாலே..\nகேசவப்பட்டர் : மண்டு மண்டு ஏன் ஒய் முடியாது\nபாலச்சந்திரப்பட்டர் : சும்மா இரும் ஒய் இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊர��ர் கேட்டு பயப்படற காலமா காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ\nகேசவப்பட்டர் : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.\n(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)\n என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்\nவீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா\nவீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு … ஜே.\nகேசவப்பட்டர் : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம் இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ\n அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.\nகேசவப்பட்டர் : எந்த மோரோபந்த்\nபாலச்சந்திரப்பட்டர் : நம்மவர்தான் ஓய்\nகேசவப்பட்டர் : நம்ம குலந்தான். ஆனால், அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார் முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.\nபாலச்சந்திரப்பட்டர் : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலும் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்\nமோரோபந்த் : ராம் ராம் என்ன பாலச்சந்திரப்பட்டர் வாள் . ஓகோ கேசவப்பட்டர் ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே\nகேசவப்பட்டர் : பேச்சுக் குரல்தானே ���னி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.\nமோரோபந்த் : என்ன, கேசவப்பட்டர் ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே\nகேசவப்பட்டர் : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது, வேதனை இல்லாமலிருக்குமோ\nமோரோபந்த் : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு\n மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.\nமோரோபந்த் : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே\nகேசவப்பட்டர் : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம் அந்தக் குலத்துக்கு என்ன கடமை அந்தக் குலத்துக்கு என்ன கடமை க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.\nமோரோபந்த் : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.\nகேசவப்பட்டர் : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன் செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா புத்திமான் செய்கிற காரியமா இது\nமோரோபந்த் : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்\nகேசவப்பட்டர் : உம்ம கண் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே\nமோரோபந்த் : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன் நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.\nகேசவப்பட்டர் : அப்படியானா தடுத்தீரோ\nமோரோபந்த் : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.\nபாலச்சந்திரப்பட்டர் : பார்த்தீரா, ஒய்… நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)\nகேசவப்பட்டர் : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர்.\nமோரோபந்த் : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.\nகேசவப்பட்டர் : ஆதாரம் என்ன கூறினீர்\nமோரோபந்த் : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது’ என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.\n♦ முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை \n அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க \n நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.\nமோரோபந்த் : செய்யும் ஸ்வாமி முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.\nகேசவப்பட்டர் : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரப்பட்டர் சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.\nபகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை\nபகுதி 2 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ \nபகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் \nபகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே \nபகுதி 5 : ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து ம��லும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nசிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை \nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \n//கேசவப்பட்டர் : உம் மகன் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன்.//உம்ம கண் எதிரிலேயே என்று வர வேண்டும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nஅடிமைத்தனத்திலிருந்து ஐபிஎல் வரை பிசிசிஐ வரலாறு \nமாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்\nபொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே\nஉங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-feb-2018-ebook/?add-to-cart=102545", "date_download": "2020-07-12T00:34:03Z", "digest": "sha1:Q5YNNVI5B2KCU4TGVAQRYKXB4WAE7GF5", "length": 18905, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "வாலறுந்த பார்ப்பன நரிகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சா��்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் க���்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nView cart “கொம்பில் சிக்கிய பாசிசக் கோமாளி \nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Jananayagam Tags: bjp, ebook, modi, puthiya jananayagam, ஆர்.எஸ்.எஸ்., காவிரி தீர்ப்பு, சோசலிசம், புதிய ஜனநாயகம், பேருந்துக் கட்டண உயர்வு, மோடி, வாலறுந்த பார்ப்பன நரிகள்\n – ஒவ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடலால் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை.\nஇடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்\nகாவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்\nபேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி\nஆர்.எஸ்.எஸ். – இன் தொந்தி டி.வி.\nகுற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை\nஇந்து அறநிலையத் துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி\nகோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது\nஇளம் சிந்தனையாளர் குழு: அறிவுத்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஐந்தாம்படை\nசிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்\nமனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம்\n13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nடெங்கு : ஒழிப்பது எப்படி\nதிருடன் – போலீசா, திருட்டு போலீசா \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதி��ுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/arjun-sampath-on-the-verdict/c77058-w2931-cid306308-su6271.htm", "date_download": "2020-07-12T01:02:11Z", "digest": "sha1:X6XEGNUWAVTJIZAC6RE42FZ5PQIN4GUN", "length": 2082, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம்: தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத்", "raw_content": "\nகொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம்: தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத்\nஅயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வெற்றியோ, தோல்வியோ கிடையாது என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வெற்றியோ, தோல்வியோ கிடையாது என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், ‘தீர்ப்பை கொண்டாடவும், வருத்தம் அடையவும் வேண்டியதில்லை. வரவேற்கக்கூடிய தீர்ப்பு என்றாலும் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என்றும் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/05/29/125872.html", "date_download": "2020-07-11T23:02:34Z", "digest": "sha1:I523HJDUTGSTGA62A7QFR7LR46UUYC2I", "length": 30923, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரூ. 331 கோடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 331 கோடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nவெள்ளிக்கிழமை, 29 மே 2020 தமிழகம்\nசென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட��சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், சென்னை, அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தருமபுரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 296 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.\nநகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும். இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அரண்மனைப்புதூர் மற்றும் 4 குடியிருப்புகளுக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம்; போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி மற்றும் 3 குடியிருப்புகளுக்கு 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் 2 குடியிருப்புகளுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள குடிநீரைப் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊரகக் குடியிருப்புகளுக்கு 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் உள்ள 54 குடியிருப்புகளுக்கு 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள வரதநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அபிவிருத்தி செய்து வழங்கும் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம்,\nஅரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலையில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி, காந்திஜி சாலையில் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி, கணேசபுரத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம்,\nசென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம��, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 21 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர சமூகநல மருத்துவமனைகள், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.என். ஹரிஹர��் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.07.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் : வரும் 14-ம் தேதி கூடுகிறது\nசெப்டம்பருக்குள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது: செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம் : மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஉயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு\nவறுமையில் வாடும் மக்களுக்கு காங். எம்.பி.க்கள் உதவ வேண்டும் : சோனியாகாந்தி வலியுறுத்தல்\nவாட்ஸ்அப் மூலம் சம்மன் அனுப்ப கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3965 பேருக்கு கொரோனா: இதுவரை 85,915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nசிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தது ஆளும் கட்சி மீண்டும் பிரதமராகிறார் லீ செய்ன் லூங்\nநிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றி இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் க���்கலாம் : இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம்\nநீண்டகால நண்பரின் தண்டனையை குறைத்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர்\nஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதேர்தலில் வெற்றி: சிங்கப்பூர் பிரதமருக்கு டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும், தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி ...\nஇந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா : மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தகவல்\nபெங்களூரு : ரூ.3,000 கோடியில் இந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ...\nகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பினராய் விஜயன் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய ...\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\n1ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந...\n2ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\n3பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\n471-வது பிறந்த நாள் கொண்டாடும் கவாஸ்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/page/2/", "date_download": "2020-07-12T00:03:18Z", "digest": "sha1:OOVLBYIGGHC2JTZQISU2CIDLKRC7D2ZE", "length": 11999, "nlines": 54, "source_domain": "indictales.com", "title": "கடற்பகுதி வரலாறு Archives - Page 2 of 2 - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2020\nHome > வரலாறு > கடற்பகுதி வரலாறு (Page 2)\nஇந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்\ntatvamasee நவம்பர் 9, 2017 ஆகஸ்ட் 2, 2018 உங்களுக்குத் தெரியுமா, கடற்பகுதி வரலாறு, புராதனவரலாறு, Uncategorized\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. \"The Periplus of the ErethraeanSea\" என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர் இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nகம்போடியா, வியட்நாம் தேசங்களின் கேமெர்,சார்மே கலாச்சாரத்தின் இந்தியத்தொடர்பு\ntatvamasee நவம்பர் 6, 2017 ஆகஸ்ட் 2, 2018 உங்களுக்குத் தெரியுமா, கடற்பகுதி வரலாறு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 கம்போடியா, வியட்நாம் தேசங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் மூலம் ஒரு கதை தெரியவருகிறது. இதற்குப் பின்னரே அங்கோர், சார்மே கலாச்சாரங்கள் தோன்றின. இந்தக்கதை பின்வருமாறு. கௌண்டின்யன் என்கிற பிராமணன் தற்போதைய தெற்குவியட்நாம், தெற்குகம்போடியா பகுதிகளில் மேகாங் என்ற இடம் வழியாக கடற்பயணம் மேற்கொண்டான். கப்பலில் அவனுடன் பல வணிகர்கள் இருந்தனர். அப்போது கடல்கொள்ளையர்கள் தாக்கினர். அவன் மிகவும் வீரத்தன்மையுடன் எதிர்த்து அவர்களை விரட்டிவிட்டான். இந்த சண்டையில் கப்பலில் கசிவு ஏற்பட்டது. அதை\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஓமான், ஜிராப்ட் தேசங்களில் ஹாரப்பா வாணிபம்\ntatvamasee நவம்பர் 5, 2017 ஆகஸ்ட் 2, 2018 கடற்பகுதி வரலாறு, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு, Uncategorized\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 யாருடன் வாணிபம் செய்தனர் என்ற கேள்வி எழுகிறது. சரியான சில ஆதாரங்கள் பல்வேறு முத்திரைகள் ஹாரப்பா கால பொருள்கள் மூலம் இந்த இடங்களிலிருந்து கிடைத்துள்ளன. ஓமான் ஒருதேசம், இரான் ஒரு தேசம், மேலும் பாஹ்ரேன், இந்த இடங்களில் பல ஹாரப்பா கலைப்பொருள்கள் பரவலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாஹ்ரேனின் உள்நாட்டுப்பகுதியிலும் இரானின் நேர்கி்ழக்கே ஜிராப்ட் என்ற இடத்தில் கலாச்சாரம் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மக்களின் பெயர் தெரியவில்லை. இரானின் கிழக்கு கோடியிலிருந்தது.\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nசரஸ்வதி நதியும் குஜராத் துறைமுகங்களும்\ntatvamasee நவம்பர் 4, 2017 ஆகஸ்ட் 2, 2018 கடற்பகுதி வரலாறு, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் குஜராத்திலிருந்து தொடங்குகிறேன் ஏனெனில் இந்த விவரணம் ஹாரப்பாநாகரிகம் காலத்திய குஜராத் கடற்கரை ஒரப்பகுதியில் தொடங்குகிறது. அது தற்சமய நிலையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது. பொதுவாக கடல்மட்டங்கள் நேர்க்கோடுகளில் உய்வதும் தாழ்வதுமாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் அந்த பெரிய உயர்தல் தாழ்தலுக்கு இடையே பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. ஹாரப்பா காலகட்டத்தில் கடல்மட்டம் தற்போதுள்ள நிலையைவிட உயரமாக இருந்தது. சௌராஷ்ட்ரம் தீபகற்பத்திற்கு 'கம்பா'வளைகுடா வழியாக கப்பல் செல்லத்தக்க நீர்வழிமூலம் 'கட்ச் பாலை' செல்ல\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nமாறிவரும் நிலத்தோற்றங்களும் வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகளும்\ntatvamasee நவம்பர் 3, 2017 ஆகஸ்ட் 2, 2018 கடற்பகுதி வரலாறு, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு\t0\nv=hNkoOx2upGU இந்துமகா சமுத்திரத்தின் நிலத்தோற்றத்தைப்பற்றி முதலில் தெரியவேண்டியது அது ஜீவனுள்ளது எனவும் பட்டுப்போனது அல்ல எனவும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அந்த கடற்கரை ஓர எல்லைப்பகுதிகள் தொடர்ந்து காலப்போக்கில் மாற்றம் கண்டுவந்தன. புவியமைப்பு தோற்றவியல் காரணமாகவும், கடலோர ஏற்ற இறக்க வரைகள் காரணமாகவும். இதையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம். நான்சொல்லப்போகும் விஷயத்தில் இவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு. உலகின் இந்தப் பகுதிக்கு நாம் வருவோமாயின் கடந்த பனிப்பாறை காலத்தின் இறுதிகட்டத்தில், 8அல்லது9 ஆயிரம்\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/?utm_source=ota&utm_medium=tcast&utm_campaign=news18tamil.com", "date_download": "2020-07-11T23:18:21Z", "digest": "sha1:I7VHEKUAQ3A7264XJ22WIPE42UPELQGR", "length": 13894, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil | Latest Tamil News | Watch Tamil TV News Online | Breaking News Tamil | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | நியூஸ்18 தமிழ்", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nலலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு : முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை\nதிருச்சி அதவத்தூர் சிறுமி சந்தேக மரணம் வழக்கில் புதிய திருப்பம்\nகோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nவைட்டமின் டி குறைபாட்டுக்கும் கொரோனாவுக்கு என்ன சம்பந்தம்\nசித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை ஏன்\nகொரோனா பாதிப்பால் 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்ததாகத் தகவல்..\nதமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 7,515 கோடி முதலீடு: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் குறித்த அறிவிப்பு..\nநெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது - WHO\nதமிழ்நாடுதிருச்சி அதவத்தூர் சிறுமி சந்தேக மரணம் வழக்கில் புதிய திருப்பம்\nதமிழ்நாடுபோலி வங்கிக் கிளை உருவாக்க முயன்ற மூவர் கைது\nதமிழ்நாடுஜமாபந்தியில் பங்கேற்காத 3 VAO-க்கள் பணியிடை நீக்கம்..\nஇந்தியாமதுபானக்கடை உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பெண் தாதா..\nகொரோனா அச்சத்திலும் குதூகலம்: தங்க மாஸ்க்குடன் போஸ் கொடுக்கும் சங்கர்\nரூ.16 லட்சம் செலவு செய்து பப்ஜி விளையாடிய சிறவன்\nட்ரெண்டிங் லிஸ்டில் கொரோனாவிற்குப் போட்டியாக வந்தது SwineFlu\nதிடீர் தடையால் சோக கீதம் வாசிக்கும் டிக்டாக் பிரபலங்கள் - வீடியோ\n1 கி.மீ நீளம்... 3 கி.மீ அகலம்... படையெடுத்த வெட்டுக்கிளிகள்\nகோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nகொரோனா பாதிப்பு: மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nசித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை ஏன்\nதிருச்சி அதவத்தூர் சிறுமி சந்தேக மரணம் வழக்கில் புதிய திருப்பம்\nவைட்டமின் டி குறைபாட்டுக்கும் கொரோனாவுக்கு என்ன சம்பந்தம்\n'ஸ்டைலிஷ் குயின்' ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிள\nஇணையத்தை கலக்கும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகாதலரை கரம்பிடித்த ‘அறிந்தும் அறியாமலும்’ பட ஹீரோயின் சமிக்‌ஷா\nநடிகை மீரா மிதுனின் நியூ போட்டோ ஷூட்...\nநடிகை சன்னி லியோனின் ஆல்டைம் க்யூட் போட்டோஸ்\nஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குதே... பிந்து மாதவியின் நியூ ஆல்பம்\nஎமி ஜாக்சனின் பியூட்டிஃபுல் ஆல்பம்\nசர்ப்ரைஸ் இருக்கு... சூரரைப்போற்று அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலங்கள்\nநூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியிட்ட சூர்யா பர்த்டே காமன் டிபி\nசத்யா கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக\nஎனக்கு வரும் கணவர் இப்படித் தான் இருக்க வேண்டும் - ரகுல் ப்ரீத் சிங்\nஆரோக்கியமான சரும அழகைப் பெற இந்த ஒரு பொருள் போதும்..\nபளபளக்கும் முக அழகு வேண்டுமா..\nதுணையிடம் தப்பு செய்து மாட்டிக்கொண்டீர்களா...\nதாம்பத்திய வாழ்க்கை சிறக்க இந்த 5 வகையான் நட்ஸ் சாப்பிடுங்கள்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nதமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 7,515 கோடி முதலீடு: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு\nதொடர் உயர்வுக்கு இடையே திடீரென குறைந்த தங்கத்தின் விலை\nரிலையன்ஸ் - பிபி இணைந்து அறிமுகப்படுத்தும் ‘ஜியோ - பிபி’ பிராண்ட்\nENGvsWI | சொந்த மண்ணில் இங்கிலாந்து தடுமாற்றம்\nதோனி இப்படி செய்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை - கங்குலி\nENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி\nவெற்றி அடையாளமாக மீண்டும் தொடங்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்..\nஅரசு பள்ளிகளில் ஜூலை 13 முதல் ஆன்லைன் வகுப்பு\nகாலத்தின் குரல் : கொரோனாவை தீர்க்கிறதா சித்த மருத்துவம்\nஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி\n10 ஆண்டுகளாக நாய்களுக்கு உணவளித்து வரும் காவலர்\nஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி\nகணவருடன் பிரச்னை.. குழந்தைகளைக் கொன்று தாய்கள் தற்கொலை\nஅதிமுக பிரமுகர் கொலை - குற்றவாளிகள் யார்\nடிக்டாக் பிரபலம் பேபி சூர்யா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/10/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-21/", "date_download": "2020-07-12T00:50:47Z", "digest": "sha1:OELTBZMVAKJOPTVB6IXHJ5X2D2ZOMC2U", "length": 34004, "nlines": 258, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் — ஆறாம் அதிகரணம்-வைஸ்வாநர அதிகரணம் -1-2-5- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் — ஐந்தாம் அதிகரணம்-அத்ருஸ்யத்வாதி கரணம் -1-2-5-\nஸ்ரீ இராமாயண ஸூதா –வாக் அம்ருத வர்ஷீ ஸ்ரீ . உ . வே . வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமிகள் — »\nஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் — ஆறாம் அதிகரணம்-வைஸ்வாநர அதிகரணம் -1-2-5-\nமுண்டக உபநிஷத் -2-1-1-மற்றும் சாந்தோக்யம் -5-12-18–ஆகியவற்றில் கூறப்படும்\nவைஸ்வா நரன் என்பவன் பரமாத்மாவே என்று நிரூபணம்\n1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-\nசாந்தோக்யத்தில் வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-பொதுவான பதத்தைச் சிறப்பித்து கூறுவதால்\nஆத்மா நமேவேமம் வைச்வா நரம் சம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி –நீர் உபாசிக்கும் வைச்வா நாராத்மாவை\nஎங்களுக்கு உபதேசிப்பீராக -என்று தொடங்கி\nயஸ் த்வேவ மேதம் ப்ராதே சமாத்ரமபி விமானமாத்மாநம் வைச்வாநரம் உபாஸ்தே -என்று எங்கும் பரந்து –\nஅதனால் அளவற்ற வைச்வாநராத்மாவை –யார் உபாசிக்கிறானோ -என்று நிகமனம்\nசங்கை வைச்வாநராத்மா பரமாத்மாவா அல்லது வேறே யாரையேனும் குறிக்குமோ\nவைச்வாநரன் என்னும் பதம் நான்கு வித பொருள்களில் வரும்\nஅயம் அக்னிர் வைச்வா நரோ யேநேதம் அன்னம் பச்யதே யதிதமத்யதே தஸ்யைஷ கோஷா பவதி யமேதத் கர்ணாவபிதாய\nஸ்ருனோதி ச யதோக்தபிஷ்யன் பவதி நைநம் கோஷம் ஸ்ருனோதி –என்று ஜடாராக்னி பொருளில் உண்டு\nவிச்வாத்ம அக்னி புவநாய தேவ வைச்வா நரம் கேதுமஹம் க்ருண்வன்-என்று தேவர்கள் பகல் இ���வு வேறுபடுத்த\nஅக்னியை உண்டாக்கி என்று பஞ்ச பூத அக்னியே வைச்வா நரன் என்கிறது இங்கு\nவைச்வா நரஸ்ய ஸூமதவ் ஸ்யாம ராஜா ஹி கம் புவாநாநாமவி ஸ்ரீ –என்று அவன் ராஜா –\nஅவன் இடம் நற் பெயர் பெறுவோம் என்று தெய்வம் பொருளில்\nததாத் மந்யேவ ஹ்ருதயே அக்நவ் வைச்வா நரே பிராஸ்யத்-என்றும்\nச ஏஷ வைச்வா நரோ விஸ்வ ரூப ப்ரானோ அக்னிருதயதே -என்று\nஆக இங்கு பரமாத்மாவையே கூறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பர் பூர்வ பக்ஷி\nசாதாரண சப்த விசேஷாத்-பொதுவான சப்தம் சிறப்பித்துக் கூறப்படுவதால்\nப்ராசீன சாலர் – சத்ய யஜ்ஜர் இந்த்ரத்யும்னர் -ஜனர் -புடிலர் -ஐந்து மஹ ரிஷிகளும்\nகோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்ற கேள்வி கேட்டு விவாதம் தொடங்கி\nஅவர்களுக்கு ஆருணி என்பவரின் புத்திரர் உத்தாலகர் என்பவர் ஆத்மாவை வைச்வா நரன் என்று கருதி உபாசிக்கிறார் –\nஉத்தாலகோ வை பகவந்தோ அயம் ஆருணி ஸம்ப்ரதீ மாமாத்மா நம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று\nஇவர்கள் வர தனக்கு முழுமையான ஞானம் இல்லாமையால்\nஅச்வபதிர்வே பகவந்தோ அயம் கேகய ஸம்ப்ரதீ மமாத்மாநம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று\nகேகேய நாட்டு அரசன் அஸ்வபதி இத்தை நன்கு அறிந்து உபாசிக்கிறார் -அவர் இடம் செல்வோம் என்று\nஆறு பெரும் சேர்ந்து அங்கே சென்றனர் –\nஅஸ்வபதி அவர்களை வரவேற்று கௌரவித்து சாந்தோக்யம் 5-11-5-ந மே ஸ்தேந –என்று தொடங்கி\nயஷயமானோ ஹ வை பவந்தோ அஹம் அஸ்மி -என்றும்\nயாவேதைகை காத்மா ருத்விஜே தானம் தாஸ்யாமி தாவத் பகவத்ப்யோ தாஸ்யாமி வசந்த பகவந்தோ –என்றும் உபசரித்து —\nகோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம –என்று இவர்கள் அவன் இடம் கேட்க –\nஆத்ம ப்ரஹ்ம சப்தத்தால் வைச்வா நரன் பரமாத்மாவே என்றதாயிற்று\nச சர்வேஷு லோகேஷு சர்வ வேஷு பூதேஷு சர்வேஷ் வாத்மஸ் வந்ந மத்தி -என்று அவன் அனைத்திலும் உள்ளான் என்றும்\nதத்ய சேஷீகாத் லபக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூயந்தே –என்று எஜமானின் பாபங்கள் போகின்றன –\nபரமாத்மாவே என்பதற்கு மேலும் ஒரு காரணம் அடுத்த ஸூத்ரத்தில்\n1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –\nஇவ்விதமாக உலகம் அனைத்தையும் உருவமாகக் கொண்டதாக அறிவுறுத்தப்படுவதால்\nவைச்வா நரன் பரமாத்மாவே -என்று கூறப்படும் விஷயத்தில் அடையாளமாகக் கூடும்\nஅதர்வண வேதம் -முண்டக -2-1-4-\nஅக்னிர் ம��ர்த்தா சஷுஷி சந்த்ர ஸூர்யவ் திச ஸ்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா வாயு பிரானோ ஹ்ருதயம்\nவிஸ்மஸ்ய பத்ப்யாம் ப்ருத்வீ ஹி ஏஷ சர்வ பூத அந்தராத்மா –இங்கு அக்னி த்யு லோக அர்த்தம்\nஅசவ் வை லோக அக்னி -என்றும்\nத்யாம் மூர்த்தா நாம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபி சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே திச ஸ்ரோத்ரே வித்தி பாதவ்\nஷுதி ச ஸோ அசித்யாத்மா சர்வ பூத ப்ரணேதா -என்றும்\nயஸ் யாக்னி ராஸ்யம் த்யவ் மூர்த்தா கம் நாபிச் சரணவ் ஷிதிஸ் ஸூர்யச் சஷுர் திச ஸ்ரோத்ரம்\nதஸ்மை லோகாத்மநே நம -என்றும் உண்டே\nத்யு லோகம் ஸ்வர்க்காதிகளும் வைச்வா நரனுக்கு தலையாக சொல்லிற்று\nஓவ்ப மன்யவ கிம் த்வம் ஆத்மா நம் உபாஸதே – நீர் உபாசிக்கும் ஆத்மா யார் என்று கேட்க\nவிதமேவ பகவோ ராஜன் -நான் நிலத்தை -சுவர்க்கத்தை -உபாசிக்கிறேன் –\nஅவனுக்கு ஸ்வர்க்கம்-ஸூ தேஜா- தலைப்பக்கம் மட்டுமே என்று உணர்த்தினான்\nஇதே போன்று மற்ற ரிஷிகள் -ஆதித்யன் -வாயு -ஆகாசம் -நீர் -பூமி –\nஇவை ஒவ் ஒன்றுக்கும் முறையே விஸ்வ ரூப ப்ருதக் வர்த்மா-பஹுல -ரசி -பிரதிஷ்டா என்று பெயர் –\nஇவையே முறையே கண் பிராணன்-சந்தேகம் என்னும் – சரீர நடுப்பாகம் -மூத்திரப்பை -பாதங்கள் -என்று சொல்லி\nவைச்வா நரன் பரமபுருஷனே என்று உபதேசித்தார்\nஇதில் உதித்த சங்கைகளை தீர்க்க அடுத்த ஸூத்ரம்\n1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –\nசப்தம் போன்றவற்றாலும் சரீரத்தின் உள் இருப்பவன் என்பதாலும் வைச்வா நரன் பரமாத்மாவே ஆவான் என்று கூற இயலாது\nஎன்று சொல்வாய் ஆனால் அது சரி அல்ல –\nஜாடராக்னியைச் சரீரமாகக் கொண்டதாகவே பரமாத்ம உபாசனம் கூறப்படுவதாலும் –\nஅந்த ஜடராக்கினிக்கு மூன்று லோகத்தையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் என்பது பொருந்தாது என்பதாலும்\nவைச்வா நரனே பரமாத்மா ஆகிறான் -இவனையே புருஷன் என்று வேதம் கூறும்\nவைச்வா நரன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது சரி யல்ல –\nசப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச -சப்தம் போன்றவற்றாலும் உள்ளே இருப்பவன் என்பதாகும் –\nயஜுர் வேதம் பின்பற்றும் வாஜசநேர்களின் வைச்வானர வித்யை பகுதியில் அக்னி என்பது வைஸ்வானரனுடன்\nஒத்தது போன்றே படிக்கப்பட்டுள்ளது –\nசதபத ப்ராஹ்மணத்தில் 13-6-1-11–ச ஏஷ அக்னிர் வைச்வா நர -என்றும்\nசாந்தோக்யம் -5-18-2-ஹ்ரு��யம் கார்ஹபத்யோ மநோந் வாஹார்யபசந ஆஸ்யமாவஹநீய-என்று\nவைச்வா நரனுடைய இதயம் கார்ஹபத்ய அக்னியாகவும் -மனம் அன்வாஹார்ய அக்னியாகவும் –\nவாய் ஆஹவனீய அக்னியாகவும் -மூன்று வித அக்னிகளாக படிக்கப்படுகிறான் –\nதத் யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்தோமீயம் ச மாம் பிரதமா மாஹிதம் ஜூஹூ யாத் ப்ராணாய ஸ்வாஹா –என்று\nப்ராணனுக்கு ஆதாரமாக வைச்வா நரன் கூறப்படுகிறான்\nஇது போன்று சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-\nச யோ ஏதமேவ மாக்நிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷேந்த ப்ரதிஷ்டிதம் –என்று புருஷனின்\nஇந்தக் காரணங்களால் வைச்வா நரன் வயிற்றில் உள்ள ஜாடராக்நியாக உள்ளான் –\nஎனவே பரமாத்மாவாக இருக்க முடியாது\nததா தட்ருஷ்த்யுபதேசாத் -இவ்விதம் பரமாத்ம உபாசனம் என்பது\nஜாடராக்கினியைச் சரீரமாகக் கொண்டுள்ள -என்றே கூறப்பட்டதால் –\nவைச்வா நரவித்யா பிரகரணம் –\nச ஏஷா அக்னிர் வைச்வா நர -என்றும்\nஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோ அன்வா ஹார்யப ஆஸ்யமா ஹவ நீய-என்றும்\nயாம் ப்ரத மாமா ஹூதிம் ஜூஹூயாத் தாம் ஜூஹூயாத் பிராணாய ஸ்வாஹா -என்றும்\nஏதமே வாக்னிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் -என்றும்-\nஅசம்பவாத் -ஜாடராக்னிக்கு மூன்று லோகங்களையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் பொருந்தாதே\nஎனவே ஜாடராக்னியை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும்\nபுருஷம் அபி ஏ நம் அதீயதே –\nஇந்தக்கருத்தையே ஸ்ரீ பகவானும் ஸ்ரீ கீதையில் -15-14-\nஅஹம் வைச்வா நரோ பூத்வா பிராணி நாம் தேஹம் ஆஸ்ர த பிராண அபாந சமாயுக்த பசாம் யந்நம்\nசதுர்விதம் –நான்கு வித உணவுகளை ஜீரணிக்கிறேன் -கடித்து -உறிஞ்சி -நாக்கில் தடவி குடிப்பது -என்றும் சொல்லுமே\nமேலும் சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-\nச ஏஷோ அக்னிர் வைச்வா நரோ யத் புருஷ -என்று அந்த புருஷனே இந்த அக்னி\nசஹஸ்ரசீர்ஷா புருஷ -என்றும் –\nததா புருஷ இத்யபி ஏவேதம் சர்வம் -என்றும் பரம் பொருளையே சொல்லிற்று-\n1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –\nதேவதையான ஸூர்யனும் -பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியும் வைச்வா நரன் அல்ல\n1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –\nவைச்வாநரன் அக்னி இரண்டுமே பரம் பொருளையே குறிக்கும் என்று ஜைமினி கூறுகின்றார் –\nஅக்னி என்ற பதத்துக்கு நேராகவே பரமாத்மா என்று பொருள் கொண்டாலும் விரோதம் இல்லை என்றபடி –\nவைச்வா நரன் அக்னி இரண்டுக்கும் சாமா நாதி கரண்யத்தால் ஒற்றுமை கூறப்��ட்டு –\nஅக்னியே பரமாத்மா வாகும்-ஜாடராக்கினியை பரமாத்மாவை சரீரமாக கொண்டதால் –\nஆகவே பரமாத்மாவையே உபாஸிக்க வேண்டும் என்கிறார் ஜைமினி\nவிச்வேஷாம் நராணாம் நேத வைச்வா நர–அனைத்து உயிர்களையும் வழி நடத்துபவன் -என்றும்\nஅக்ரம் நயதீத் யக்நி-என்றும் நல்ல நிலைக்கு அழைத்து செல்பவன் என்றும் ஜைமினி கூறுகிறார்-\nபரமாத்மாவை போலே அக்னி உயர்ந்த கதியான அர்ச்சிராதி கதிக்கு அழைத்து செல்வதால்\nஅக்னி பதமும் பரமாத்மாவையே குறிக்கும் என்றவாறு\nயஸ்த்வேவ மதம் ப்ராதேச மாத்திரம் அபி விமானம் –என்று\nயார் ஒருவன் அளவற்றவனாக வைச்வா நரனை இப்படியாக த்யு லோகம் போன்ற பிரதேசங்களில் மட்டும்\nஅளவுபட்டவனாக உபாசிக்கிறானோ என்று உள்ளதே\nஆகவே உயர்ந்த ப்ரஹ்மம் அளவு படாதாக உள்ள போது பூமி மற்றும் த்யு லோகம் ஆகியவற்றுக்கு இடையே\nஅளவு கொண்டதாகக் கூறப்பட்டது எப்படி\nஆகவே வைச்வா நரன் ப்ரஹ்மம் அல்ல -என்பர் பூர்வ பக்ஷி\nஇதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம் –\n1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-\nஉபாசகனுக்கு சங்கை இன்றி இருக்க ஆஸ்மத்ரயர் கூறுகின்றார் –\nயஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமா நம் –\nபிரதேச மாதரம் -பரம்பொருளின் உடலின் அங்கங்களாக-\nஸ்வர்க்கம் தலை என்றும் -ஆதித்யன் கண்கள் என்றும் -வாயு பிராணன் என்றும் -ஆகாசம் சரீர நடுப்பாகம் என்றும்\nநீர் மூத்திரப்பை என்றும் -பூமி பாதங்கள் என்றும் –\nஉபாசகனுக்கு தோற்றுவதற்காக மட்டுமே இவ்விதம் அளவுபடுத்திக் கூறப்பட்டது\nபரம புருஷனுக்கு தலை போன்றவை உள்ளதாக அவனை புருஷ ரூபியாக ஏன் கூற வேண்டும்\nஇதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்\n1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-\nபாதரி உபாசகனுக்கு -எளிதாகும்படி –அளவில்லாத பரம்பொருளை அளவு படுத்தி கூறுகின்றார்-\nயஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமாந மாத்மா நம் வைச்வா நரம் உபாஸ்தே ச சர்வேஷு லோகேஷு\nசர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம ஸ்வந் நமத்தி –என்று ப்ரஹ்மம் அடைய உபாசனம் கூறப்பட்டது\nஏதம் ஏவம் -இந்த ரூபம் கொண்ட அவன்\nசர்வேஷு லோகேஷு சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம-அனைத்து லோகங்களிலும் அனைத்து பூதங்களிலும்\nப்ரஹ்மம் இது போன்று இருப்பதால் உபாசகன் பேர் ஆனந்தம் அடைகிறான்\nகர்ம வஸ்யர் கர்ம பலமான அன்னத்தை உண்கிறார்கள் -முமுஷு அனுபவிக்கும் அன்னம் வேறாகும் –\nஅவன் மற்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் அன்னத்தைக் கை விட வேண்டும்\nவைச்வா நரனே பரமாத்மா என்றால் உபாசகனுடைய ஹ்ருதயம் போன்ற அவயவங்களை ஏன் பலி பீடம்\nஆனால் ஜடராக்னியைக் கூறுகிறது என்றால் சரியாகும்\nஇதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்\n1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –\nஉபாசகனுடைய பல்வேறு அங்கங்களை பலி பீடம் போன்றவையாக உரைப்பது என்பது\nவைச்வா நர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னி ஹோத்ரம் ஆக்குவதற்காகவே ஆகும்\nஎன்று ஜைமினி எண்ணுகிறார் -ஸ்ருதியும் அப்படியே\nஉர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹபத்ய-என்று\nமார்பே வேதி என்னும் இடம் – -மயிர்களே தரப்பை -இதயமே கார்ஹபத்யம் என்றும்\nய ஏததேவம் விதவாந் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி தஸ்ய\nசர்வேஷூ லோகேஷூ பூதேஷு சர்வேஷ்வாத்மஸூ\nஹிதம் பவதி தத்யா சேஷீ கதூல மக்னௌ ப்ரோதம்\nப்ராதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று\nஐந்து முறை மந்த்ரம் சொல்லி பிரானா ஹூதி செய்பவன் வைச்வா நரனின் அக்னி ஹோத்ரமாக கொள்ளலாம்-\n1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –\nஇப்படி உபாசனம் செய்பவனின் உடலிலே வைஸ்வ நரன் உள்ளதாக உபநிஷத் சொல்லும்\nஉபாசகன் தலையே பரமபதம் -கண்களே சூர்யன் -மூச்சுக் காற்றே வாயு -இடுப்பே ஆகாயம் –\nமூத்திரப் பைகளே நீர் -கால்களே உலகம்\nஇப்படிப்பட்ட வைஸ்வ நரனுக்கு அக்னி ஹோத்த்ரம் அளிக்க வேண்டும் என்றதாயிற்று-\nதஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று உபாசகனுடைய தலையே\nத்யு லோகம் என்னும் ஸ்வர்க்கம்\nயஸ்த்தேவமதம் ப்ராதேச மாத்ரபி விமான மாத்மாநம் வைச்வா நரம் உபாஸதே -என்று மூன்று லோகங்களையும்\nசரீரமாகக் கொண்டதாக பரமாத்மா உபாசனம் சொல்லப்படுகிறது\nதஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று தொடங்குவதன் மூலம் ப்ராணாஹூதியை\nஅக்னி ஹோத்ரமாக கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வைச்வா நர உபாஸனையின் அங்கம் எனப்பட்டது —\nஉபாசகனின் தலை -ஸூ தேஜஸ் -த்யு லோகம்\nஉபாசகனின் கண்கள் -ஸூர்யன் -விஸ்வரூபம்\nஉபாசகனின் மூச்சுக்கு காற்று பிராணன் -வர்த்தமான்\nஉபாசகனின் மூத்திரப்பை -வைச்வா நரேனின் மூத்திரப்பை\nஉபாசகனுடைய பாதங்கள் -வைச்வா நரனுடைய பாதங்கள் -பூமி\nஉபாசகனுடைய மார்பு -வேதி -பலி பீடம்/சரீர முடி -தர்பை /இதயம் கார்ஹபத்ய அக்னி /\nமனாஸ் -அன்வாஹார்ய அக்னி /முகம் ஆஹவனீய அக்னி /\nஇவற்றைக் கொண்டு அக்னி ஹோத்ரம் ச��ய்து ப்ராணாஹுதியை பரமாத்மாவுக்கு அளிக்கிறான்\nஇத்தை நிரூபிக்கவே அவயவங்கள் இது போன்று கூறப்படுகின்றன\nஇப்படியாக பரமாத்மாவான புருஷோத்தமனே வைச்வா நரன் என்று நிரூபிக்கப் பட்டான் –\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/05/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-24/", "date_download": "2020-07-11T23:46:21Z", "digest": "sha1:QZ2NEL66UQHKYYEKQA2KILBLG2AAL52N", "length": 49137, "nlines": 77, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்தொன்று – இருட்கனி – 24 |", "raw_content": "\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 24\nவேல்முனை முதலையை நோக்கி செல்ல, முதலை உடலை வளைத்து ஒழிந்து தன் வலக்காலால் அதை அறைந்தது. துரியோதனனும் துச்சாதனனும் இளையோரும் சேர்ந்து பீமனை தாக்கினார்கள். வேல்முனையின் விளிம்பிலிருந்து பிறிதொரு வேல்முனையென திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் சிகண்டியும் குவிந்தெழுந்து கர்ணனை நோக்கி சென்றார்கள். கர்ணன் தடையற்றவனாக பாண்டவப் படைகளை நோக்கி வந்தான். அவர்கள் மூவரும் தொடுத்த அம்புகளால் எவ்வகையிலும் அவனை தடுத்து நிறுத்த முடியவில்லை. விண்ணிலேயே அவர்களின் அம்புகள் முறித்து வீழ்த்தப்பட்டன. தேர்த்தட்டுகளிலிருந்து அவர்கள் கர்ணனின் ஒளிமிக்க விழிகளை மிக அருகிலெனக் கண்டனர். அவற்றிலிருந்த தெய்வ விழிகளுக்குரிய விலக்கம் அவர்களை அச்சுறுத்தியது.\nகர்ணனின் அம்புகள் சீரான அலையாக எழுந்துகொண்டிருந்தன. அவற்றில் எழுச்சி தெரியவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அது விரிவடைந்துகொண்டிருக்கும் வளையம் என்றும், அதை எந்த விசையும் தடுக்கவியலாதென்றும் அவர்கள் கண்டுகொண்டார்கள். முதலில் சிகண்டி வில்லைத் தாழ்த்தியபடி பின்னடைந்தார். மறுபுறம் சாத்யகியும் கைதளர்ந்து பின்னடைந்தான். திருஷ்டத்யும்னன் அரைக்கணம்கூட விழிதிருப்பி அவர்களை பார்க்கவில்லை. ஆனால் அவனுடைய எண்ணத்தில் ஒரு பகுதி அவர்களைச் சென்று தொட்டு வந்தது. அந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு கர்ணனின் வாளி அவன் வில்லை துண்டித்தது. அவன் தேர்தட்டிலிருந்து பாய்வதற்குள் பிறிதொரு அம்பு நெஞ்சை அறைந்து கவசத்தைப் பிளந்து எலும்பு மேல் பாய்ந்து நின்றது.\nபின்புறம் தேர்த்தட்டில் அறைந்து மல்லாந்து விழுந்து இரு கைகளும் இழுபட்டு உதறிக்கொள்ள அவன் துடித்தான். அவன் உயிர்துறந்துவிட்டான் என்று எண்ணி பாண்டவப் படையினர் அச்சக் குரலெழுப்பினர். அவனுடைய பாகன் தேரை அக்கணமே கவிழ்த்து அதனடியில் திருஷ்டத்யும்னன் சிக்கிக்கொள்ளும்படி செய்ததனால் கர்ணனின் அம்புகளால் பருந்துக்கூட்டம் என வந்து அறைந்து அறைந்து தேரை உடைக்கவே இயன்றது. கழுத்தறுந்த பாகன் புரண்டு திருஷ்டத்யும்னன் மேல் விழுந்தான். அவனைச் சுற்றி வெட்டுண்ட தேர்ப்புரவிகள் விழுந்து உடல் துடித்தன. தேர் மகுடமும் தட்டும் சகடங்களும் குவியலாகி அவர்களை முற்றிலும் மூடிமறைத்தன. அப்பகுதியிலிருந்து வீரர்கள் விலகி அகல கர்ணனின் அம்புகள் மழைத்துளிகள் பாறையின்மேல் என விழுந்து துள்ளிச் சிதறிக்கொண்டிருந்தன.\nஅதைக் கண்டு சீற்றத்துடன் தன் தேரைத் திருப்பி கர்ணனை நோக்கி செல்ல ஆணையிட்டு வில்நின்று துடிக்க போரிட்டபடி சிகண்டி முன்னெழுந்தார். கர்ணனின் அரைவிழிதான் அவரை நோக்கி திரும்பியது. சிகண்டியின் தேர்மகுடம் உடைந்தது. மறுகணம் வில் உடைந்தது. செயலற்று நின்ற அவர் இடையை தாக்கி தூக்கி வீசியது கர்ணனின் வாளி. முன்னர் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி செய்ததைக் கண்டிருந்த சிகண்டியின் பாகன் அக்கணமே தேரை கவிழவைத்து அதனடியில் சிகண்டியை சிக்கச்செய்து உயிர் காத்தான். ஆனால் வந்தறைந்த கர்ணனின் அம்புகள் தேரை துண்டு துண்டாக பறக்கவிட்டன. ஊன் குவியலாக அவர் மேல் தேர்ப்பாகனும் புரவிகளும் விழுந்தனர். தேருக்கு அடியில் சிகண்டியின் கால்கள் துடித்தன.\nகுருதியில் முற்றாக நனைந்து, கருவறை விட்டு வெளிவரும் குழவியென ஆகி தவழ்ந்து புரண்டு எழுந்து மீண்டும் புரண்டு விழுந்து கிடந்த உடல்களுக்கு நடுவே மறைந்துகொண்டார் சிகண்டி. அவர் சென்ற வழியெங்கும் அறைந்து நாணல்வேலிபோல் மண்ணில் நின்று சிலிர்த்தன கர்ணனின் அம்புகள். சாத்யகி தன் கையில் இருந்த வில்லுடன் திகைத்து நின்றான். கர்ணனின் விழிகள் அவனை நோக்கி திரும்பியபோது அவற்றிலிருந்த நோக்கின்மை அவன் உள்ளத்தை பதறச்செய்தது. தன் இறுதிக்கணம் அது என அறிந்ததுபோல் அவன் மெய்ப்பு கொண்டான். எங்கிருந்தோ என அவன் தன் இளமையில் நீராடிய ஒளிமிக்க நதி ஒன்று நினைவிலெழுந்தது. அவன் உள்ளம் இரண்டாகப் பிரிந்தது. ஒன்று அங்கே நீர் துழாவ பிறிதொன்று விழிமட்டுமாக நோக்கி நின்றது.\nகர்ணனின் வில்லின் துள்ளல்களை, நாணின் அதிர்வுகளை ஒவ்வொரு அசைவையும் என தனித்தனியாக காண முடிந்தது. அவன் கை சுற்றும் ஒளி எனச் சுழன்று பின்சென்று வாளியொன்றை எடுப்பதை, நாணில் வைத்து இழுத்துத் தொடுப்பதை, அது சற்றே திரும்பி நாகபடம் போன்ற முனையுடன் காற்றில் அவனை நோக்கி வருவதை அவன் நூறுநூறு காட்சிகளால் ஆன தொடர் என கண்டான். ஆனால் அதை பிறிதொரு அம்பு அறைந்து தெறிக்க வைத்தது. “விலகிச் செல்க யுயுதானரே, விலகிச்செல்க” என்று கூவியபடி பீமன் அவர்களுக்கு நடுவே புகுந்தான். அவன் அம்புகள் கர்ணனைச் சூழ்ந்து மணியோசை எழுப்பியபடி அறைந்தன.\nகர்ணன் முதல்முறையாக விழிகளில் சினத்துடன் திரும்பி பீமனை பார்த்தான். கைசலிக்காது அம்பு தொடுத்தபடி இருபுறமும் சர்வதனும் சுதசோமனும் துணைவர பீமன் கர்ணனை நோக்கி வந்தான். கர்ணனின் அம்புகள் விம்மல் ஓசையும் வெடிப்போசையும் எழுப்பி பீமனை தாக்கின. அவை புலியென உறுமின. யானை என பிளிறின. கழுகுகள் என அகவின. அவ்வோசைகள் இணைந்து காட்டெரியின் முழக்கமென்று மாறின. பீமனின் தேரின் உலோகப்பரப்புகள் வெம்மை கொண்டு அனல் என்றாயின. அவன் கொடி உடைந்து தெறித்தது. அவன் தேர்த்தண்டு ஏழுமுறை உடைந்தது. அருகிலிருந்த பிற வில்லவர்கள் அக்கணமே தங்கள் வில்லை அவனை நோக்கி எறிந்துவிட்டு தங்கள் தேரை பின்னுக்கிழுத்தனர். அவற்றைப் பற்றி அதே விசையில் அம்புகளை நாணேற்றி கர்ணனை அறைந்தான் பீமன்.\nஇருபுறமும் சூழ்ந்திருந்த மைந்தர்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டார்கள். சுதசோமன் கர்ணனின் காலடிகளை மட்டுமே இலக்காக்கி அம்புகள் எய்து ஒருகணமேனும் கர்ணனின் உள்ளத்தை திசை திருப்பிவிட இயலுமா என்று பார்த்தான். கர்ணனின் வலப்பக்கத்து தேர்த் தண்டை மட்டுமே இலக்காக்கி அம்புகளை எய்து அவன் விழிகளை திருப்ப இயலுமா என்று முயன்றான் சர்வதன். பீமனுக்குப் பின்னால் நின்ற நகுலனும் சகதேவனும் கர்ணனின் மைந்தர்களையும் தேர்ப்பாகன்களையும் புரவிகளையும் கொல்ல முயன்றனர். ஐவரையும் தனி ஒருவனாகவே கர்ணன் அம்புகளால் எதிர்த்தான். அவன் மைந்தர்��ள் பாண்டவர்களைச் சூழ்ந்து வந்த பாஞ்சாலத்து வில்லவர் படையை எதிர்கொண்டு பின்னடையச் செய்தனர். வில்லவர்கள் அலறி தேரிலிருந்து விழுந்தும் புரவிகள் கவிழ்ந்தும் நிலையழிந்தும் தேர்கள் கவிழ்ந்தும் பின்னணிப்படை சிதைந்து துண்டுகளாகி அப்பால் செல்ல வேல்முனை ஒரு தனித்த சிறு குழுவென்றாகி கர்ணனின் முன் சென்றது.\nசாத்யகி தேர்த்தட்டிலிருந்து உடலை நெளித்துச் சரிந்து மருத்துவஏவலர்களின் முன் விழுந்தான். அவர்கள் அவனை அள்ளிச்சென்று படுக்க வைத்து கவசங்களை கழற்றினார்கள். அவன் உடலில் ஏழு இடங்களில் புதைந்திருந்த அம்புகளை பிடுங்காமல் அவற்றின் மேலேயே மெழுகையும் மரவுரியையும் வைத்துக் கட்டி இறுக்கி மீண்டும் கவசங்களை அணிவித்தனர். அவன் மதுவருந்தி எழுந்து நின்றபோது கால்கள் நீர்மேல் மிதக்கும் தெப்பத்தில் நிற்பதுபோல் அசைவதை உணர்ந்தான். கர்ணனின் தேர் பாண்டவர்களை நோக்கி திரும்பியதுமே கொக்கிகளை வீசி திருஷ்டத்யும்னனையும் சிகண்டியையும் பின்னுக்குக் கொண்டுவந்தனர் வீரர்கள். அவர்களை தூளிக் கட்டிலில் படுக்க வைத்து தூக்கிக்கொண்டு சென்றதை சாத்யகி கண்டான். “உயிர் இருக்கிறதா உயிர் இருக்கிறதா அவர்களுக்கு” என்று அவன் கூவினான்.\nமருத்துவஏவலன் ஒருவன் கைவீசி விரல்செய்கை காட்டி திருஷ்டத்யும்னன் உயிருடன் இருப்பதை அறிவித்தான். “பாஞ்சாலர் எங்கே பாஞ்சாலர் எப்படி இருக்கிறார்” என்று சாத்யகி மீண்டும் கூவினான். அங்கிருந்து பிறிதொரு மருத்துவஏவலன் இன்னொருவரின் இடையில் கால்வைத்து மேலெழுந்து திரள்மேல் தலைதூக்கி சிகண்டியும் உயிருடனிருப்பதை அறிவித்தான். உளநிறைவுடன் கண்களை மூடி அருகிலிருந்த தேரை பற்றிக்கொண்டு சில கணங்கள் சாத்யகி நின்றான். ஒரு நொடியென எழுந்து உள்ளத்தை மூடி உடலுறுப்புகள் அனைத்தையும் செயலற்றதாக்கி பின்னர் எங்கிருக்கிறோம் என்பதையே அறியா வெளியொன்றில் நிறுத்தி மீளச்செய்த வெறுமையை அவன் அடைந்தான்.\nஅங்கிருந்து விலகி ஓடிவிடவேண்டுமென்ற எண்ணமாக அது குவிந்தது. அது இயல்வதல்ல என்று உணர்ந்ததும் அனைத்துச் சொற்களையும் பொருளிழக்கச் செய்யும் சோர்வு என்றாகியது. பின்னர் திரும்பி போர்முகத்தை பார்த்தான். பீமன் கர்ணனை வெறிகொண்டு தாக்குவதை கண்டான். கர்ணன் பீமனை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று தெரிந்தது. ஆயினும் பீமனின் வெறியும் சினமும் பெருகிக்கொண்டே வந்தது. எண்ணியிராக் கணமொன்றில் பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்து இரு தேர்முகடுகள் வழியாகச்சென்று கதையைச் சுழற்றி கர்ணனின் தேரை ஓங்கி அறைந்தான். தேர் சற்றே நலுங்கி தூண் வளைந்து முகடு சரிந்தது. கர்ணன் தன் வில்லாலேயே பீமனை தடுத்தான். பீமன் துள்ளி விலகி நிலத்திலிறங்க கர்ணன் பாய்ந்திறங்கி அவனருகே செல்வதற்குள் பின்னிருந்து அவன் ஆவக்காவலன் கதையொன்றை எடுத்து அவனை நோக்கி வீசினான். ஒரு கையால் அதைப்பற்றி அதே விசையில் பீமன் தன் தலையை நோக்கி செலுத்திய கதையை தடுத்தான்.\nஅவர்கள் கதைப்போரிடலாயினர். பீமன் இரு கைகளாலும் கதையைப்பற்றி விசைகொண்டு துள்ளிச் சுழற்றி கர்ணனை அறைந்தான். கர்ணன் ஒரு கையால் அதைவிட எடை கொண்ட கதையை பற்றியிருந்தான். இன்னொரு கையை பறவையின் இறகுபோல சற்றே சரித்து நீட்டி கால்களை அரைமண்டிலமாக விரித்து நிலைகொண்டிருந்தான். அவன் விழியன்றி பிற எதுவும் அசையவில்லை. பீமனின் அடிகளை தடுப்பதற்கு அந்தக் கையும் கதையுமன்றி பிற உறுப்பெதுவும் எழவில்லை. ஏழு சுற்றுகள் அவர்கள் வந்து சுற்றி அடித்தனர். அவர்களைச் சூழ்ந்து கர்ணனின் மைந்தரும் பாண்டவர் தரப்பும் எய்த அம்புகள் ஒன்றையொன்று முட்டி மணியோசையுடன் ஒலித்துக்கொண்டு விழுந்தன. ஒருகணம் விழிநிறுத்தி நோக்கினால் வெறுங்காற்றில் எழுந்த முள்ளால் ஆன வட்ட வடிவ வேலிபோல் அவை தோன்றின.\nஅங்கே பிறர் எவரும் இல்லை என்பதுபோல் அவர்கள் இருவரும் வெறிகொண்டு கதைகளால் போரிட்டனர். பீமனின் விசை மேலெழுந்து மேலெழுந்து சென்றது. கர்ணன் ஒரு விழிக்கணம் திரும்புவதற்குள் பீமனின் கதை அவன் நெஞ்சை அறைந்தது. கர்ணன் மல்லாந்து மண்ணில் விழுந்து அதே சுழற்சியில் கதையை நிலத்தில் அறைந்து உடலைத் தூக்கி அப்பால் சென்றான். பீமன் முன் பாய்ந்து ஓங்கி ஓங்கி அறைந்த அடிகள் குருதிச் சேறென குழம்பிய சிவந்த மண்ணில் விழுந்து சிதர் தெறிக்கச்செய்தன. நிலமெங்கும் இருந்து செவ்விழுதுத் திப்பிகள் அவன் உடலிலும் முகத்திலும் பட்டு வழிய பீமன் தலை சிலுப்பி அவற்றை உதிர்த்து, நாசுழற்றி உதடுகளை நக்கிக்கொண்டு, நகைப்பவன்போல் பல்லிளித்து உறுமலோசை எழுப்பியபடி கர்ணனை மீண்டும் அறைந்தான்.\nஅதை ஒழிந்து அமர்ந்து சுழன்றெழுந்த கர்ணன் பீமனின் நெஞ்சை தன் கதையால் தாக்கினான். பீமன் நிலைகுலைந்து பின்னடைந்த கணத்தில் எழுந்து தன் காலால் பீமனின் நெஞ்சை உதைத்து பின்னால் தள்ளினான். அவன் மீண்டும் ஒரு முறை ஓங்கி அறைந்தபோது பீமனின் கதை தெறித்தது. துள்ளி பீமனின் உடல்மேல் கால்வைத்து நின்று தன் கதையை அவன் தலைக்கென தூக்கி மும்முறை ஓங்கி பின்னர் நகைத்தபடி அதை அகற்றினான். பீமனின் மேலிருந்த தன் காலை எடுத்து அவனை விடுவித்து பின்னகர்ந்து “செல்க, மந்தா இது உன் போரல்ல. எந்தக் காட்டிலும் செங்கழுகை வெல்லும் வேழம் பிறந்ததில்லை” என்றபடி புன்னகைத்து தாவி தன் தேரிலேறிக்கொண்டான்.\nவெறுப்பும் சீற்றமும் கொண்டு பல்வெளிக்க இளித்த முகத்துடன் கர்ணனை நோக்கிக்கொண்டு கிடந்த பீமன் அவன் கால் எடுத்ததும் நெஞ்சு அதிர்ந்தான். முனகியபடி கையூன்றி புரண்டு ஒருக்களித்தான். அவனை திகைப்புடன் நோக்கி சூழ்ந்திருந்த பாண்டவப் படையினரின் விழிகளை ஒழிந்து தள்ளாடிய நடையுடன் தன் தேர் நோக்கி சென்றான். அப்பாலிருந்து நகுலன் “மூத்தவரே, தேரிலேறிக் கொள்ளுங்கள். பின்னடையுங்கள். மீண்டும் ஒருங்கிணைவோம்” என்று கூவ அவனைப் பார்த்த கணத்திலேயே சீற்றம் பெருகியெழ பீமன் தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து தலைதூக்கி ஓலமிட்டான். பின்னர் தன் தொடைகளையும் தோளையும் வெடிப்போசையுடன் அடித்துக்கொண்டு நிலத்தில் கையூன்றி எழுந்து குதித்து தன்னைத்தானே சுழன்றான். அவன் உடலில் இருந்து அவன் குருதியில் வாழும் தொல்குரங்குகள் வெளிவந்தன. கீச்சொலிகளும் சீற்றம்கொண்ட உறுமல்களுமாக கொந்தளித்துப் பாய்ந்து வாயில் நுரை எழ வெறிகொண்டு கூத்தாடினான்.\nபின்னர் தன் தேரிலேறி அம்பை எடுத்து வில்லில் பூட்டி ஏவியபடி கர்ணனை நோக்கி முன்னால் சென்றான். “மூத்தவரே, நில்லுங்கள் நில்லுங்கள்” என்று சகதேவன் கூவினான். நகுலன் “சேர்ந்து எதிர்ப்போம் பின்னடைக” என்று பின்விளி எழுப்பினான். எக்குரலும் அவன் செவிகளை எட்டவில்லை. அவன் அம்புகள் ஒன்றையொன்று தொட்டு எழுபவைபோல் கர்ணனின் தேர்முகட்டை தாக்கின. அம்புகள் சென்று உரசி கர்ணனின் தேரின் பொற்பரப்பு நசுங்கியது. கர்ணன் விழிகளில் சீற்றம் தெரிய “செல்க… அறிவிலி, அகன்று செல்க” என்றபடி பீமனை தன் அம்புகளால் அறைந்தான். ஆனால் பெரும்சீற்றத்தால் ஆற்றல் கொண்டிருந்த பீமன் அந்த அம்ப��கள் அனைத்தையுமே விண்ணில் சிதறடித்தான். கர்ணனின் தேர்மகுடம் மீது அவன் அம்புகள் விண்கற்கள் என விழுந்தன.\nஒரு கணத்தில் தன் தேரிலிருந்து பாய்ந்து இன்னொரு தேர்மகுடத்திற்குச் சென்று அம்பால் அடித்தான். அந்தப் பாய்ச்சலை எதிர்பாராத கர்ணன் திகைத்து பின்னடைய அவன் தோள்கவசத்தில் பாய்ந்தது அம்பு. பிறிதொரு அம்பு அவன் தொடையில் பாய்ந்தது. கர்ணன் முதல்முறையாக தேர்த்தட்டில் மண்டியிட்டு தன் வில்லை காத்துக்கொண்டு சுழன்று எழுந்து அடுத்த அம்பால் பீமனை அறைந்தான். பீமன் பிறிதொரு தேர்த்தட்டுக்குப் பாய்ந்து அங்கிருந்து அம்பு தொடுத்து கர்ணனின் கொடியை உடைத்தான். கர்ணனின் கொடி உடைந்ததைக் கண்டு கௌரவப் படைவீரர்கள் அச்ச ஒலி எழுப்பினர். பின்னிருந்து சகுனியின் குரல் “சூழ்ந்து கொள்க அங்கரை சூழ்ந்து கொள்க” என்று ஆணையிட அவ்வாணையே அவர்களின் அச்சத்தை மேலும் பெருக்கியது.\nபீமன் யானைகள் மேலும் தேர்மகுடங்கள் மீதும் கால் வைத்து தாவி காற்றில் நின்றபடி மேலும் மேலும் அம்புகளால் கர்ணனை அறைந்தான். கர்ணனின் நெஞ்சிலும் தோளிலும் அவன் அம்புகள் பட்டன. அவன் வில்லின் நாண் அறுந்தது. அவ்வில்லை ஆவக்காவலனிடம் அளித்துவிட்டு பிறிதொரு வில்லை அவன் எடுப்பதற்குள் கர்ணனின் கைகளின் கங்கணத்தை உடைத்து தெறிக்க வைத்தது பீமனின் அம்பு. கர்ணன் நாணேற்றிய வில்லுடன் எழுவதற்குள் அவன் பாகன் தலையறுந்து அமரத்தில் விழுந்தான். புரவிகளில் ஒன்று கொல்லப்பட்டது. கர்ணன் முதல்முறையாக தன் வில்லைத் தூக்கி தலைநிமிர்ந்து சிம்மக்குரலில் உறும அவன் ஆவநாழியிலிருந்து எடுத்த அம்பு எடுக்கையிலேயே மும்மடங்காக நீண்டது. இழுத்து அதை எய்தபோது எழுந்த விம்மலோசையை யானைகள் அஞ்சி பின்காலெடுத்து வைத்தன. புரவிகள் நின்று செவிகோட்டி மெய்ப்பு கொண்டன.\nஅதைக் கண்டபின் பீமன் பிறிதொரு தேர்முனைக்குத் தாவ அந்த அம்பு காற்றிலேயே பாம்பென வளைந்து சீறி அவனை நோக்கி வந்தது. அவன் நெஞ்சக் கவசத்தை அறைந்து உடைத்து தேரில் பாய்ந்தது. பேரோசையுடன் பீமன் நிலத்தில் அறைந்து விழுந்தான். பீமனின் தேர் வெடித்துச் சிதறியது. கர்ணனின் நீளம்புகள் மீள மீள எழுந்து வந்து அவனை அறைந்தன. பீமன் புரண்டு கையூன்றி எழுந்து தாவி தப்ப முயல அம்புகள் அவனைச் சூழ்ந்து மண்ணில் தைத்து ஒரு வேலியிட்டன. அ��ன் நடுவே எழுந்த சிற்றம்புகளால் பீமனின் கவசங்கள் அனைத்தும் உடைந்தகன்றன. அவன் கால்தண்டைகளும் கங்கணங்களும் அறுபட்டன. அவன் தலையின் இருபுறமும் கூந்தலை மழித்தபடி சென்றன இரு பிறையம்புகள்.\nபீமன் காலெடுத்து வைத்து பின்னகர தேரொன்றில் முட்டி மல்லாந்து விழுந்தான். பாகனிழந்த கர்ணனின் எடைமிக்க தேர் அசைவிலாது நிற்க அவன் அதன் அமரத்தில் பாய்ந்து தேர்ப்புரவியின் மீது கால்வைத்து தாவி இறங்கி விஜயத்தை நீட்டி பீமனின் கழுத்தில் மாட்டி இழுத்துக்கொண்டு தன் தேரிலேறிக்கொண்டான். அதற்குள் இறந்த பாகனை அகற்றி அங்கே ஏறியமர்ந்த பிறிதொரு பாகன் தேரை அடித்துத் திருப்ப கர்ணனின் வில்லில் சிக்கி தள்ளாடும் கால்களுடன் பீமன் சென்றான். “செலுத்துக செலுத்துக” என்று கர்ணன் ஆணையிட்டான். பீமனை இழுத்தபடி கர்ணனின் தேர் படைமுகப்பில் வட்டமிட்டது. பாண்டவப் படைவீரர்கள் ஓலமிட்ட முழக்கம் எழுந்து சூழ்ந்தது.\nபீமன் கர்ணனால் போர்க்களமெங்கும் சுழற்றப்பட்டான். பீமனைக் காக்கும்பொருட்டு அறைகூவியபடி எழுந்த நகுலனும் சகதேவனும் கர்ணனின் மைந்தர்களால் முற்றிலும் தடுக்கப்பட்டனர். “மூத்தவரே மூத்தவரே” என்று சகதேவன் கதறி அழுதான். அவன் அம்புகளைத் தடுத்து அவன் கவசங்களை உடைத்து இறுதியில் அவன் வில்லை மூன்று துண்டுகளாக்கியது விருஷசேனனின் அம்பு. நகுலனை தேர்த்தட்டிலிருந்து வீழ்த்தி அவன் தேரை கவிழ்த்தன திவிபதனின் அம்புகள். சர்வதனையும் சுதசோமனையும் சத்ருஞ்சயனும் பிரசேனனும் சுஷேணனும் சுதமனும் சேர்ந்து செறுத்தனர். சாத்யகி கூச்சலிட்டபடி களமுகப்பை நோக்கி ஓடிவர விருஷசேனன் அவனை நோக்கி திரும்பினான். கர்ணனின் அம்புகளுக்கு நிகரான விசைகொண்டிருந்தன விருஷசேனனின் அம்புகள். சாத்யகி தள்ளாடும் உடலுடன் அவனுடன் போரிட்டான். அவன் தேரை உடைத்தன அம்புகள். அவன் நெஞ்சிலறைந்து அப்பால் வீழ்த்தின.\nகளம் முழுக்க பீமனை இழுத்துச் சுழற்றி அலைக்கழித்த பின்னர் வில்லை உதறி அவனை அப்பால் வீழ்த்தினான் கர்ணன். அம்பால் சுட்டி “இழிபிறப்பே, காட்டுவிலங்கை களத்தில் கொல்வது நெறியல்ல என்பதனால் மட்டுமே உன்னை இன்று கொல்லாமல் விடுகிறேன். இனி எந்த வில்லவன் முன்னும் ஆணவத்துடன் எழாதொழிக உன் வில் நீ கொண்டிருக்கும் உயிரென்பது இந்தச் சூதனின் கொடையென்று என்றும் ��ணர்க நீ கொண்டிருக்கும் உயிரென்பது இந்தச் சூதனின் கொடையென்று என்றும் உணர்க சூதனின் எச்சில் தின்று வளர்த்த உடம்பு இதென்று அன்னத்தை கையிலெடுக்கும் ஒவ்வொரு கணமும் இனி நீ அறிக சூதனின் எச்சில் தின்று வளர்த்த உடம்பு இதென்று அன்னத்தை கையிலெடுக்கும் ஒவ்வொரு கணமும் இனி நீ அறிக செல்”\nபீமன் கைகளை விரித்து மண்ணில் முழந்தாள் மடித்து மண்டியிட்டு “கொல் என்னை கொல்” என்று கூவினான். “உன்னைக் கொன்றால் என்னால் கொல்லப்பட்ட மதிப்பை உனக்களித்தவனாவேன். என் கொடையினூடாக எவரும் சிறுமைப்படலாகாதென்று இதுவரை எண்ணியிருந்தேன். இன்று அறிகிறேன், கொடுப்பவனின் தருக்கை. செல்க, என் கையிலிருந்து உயிர்பெற்று மீண்ட இரவலனாக உன் குடியினரிடம் செல்க” என்றபடி தன் தேரைத் திருப்பி பின்னால் சென்றான் கர்ணன். திகைப்புடன், கண்களில் வழிந்த நீருடன் உடல் நடுங்கிக்கொண்டிருக்க விரித்த இரு கைகளும் காற்றில் அலைபாய கர்ணனை நோக்கி அமர்ந்திருந்தான் பீமன்.\nஅவன் உதடுகள் அசைந்து கூறுவதென்ன என்பதை ஒருகணம் வியப்புடன் நோக்கிய சாத்யகி மறுகணமே அவன் செய்யப்போவதென்ன என்பதை உய்த்துணர்ந்தான். பீமன் எழுந்து அருகிலிருந்த அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை நோக்கி செலுத்துவதற்குள் தன் அம்பால் அந்த அம்பை அறைந்து தெறிக்க வைத்தான். புரவியை விரைந்து செலுத்தி தேரை அருகணைத்து பீமனை இடைவளைத்து தூக்கி தன் தேரிலேற்றிக்கொண்டான். “செல்க பின்செல்க” என்றான். தேர் விரைய “விடு என்னை விடு” என்று பீமன் உறுமினான். திமிறிச் சுழன்று தேர்த்தட்டில் விசையுடன் விழுந்தான்.\n“இளவரசே, தாங்கள் கழுத்தறுந்து இக்களத்தில் விழுந்தாலும் அவன் அளித்த உயிர் என்பதே நிலைக்கும். இனி ஒருமுறையேனும் களத்தில் அவனை வென்று தாங்கள் பெற்றவற்றை திருப்பிக் கொடுக்காமல் உயிர்துறப்பதைப்போல் அறிவின்மை பிறிதொன்றில்லை” என்றான் சாத்யகி. பீமன் கொட்டும் குளிரருவியின் கீழே நிற்பவன்போல் உடல் அதிர்ந்துகொண்டிருந்தான். வியர்வையும் குருதியும் வழிந்த உடல் ஆங்காங்கே விதிர்த்தது. “எண்ணுக, இதற்கு பழிவாங்காது நீங்கள் மண்நீத்தீர்கள் என்றால் இக்கணத்தில் அடைந்த அனைத்து இழிவும் உங்களையே சாரும் சூதர் சொற்களில் என்றும் அது நீடித்திருக்கும். உங்கள் மைந்தரைத் தொடரும்” என்றான் சாத்யகி.\nபீமன��� உளமுடைந்து விம்மினான். கர்ணன் அப்பால் திருஷ்டத்யும்னனை எதிர்கொள்வதை சாத்யகி பார்த்தான். “பாஞ்சாலர் புண்பட்டிருக்கிறார். இத்தனை விரைவாக களத்திலெழுவார் என்று எண்ணவில்லை. அவரைக் காத்து பின்துணை செய்தாகவேண்டும் நான்” என்றான். பீமனிடம் “செல்க அரசே, சென்று சற்று ஒய்வெடுத்து உணவும் மதுவும் அருந்தி படைமுகப்புக்கு மீள்க நீங்கள் ஆற்றவேண்டிய பணி பிறிதுள்ளது” என்றபின் அணுகிய மருத்துவ ஏவலரை நோக்கி கைகாட்டினான். அவர்கள் வந்து பீமனை தூக்க முயல தேர்த்தட்டிலிருந்து புரண்டு நழுவி கீழிறங்கி மண்ணில் நின்ற பீமன் கால் தளர்ந்து பின்னால் விழுந்து நிலத்தில் அமர்ந்து தலையை முழங்கால் மேல் வைத்துக்கொண்டான். உள்ளிருந்தெழுந்த வெறியொன்று உந்த இரு கைகளாலும் மாறி மாறி தலையை ஓங்கி அறைந்தான்.\nமருத்துவஏவலர் அவனை அள்ளிப்பற்றி சாய்த்து கீழே படுக்க வைத்தனர். பீமன் மதம்கொண்ட யானைபோல உறுமலோசை எழுப்பினான். தன் தேர் விரைந்து முன்செல்ல திருஷ்டத்யும்னன் கர்ணனை எதிர்கொள்வதை சாத்யகி பார்த்தான். அவனுக்கு மறுபுறம் தேர்த்தட்டில் சிறு பீடத்தில் அமர்ந்தபடியே போரிட்டுக்கொண்டு அவனுக்கு உதவிக்கு வந்த சிகண்டியையும் கண்டான். விரைந்து சென்று திருஷ்டத்யும்னனின் வலப்பக்கம் தான் இணைந்துகொண்டான்.\n← நூல் இருபத்தொன்று – இருட்கனி – 23\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 25 →\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167680?ref=archive-feed", "date_download": "2020-07-12T00:03:35Z", "digest": "sha1:YROHSA34S4GJEK7DQGLDKOVHUFMLKGP4", "length": 6743, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி-63 படப்பிடிப்பிற்கு இடையே மகனுக்காக தளபதி விஜய் எங்கு சென்றுள்ளார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nதன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்\nவிடாமல் துரத்து��் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஉடம்பு வலி, சளிக்கு அருமையான மருந்து... கிடுகிடுவென உயரும் விலை\n... 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பங்கள்\nதமிழ் சினிமாவிற்கு அடுத்து சீரியலில் இருந்து சினிமாவிற்கு வரப்போவது இவரா ஹீரோயின்களை மிஞ்சும் சிவானி போஸ், இதோ\n இணையத்தில் பரவும் புகைப்படங்கள், உண்மை என்ன\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nதளபதி-63 படப்பிடிப்பிற்கு இடையே மகனுக்காக தளபதி விஜய் எங்கு சென்றுள்ளார் பாருங்க\nமெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் அட்லீயின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்தில் விவேக், பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.\nசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதில் பிசியாக நடித்து வந்த விஜய் தற்போது மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் படித்துவரும் தனது மகன் ஜேசன் சஞ்சய்யை பார்க்க சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு தனது மகனுடன் விஜய் இருக்கும் போட்டோவை ரசிகர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அப்போட்டோ தான் இது....\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-12T01:17:15Z", "digest": "sha1:5SRHWD64G4XTVBCBODAGB5ADFYJRAX3W", "length": 9308, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விஜய் டிவி", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nSearch - விஜய் டிவி\nவிஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி\nஇன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி\nஅஜித் படத்தின் வெற்றிக்கு விஜய் வைத்த விருந்து\n'96' படம் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என எதிர்பார்க்கவில்லை: விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் பிடிபட்டார்\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் விசாரணை\nவிஜய் ஸ்ரீ - சாருஹாசன் இணையும் தாதா 87 - 2.0\nகரோனா ஊரடங்கு: தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்\nதொடர்ச்சியாக விஜய் படங்கள் செய்யும் சாதனை\n'மாஸ்டர்' கதாபாத்திரத்தின் பின்னணி: ரகசியம் உடைத்த விஜய் சேதுபதி\nவிமலுடன் இணையும் விஜய் சேதுபதி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/05/magnetic-bluetooth-earphone-black-in.html", "date_download": "2020-07-11T23:33:15Z", "digest": "sha1:NXVLUEXFMNN6WQKKNAERZDKDVRPXFHDN", "length": 4335, "nlines": 44, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Magnetic Bluetooth earphone (Black) in Tamil", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ungapan-perai-solli-song-lyrics/", "date_download": "2020-07-11T23:25:54Z", "digest": "sha1:Q7KSDYDFPJYYALY4YNURWK66UUPBPJVI", "length": 10728, "nlines": 286, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ungapan Perai Solli Song Lyrics", "raw_content": "\nஆண் : உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : திட்டுகிற அப்பனையும்\nதிட்டுகிற புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : பையன் பொறந்தா\nகுழு : ஹஹா ஹஹா ஹஹா\nஆண் : பொண்ணு பொறந்தா\nபேரு வைக்க புள்ள வேணும் எனக்கு\nஅந்த புள்ள கொடு செல்லக்கிளியே\nஆண் : உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : அஹ் திட்டுகிற அப்பனையும்\nதிட்டுகிற புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nகுழு : ஏ முத்து போல புள்ள ஒண்ணு\nகுழு : ஏ பெத்து போடு பெத்து போடு\nகுழு : ஏ ஆசையோட கேட்கறத\nகுழு : அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு\nகுழு : {ஏ தகதக தோம்\nகுழு : ஏ தகதக தோம்\nகுழு : ஏ தகதக தோம்\nகுழு : ஏ தகதக தோம்} (2)\nஆண் : முன்னவங்க செஞ்ச தவம்\nகொட்டம் போட்டு அட்டகாசம்தான் நடத்தும்\nஅப்பன் போல புள்ள வந்தா\nஆண் : உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : திட்டுகிற அப்பனையும்\nதிட்டுகிற புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : பையன் பொறந்தா\nகுழு : ஹஹா ஹஹா ஹஹா\nஆண் : பொண்ணு பொறந்தா\nபேரு வைக்க புள்ள வேணும் எனக்கு\nஅந்த புள்ள கொடு செல்லக்கிளியே\nஆண் : உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : திட்டுகிற அப்பனையும்\nதிட்டுகிற புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : சொல்லித் தந்த வித்தையெல்லாம்\nநல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது\nநம்பு கண்ணு வானம் வத்திப் போகாது\nசெல்வம் என்றால் பிள்ளைச் செல்வம்\nஆண் : உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : திட்டுகிற அப்பனையும்\nதிட்டுகிற புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : பையன் பொறந்தா\nகுழு : ஹஹா ஹஹா ஹஹா\nஆண் : பொண்ணு பொறந்தா\nபேரு வைக்க புள்ள வேணும் எனக்கு\nஅந்த புள்ள கொடு செல்லக்கிளியே\nஆண் : உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\nஆண் : திட்டுகிற அப்பனையும்\nதிட்டுகிற புள்ள பெத்து தா\nகுழு : அஹ அஹ அஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86934.html", "date_download": "2020-07-11T22:54:45Z", "digest": "sha1:EBL6ACFR7RUVBZH5IQSJF4WP2T7HDB5C", "length": 6128, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "கீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா… கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு… வைரல் வீடியோ ! : Athirady Cinema News", "raw_content": "\nகீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா… கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு… வைரல் வீடியோ \nகீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு… வைரல் வீடியோ \nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் மகாநதி,\nகீதா கோவிந்தம், டாக்ஸிவாலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது நடிப்பில், சமீபத்தில் ரிலீஸான ’வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ’என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவிஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படப்பிடிப்பிற்காக படகில் ஏறிச் செல்ல விஜய் தேவரகொண்டா வந்தபோது, திடீரென கீழே விழப்பார்த்தார். அப்போது, அவருடன் வந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nபிரபல புகைப்படக்கலைஞர் பயானி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அ���சுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/game-over-press-meet-stills/", "date_download": "2020-07-11T23:30:48Z", "digest": "sha1:FAS4IS6OFXDHSFEN34XE3JOJOU5LH2QQ", "length": 2029, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Game Over Press Meet Stills - Dailycinemas", "raw_content": "\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது\nமுகமூடியின் பக்க விளைவுகள் (MASK)\nசமுக சேவை அமைப்பான சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பாகஉதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\n\"மோசடி\" திரைப்பட ஸ்டில்ஸ் பணச்செல்லாமையின் போது நடந்த உண்மைச்சம்பவங்களை சொல்லும் “ மோசடி “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16110", "date_download": "2020-07-12T00:31:18Z", "digest": "sha1:N6HXKVDJVM4PDIMZVGER2ZLMW37NEPDT", "length": 24124, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 12 ஜுலை 2020 | துல்ஹஜ் 346, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் ---\nமறைவு 18:41 மறைவு 11:49\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 18, 2015\nரமழான் 1436: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nச���ய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1832 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்தையொட்டி காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nகாயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு 23 நாட்களுக்கு மட்டும் அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-\nஅன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...\nஇறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமை போன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nநாளொன்றுக்கு அனுசரணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, இதன் சுற்றுப்புறத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மீனவ குடும்பத்தினர். எனினும், அவரவர் சக்திக்குட்பட்டு நம் ஜமாஅத்தின் நலத்திட்டப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.\nஇங்குள்ள மக்களுக்கு மார்க்க அடிப்படை அறிவு சில ஆண்டுகளாகத்தான் முறைப்படி ஊட்டப்பட்டு வருகிறது. போதிய மார்க்க விழிப்புணர்வை இதுவரை முழுமையாக பெற்றிடாத இம்மக்களுக்குத் தேவையான - மார்க்கம் தொடர்பான அனைத்து திட்டங்களும் நம் பள்ளியின் மூலமே செய்யப்பட்டு வருகிறது.\nஅந்த அடிப்படையில், ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் இம்மக்களை - குறிப்பாக மாணவ-மாணவியரை ஒவ்வொரு நாளும் நோன்பு நோற்க ஊக்கப்படுத்துவதோடு, அவர்களை பள்ளிக்கே வரவழைத்து நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஅத்துடன் அவர்களின் பெற்றோர் நோன்பு துறப்பதற்காக - பள்ளியில் தயாரிக்கப்பட்ட நோன்புக் கஞ்சி - அவர்களின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று வினியோகிக��கப்பட்டு வருகிறது.\nஎனவே, அன்பான நமதூர் பெரியோர்களே, தாய்மார்களே இப்பள்ளியை உங்கள் மஹல்லாவாக நினைத்து, கடமை உணர்வுடன் குறைந்தபட்சம் ஒருநாள் செலவை ஏற்பதன் மூலம், கருணையுள்ள ரஹ்மான் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையைப் பெற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.\nகடந்த ஆண்டு நாம் இதே இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்ததையடுத்து - வேகவேகமாக அனுசரணைகள் வந்து சேர்ந்தன. தேவையான அனுசரணை கிடைக்கப்பெற்றதும், “போதும்” என்ற தகவலை நாமே அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.\nஅதுபோல, இவ்வாண்டும் உங்கள் அனுசரணைகளை முந்திக்கொண்டு வழங்கி எமது சிரமங்களைக் குறைத்திடுமாறு அன்புடன் வேண்டுவதோடு, தேவைப்படும் 23 நாட்களுக்கும் அனுசரணைகள் முழுமையாகப் பெறப்பட்டுவிட்டால், இதே இணையதளத்தில் அதுகுறித்து தங்கள் யாவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு அறியத் தருகிறோம்.\nகருணையுள்ள அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் கபூல் செய்து, ஈருலக நற்பேறுகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஅனுசரணை செய்ய விரும்புவோர், செயலாளர் ‘முத்துச்சுடர்’ என்.டி.இஸ்ஹாக் லெப்பை அவர்களை, +91 99653 34687 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, தமது பங்களிப்பை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.\nவங்கி மூலம் அனுசரணையளிக்க விரும்புவோர்,\nஎன்ற வங்கிக் கணக்கிற்கு, ‘Nonbu Kanji Sponsor’ என்று குறிப்பிட்டு அனுப்பித் தர அன்புடன் வேண்டுகிறோம்.\nஇவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஹாஃபிழ் மாணவரைப் பாராட்டி ஹாமிதிய்யா மார்க்க விழாவில் விருது\nஊடகப்பார்வை: இன்றைய (19-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழானை முன்னிட்டு ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 125 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு\nமாணவர் ���ணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2015 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் திரளானோர் பங்கேற்பு\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது\nரமழான் 1436: ஐ.ஐ.எம்.இல் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூன் 18 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nரமழான் 1436: மேலப்பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 4 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள் புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள்\nரமழான் 1436: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 10 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nஹாங்காங் பேரவையின் 7ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (18-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜாவியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒருவர் ‘ஆலிம் ஃபாஸீ’ ஸனது பெற்றார் ஒருவர் ‘ஆலிம் ஃபாஸீ’ ஸனது பெற்றார்\nஜூன் 17 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nரமழான் 1436: இலங்கையில் ஜூன் 19 அன்று ரமழான் முதல் நோன்பு\nரமழான் 1436: இந்தோனேஷியா, கேரளாவில் இன்று ரமழான் முதல் இரவு\nரமழான் 1436: பிறை தென்படாததால், ஜூன் 19 அன்று ரமழான் முதல் நாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின�� நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://re-wa-re.org/water-conservation/", "date_download": "2020-07-11T23:22:59Z", "digest": "sha1:O7TUYTEEAGDUR72GJ2W37T75BET5RMES", "length": 8956, "nlines": 88, "source_domain": "re-wa-re.org", "title": "Water Conservation | Reviving Water Resources", "raw_content": "\nமழை நீர் சேகரிப்பில் வாய்க்கால் மற்றும் வரப்பின் அவசியம்.\nமழை நீரை எப்படி வீணாக்காமல் சமபரப்புள்ள தோட்டம்/காடுகளில் சேமிக்கும் முறை. 1. பாத்திக்கு கட்டும் வரப்பு போன்று வரிசையாக அமைத்து, வரிசைகளுக்கு இடையில் ஆழமான வாய்க்கால் அமைத்துக் கொள்ளவும். 2. மழைநீரானது முழுவதுமாக வெளியேராமல் நிலத்தில் தேங்கியுள்ள நீர் உறிஞ்சப்பட்டு...\nபனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள் தொடர்பு – பிரிட்டோராஜ்\nபோர்வெல் இருக்கும் அனைத்து இடங்களிலும் அடுத்தடுத்த மூன்று வட்டங்களில் பனை மரங்களை நட்டு மழை நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்க சரியான அணுகு முறையாக இருக்குமா போர்வெல்லை சுற்றி எவ்வளவு அடி விட்டத்தில் பனை மரங்களை நடலாம் போர்வெல்லை சுற்றி எவ்வளவு அடி விட்டத்தில் பனை மரங்களை நடலாம் பனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள்...\nதழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து – பிரிட்டோராஜ்\nதழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து - பிரிட்டோராஜ் by Brittoraj...\nவறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்கள் – பிரிட்டோராஜ்\nவறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்கள் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்கள் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nஹைட்ரோ போனிக்ஸில் பஞ்சகாவ்யாவின் உபயோகம் – பிரிட்டோராஜ்\nஹைட்ரோ போனிக்ஸில் பஞ்சகாவ்யாவின் உபயோகம் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். ஹைட்ரோ போனிக்ஸில் பஞ்சகாவ்யாவின் உபயோகம் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nதாராபுரத்தில் மழை நீர் சேமிப்பின் அவசியம்\nதாராபுரத்தில் மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி Er. குமரேசன்...\nதாராபுரம் பகுதியின் மண் வளம் மற்றும் நீர் வளம் மற்றிய குறிப்புகள் – பிரிட்டோராஜ்\nதாராபுரம் பகுதியின் மண் வளம் மற்றும் நீர் வளம் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் குறிப்புகள். தாராபுரம் பகுதியின் மண் வளம் மற்றும் நீர் வளம் மற்றிய குறிப்புகள் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nஆடிக்காற்று, வறட்சியில் நீர் மேலாண்மை வழிகள் – பிரிட்டோராஜ்\nஆடிக்காற்று, வறட்சியில் நீர் மேலாண்மை வழிகள் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். ஆடிக்காற்று, வறட்சியில் நீர் மேலாண்மை வழிகள் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nமீன் குட்டைகளில் நீர் உபயோகம் மற்றும் சேமிப்பு குறிப்புகள் – பிரிட்டோராஜ்\nமீன் குட்டைகளில் நீர் உபயோகம் மற்றும் சேமிப்பு குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். மீன் குட்டைகளில் நீர் உபயோகம் மற்றும் சேமிப்பு குறிப்புகள் - பிரிட்டோராஜ் by Brittoraj...\nபண்ணைக்குட்டைக்கும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் செறிவூட்டும் அமைப்புக்கான வித்தியாசம் – பிரிட்டோராஜ்\nபண்ணைக்குட்டைக்கும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் செறிவூட்டும் அமைப்புக்கான வித்தியாசம் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். பண்ணைக்குட்டைக்கும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் செறிவூட்டும் அமைப்புக்கான வித்தியாசம் - பிரிட்டோராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/time_limit~1574384400/request_format~json/cat_ids~55/", "date_download": "2020-07-11T23:29:09Z", "digest": "sha1:XFCD4XRJYL57FAFY6P2YR24GPTC5Q2BS", "length": 5610, "nlines": 141, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து ���ூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2016/10", "date_download": "2020-07-11T23:54:34Z", "digest": "sha1:7GOKIMEFYMU7KWGUZRDZ6ZX3GFZZZPZW", "length": 6471, "nlines": 140, "source_domain": "valamonline.in", "title": "October 2016 – வலம்", "raw_content": "\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nவலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ இன்று வெளியாகிறது. முதல் இதழை திருமதி. சரோஜா பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.\nவலம் முதல் இதழை கூகிள் ப்ளே மூலம் வாங்க Google Play செல்லவும். மின்னிதழ் விலை: ரூ 20/-\nவலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்\nகலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்\nநேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்\nமாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nஇந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஅருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு\nபழைய பாடல் (சிறுகதை) – சுகா\n‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்\nகாந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்\nசிவன்முறுவல் (கலை) – ர. கோபு\nசுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா\nகனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.\nபுத்தகத்தின் முதல் சில பக்கங்கள்\nவாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nவலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்\nஇந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.\nஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு\nகேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on எல்.முருகன் நேர்காணல் | அபாகி\nGanapathy on கண்ணனுக்கென ஓர் கவியமுதம் | ஜடாயு\nVijayakrishna Iyengar on ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nUnknown on கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/20_19.html", "date_download": "2020-07-12T01:11:13Z", "digest": "sha1:Z5XHM4PIU7FXW26IICY53QCZ5JCZMWQ6", "length": 35944, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "20 பேரை இடைநிறுத்தியது சு.க. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n20 பேரை இடைநிறுத்தியது சு.க.\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஅவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nகடந்த காலங்களில் கட்சியின் தீர்மானங்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆதரவு தெரிவித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஶ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு எதிர்வரும் முதலாம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளது.\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு நேற்று முற்பகல், கட்சி தலைமையகத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்��த் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்ற���ள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t154970-topic", "date_download": "2020-07-12T01:12:56Z", "digest": "sha1:CNSORFYS6TAHPO5ECFH3IHXISQT5UHRB", "length": 18010, "nlines": 169, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\n» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\n» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\n» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\n» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வ���டித்து சிதறியது\n» ரத்தின சுருக்கமான அறிக்கை\n» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்\n» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்\n» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\n» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்\n» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:29\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்\nமஹாராஷ்டிராவின் பிரபல ''என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்''\nபிரதீப் ஷர்மா,58,,நேற்று உத்தவ் தாக்கரேயைசந்தித்து\nமஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல\n'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' பிரதீப் ஷர்மா,58, 1983- ஆண்டு,\nதாராவி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த\nகாலம் முதல் காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தது\nமுதல் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை என்கவுன்டர் மூலம்\nஇவர் மீது போலி என்கவுன்டர் வழக்குகள் நிலுவையில்\nதற்போது தானோ நகர குற்றப்பிரிவு (மிரட்டலுக்கு எதிரான\nதடுப்பு பிரிவு) கமிஷனராக உள்ளார். 2020-ம் ஆண்டு இவர்\nஓய்வு பெற உள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் சொந்த\nகாரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார்.\nஇவரது ராஜினாமாவை மாநிலஉள்துறை அமைச்சகம் ஏற்றுக்\nகொண்டதாக செய்திகள் வந்த நிலையில், நேற்று சிவசேனா\nகட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்த பிரதீப் ஷார்மா,\nRe: என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்\nபோலி என்கவுன்டர் வழக்குகள் நிலுவையில்\nஉள்ள நிலையில் ராஜினாமா எப்படி ஏற்கப்பட்டது\nபணி நீக்கம் அல்லவா செய்திருக்க வேண்டும்....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--���ழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hanumanchalisa.aartichalisa.com/hanuman-chalisa-tamil/", "date_download": "2020-07-12T00:13:27Z", "digest": "sha1:VRHCV4SYJUMB5UQKGTKGAHDVPEHZN6IW", "length": 9100, "nlines": 131, "source_domain": "hanumanchalisa.aartichalisa.com", "title": "Hanuman Chalisa Tamil, ஸ்ரீ ஹனுமன் சாலிசா, Lyrics, PDF", "raw_content": "\nஅனுமன் சாலிசா மனிதர்களுக்கு ஒரு வரம். ஸ்ரீ அனுமனை இறைவனைப் புகழ்வதற்கு ஹனுமான் சாலிசா ஒரு முக்கியமான ஊடகம்.\nஹனுமான் சாலிசாவை யார் உண்மையான இதயத்துடன் ஓதினாலும். அனுமன் கடவுள் எப்போதும் அதில் மகிழ்ச்சி அடைகிறார்.\nஅனுமன் ஜி எப்போதும் தனது பக்தர்களை எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் பாதுகாக்கிறார்.\nஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |\nவரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||\nபுத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |\nபல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||\nஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |\nஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||\nராமதூத அதுலித பலதாமா |\nஅம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||\nமஹாவீர விக்ரம பஜரங்கீ |\nகுமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||\nகம்சன வரண விராஜ ஸுவேஶா |\nகானன கும்டல கும்சித கேஶா || 4 ||\nஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |\nகாம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||\nஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |\nதேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||\nவித்யாவான குணீ அதி சாதுர |\nராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||\nப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |\nராமலகன ஸீதா மன பஸியா || 8||\nஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |\nவிகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||\nபீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |\nராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||\nலாய ஸம்ஜீவன லகன ஜியாயே |\nஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||\nரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |\nதும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||\nஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |\nஅஸ கஹி ஶ்ரீபதி கண்ட லக��வை || 13 ||\nஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |\nனாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||\nயம குபேர திகபால ஜஹாம் தே |\nகவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||\nதும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |\nராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||\nதும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |\nலம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||\nயுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |\nலீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||\nப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |\nஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||\nதுர்கம காஜ ஜகத கே ஜேதே |\nஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||\nராம துஆரே தும ரகவாரே |\nஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||\nஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |\nதும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||\nஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |\nதீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||\nபூத பிஶாச னிகட னஹி ஆவை |\nமஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||\nனாஸை ரோக ஹரை ஸப பீரா |\nஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||\nஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |\nமன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||\nஸப பர ராம தபஸ்வீ ராஜா |\nதினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||\nஔர மனோரத ஜோ கோயி லாவை |\nதாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||\nசாரோ யுக பரிதாப தும்ஹாரா |\nஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||\nஸாது ஸன்த கே தும ரகவாரே |\nஅஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||\nஅஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |\nஅஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||\nராம ரஸாயன தும்ஹாரே பாஸா |\nஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||\nதும்ஹரே பஜன ராமகோ பாவை |\nஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||\nஅம்த கால ரகுவர புரஜாயீ |\nஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||\nஔர தேவதா சித்த ன தரயீ |\nஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||\nஸம்கட கடை மிடை ஸப பீரா |\nஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||\nஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |\nக்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||\nஜோ ஶத வார பாட கர கோயீ |\nசூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||\nஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |\nஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||\nதுலஸீதாஸ ஸதா ஹரி சேரா |\nகீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||\nபவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |\nராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||\nநீங்கள் தமிழ் PDF இல் அனுமன் சாலிசாவை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:25:36Z", "digest": "sha1:67RFBKN5VENNKLSDEH3LF7O6QALEOMSU", "length": 8161, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர் மான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[1]\nநீர் மான் (Hydropotes inermis) என்��து உருவத்தில் கஸ்தூரி மான் இனத்தைப் போன்று சிறியாதாக இருக்கும் ஒரு மான் இனம்.அதே வேளை கிளை மானுக்கும் நீர் மானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கிளை மான் இனத்தில் ஆண் மான்களுக்கு கொம்புகள் இருப்பதுப் போன்று நீர் மான் இனத்தில் ஆண் மான்களுக்கு வாயின் இரண்டு பக்கவாட்டிலும் கூரிய கோரை பற்கள்(தந்தம்) இருக்கின்றன. மற்ற எந்த மான் இனங்களிடம் காணப்படாத இந்த உருவமைப்பு தான் இந்த மான் இனத்தைத் தனியொரு இனமாக எடுத்துக் காட்டுகின்றது. நீர் மான் இனங்களில் இரண்டு வகை உண்டு.ஒன்று சீன நீர் மான் (Hydropotes inermis inermis). மற்றொன்று கொரிய நீர் மான் (Hydropotes inermis argyropus).\n↑ \"Hydropotes inermis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of vulnerable.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:30:50Z", "digest": "sha1:NQDY746DFOO6S5R7K22GVQS4YEHNMAG7", "length": 7911, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோட்டூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோட்டூர் (MOTTUR) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]\nகொத்தபேட்டா ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-12T00:46:02Z", "digest": "sha1:UQ3WVOXP6JVOB53X2VXXMNQXGDGNOJOE", "length": 575983, "nlines": 4253, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "பெரியவாச்சான் பிள்ளை | Thiruvonum's Weblog", "raw_content": "\nArchive for the ‘பெரியவாச்சான் பிள்ளை’ Category\nஸ்ரீ முதல் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —\nஅவன் ஜகத் ரஷனத்தில் நின்றும் மீளாதாப் போலே\nஇவருடைய இந்த்ரியங்களும் அவனை விட்டு மீளா –\nஅல்லாதார்க்கு அவன் பக்கலிலே இந்த்ரியங்களை மூட்டுகைக்கு உள்ள\nஅருமை போரும் இவர்க்கு அகற்றுகைக்கு –\nவாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்\nதாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்\nசூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்\nகாணாக் கண் கேளா செவி —11-\nதொழாதார் தலையிலும் இருந்து தொழு வித்துக் கொள்ளும் திருவடிகள் –\nஅவளும் முலை கொடுத்து அல்லது தரியாதாளாய் கொண்டு வந்தாள்-\nஇவனும் முலை உண்டால் அல்லது தரியாதானாய்க் கொண்டு உண்டான்\nஇங்கு ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம்\nஇன்னது என்று பக்தியை விதிக்கிறார் –\nகீழ் ப்ராப்ய சிஷை பண்ணினார் -இனி ப்ராபகம் சொல்லுகிறார் –\nசெவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ\nபுவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்\nஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே\nஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-\nபிரகிருதி ஹேய தயா ஜ்ஞேயம்\nஆத்மா உபாதேய தயா ஜ்ஞேயன்\nஈஸ்வரன் உபாதேய தமனாய்க் கொண்டு ஜ்ஞேயன்-\nஇது சாதனம் ஆன போதும் எம்பெருமானே வேணும் என்று தோற்றுகைக்காக\nஏனமாய் நின்றார் -என்கிறார் –\nஞானப் பிரானை யல்லால் இல்லை –திரு விருத்தம் -99-என்கிறார்\nபிரளய ஆபத்தில் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்டினார் ஆர் –\nஅல்லாதாரும் யதா சக்தி ஆஸ்ரயி��்கும் படிக்கு ஈடாகத் தானே பிரதம பாவியாம் – என்கிறது –\nஇயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல\nமுயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக\nநீதியால் ஓதி நியமங்களால் பரவ\nஆதியாய் நின்றார் அவர் —13–\nஉபகரணங்களையும் கொடுத்து பிரவ்ருத்தனுமாய் –\nபிராப்யனுமாய்-நின்ற பின்பு நமக்கு எல்லாம் ஒரு குறை இல்லை -என்கிறார்-\nஸூரிகளோடு இவர்களோடு வாசி இல்லை குடல் துடக்கு –\nஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –என்கிறார் –\nஅவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி\nஇவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்\nசார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த\nமூர்த்தி யுருவே முதல் –14-\nநல்ல வஸ்துக்கள் எல்லாம் கிடக்க-வேம்பும் உள்ளியும் உகப்பாரைப் போலே\nதாங்கள் உகந்த குணங்களை உடைய தேவதைகளை உகப்பர்கள் –\nஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –\nசமஸ்ரயிப்பார் தலையிலும்-சமாஸ்ரயணீயர் தலையிலும் ஒக்கத் துகைத்தவன் –\nமுதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய\nநல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்\nபல்லார் அருளும் பழுது —-15-\nபெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ\nதேவ தாந்தரங்களுக்கும்-உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை\nஅவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்\nதான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-\nபழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி\nஅழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்\nகடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்\nஒரு கடல் ஒரு கடலை அபிபவித்துக் கிடந்தாப் போலே-சௌந்தர்ய தரங்கங்கள் மிகைத்து\nஇருந்துள்ள வடிவை யுடையனுமான அவனுடைய திருவடிகளை சிறு திவலை தொடை குத்துவாரைப் போலே அனுகூலமாகத்\nதிருவடிகளை ஸ்பர்சிக்க-பர்யங்க வித்தையில் படியே கண்டு-ஜ்ஞான சாஷாத் காரம் -கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை –\nகண்டு அனுபவித்து – தத் அனந்தர பாவியான தொழுகையிலும் அந்வயிக்கப் பெற்றேன்\nமேலுள்ள காலத்திலும் -இவ்வனுபவத்துக்கு குறைத்தல் வரில் செய்வது என் -என்று பயப்பட்டு அழுதேன் –\nதிருப் பாற் கடலிலே போய்க்கிட்ட வேண்டும்படி தூரமாய் நான் இழந்தேனோ\nஅவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிட��ர் நான் இழந்தது – என்கிறார் –\nஅடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல\nமுடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா\nலீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்\nளூர்ந்தான் உலகளந்த நான்று –17-\nஇங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் –\nசென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டன –\nதிருத் தோள்கள் ஆனவை திக்குகளின் மேல் செல்ல\nபிராட்டியைத் தழுவக் கடவ தோள் கிடீர் திக்குகளை தழுவுகின்றன\nபூமியை அளந்து கொள்ளுகிற வன்று ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி\nஓர் இடத்திலே முகம் காட்டும் அளவன்றியே-ஜகத்துக்கு எல்லாம் ஒரு காலத்திலே உதவின அன்று –\nதிருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –\nதானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்\nகிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது என்கிறார் –\nவரையாதே தீண்டிப் பரிமாறுகையும்-அழகும்-ஐஸ்வர்யமும் பஷபாதமும் உள்ளிட்டவை\nதிரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் –\nநான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்\nதோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்\nபொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்\nமருதிடை போய் மண்ணளந்த மால் –18-\nஅனுகூலர் உடைய த்ரவ்யத்தோடு-பிரதிகூலர் உடைய பிராணனோடு வாசியற-இவனுக்குத் தாரகமாய் இருக்கிறபடி –\nஇவன் தன்னுடைய வாயை முலையில் வைக்க ஸ்வரூபா பத்தியைப் பெற்றாள் அவள்\nஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கு ஸ்வரூபாபத்தி தப்பாது -எல்லாருக்கும் வந்தேறி போம் –\nஸ்வேன ரூபேண அபி நிஷ் பத்யதே–என்கிறபடியே –\nபூமியைப் போலே ஒருகால் அன்றியிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவதே கடல் என்று கொண்டாடுகிறார் –\nமாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்\nடாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்\nகருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்\nதிருமேனி நீ தீண்டப் பெற்று –19-\nநீ அவனைப் பெற்று மாலாய் நின்றாய்\nநான் அவனைப் பெறாதே மாலாய் நின்றேன் –\nகருங்கடலே-அவன் தானே தன்னைக் கிட்டினார்க்கு சாரூப்யம் கொடுக்குமா போலே காணும் –\nப்ரஹ்ம பிராப்தி பலமாய் கைங்கர்யம் ஆனுஷங்கிகம் -ஆனால் போலே திருமேனி தீண்டுகை பிராப்தம் –\nகைங்கர்யம் அவகாதத்தில் ஸ் வேதம் போலே உபாயத்திலும் ஸ்வரூப ஞானம் பிறந்தால் வியவசாயம் ஆனுஷங்கிகம் –\nஅவன் படுக்கையை விட்டுப் போந்த இடத்திலும்\nசில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார்\nபடுக்கையாய்க் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ\nதுர் மாநிகளான தேவர்களுக்குத் தன்னைக் கொடா நிற்க -என்னவுமாம் –\nபெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்\nசெற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா\nமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி\nநிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–\nஇது ஒன்றையும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரமாக்கி சீயர் ஒருருவிலே அருளிச் செய்தார் –\nபெற்றார் உண்டு-தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வசுதேவரும் தேவகியாரும்-\nநிதி எடுக்கப் பெற்றார் -என்னுமா போலே —\nஎன் பிள்ளை என்று அபிமாநித்தார் தளை கழன்றால்\nஅடியோம் என்றார் தளை கழலச் சொல்ல வேணுமோ-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nPosted in நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, முதல் திரு அந்தாதி, முதல் திருவந்தாதி, Poyhai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ முதல் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —\nமுதல் ஆழ்வார்கள் மூவரும் ஆகிறார்\nசால ஜ்ஞானாதி காரராய் இருப்பாருமாய்\nமுக்தர் சம்சாரத்திலே வர்த்தித்தால் போலே இருப்பதொன்றாய்\nஇவர்கள் கர்ம பூமியிலே வர்த்திக்கும் வர்த்தனம் ஆகிறது –\nபகவத் விஷயத்தில் முற்பாடருமாய்த்து இருப்பது-\nயோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ஸஸ ப்ரஹினோதி தஸ்மை–பத்மஜனான பூவனைப்\nபோலே யாயிற்று -தமிழ் மறைகளை வெளிப்படுத்தி அருள பத்மத்தில் அவதரிப்பித்தான் போலும் –\nஇன் கவி பாடும் பரம கவிகள் -திருவாய் மொழி -7-9-6–என்றும்\nசெந்தமிழ் பாடுவார் -பெரிய திருமொழி -2-8-2- என்றும்-\nநாவீறுடைய பெருமாளும் -நாலு கவிப் பெருமாளும் கொண்டாடும்படியான வேண்டப்பாடு யுடையராய்\nதிரு வுலகு அளந்து அருளின இடத்திலும்\nதனித் தனியே இவர்கள் பின்னே திரியக் கடவ அவன்\nஇவர்கள் மூவரும் ��ர் இடத்தே யானால் விடான் இறே\nஇது விளக்கு ஏற்றிப் பார்க்க வேண்டி இருந்ததீ -என்ன\nஅவர்களிலே ஒருவர் சவிபூதிகனான சர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற\nமற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை விளக்காக ஏற்ற\nமற்றையவர் சாஷாத் காரத்தாலே அனுபவித்தாராய் இருக்கிறது\nஇனி இவை தான் மூன்றும் ஒருவர்க்கே பிறந்த தோர் அவஸ்தை போலே இருக்கிறது –\nமுந்துற ஜ்ஞானமாய் -அநந்தரம் -பக்தியாய் -பின்னை -தர்சனமாய் இறே இருப்பது-\nமுதல் ஆழ்வாருக்கு ஞானம் பிறந்த படி சொல்லிற்று -( சேமுஷீ பக்தி ரூபா )-\nஇருவராவாருக்கு ஞானம் முற்றி பக்தியானபடி சொல்லிற்று\nமூவராவார்க்கு பக்தியை யுடையராய் அவனை ஒழிய செல்லாதவர்களுடைய சாஷாத் காரம் பிறந்த படி சொல்லிற்று-\nபொய்கையார் -லீலா விபூதியில் கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை -பர பக்தி ரூப\nஞானத்தால் தரிசித்து அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான -வையம் தகளி -அருளிச் செய்தார் –\nஅநந்தரம் ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே அந்தப் பரபக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக\nதர்சிக்கைக்கு உபகரணமான பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-அன்பே தகளி -அருளிச் செய்தார் –\nஅநந்தரம் மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான\nபரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-திருக் கண்டேன் அருளிச் செய்தார் –\nஞான பக்தி சாஷாத்காரங்கள் -மூன்றும் பிரபந்த த்ரயத்துக்கும் தாத்பர்யமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து இருக்க விருத்தமாக\nஇங்கனே சொல்லலாமோ என்னில்-அதுக்கு குறை இல்லை –\nஅங்கு ஞானம் என்கிறது –பர பக்தி ரூபா பன்ன ஞானத்தை –\nபக்தி என்கிறது -பர ஞான தசரா பன்னமான ப்ரேமத்தை-\nசாஷாத்காரம் என்கிறது -பர ஞான விபாக ருபை யான பரம பக்தியை –\nகர்ம அனுஷ்டானகாந்தமாக ஞானம் உதித்து – அது த்யான உபாஸனாத் யவஸ்தா பன்னமாய் முற்றி -அநந்தரம் –\nத்ரஷ்டவ்ய -என்னும் படி சாஷாத்கார ரூபமாய்-அநந்தரம் விஷய வை லக்ஷண்யத்தை அவகாஹித்து பக்தி ரூபாபன்னமாய்-\nபின்னை பர பக்தியாதிகளாக பரிபக்வமாம்–இம்மூவருக்கும் அர்த்தம் ஒன்றே\nஇப்படியே தாங்கள் மூவரும் அனுபவித்த அளவிலே பர்யவசித்து விடுகை அன்றிக்கே\nநாட்டுக்கு அடங்க அவனை அனுபவித்து வாழலாம் படி தாங்கள் அனுபவித்த பிரகாரத்தை மூன்று பிரபந்தமாக்கித்\nதலைக் கட்டித் தந்தார்களாய் இருக்கிறது –\nவையம் தகளியா வார் கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக -செய்ய\nசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை\nஇடர் ஆழி நீங்குகவே யென்று -1-\nபூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி\nஇவைதன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி\nஅவ வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில் இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும்\nஜலத்தின் உடைய த்ரவத்தையும் தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து\nஇவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து –\nநித்ய விபூதி அடங்க உப லஷணமாக திரு வாழி ஆழ்வானைச் சொல்லி\nஇத்தனையாலும் உபய விபூதி யுக்தன் என்னும் இடத்தைச் சொல்லி\nஇப்படி அவனுடைய சேஷித்வத்தையும்-தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி\nஅதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி\nஅவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கை=\nஅடிக்கே -என்றது உடம்பு உடையவனுக்கு இறே கால் உள்ளது -என்றபடி\nஇவர் தம்க்கு எல்லாம் பிரகாசித்த இடத்தில் முற்படத் தோற்றிற்று தம்முடைய சேஷத்வம் ஆகையாலே\nஅதுக்கு அநு கூலமாக திருவடிகளைப் பற்றி நிற்கிறார் –\nகீழ்ச் சொன்ன ஜகத்தும் -ஆதித்யனும் -திரு மேனியும் திரு ஆழியும் போலே\nஅப்ருக்தக் சித்த விசேஷணம் இருக்கிறது ஆயிற்று –\nஅவனுடைய தார் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் ஆனாப் போலே\nஇப்பிரபந்தமும் பகவத் பரத்வத்தைக் காட்ட வற்றாய் இருக்கை –\nயதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசின படி –\nசெய்ய சுடர் ஆழியான் -செய்ய சுடர் என்றது ஸ்யாமமான திருமேனிக்கு பகைத் தொடையாய் இருக்கை –\nஇத்தால் -நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம-என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது –\nஇதர ஆயுதங்களை யுடைய தேவதாந்த்ரங்களையும் தவிர்க்கிறது\nஅடிக்கே -என்று விக்ரஹ வத்தையைச் சொல்லுகிறது –\nஅடி- என்றதால் தம்முடைய சேஷத்வம் சொல்லுகிறது-\nஎன் சொன்னோம் ஆனோம் –\nஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய்\nஇருந்ததோ -அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் –\nஎன்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது\nஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது\nஅடை���்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ\nபடைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2–\nகால த்ரயத்தில் உள்ளதும் சம காலத்தில் போலே தோற்றும்படியாய்க் காணும் இவர்க்குக் காட்டிக் கொடுத்தது –\nவாமனன் மண் இது -திருவாய் மொழி-4-4-1–என்னும்படி தோற்றுகிறது இல்லையோ –\nதன்னது அல்லாததை இப்படி கிருஷி பண்ணப் போமோ\nகண்டவாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் மொழி-4-6-10-\nஇவ்வோவபதாநங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு\nஅதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதோ -என்கிறார்-\nஅப்பூமியை அடைய அளந்தான் என்று -இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —\nஎவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று\nஅத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் அதிலே கிடந்தது அலைகிறார்\nபாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த\nநீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்\nபேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்\nநீயளவு கண்ட நெறி ———3–\nஉன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே\nஎன்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –\nபூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீ கரித்த படி அறிகிறிலேன்-\nபேயளவு கண்ட-என்ற இத்தால் ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –\nஅறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –\nஅபரிச்சின்ன வஸ்துவை பரிச்சேதிக்க ஒண்ணாதே இறே-\nபரிச்சேதிக்கப் போம் என்று ஒருப்பட்டவையும் -மஹாந்தம் -என்று கொண்டு மீண்ட வித்தனை இறே\nகண்ட இடம் காணும் இத்தனை யன்றியே\nஎல்லை கண்டாய் மீள ஒண்ணாது இறே\nகடல் அருகே இருந்தான் என்னாக் கடலை முட்டக் கண்டான் ஆகானே –\nநெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து\nபொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்\nஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த\nஆலமர் கண்டத் தரன் —4-\nநெறி வாசல் தானேயாய் நின்றானை –\nநெறி என்று கொண்டு உபாயமாய்\nவாசல் என்று கொண்டு பிராப்ய வஸ்து தன்னைச் சொல்லிற்றாய்\nஆக இவ்விரண்டாலும் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் நின்றவனை –\nஇப்போது இது சொல்லுகிறது என் என்னில் -பிராப்தி அவனை ஒழிய உண்டாகில் ���ன்றோ\nஅறிவு அவனை ஒழிய உண்டாவது\nநெறியான உபாயம் அவன் என்றது ஆகவுமாம்-அதாகிறது -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் -என்றபடி –\nஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு-ஷேபோக்தி இருக்கிறபடி-\nஎம்பெருமான் பிரசாதம் அடியாக பிறந்த அறிவுடைய நான் தடுமாறா நின்றேன் –\nதபஸ் சமாதியாலே பெற்ற அறிவுடையவன் உபதேசிப்பதே -என்று ஷேபிக்கிறார்-\nஇன்னான் ஈஸ்வரன் -இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள்\nகொண்டே அறியலாம் -என்கிறார் –\nதத் தத் நாம வாஹ நாதி ஸ்வரூபங்கள் கொண்டே அறுதியிடலாம் -என்கிறார் –\nஅரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி\nஉரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்\nகருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி\nஉருவம் எரி கார் மேனி யொன்று —5-\nமானாவிக்கு நிர்வாஹகர் ஆவாரைப் போலே -மகா நவமி விழாவுக்கு தோரண வாயில்களை\nஅரசன் ஆணையால் கட்டுவாரைப் போலே\nவாகனங்களையும் ஆராய்ந்தால் அப்படியேயாய் இருக்கும் –\nஒருவனுக்குத் தான் தமஸ் தலை எடுத்த போது சொன்ன ஆகமம் பிரமாணமாய் இருக்கும் –\nமற்றையவனுக்கு அபௌருஷெய நிபந்தனம் ஆகையால் குண வஸ்யம் அல்லாத\nநன்மையை யுடை த்தான வேதம் பிரமாணமாய் இருக்கும்\nஉருவம் எரி கார் என்றாக்கி மேனி ஓன்று என்கிறது\nஅந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜ நாநாம் சர்வாத்மா -என்றால்\nசர்வஞ் சாஸ்ய சரீரம் -என்று தோற்றுமா போலே\nஒருத்தன் சரீரம் என்றால் மற்றையவன் சரீரி -என்னும் இடம் தோற்றும் இறே –\nஅரன் -சிலரை நசிப்பிக்குமவன் ஒருவன் – நாரணன் –ததீயத்தை ஒழிய உளன் ஆகாதவன் ஒருவன் -நீ என்னை அன்று இலை –\nஆன் விடை -அநஸ் வர்ய ஸூசகம் /புள்ளூர்தி-கெருட வாஹனம் நிற்க -இவன் ஐஸ்வர்ய ஸூசகம்\nநூல்-ஆப்தி கேட்க வேண்டில் விப்ர லம்பாதி தோஷ தூஷிதம்/ மறை-அபவ்ருஷேய நித்ய நிர் தோஷ ஸ்ருதி\nவரை-காடின்யத்துக்கு சத்ருசமான இடம் -கைலாசம் /நீர்-தண்ணளிக்குத் தக்க இடம் -ஷீரார்ணவம் –\nகருமம் அழிப்பு -நசிப்பிக்கை /அளிப்புக் -ரஷிக்கை\nவேல் -காண வயிறு அழலும் /நேமி-விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்\nவேல் -காண வயிறு அழலும் /நேமி-அறம் முயல் ஆழி-விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்\nஎரி-நெருப்பைத் தூவும் -/கார் -காண ஜீவிப்பிக்கும்\nமேனி யொன்று-ஓன்று சரீரம் என்றால் மற்று யவன் சரீரி என்று தன்னடையிலே வரும் இறே –\nஅந்தர்யாமி ப்ராஹ்மணத்தை நினைக்கிறார் –\nருத்ரனைச் சிரிக்கிற நீர் தாம் சேஷ பூதர் அன்றோ -எனக்கு அங்கன் அன்றிக்கே அவன் தான் காட்டக் கண்டேன்\nஒருவன் ஆகையாலே எனக்கு ஒரு காலும் விச்ம்ருதி இல்லை என்கிறார் –\nஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்\nஇன்று மறப்பனோ வேழைகாள் -அன்று\nகருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்\nதிருவரங்க மேயான் திசை —-6-\nஓன்று மறந்து அறியேன்–மறுப்பு என் கையதாயோ இருக்கிறது –\nஒருக்கால் மறக்கும் படியோ வடிவழகு இருக்கிறது-ஸ்ரமஹரமான வடிவழகு உடையவனை –\nகர்ப்ப ஸ்தானத்திலே நான் கிடக்கிற அன்று-அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன்\nஇவனுக்கு அப்ரதி ஷேதம் உள்ளதொரு சமயம் என்று பார்த்து தன்னைக் கொடு வந்து காட்டினான் ஆயிற்று –\nஇத்தலையிலே அபிரதிஷேதமே பற்றாசாக குளிராக கடாக்ஷித்து தன் படிகளைக் காட்டித் தருகையாலே-\nஅறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் மொழி -2-3-3-\nகண்டு கை தொழுதேன் –\nகாணவும் பெற்றேன்-காட்சிக்கு அனந்தரமான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன் –\nகாட்சிக்கு அனந்தரமான அஞ்சலி பந்தம் முதலான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன்-\nஏழைகாள்-மறக்க ஒண்ணாத விஷயத்தை விட்டு -நினைக்க ஒண்ணாத விஷயத்தைப் பற்றி நிற்கிறவர்களே –\nபார்த்த பார்த்த இடம் எங்கும் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயாருமாய் அன்றோ கிடக்கிறது -என்ன\nஅவை எல்லாம் அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்கை அன்றிக்கே\nதாம் தாமே காண நினைப்பார் -தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்கு –\nஅது அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு வர்த்தகம் –என்கிறார்-\nதிசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்\nதிசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்\nகண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத\nவண்ணன் படைத்த மயக்கு –7-\nஒரு நாள் குறைந்து–ஒரு நாள் நிறைந்து வரக் கடவது அன்றிக்கே\nநித்தியமான கல்யாண குணங்களை யுடையவன்-அல்லாதார் உடைய சீருக்கு அசைவுண்டு போலே –\nஅந்த கல்யாண குணங்களாலே போந்து அவதரித்து கொண்டு ஸூலபன் ஆனவன்\nஅவனையே பற்றினார்க்கு இரண்டும் த்யாஜ்யம் –\nகண்ணன் நெடுமால் -ஆஸ்ரிதரை விடாத பெரும் பித்தன்\nஇப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில்\nஅது செய்வது சாதாரண விஷயத்தில்\nஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்���ு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக்\nகார்யம் செய்யும் என்கிறார் –\nமயங்க வலம்புரி வாய் வைத்து வானத்\nதியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்\nதோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே\nபோராழிக் கையால் பொருது —8-\nதோராழி யால் மறைத்த தென் நீ –\nதேராழி–ரதாங்கம் என்னக் கடவது இறே திரு வாழியை -திரு வாழியைக் கொண்டு மறைத்தது என்\nசர்வ சாதாரணனான உனக்கு இது போருமோ\nசத்ய சங்கல்ப -என்கிற ஸ்ருதிக்கு சேருமோ\nந மேமோகம் வசோ பவேத் -என்று அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ –\nஇவ்வோரத்துக்கு அடி அவளோட்டை சம்பந்தம் ஆகாதே\nஆஸ்ரித விஷயத்தில் பஷபாதம் ஸ்ரீ யபதித்வ நிபந்தனமாக வந்தது அன்றோ-\nஇவ்வளவே அன்று கிடீர் –\nஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும்\nஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் –\nபொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்\nஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட\nசேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க\nமாவடிவின் நீ யளந்த மண் —9-\nதலையாலே சுமந்து நோக்கிலும் நோக்கும்\nதலையிலே காலை வைத்து நோக்கிலும் நோக்கும் –\nஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு புக்குச் செய்யிலும் செய்யும் –\nசிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் செய்யிலும் செய்யும் –\nபெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்த படி சொல்லிற்று கீழ்\nஇங்குச் சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்தபடி சொல்லுகிறது –\nமண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்\nவிண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்\nஅலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்\nவுலகளவும் உண்டோ வுன் வாய்–10-\nசேராதன செய்தும் ஆஸ்ரிதரை நோக்குமவன் -என்கிறார்-\nசிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்து நோக்கிலும் நோக்கும் -என்கிறார் –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nPosted in நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, முதல் திரு அந்தாதி, முதல் திருவந்தாதி, Poyhai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானத்திலும் -பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானத்திலும் -உள்ள அமுத மொழிகள் —\nஸ்ரீ சர்வேஸ்வரன் -லோக த்ருஷ்டியாலும் -வேத த்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்\nதானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –\nதிரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து\nதத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்\nவேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே\nதிரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு\nக்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –\nமுதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –\nஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –\nஅனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை\nஉபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்\nஅந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்\nஅந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –\nப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு\nப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –\nஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள்-நசிக்கிற பொருளை -என்றுமாம் –\nஇப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று\nசெம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்-\nசம்சாரத்தின் உடைய தண்மையையும் நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்\nஉணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்-நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-\nதேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்\nஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்\nபொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்\nஅருள் முடிவது ஆழியான் பால் –2-\nஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்\nப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –\nஇதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-\nப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்\nஎல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்-அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-\nஞாலத் தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்தவாறு –3-\nகார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்-ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே\nஅத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை முட்டக் காண வல்லார் இல்லை –\nநான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-\nஅவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது\nஎப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-\nதனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி\nஇருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்\nசர்வ சப்த வாச்யன் ஆனவனை எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை தொகுத்து சொன்னேன் –\nஅவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்-\nசம்ஹரிக்கிறாய் நீயே –ஜகத் அடைய சம்ஹரித்த நீயே-\nதன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்\nவெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –6-\nநிரதிசய போக்யனான ஆச்சர்ய பூதனாய் வ்யாமுக்தனாய் ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –\nஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று – அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே\nஹீநர் என்றும் அஹீநர் என்றும் நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-\nநான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே நீ என்னை அன்றி இலை -7-\nஇப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று\nநடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-\nஉன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –\nஇலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை–8-\nகூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –\nவேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே- எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-\nஅசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –\nஇவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –\nகறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண��டத்தான் சேவடியை ஆங்கு–9-\nஅண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே\nநீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –\nசாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –\nஆங்கு ஆரவாரமது கேட்டு- அழல் உமிழும் பூங்கார் அரவு–10-\nதிசை வாழி எழ -என்னும்படி திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –\nதன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே\nஅடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்-\nமடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-\nமடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்\nஇரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –\nஇரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-\nவிடும்படிக்கு ஈடாக சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –\nபூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-\nவீடாக்கும் மெய்ப்பொருள் தான் – வேத முதல் பொருள் தான் -விண்ணவர்க்கும் நற்பொருள் தான் -நாராயணன்-13-\nமோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் –வேதை க சமதி கம்யனுமாய் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-\nபிராப்யனுமாய் இருக்கிறானும் – சர்வேஸ்வரன்-\nமோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –\nநித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –சர்வேஸ்வரன் –\nதிருமால் -தன் பேரான பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-\nதிருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து\nஅருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது –\nதேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –\nஅவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள்\nஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்-\nஇப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய தி���ு நாமங்களைப் பேசப் பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும்\nபாஹ்ய குத்ருஷ்டிகள் வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-\nபரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்\nமார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை-15-\nநீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்\nநீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –\nபல மன்னர் போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-\nஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு\nநம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை\nந்யாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-\nமாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு\nகூறாகக் கீறிய கோளரியை -வேறாக\nஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்\nநரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்\nஅவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –\nபகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-\nவேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்\nபல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்\nவெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-\nபெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-\nஇவையா பிலவாய் திறந்து எரி கான்ற\nஇவையா வெரிவட்டக் கண்கள் -இவையா\nவெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்\nஅரி பொங்கிக் காட்டும் அழகு–21-\nஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-\nஅத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –\nவெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்–அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-\nநித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்\nஅன்றிக்கே-அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –\nஅரி பொங்கிக் காட்டும் அழகு – நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக ந���சிம்ஹமாய்ச்\nசீறிக் காட்டின அழகு–இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு\nசாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –\nநரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –\nஅழகியான் தானே அரி உருவன் தானேபழகியான் தாளே பணிமின்–22-\nஆபத் சகனானவனே அழகியான் –த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –\nஉங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-\nஅதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை ஆஸ்ரயிக்க பாருங்கோள்-\nபிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனைவ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே\nவித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த\nபத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த\nகார்மேகம் அன்ன கருமால் திருமேனி\nநீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-\nபகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –\nபிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்\nபழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –\nவிளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி\nவைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –\nஈர நெல் வித்தி என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ\nஅவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே\nமுன்னின்று பிறப்பியா நிற்கும் -இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-\nஇவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –\nருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை-\nஎற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –26-\nகடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-\nஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –\nமால் தான் புகுந்த மட நெஞ்சம் –27-\nமால் தான்-ஈஸ்வரன் வ்யாமுக்தனாய்-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு\nகடல் வண்ணா –நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது =பேறாகக் கொள்வேனோ –\nஇது இலங்கை ஈடழியக் கட்டிய சேது\nஇது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை\nதான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை\nஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–\nஇது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –\nஇது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-\nஅவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்\nஅவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன\nதுள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே\nகோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –\nஅவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் . திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –\nஅரங்கு – சம்சாரம் ஆகிற நாடக சாலை –பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய\nநாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார்\nஎன் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-\nஎன் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –\nவானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –31-\nஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக- இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –\nருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்\nஉங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது –\nநித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் – இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு அடியான\nகர்ப்ப ஸ்தானத்தில் உள்ள ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்-\nகுறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த\nகுறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ\nவேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்\nதான் கடத்தும் தன்மையான் தாள்-34-\nஎன் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-\nஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி\nசம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –\nசரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும் கிட்டா���ல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –\nதாளால் உலகம் அளந்த அசைவே கொல்\nவாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்\nவந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்\nபோக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே\nதிரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –\nஇதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –\nவடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்\nதிருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-\nஇல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ -உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-\nவாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்-\nநாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்\nநாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்\nதணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்\nதிருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –\nமுதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –\nஆதி நெடுமால் –சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்-\nஅணைப்பார் கருத்தனாவான் – ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –\nஅவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் – இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்\nபல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது –\nஅவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார் யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –\nதான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில் புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-\nஎன் என்னில் -தான் ஆகையாலே-\nவெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன்-நின்று நினைக்கின்றேன் –-40-\nவிசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி இத்தைச் சொல்ல –\nஅநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு நின்று ஒழிந்தேன்\nஇப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்-\nகாணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர\nஒண விழவில் ஒலி அதிர -பேணி\nவரு வேங்கட��ா வென்னுள்ளம் புகுந்தாய்\nதிருவேங்கடம் அதனைச் சென்று -41-\nசென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –\nஅவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –\nதிருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –\nசம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு\nதிருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –\nஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-\nதிருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்\nதிருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –\nஉன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த\nசரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்\nஅவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு\nதத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-\nஎன் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –51-\nஉன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –\nசரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார்\nஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –\nசம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –\nஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்\nபெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த\nவானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்\nஆனவர் தாம் அல்லாதது என் -57-\nசேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .\nபெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –\nவேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –\nஇது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –\nநெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –\nகிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-\nமிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –\nஅனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –\nஇவருடைய ஸ்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ஸ்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்\nஇவருக்கு தன்னுடைய அனுபவ ஸூகத்தையும் கொடுத்து\nஇன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து\nநீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா\nஎன்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –\nசர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-\nஅவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று\nமுறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-\nதிரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–62-\nஅபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே-இன்ன வஸ்து என்ன வேண்டா –\nஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்-அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –\nஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய் -வேறு ஒன்றால் அறியாதது –-ஒரு சேதனர் ஆகில் அறியலாம்\nபொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை\nநம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64-\nஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய் –\nசர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப்\nபோக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –\nசொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –சொல்லானை -சப்த மாதரம் –\nகை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி ஸ்ப்ருஹணீ யனானவனை –\nஅழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே நமக்கு உத்பாதகனானவன் – ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே\nநாராயண சப்த வாச்யனாய் நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே\nமாதாய மாலவனை மாதவனை –யாதானும் வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து\nதாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-\nசொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்த��லே\nஇடம் இல்லையோ -சொல்லிக் கொள் –இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –\nசொன்மாலை –தம்முடைய திருவந்தாதி–ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும் பரமபதம் சித்தியாதோ என்கை –\nஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே\nஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்\nதிறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்\nமறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்\nசாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்\nஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்\nப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –\nகூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி\nசாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்\nநமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி\nபுறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி\nபிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை\nபர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –\nபர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –\nஅந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-\nஆயன் துவரைக்கோன் – மாயன் அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-\nநின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –\nகிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –\nஒரு ஷூத்ரனுக்குத் தோற்று–அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –\nமதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி–அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள்\nபதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே-அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி\nஅன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய்\nஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்–மெய்யான ஞானம் இல்லை –\nஇடையனாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய் ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய கு���த்தை உடையவன் –\nதேர் தட்டிலே நின்று-உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன் நீ சோகிக்க வேண்டா – என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக\nநினைத்து இருக்கைக்கு அடியான தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்\nதா நஹம் த்விஷத க்ரூரான் -என்று நினைக்கும்படி சத்ருக்களாய் தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்-\nநல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-\nநிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்\nநாரணனே யாவது –அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –\nஎத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது\nவேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு\nவாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –\nயமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்\nநயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத் -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –\nலோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்\nராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்\nகிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்\nபாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்\nமாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்\nஅறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-\nநாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்\nகளை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும் -இவை இறே அவர்கள் வார்த்தை –\nபலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள் இதிஹாச புராணங்களில் சொல்லுகிற திருநாம சங்கீர்தனங்கள்\nபூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம் இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –\nஅவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா\nஎன்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்\nஅல்லாதவை போல் அன்றிக்கே உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-\nஅவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி–73-\nபண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் திரு நாடு\nஅவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –\nக்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் ப���காது-\nபதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி\nமதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்\nவல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை\nஅல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-\nகுல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –\nகுளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு\nஅபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து-அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான\nஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து\nஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது\nசரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் -ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன்\nஅத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-\nபாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்\nஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட\nமனுவும் சுருதி மறை நான்கும் மாயன்\nபல்பொருளும்-அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள்\nகேட்ட மனுவும் –ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்\nசுருதி மறை நான்கும் –ஓதி வருகிற நாலு வேதங்களும்\nதத மாயையில் பட்ட தற்பு-தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து\nமுறை -ஸ்ரீ மத் ராமாயணம்\nபடுகதை -மகா பாரதாதி புராணங்கள்\nபல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்\nதற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-\nகண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்\nகொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்\nதார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு\nஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-\nதபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த – எம்பெருமான் திரு நாமங்களைக் கேட்டிருந்து –\nஅவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி\nப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி\nஅவள் வாயாலே தான் கேட்டு ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு\nநெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து பாரவச்யதையைச் சொன்ன படி-\nதபஸ்வியான நாரதர் -வால்மீகி கேட்டபின்பு பாரவஸ்யரானது போலவே –\nஏய்ந்த தம் மெய் குந்தமாக –79-\nச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை குந்தமாக -நோயாக-\nகுந்தம் -வடுக பாஷையாலே வியாதி-\nவிரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க\nகரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்\nபாடின வாடின கேட்டு படு நரகம்\nஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –\nபண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய திரு நாமங்களை\nலோகங்கள் ஆனவை பரந்து பாடி யாடிற்றன –\nபிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –\nவிதையாக நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்–81-\nவித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள்\nகுறைவற்ற நீ விளையப் பண்ணினாய் அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு\nவாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து\nநல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –\nசார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்–83-\nபிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி\nஎல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்\nபிரதிகூல நிரசன ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்\nசரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்\nஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-\nபிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது\nயா கதிர் யஜ்ஞ சீலா நாம் -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச்\nசெய்வது அறியாமல் அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –\nபிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு\nஎதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்\nகழற் கால மன்ன��ையே கண்ணனையே நாளும்\nதொழும் காதல் பூண்டேன் தொழில் –84-\nபிதிரும் மனம் இலேன் – இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –\nபிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –\nபிஜ்ஞகன் இத்யாதி-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –\nசத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-\nஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-\nஎன்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –\nகிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –\nஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று\nஉத்தமன் என்றும் உளன் கண்டாய் –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –86-\nஇத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்-\nஇதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –\nஅவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –\nஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்–88-\nஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த\nஅறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்\nதிருநாமத்தை பிரியமுடன் சொல்லி-தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார் –\nஇவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-\nபழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்\nவழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை\nகண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து\nவிண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-\nபழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –\nபோக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே\nகண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு\nஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு\nஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –\nஇங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-\nபகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –\nஇவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் –\nவீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்\nபால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து\nவாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே\nபகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்\nபாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-\nதத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்\nததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி\nயதோபாசனம் பலம் -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-\nவிலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க\nவேண்டி இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-\nஅதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்\nஎம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-\nஅவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –\nஎன்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து\nநின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்\nதிரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்\nகருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-\nகர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-\nஎன்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-\nஎன் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் என்கிறார்-\nஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –\nஅடியேற்கு வேம்பும் கறியாகும் என்று-94-\nநீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்\nகறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே\nவஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –\nசரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-\nஎம்பெ���ுமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-\nஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை\nஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்\nகடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை\nஅடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –\nஅடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –\nப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்\nஅதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும் புண்யார்ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து\nவிஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி\nஇடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-\nசர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –\nசர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்-\nஇனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்\nஇனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்\nகாரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை\nநாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-\nப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்\nஎன்னுடைய நாதனான யுன்னை –\nஅவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்\nஇப்போது அறிந்தேன் -சர்வ காரணமும் நீயே\nபிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்\nசகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –\nநிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ\nஇப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-\n1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்\n2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்\n3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்\n4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படி பரமபக்தி பிறந்தபடியையும்\n5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்\nதம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும் அருளிச் ��ெய்தார் ஆய்த்து-\nமஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே\nசர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்\nஅனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-\nஅடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in அருளிச் செயலில் அமுத விருந்து -, நம்பிள்ளை, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Prabandha Amudhu, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானத்தில் இருந்து சில அமுத துளிகள் –\nஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ ரஷகனாய் இருக்கிற –\nசர்வேஸ்வரனை ரஷ்யமாக நினைத்து திருவவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார்\nஅந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்றும்\nஇராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -என்றும்\nஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்\nமாயப் பொரு படை வாணனை -என்றும்\nஐந்தலைய -இத்யாதிகளால் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு பிரசுரமாக மங்களா சாசனம் பண்ணுகையாலும்\nஇவ்வதாரத்துக்கு ஹேதுவாக படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டு அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்\nஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்-என்றும்\nவையம் யுண்டு ஆலிலை மேவு மாயன் மணி நீண் முடிப் பைகொள் நாகத் தணையான்-பெரிய திருமொழி -5-4-2-என்றும்\nஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகைகளில் புகுந்து ஸ்ரீ வடபெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும்\nபயின்றது அரங்கம் திருக்கோட்டி -என்று ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழ��ந்து அருளி ஸ்ரீ திருக் கோட்டியூரிலே\nஉரக மெல்லணையனாய்க் -பெரியாழ்வார் -4-4-4- கண் வளர்ந்து அருளுகையாலும்\nஅணி கோட்டியூர் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே இத்யாதி படியே\nஇவ் வாழ்வாருக்கு மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியுடன் ஸ்ரீ திருக் கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலும்\nஸ்ரீ திருக் கோட்டியூரானே-பெரிய திருமொழி -9-10-1-என்றும்\nகன்று கொன்று விளங்கனி எரிந்து -பெரிய திருமொழி -9-10-7-என்றும்\nஅவனே இவன் என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக ஸ்ரீ திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும்\nசெந்நாள் தோற்றி சிலை குனித்த திரு மதுரையில் காட்டிலும் ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யம் ஆகையாலும்\nஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரச் செய்தேயும்\nகஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் -4-3-2-என்று\nமற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும்\nபந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களுமாய் ஆகையாலும்\nஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபர அந்தமாய்\nமுளைப்பது எல்லாம் தீப்பூண்டு களாகையாலே\nமங்களா சாசனம் வேண்டுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கே ஆகையாலும்\nஅந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாக நின்றவிடத்தில் அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன\nமங்களா சாசனம் மிகவும் வேண்டுவது அர்ச்சாவதாரம் ஆகையாலும்\nசென்னியோங்கு அளவும் இவர்க்கு அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் நடக்கும் இறே-\nமுதல் பாட்டு -அவதாரிகை –\nஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக\nமங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –\nவண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்\nகண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்\nஎண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட\nகண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே –1-1-1-\nவிரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே\nஅவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி\nபிரசச்த கேசன் -கல்யாணகுண பூரணன் -என்கிறார்\nஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போல் பொல்லாங்கு இல்லாதபடியாலே\nதிரு வாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்தான் என்கிறார்\nதிருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே\nஇவ்வள���ிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த\nதிருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்-\nஇப்படி திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்\nஒருத்தரும் விக்ருதர் ஆகாமல் இருந்தார் இல்லை –\nபேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்\nகாணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்\nஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு\nஉகவாதார் காணாத படி மறைக்கையாலும்\nஸ்ரீ ராமாவதாரம் போலே வளர்ந்த பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகை யன்றி\nஅப்போதே பேணிப் போருகையாலும்-பேணிச் சீருடைப் பிள்ளை\nதிருவோணம் ஸ்ரீ வைஷ்ணவ நஷத்ரம் ஆகையால் திருவோணத்தான் உலகு என்று\nஉபய விபூதியையும் ஆளும் -என்கிறார்கள்\nசெந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்\nமன்னு நாரணன் நம்பி பிறந்தமை\nமின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்\nபன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-\nஇத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்\nசெந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற\nதிருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி\nமன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே\nசாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை\nமன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்-\nபிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1-\nபிடித்துச் சுவைத்து உண்ணும் –\nதிருக் கையாலே திருவடிகளைப் பிடித்து –\nதேனே மலரும் திருப்பாதம் -திருவாய்மொழி -1-5-5-என்று\nதன் திருவடிகளிலே விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே\nஇது பரீஷிக்க வேணும் -என்று திருப்பவளத்திலே வைத்தான்\nபாதக் கமலங்கள் காணீரே –\nவேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய -திருவாய் மொழி -4-6-8-வேண்டுகையாலே\nஇவர் காட்டக் காணும் வேணும் இறே\nவேதப் பயன் கொள்ள வல்லார் -பெரியாழ்வார் -2-8-10-இவர் இறே\nதிருவடித் தாமரைகளை வந்து காணுங்கோள்-என்கிறார்\nஅறிவுடையார் காட்டக் காணும் வேணும் இறே-\nபவள வாயீர் வந்து காணீரே –\nஎன்று பின்பும் அருளிச் செய்கையால் ப்ரபத்தியின் மேல் ஏறின பக்தியையும் பவ்யதையும்\nயுடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளே யுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யர் -என்கிறார் –\nஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-\nஒண் நுதல் -என்கையா���ே பிரபத்தி பிரகாசகமான தாந்தியை யுடையவள் என்றபடி-\nகாரிகையீர் வந்து காணீரே –1-2-3-\nகாரிகையீர் -என்கையாலே பக்தி பாரவச்யம் யுடையாரை அனுபவிக்க அழைக்கிறார் –\nகுவிமுலையீர் வந்து காணீரே –1-2-5-\nகுவி முலையீர் -என்று பக்தி வர்த்தகர் ஆகிறவர்களை அழைக்கிறார் –\nஒளி இழையீர் வந்து காணீரே –1-2-8-\nஒளி இழை-என்றது ஆத்ம பூஷணம்\nஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-\nஒளி வளை–என்று பிரகாசகமான அனன்யார்ஹ சிஹ்னம் –\nசேயிழையீர் வந்து காணீரே –1-2-10-\nசேயிழை -என்று பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-\nசுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-\nசுரி குழல் -தாந்த ரூப பிரபத்தி –\nகனம் குழையீர் வந்து காணீரே –1-2-12-\nகனம் குழை -என்றது -காதுப் பணியாய்-ஸ்ரோத்தாக்களைச் சொல்லுகிறது –\nகாரிகையீர் வந்து காணீரே –1-2-13-\nகாரிகையீர் -என்று -பக்தி பாரவச்யம் யுடையாரை அழைக்கிறார்-\nசேயிழையீர் வந்து காணீரே –1-2-14-\nசேயிழை -பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-\nமொய்குழலீர் வந்து காணீரே –1-2-15-\nமொய் குழலீர் -கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியாய் பிரார்த்தனா ரூபையான பிரபத்திகள் –\nகன வளையீர் வந்து காணீரே -1-2-16–\nகன வளை -ஸ்ப்ருஹா வஹமுமாய் -மமதா விசிஷ்டமுமான அனன்யார்ஹ சிஹ்னம் –\nபூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-\nபூண் முலை -என்றது பக்தி பிரகாசகமான ஆத்மபூஷணம் –\nஅதாவது பராவர குருக்கள் பிரகாசிப்பித்தது இறே-\nநேரிழை-என்கையாலே -சம்ச்லேஷத்திலும் கழற்ற வேண்டாத ஆபரணங்கள்\nஅதாவது–அத்யந்த ஸூஷ்ம ரூப ஜ்ஞானமான ஆத்மபூஷணம் –\nகுவி முலையீர் வந்து காணீரே —1-2-20-\nகாணீர் காணீர் -இருபது பிரகாரமும்\nமுடிச் சோதி -திருவாய் -3-1- பிரகாரம் போலே இருக்கச் செய்தேயும்\nஇவை யுடையவர்களை அழைத்து இரு கால் காணீர் காணீர் -என்றது\nஇப்படிக் காட்டக் கண்டால் இறே மங்களா சாசன பரிபாகம் ஆவது -பரிகாரமாவது-\nதென் புதுவைப் பட்டன்விருப்பால் உரைத்த விருபதொடு ஒன்றும்\nஉரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே–1-2-21-\nஉரைப்பார்-இவருடைய அபிமானத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே\nஎன்கிற தேசத்திலே போய் அவர்களோடு மங்களா சாசனம் பண்ணப் பெறுவார்-\nபிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –1-3-1-\nவையம் அளந்தானே -இரப்பு பெற்றவாறே -பூரித்து -திரி விக்ரமன் ஆனானிறே-\nஅளந்த போதை ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி ஸ்மரணத்தாலே இறே ப்ரஹ்மா வரவிட்டதும் –\nத��வகி சிங்கமே தாலேலோ –1-3-4-\nதேவகி புத்திரன் என்கிற பிரசத்தியாலே -சொல்லுகிறார்\nஇது தான் ஸ்ருதி சோதிதமுமாயும் இறே இருப்பது –\nஆழ்வார் அருளிச் செய்தார் என்கிற இது இறே ஏற்றம் –\nதாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ –1-3-7-\nஉபய விபூதியையும் நிர்வஹிப்பது திருதிய விபூதியிலே கண் வளர்ந்து போலே காணும் –\nஅழலே தாலேலோ அரங்கத்து அனையானே தாலேலோ –1-3-9-\nஅவதார கந்தமான -உரக மெல்லணை யானான அரங்கத் தரவணை யான் -இறே\nதேனார் திருவரங்கம் தென்கோட்டி -மூன்றாம் திருவந்தாதி -62-என்னக் கடவது இறே –\nபுதுவை பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே –1-3-10-\nஇடர் இல்லை -என்னாதே-இல்லை இடர் -என்கிறார்\nத்ருஷ்டா சீதா -என்னுமா போலே\nஇடராவது -இவர் அபிமானத்திலே ஒதுங்காமை இறே\nதானே போகையாலே இல்லை என்கிறார் —\nதன் முகத்து-1-4- -பிரவேசம் –\nவிண் தனில் மன்னிய மா மதீ-என்று -மங்களா சாசன பரராய்\nசூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –\nமா மதீ -என்றால் மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்\nதத் குணசாரத்வாத் தத் வ்யபதேச – என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –\nமங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக\nஇவ்வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்\nகடுக அழைத்து அருளீர் என்றான் இறே\nமங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து-அங்கு ரசிக்கவும் வேணுமே\nஅது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்\nகார்யம் அன்று என்ன ஒண்ணாதே-இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே\nமன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே\nஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்\nஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –\nஎன் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ\nநின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-\nகதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-\nஉனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-\nஎன்னுமா போலே நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்\nதமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –\nமஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-2-\nமா மதீ-முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என��கையாலே காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-\nவிண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-\nமா மதீ -என்றது பக்தியை-ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது\nபிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது\nவிரைந்தோடு வாருங்கோள்-மா மதீ -என்றது ஜாதி ஏக வசனம்-\nமாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-\nஇவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ\nஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் -எண்ணாதே\nஅவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக -நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –\nநிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-\nநெடுமால் -உன்னளவே இல்லை காண்-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்\nஅந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –\nதாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய-1-4-9-\nதாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்\nசிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே-அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை\nபெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூ ரிகளோடு ஒக்க வந்த மகத்வம்\nவிண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –\nவெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —\nசம்சாரிகள் உடைய ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லும் முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –\nமயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்\nஇவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்\nதாழியில் வெண்ணெய் -என்றது ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —\nஇவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது-\nவாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-\nவாழுகையாவது-நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –\nத்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து-அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ\nதவ -வசனம் -என்றபோதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே\nவாழ வுறுதியேல்- வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்\nமா மதி இத்யாதி –அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண் இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –\nமன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ணபுரத்தமுதே\nஅமுதே என்னவலம் களைவாய் –1-5-8-\nஜ்ஞான சங்கோசம் பிறவாமல் ரஷகத்வத்தை மாறாடி நடத்துகையாலே அமுதே -என்னவலம் களைவாய் -என்கிறார்\nஇவருக்கு அவலம் யுண்டாவது அவன் நியாமகன் ஆகாது ஒழியில் இறே\nஇவர் அவனை நியமித்து இவை முதலான திவ்ய தேசங்களிலே நித்ய சந்நிதி பண்ண வேணும் -என்று\nமாணிக்கக் கிண்கிணி பிரவேசம் –1-6-\nசப்பாணி -என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு லோகத்தை ரஷிக்கிறார் –\nபண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1-6-1-\nசப்பாணி -என்று அஞ்சலியை பிரகாசிப்பிக்கிறது\nஇரு கால் -சப்பாணி -என்கையாலே\nஆகிஞ்சன்யம் வேணும் என்று அவனைக் கொண்டு பிரகாசிப்பிக்கிறார் –\nகாணி -என்கையாலே பலரும் என்னது என்று தோன்ற அபிமானித்து பிறருக்கும் வழங்கிக் கொண்டு போரிலும்\nஇந்த விபூதி -அவனுடைய காணி -என்கிறது – அது தன்னை இறே இவன் இரந்து கொண்டதும் –\nஆழி அம்கையனே கொட்டாய் சப்பாணி –1-6-3-\nஇவன் சப்பாணி கொட்டும் போது-இவன் திரு உள்ளத்தில் கருத்தை அறிந்து\nதிருக்கையில் ஆழ்வார்களுக்கும் நீங்க நின்று=இவர் தம்மைப் போலே உகப்பார்கள் இறே\nஅளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே\nவளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்\nஉளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்\nபிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-\nஊர்த்த்வ நரசிம்ஹமாய் வளர்ந்திட்டு –\nஸ்ரீ கஜேந்த்திரன் -நாராயணா வாராய் என்றான் இறே\nவ்யாப்தியிலும் விசேஷ்ய பர்யந்தமான அஸ்தித்வம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்\nஅது பாராமல் -மணி வண்ணா நாகணையாய் -சிறிய திரு மடல் -50-என்றவோபாதி இறே\nஅஸ்தித்வ நாஸ்தித்வ விகல்பம் தோன்றுகையாலே எங்கும் உளன் –திருவாய் மொழி -2-8-6-என்று\nவ்யாப்தியைக் கணிசித்து அதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே கண்ணன் என்ற\nபாகவதனைக் காய்ந்த பொறாமையாலே இறே\nமுன்பு தன்னளவிலே நாஸ்திக்யத்தால் அவன் பண்ணின பிரதிகூல்யம் எல்லாம் பொறுத்துப் போந்தவன் இப்போது\nஅவன் புடைத்த அவ்விடம் தன்னிலே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிற்றும்-\nஇத்தால் அங்கு -என்கையாலே -தேசாந்திர வ்யாவ்ருத்தியும்\nஅப்பொழுது -என்கையாலே காலாந்தர வ்யாவ்ருத்தியும்\nஅவன் வீய -என்கையாலே தேகாந்தர வ்யாவ்ருத்தியும்\nஅவன் தட்ட ஆங்கே -என்ற போதே அவ��� எல்லாம் தோற்றிற்று இறே –\nதிவ்ய ஆயதங்களையும் நிறுத்தித் தோன்றின பிரகாசத்தாலே இறே வாள் உகிர் -என்கிறது –\nதொடர் சங்கிலி பிரவேசம் –1-7-\nதளர் நடை -என்கிற வ்யாஜத்தாலே\nஅனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் -இவ்விரண்டும் அதிகார அனுகுணமாக நடக்கவே சித்திக்கும்\nஎன்னும் இடத்தை அவனைக் கொண்டே வெளியிடுகிறார்\nஅவனுடைய ஆசாரம் -பக்தி மூலமாகவும் பீதி மூலமாகவும் அவகாஹாந ஹேதுவாய் இருக்கும் இறே-\nபிரமாண அனுகுணமாக ஏதேனுமோர் அதிகரிக்கும் –\nசீரால் விரித்தன வுரைக்க வல்லார் மாயன் மணி வண்ணன் தாள் பணியும்\nசீரால் விரிக்கை யாவது -குணாஸ்ரய தர்சனமும் -குண பிரகாச ஹேதுவும்-குண பிரகாச பிரயோஜனமும் -இறே\nஇவர் விரித்த பிரகாரம் அறியாது இருந்தார்களே யாகிலும்\nஇவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே அனுசந்திக்குமவர்களும்-\nபணியும் -என்ற வர்த்தமானம் -உத்தமனில் வர்த்தமானம் ஆதல் –\nஉத்தர வாக்யத்தில் பிரார்த்தனை யாதலால் இறே-\nஅவர்கள் ஆகிறார் -சிஷ்யவத் புத்ரர்கள் ஆதல் –\nதாசவத் புத்ரர்கள் ஆதல் –\nசிஷ்ய தாசர்கள் ஆதல் –\nஇது தான் சப்த உச்சாரண மாத்ரத்தால் கூடுமோ என்னில் –\nஇவர் அபிமானத்திலே ஒதுங்கி –\nஇவர் அருளிச் செய்ததை ஓதி –\nஇவர்களாலே திருந்தின சிஷ்யர்கள் யுடைய நினைவாலே –\nஇவனைப் பெற்ற வயிறு யுடையாள் -பெரியாழ்வார் -2-2-6-\nநந்தன் பெற்றனன் -பெருமாள் திருமொழி -7-3-\nகூரத்தாழ்வார் நங்கையார் திருவடி சார்ந்த வாறே பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு\nகூடுகிற அளவில் தம்முடைய புத்ரரான ஆழ்வான் யுடைய\nஇதனுடைய எடுப்பு இருந்தமை கண்டோமுக்கு\nஆழ்வானுக்கு அந்ய சேஷத்வம் வர ஒண்ணாது என்று ஆவர்த்திக்கை தவிர்ந்தார் இறே-\nகீழே இவருடைய அபிமானத்திலே ஒதுங்கி-அதிகாரியானவன் நல்வழி நடக்கவே\nஅனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் சித்திக்கும் -என்கிறார் –\nபிரதிகூல நிரசனம் தான் -தேஜோவதமும் -பிராண வதமுமாயும் இறே இருப்பது\nசாஷாத் பிரதிகூலமாவது -தேக இந்த்ரியங்களும் தானும் இறே –\nதேக இந்த்ரியங்களை தேஜோ வதம் பண்ணுகையாவது-அதிகார அனுகுணமாக நியமித்து -சிறைப்படுத்தி நியாம்யம் ஆக்குகை –\nநிரசிக்கையாவது -எம்பாரை போலே இறே -தானே தனக்கும் சத்ருவை இருக்கும் இறே –\nகர்மத்தால் அன்றிக்கே-காலத்தால் அன்றிக்கே-தேசத்தால் அன்றிக்கே-இந்த்ரியங்களால் அன்றிக்கே\nநானே செய்தேன் -எ��்றான் இறே –\nஇனி மேல் அச்சோ -என்கிற வ்யாஜத்தாலே–அயோக வ்யச்சேதமும்-அப்ரதிஷேதம் -முதலான\nஆத்ம குணங்கள் யுண்டாகில் இறே–அவனைக் கூடலவாது -என்னும் அர்த்தத்தை வெளியிடுகிறார் –\nபொத்த உரலைக் கவிழ்த்து-அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்\nமெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய-1-9-7-\nஇத்தால் ஸூஷியுடையருமாய் -இதர அபிமானம் அற்றவர்களுக்கு\nஅபேஷா நிரபேஷமாக திருவடிகள் சேரும் என்று காட்டுகிறது\nபொத்த யுரலால் -இதர அபிமானம் சிறிது கிடந்தாலும்\nஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போகய பூதராவார் என்கிறது-\nகாய்ச்சி உறி ஏற்றி உறைதல் வாய்ப்பாலும் அவனுக்கு போக்யமாய் இருக்கும் இறே-\nஇத்தால் -ஒருவனை நாம் திருத்தி ஆந்தராளிகன் ஆக்கினோம் என்னும் அபிமானம் கிடந்தாலும்\nஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்யர் ஆவார்கள் இறே\nசெய்த சூழ்ச்சியை யாருக்கு உரைக்கேன் -பெரிய திருமொழி -3-7-4-என்றும்\nஇவ் வபிமானம் இறே அவனுக்கு அங்கீகார ஹேது\nஸ்வ அபிமானம் அற்ற அளவன்றிக்கே -வைகுண்ட பிரிய தர்சிகளாய் இருப்பாரை -வெண்ணெய்-என்கிறது –\nஎல்லா உலகுமோர் துற்றாற்றா-திருவாய் -2-8-8-என்கிற திரு வயிறு நிறைவதும்\nதிரு உள்ளம் பிரசன்னம் ஆவதும் இவ்வதிகாரம் கண்டால் இறே –\nசதுர்த்தியில் ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தமான பார தந்த்ர்யம் தோன்றா நிற்கச் செய்தேயும்\nஅந்ய சேஷ பூதரை இறே சேஷம் என்கிறது –\nசேஷ பூதனை -முமுஷூ வானவனை இறே வெண்ணெய் என்னாலாவது –\nஸ்வ அபிமானமும் இதர அபிமானமும் அற்ற பிரபன்னரை இறே –\nபொத்த உரல் என்றது -பிரபன்னன் தன்னை -அசித் என்று இறே இருப்பது –\nகுழலால் இசைபாடி வாய்த்த மறையோர் வணங்க -இமையவர் ஏத்த வந்து–1-9-8- –\nகுழலால் இசை பாடி -என்றத்தாலே\nஆச்சார்ய வசன பாரதந்த்ர்யமே வாய்த்த மறையாக -மங்களா சாசன பர்யந்தமாக கைங்கர்யம் செய்யுமவர்கள் –\nவிட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே –1-9-10-\nவிட்டு சித்தன் பரோபகாரமாக வுபகரித்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லார்\nஅவர்கள் மங்களா சாசனம் பண்ணக் கண்டு மகிழ்வர் -என்கிறார்\nவிஷ்ணு சித்தன் என்றது -அரவத்தமளிப்படியே\nவல்லவர் -என்றது -சாபிப்ப்ராயமாக -என்றபடி\nவாய்த்த மக்கள் -என்றது -புத்ரர்களை\nநன் மக்கள் என்றது -சிஷ்யர்களை –\nபிரத்யயத்திலே சிஷ்யர்களுக்கு ப்ராப்தி யுண்டானவோபாதி-பிரக்ருதியிலே புத்ரர்களுக்கும் பிராப்தி யுண்டு இறே\nபுத்ரான் -சந்த்யஞ்ய -என்றது காரண கார்ய பாவ சம்பந்தத்தாலே இறே-அது தான் அறிந்த மாத்ரம் இறே\nஇங்கு கார்ய காரண பாவ சம்பந்தம் ஆகையாலே இறே உபாதேயமாம் இறே\nதாத்வர்த்தத்தால் வந்த ரஷ்யத்வம் சதுர்த்தி தோற்றினால் இறே தோற்றுவது –\nஅல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே அறுதியிட்டது தேசமாக்கி\nதத்தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து\nநாவகார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி\nகார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே\nமிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து\nஅவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே\nஇதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து\nதாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி\nஇவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்\nப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்\nஉபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற அவர்கள் வரவிட்ட வற்றையும்\nஅவர்கள் கொடுவந்த வற்றையும் மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-\nஅவன் அங்கீ கரித்த பின்பு\nஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து\nஅவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –\nவிஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி\nஇள மா மதீ -1-5-1-என்றும் –\nவிண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்\nஉபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்\nபுழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு\nதாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி\nநோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று\nமுன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று\nஉய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்\nஇதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்\nநாநாவான அவதாரங்களும் அபதாநங��களுமாக பிரகாசித்தவனும்\nவேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே\nசகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே\nநாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –\nநான் மறையின் பொருளே -1-6-3-\nஏலு மறைப் பொருளே -1-6-9-\nஎங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை\nசெய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே\nலோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்\nசொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்\nசெங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக\nஅப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து\nஅவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்\nதளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்\nஅச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து\nஅத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி\nநாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்\nதன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட\nஅவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து\nபடுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி\nஅஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –\nவைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்-2-2-2-\nஇத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான்\nவைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்\nகாய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்\nநாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்\nவடிதயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –\nமகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –\nநறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து\nஅஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய் மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –\nயமர்ந்து என் முலை யுணாயே —2-2-5-\nஉன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்\nஅழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –\nஇனி இவர்க்கு முலைப்பால் ஆவது\nசர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –\nமங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே\nபக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இ றே-\nஇருடீ கேசா முலை யுணாயே-2-2-6-\nஇந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –\nஒன்றையும் பொறாத வைராக்யமும் –\nமுலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்\nவிரி குழல் -என்கையாலே –\nநாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்\nமேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்\nஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்\nஇவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது\nதிரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி\nஇனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-\nசீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —2-2-11-\nபாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்\nஉபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்\nஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே\nமங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-\nநிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –\nகீழே -தாயார் வாய்ச் சொல் கருமம் கண்டாய் -என்றும்\nதீமை செய்து அங்கம் எல்லாம் புழுதியாக யளைய வேண்டா -என்றும்\nபலவிடங்களிலும் சொல்லிற்று கேட்கிறார் இல்லை -என்று இருக்கையாலும் –\nஆஸ்ரித பரதந்த்ரனான அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்றும் போதும்\nஆஸ்ரித வசனம் கேட்க வேணும் என்னும் தாத்பர்யம் தோன்ற வேணும் என்று\nஸ்ரவண இந்த்ரியத்திலே சம்ஸ்கார ஸூஷி யுண்டாக அவன் ஆசரித்து காட்டுகையாலே\nஇந்த்ரிய க்ரஹண ஜ்ஞான நிரபேஷ பிரகாசகம் ஒருபடிப் பட்டு இருக்கும் –\nஅவன் இப்படி ஆசரித்தான் என்றால் -இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான சாபேஷராய் இருக்கும்\nதேக இந்த்ரியங்கள் ஜன்ம சித்தமாக யுண்டாய் இருக்கச் செய்தேயும்\nத்ருஷ்டாத்ருஷ்ட ரூபமான பதார்த்தங்களை ஜன்ம சித்தமான அந்த இந்த்ரியங்களாலே குறிக் கொண்டு கிரஹிக்கும் போதும்\nபிரமாணிகரான பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்\nபூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களுக்கு சேர்ந்த வர்த்தமான ஆச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்\nஇவ் வனுஷ்டானம் தான் இல்லை யாகிலும் திராவிட வேதத்துக்கு கருத்து அறியும் மூதுவர் நிர்ணயித்த வாச்ய வாசக சம்ப்ரதாயத்தாலே\nவ்யாபகத்வாரா வாசக வாச்யங்களை பிரதம மத்யம நிகமன பர்யந்தமாக\nஅர்த்த தர்சனம் பண்ணுவிக்க வல்லவர்களுடைய அனுதாப வசனங்களாலும்\nஅனுதாப ஹேது வானால் இறே செவி வழியே கலை இலங்குவது\nஸ்ரோதாச -அனுதாப ஹேதுவான அர்த்த் க்ரஹண சப்த மாத்ரங்களை வருந்தியும் குறிக் கொண்டு க்ரஹிக்கைகாக இறே\nஅந்த ஸ்ரவண இந்த்ரியத்துக்கு சம்ஸ்கார ஸூஷி யுண்டாக்கிற்று என்று –\nஅந்த ஸூஷியை பலகாலும் தொட்டுப் பார்க்க வேணும் இறே\nஉன் செவியில் புண்ணைக் குறிக் கொண்டு இரு-என்று இ றே லோக உக்தியும் –\nவேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –2-3-5-\nவிஷ்ணு சப்தம் சாதாரண வ்யாவ்ருத்தமான படி தோன்ற நீ இங்கே வாராய் என்று பிடித்து திரி இடுகிறாள்\nகரும் குழலாலே -பிரசச்த கேசன் -என்றது பின்நாட்டின படி-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nPosted in அருளிச் செயலில் அமுத விருந்து -, பெரிய ஆழ்வார் திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Periaazlvaar, Prabandha Amudhu, Sri Vaishna Concepts | Leave a Comment »\nஸ்ரீ பெரியாழ்வார்-பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல் பதிகம் -2-9–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே – பதிகம்-10-6-/களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்திக்கும் பதிகம்-10-7–\nஸ்ரீ திருவரங்கத்தில் பகல் பத்து முதல் நாள் திருப்பல்லாண்டு தொடங்கி –\nஇந்த பண்டு அவன் செய்த க்ரீடை பதிகம் வரை முதல் நாள் அரையர் சேவை உண்டு\nகீழ் பூ சூட்டி -காப்பிட்டு -தனக்கு வசவர்த்தியாக்கி -தன் அருகே இவனை உறக்கி -நிர்ப்பரையாய் –\nமாதாவான யசோதை பிராட்டி தானும் உறங்கி -உணர்ந்து -தன்னுடைய கரஹகார்யா பரவசையாய் வ்யாபரியா நிற்க\nஇவனும் உணர்ந்து போய் -ஊரில் இல்லங்களிலே புக்கு –\nஅங்குண்டான வெண்ணெய்களை விழுங்கி –\nஅவை இருந்த பாத்ரங்களை உருட்டி -உடைத்து –\nகாய்ச்சி வைத்த பாலை சாய்த்து பருகி –\nஅவர்கள் சமைத்து வைத்த பணியாரங்கள் முதலானவற்றை நிச்சேஷமாக எடுத்து ஜீவித்து –\nசிறு பெண்ணை அழைத்து -அவள் கையில் வளையலை கழற்றிக் கொண்டு போய் –\nஅத்தை கொடுத்து நாவல் பழம் கொண்டு –\nஇப்படி தீம்புகள் செய்கையாலே -அவ்வவ க்ரஹங்களில் உள்ளார்கள் தனித்தனியே வந்து முறைப்பாட்டு –\nஉன் பிள்ளையை இங்கே அழைத்துக் கொள்ளாய் -என்ற பிரகாரத்தையும் –\nஇவளும் இவர்கள் சொன்ன அனந்தரத்திலே இவனை இங்கே அழைத்துக் கொள்கைக்காக\nபல காலும் இவனை ஸ்தோத்ரம் பண்ணுவது –\nஉன்னை பிறர் சொலும் பரிபவம் எனக்கு பொறுக்க போகிறது இல்லை -வாராய் -என்பதாய்-இப்புடைகளிலே\nபலவற்றையும் சொல்லி இவனை அழைத்த பிரகாரத்தையும்\nதத் அவஸ்தா பன்னராய் கொண்டு பேசி\nமுன்பு அவன் செய்த க்ரீடைகள் எல்லாவற்றையும் அனுபவித்து ஹ்ர்ஷ்டராகிறார் -இத்திருமொழியில்\nஊரில் ஸ்திரீகளில் சிலர் தங்கள் கிருஹங்களிலே இவன் செய்த தீம்புகளை\nதாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு வந்து சொல்லி\nஅவனை நீ இங்கு அழைக்க வேணும் என்ற படியை சொல்லுகிறது\nவெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்\nகண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்\nபுண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல\nஅண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – –\nஅண்ணற்கு அண்ணான் -தமையான பல ராமனுக்கு சேஷ்டித்தால் ஒத்து இராதவனாய் -தூரஸ்தன்\nபிரான் -உபகாரகன் -இது வெறுத்து சொல்லும் வார்த்தை அபகாரகன் -என்று -விபரீத லக்ஷணையால் பொருள் –\nகடைந்து எடுத்த தாழிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை நிச்சேஷமாக களவிலே விழுங்கி –\nவெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு\nஅது இருந்த பாத்தரத்தை கல்லிலே இட்டு உடைத்து\nவெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –\nஇத்தால் இவனுக்கு பிரயோஜனம் என் என்ன –\nஅது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –\nஅதுக்காக செய்யும் என்ன –\nஆனால் உங்கள் க்ரஹங்களை இவனுக்கு புகுர அவகாசம் இல்லாத படி அடைத்து நோக்கிக் கொள்ளும் கொள்-என்ன –\nகண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்ககில்ளோம்-\nகிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம��\nஎல்லாருடைய களவும் காக்கலாம் -இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-\nபிரான் என்கிறது வ்யதிரேக உக்தி -சர்வஸ்வ அபஹாரி என்கிறபடி –\nஉந்தம் க்ரஹங்களை நீங்கள் காக்க மாட்டி கோள் ஆகில் ஆர் காப்பார் என்ன –\nஉன் மகனை காவாய் –\nஉன்னுடைய பிள்ளையை நீ காத்து கொள்ளுவுதி யாகில் எல்லாம் காவல் படும்\nநீ அத்தை செய்யாய் என்றவாறே\nசிறு பிள்ளைகள் தீம்புகளை செய்யார்களோ –\nஅவன் அறியாமல் ஏதேனும் சில செய்தது உண்டாகில் நீங்களும் சற்று பொறுக்க வேண்டாவோ –\nஇப்படி அலர் தூற்றலாமோ என்ன –\nபுண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை –\nபுண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது –\nநீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்\nஉங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –\nஎங்கள் அகம் ஒன்றிலும் அன்று –\nபுரை புரையால் இவை செய்ய வல்ல –\nஅகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –\nபுரையாவது -க்ரஹம்-வீப்சையால் அகம் தோறும் என்றபடி -ஆல்-அசை\nஅண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்\nஅண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ சூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –\nஇத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது -க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்\nஇதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –\nஅண்ணற்கு என்றது அண்ணனுக்கு என்றபடியாய்\nஅண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்\nதன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் -என்கிறபடியே\nசாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –\nஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் –\nஇப்படி அத்விதீயனான பிள்ளையை பெற்ற பூர்த்தியை உடையவளே\nஉன் மகனைக் கூவாய் –\nஇப்படி தீம்புகளை செய்து திரியாமே உன் மகனை உன் பக்கலிலே அழைத்து கொள்ளாய்-\nஇப்படி இவர்கள் சொன்ன அநந்தரம் ஸ்ரீ யசோதை பிராட்டி தன் புத்ரனானவனை\nஅழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது –\nவருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே\nகரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே\nஅரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசலகத்தார்\nபரிபவம் பேச தரிக்க கில்லேன் பாவியேன் உனக்கு இங்கே போதராயே -2 9-2 –\nகுறள�� பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே\nநங்காய் -உன் மகனை புகழ்ந்து அழைக்கிறாய் அல்லது அச்சம் உறும்படி கடிந்து\nபேசுகிறது இல்லையே -என்று என்னை பொடிகிற நங்காய்\nபரிபவம் பேச -கள்ளன் தீம்பன் என்றால் போலே உன்னை பரிபவித்துப் பேச\nபாவியேனுக்கு—உன் மேல் ஊரார் தூரேற்றக் கேட்க்கும் படியான பாபத்தைப் பண்ணின\nஎன் மனக் கவலை தீரும்படி\nவருக வருக வருக இங்கே –\nஅங்கே இருந்து தீம்புகளை செய்து -கண்டார் வாயாலே பரிபவம் கேளாதே –\nஇங்கே வா என்கிறாள் -வருக என்றது வா என்றபடி –\nஅவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –\nஇப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –\nவாமன நம்பீ வருக இங்கே –\nநீ வாமன நம்பீ அன்றோ -ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –\nகறுத்த திருக் குழலையும் -சிவந்த திருப் பவளத்தையும் -உபமான ரஹிதமாய் கொண்டு\nஇரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –\nமாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –\nஇங்கே வாராய் என்ன –\nமுறைப்பட்டு வந்து நின்றவர்களில் ஒருத்தி -அஞ்ச உரப்பாள் யசோதை -என்கிறபடியே\nநீ நியமியாமல் கொள் கொம்பு கொடுத்து அன்றோ -இப்படி இவன் தீம்பிலே தகண் ஏற வேண்டிற்று –\nஇப்போது இவனை புகழ்ந்து கொண்டு -அழைக்கிறாய் இத்தனை போக்கி நியமித்து\nஒரு வார்த்தை சொல்லுகிறது இல்லையே என்ன –\nஅரியன் இவன் எனக்கு இன்று நங்காய் -என்கிறாள் –\nபிள்ளை பெற்று சிநேகித்து வளர்த்து போரும் பூர்த்தியை உடையவளே –\nஇவன் எனக்கு இன்று பெறுவதற்கு அரியவன் அன்றோ –\nஇப்படி இருக்கிறவனை நான் கருக நியமிக்க மாட்டேன் -என்கை\nஇப்படி இவள் சொன்னதற்கு உத்தரம் சொல்லி -மீளவும் தன பிள்ளையானவனைக்\nகுறித்து பரிபவம் பொறுக்க மாட்டாமையால் வந்த தன் க்லேசத்தை சொல்லி அழைக்கிறாள்-\nகண்டவர்கள் கண் குளிரும்படி -அஞ்சனம் போன்ற திரு நிறத்தை உடையவனே\nஅசலகத்தார் பரிபவம் பேச தரிக்க கில்லேன் –\nஅசலகத்தார் ஆனவர்கள் -கள்ளன்-தீம்பன் -என்றால் போலே உன்னை பரிபவங்கள் சொல்லக் கேட்டு\nஇச் சொலவுகள் கேட்க்கும் படியான பாபத்தை பண்ணின எனக்கு இந்த க்லேசம் தீரும்படி இங்கே வாராய்-\nமுன்புத்தை அவர்களை ஒழிய -வேறு சிலர் வந்து தங்கள் க்ரஹத்திலே அவன் செய்த\nதீம்புகளை சொல்லி -இப்படி அருகிரு���்தாரை அநியாயம் செய்யலாமோ –\nஉன் பிள்ளையை உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் என்ற\nதிரு உடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்\nஉருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்\nஅருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்\nவருக என்று உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான் மது சூதனனே -2 9-3 – –\nதீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன் –\nதீம்புகள் செய்யும் வகைகிளில் சிறிதேனும் தேங்குதல் இல்லாதவனாய் –\nஅது தன்னையே தனக்கு தேஜஸ்ஸாக உடையனாய் இரா நின்றான்\nவாழ ஒட்டான் மது சூதனனே –\nமுன்பு விரோதியான மதுவை நிரசித்தவன் -இப்போது தானே விரோதியாய் நின்று –\nஎங்கள் குடி வாழ்ந்து இருக்க ஒட்டுகிறிலன்\nதிரு உடைப் பிள்ளை –\nஐஸ்வர்யத்தால் குறைவற்றவன் என்கை -இத்தால்\nஸ்வ க்ரஹத்தில் ஜீவனம் அற்று வயிறு வாழாமல் செய்கிறான் அன்றே\nசெல்வக் கிளர்ப்பாலே செய்கிற தீம்புகள் இறே இவை என்கை\nதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் –\nதான் தீம்பு செய்யும் பிரகாரங்களில் -தன் பிறப்பையும் ஐஸ்வர்யத்தையும் பார்த்து –\nநாம் இத்தை செய்யும்படி என்-என்று தேங்குதல் அல்பமும் உடையவன் அல்லன் –\nதடை அற செய்யா நிற்கும் என்கை\nதேக்கம் இல்லாத அளவேயோ -இது தன்னையே தனக்கு தேஜசாய் உடையனாய் இரா நிற்கும்\nபிறர் சொலும் பழிச் சொல்லுக்கு அஞ்சான் என்கை –\nஇப்படி நீங்கள் சொல்லுகைக்கு இவன் தான் செய்தவை என் என்ன –\nசெய்தவற்றில் ஒன்றை சொல்லுகிறாள் -உருக -இத்யாதி\nஉருக்குவதாக வைத்த பாத்ரத்தோடே-வெண்ணெயை உறிஞ்சி -பாத்ரத்தையும் உடைத்து –\nதான் அல்லாதாரைப் போலே இவ்வருகே போந்து நில்லா நின்றான் –\nஉன் அயலிலே குடி இருந்த எங்களை -உன் பிள்ளையை கொண்டு வேண்டிற்று செய்கிறது\nயசோதாய் வருக என்று உன் மகன் தன்னை கூவாய் –\nஉன்னுடைய பிள்ளையானவனை-இங்கே நின்று இன்னமும் தீம்புகளை செய்யாமல் உன் அருகே வா\nஎன்று அழைத்துக் கொள்ளாய் –\nவாழ ஒட்டான் மது சூதனனே –\nநீ இது செய்யாய் ஆகில் எங்களை அவன் குடி செய்து குடி வாழ்ந்து இருக்க ஒட்டான் காண்-என்கை\nமது சூதனன் -என்றது முன்பு விரோதி நிரசனம் செய்து போந்தவன் இப்போது\nதான் விரோதியாய் நின்று நலியா நின்றான் என்கிற வெறுப்பாலே –\nவருக என்று உன் மகன் தன்னை கூவாய் -என்றவாறே\nஇவள் அவனை ஸ்துதி பூர்வகமாக அழைக���க –\nஅவனும் ப்ரீதனாய் ஓடி வந்து –\nஇவள் எதிரே சென்று எடுத்துக் கொண்ட படியை சொல்லுகிறது\nகொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே\nதெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே\nஉண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்\nகண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –\nதெண் திரை சூழ்—நிர்மலமான அலைகளை உடைய புனலாலே சூழப்பட்ட\nஇங்கே போதராயே -இங்கே அம்மம் உண்ண வா என்று பஹுமாநித்து அழைக்க\nஅம்மம் -என்பது முலைப்பாலுக்கும் அன்னத்துக்கும் பர்யாய நாமம் -அடைய வளைந்தான்\nநீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவனே\nஅங்கு நின்று இங்கே போதராயே\nபோதராய் -என்றது வாராய் என்றபடி\nகோவில் பிள்ளாய் இங்கே போதராயே\nகொண்டல் வண்ணன் வெண்ணெய் உண்ட வாயன் -என்னும்படி\nஸ்ரீ கோவிலிலே வசிக்கிற பிள்ளை யானவனே இங்கே போதராயே\nதெண் திரை இத்யாதி –\nதெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த ஸ்ரீ மானான\nநாராயணனே -இங்கே அம்மம் உண்ணப் போதராயே –\nஇப்படி ஸ்துதி பூர்வகமாக அவள் அழைத்தவாறே -கிட்டே வந்து அம்மம் உண்டு வந்தேன் காண் –\nஎன்று சொல்லி ஓடி வந்து அகத்திலே புகுந்து –\nதாயாரான இவளும் இவன் வந்த வரத்தையும் முகத்தில் பிரசன்னத்தையும் கண்டு\nப்ரீதையாய் எதிரே சென்று எடுத்து கொள்ள\nகண்ண பிரான் அவன் கற்ற கல்வி இருந்தபடியே -என்று ப்ரீதர் ஆகிறார்\nஆய்ச்சி தானும் கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ள என்றது –\nபிறர் சொல்லுமா போலே தன் செயலை தானே சொன்னபடியாய்-அம்மம் உண்ண வர வேண்டும் என்று அழைத்தால் –\nஅருகே வந்து நின்று -வேணும் வேண்டா -என்ன அமைந்து இருக்க –\nஉண்டு வந்தேன் அம்மம் என்ற படியும் -ஓடி வந்து உள்ளே புகுந்த படியும் –\nஅந்த உக்தி வர்த்திகளைக் கொண்டு வித்தையாய் –\nதாயாரான தானும் -முன் தான் செய்த தீம்புகளை மறந்து -எதிரே வந்து எடுத்துக் கொள்ளும்படியாக பண்ணின படியும் –\nஇவை எல்லாம் அனுசந்தித்து -கண்ண பிரான் கற்ற கல்வி தானே -என்று\nஒருவன் கற்ற கல்வி இருந்தபடியே-இப்பருவத்தில் இத்தனை விரகு எல்லாம் இவன் அறிவதே –\nஎன்று தன்னில் ஸ்லாகித்து ப்ரீதையாகிறாள் என்று யோஜிக்கவுமாம்\nஇப்படி ஆனபோது பூர்வோத்தார்தங்கள் சேர்ந்து கிடக்கும் –\nஇப்��டி க்ரஹத்தில் வந்து புகுந்து -இவளை உகப்பித்து நின்று -அவன் முன்பு போலே அசலகங்களிலே\nபோய் தீம்புகளை செய்ய -அதிலே ஒருத்தி வந்து தன் அகத்திலே அவன் செய்த தீம்புகளை சொல்லி\nமுறைபட்டு -உன் மகனை இங்கே அழைத்துக் கொள்ளாய் என்ற படியை சொல்லுகிறது –\nபாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல் வளை யாள் என் மகள் இருப்ப\nமேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்\nசாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்\nஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9- 5-\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களினால் உண்டான பாலை எல்லாம் கறந்து –\nஅந்த பாலை எல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றி வைத்து\nபல் வளை யாள் என் மகள் இருப்ப\nபல் வளைகளையும் உடையாளான என் மகள் இதுக்கு காவலாக இரா நிற்க\nமேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று –\nஉன் அகத்துக்கு மேலையான அகத்திலே இது காய்ச்சுகைக்கு நெருப்பு எடுத்து கொள்வதாகப் போய்\nஇறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்\nஷண காலம் அங்கே அவர்களோடே வார்த்தை சொல்லி நின்றேன்\nஸ்ரீ சாளக்ராமத்தில் நித்யவாசம் செய்கிற பூரணன்\nஅபூர்ணனைப் போலே அத்தனை பாத்ரங்களையும் மறித்து பருகி -தான் –\nஅல்லாதாரைப் போலே இடைய போந்து நில்லா நின்றான்\nஆலைக் கரும்பு இத்யாதி –\nஆடுகைக்கு பக்குவமான கரும்பு போலே இனிதாய் இருக்கிற மொழியையும் பூர்த்தியையும் உடையவளே\nஉன் மகனைக் கூவாய் –\nஉன் பிள்ளை யானவனை -அங்கு நின்று தீமை செய்யாதே உன் பக்கலிலே வரும்படி விரைந்து அழையாய்\nஅசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -என்றவாறே தன் மகனை\nஇவள் அழைத்த படியை சொல்லுகிறது\nபோதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்\nஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்\nகோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா\nவேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –\nபோதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது\nபோதர் கண்டாய் இங்கே –\nஅங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –\nபோதர் என்ற இது போதரு என்றபடி\nஇவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருக்கால் சொல்லுகிறாள் –\nஇப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –\nபோதரேன் என்னாதே போதர் கண்டாய் –\nவாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்\nஎன் செய்யத்தான் நீ இப்படி நிர்பந்தித்து அழைக்கிறது என்ன –\nஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –\nஅசலகத்தானவர்கள் உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –\nஎன் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை\nசொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்\nஎல்லாரும் கொண்டாடும்படி சீரை யுடைய பிள்ளாய்\nஇப்படி இருந்துள்ள நீ எல்லாரும் பழிக்கும்படி ஆவதே என்று விஷண்ணையாய் ஒ என்கிறாள்-\nகோக்களையும் கோப குலத்தையும் கோவர்த்தன கிரியையும் எடுத்து ரஷித்தவனே\nகோ ச்ம்ரத்தியால் வந்த ஐஸ்வர்ய செருக்குக்கு போக்கு வீடாக\nகுடக்கூத்து ஆடினவனே-குடம் எடுத்து ஆடின கூத்தை உடையவன் -என்றபடி –\nஇவ்விரன்டாலும் இக்குலத்துக்கு ரஷகனாய் -இக்குலத்தில் பிறப்பால் வந்த\nஐஸ்வர்யமே உனக்கு ஐஸ்வர்யம் என்று நினைத்து இருக்குமவன் அன்றோ\nநீ இதுக்கு ஈடாக வர்த்திக்க வேணும் காண் – என்கை –\nவேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல வேத பிரதிபாத்யன் ஆனவனே\nஅப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே காணலாம்படி\nவானோர்க்கும் வைப்பான திரு மலையிலே இரண்டு விபூதியில் உள்ளாரையும்\nஒரு துறையிலே அனுபவித்து கொண்டு என்னுடையவன் என்னும்படி நிற்கிறவனே\nஇப்படி நிற்கையாலே விஸ்மயநீயன் ஆனவனே\nஉன்னுடைய குணஹானி சொல்லுவார் வர்த்திக்கிற இடத்தில் நின்றும்\nஉன் குணமே பேசா நிற்கும் நான் இருக்கிற இடத்தில் வாராய் –\nவித்தகனே இங்கே போதராயே -என்று இவள் அழைத்த இடத்தில் வாராமல் –\nவேறு ஓர் அகத்தில் போய் புக்கு -அவர்கள் வ்ரதார்தமாக சமைத்து வைத்த\nபதார்த்தங்களை அடைய ஜீவிக்கையாலே -ஒருத்தி வந்து அத்தைச் சொல்லி\nமுறைப்பட்டு -உன் மகனை அழைத்து கொள்ளாய் என்ற படியைச் சொல்லுகிறது-\nசெந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்\nபன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன்\nஇன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்\nஉன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே – 2-9 7-\nஉர நிலத்திலே -ஸார ஷேத்ரம் -பழுதற விளைந்து சிவந்து சுத்தமான செந்நெல் அரிசியும் –\nஅப்படிப்பட்ட நிலத்தில் விளை��்த சிறு பயறு நெரித்து உண்டாக்கின பருப்பும் –\nபாக தோஷம் வாராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த கறுப்புக் கட்டியும் –\nநல்ல பசுவின் பாலாய் -நால் ஒன்றாம்படி காய்ச்சித் தோய்த்து செவ்வி குன்றாமல் கடைந்து உருக்கின நெய்யும்\nநல்ல பசுக்களில் கறந்த பாலும் ஆகிற இவற்றினாலே –\nபன்னிரண்டு திருவோணம் அட்டேன் –\nபன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –\nபண்டு இப்பிள்ளை பரிசு அறிவன்\nமுன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்\nஅதாவது -திருவோண வ்ரதத்துக்கு என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –\nஇவனும் தீம்பிலே ஆரம்பித்து -தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –\nஇப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –\nஇத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி\nஇன்னம் உகப்பன் நான் என்று சொல்லி –\nஅதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –\nஅந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –\nஉன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –\nயசோதை பிராட்டீ-அங்கு நின்று தீமை செய்யாமல் -உன்னுடைய பிள்ளையை\nஉன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் –\nபிள்ளை பெற்றார்க்கு பிள்ளை தீம்பு செய்யாமல் பேணி வளர்க்க வேண்டாவோ –\nஇவையும் சில பிள்ளை வளர்க்கையோ –\nஉன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –என்றவாறே\nதன் மகனை அவள் அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது-\nகேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே\nநேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே\nதூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்\nதாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- – –\nகேசவனே இங்கே போதராயே –\nபிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை\nஅழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்\nஇப்படி இவள் அழைத்த இடத்தில் –\nநான் இப்போது வர மாட்டேன் -என்ன –\nகில்லேன் என்னாது இங்கே போதராயே –\nமாட்டேன் என்னாதே இங்கே வாராய் -என்கிறாள்\nநான் இங்கு சற்று போது இருந்து விளையாடி வருகிறேன் -என்ன –\nவிளையாடும் போதைக்கு உனக்கு வேறு இடம் இல்லையோ –\nஉன் பக்கல் சிநேகம் இல்லாதார் அகத்தில் இருந்து நீ விளையாடாதே இங்கே வாராய்\nதூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும் –\nஇவ்வளவேயோ -இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும்\nஉனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் –\nஅவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –\nஇப்படி சொன்ன இடத்திலும் அவன் வாராமையாலே\nதாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்- என்று இரக்கிறாள்\nபெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்\nநீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ –\nசதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் –\nகயிற்றை விட்டு வயிற்றிலே கட்டலாம்படி எனக்கு தான் முன்பு பவ்யனாய் இருந்தவனும் அன்றோ –\nஆன பின்பு என் சொல்லை மாறாதே-திரச்கரியாமல்- இங்கே வாராய் –\nதாமோதரா இங்கே வாராய்-என்று அழைத்த இடத்திலும் வாராதே -வேறே ஒரு க்ரஹத்தில்\nபோய் புக்கு -அவர்கள் சமைத்து வைத்த -அபூபாதிகளை அடைய வாரி ஜீவிக்கை முதலான\nதீம்புகளை செய்ய -அவ்வகத்துக்கு கடவள் ஆனவள் வந்து முறைப்பட்டு\nஉன் பிள்ளையை இங்கே அழைத்து கொள்வாய் -என்றபடியை சொல்கிறது –\nகன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை கலத்திலிட்டு\nஎன்னகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்\nபின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்\nஉன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே -2 9-9 – –\nபெறுத்தி -நான் பெறும்படி பண்ணி -இது வ்யதிரேக உக்தி -அதாவது அவற்றில் எனக்கு\nஒன்றும் சேஷியாதபடி தானே களவு கண்டான் -என்கை\nகன்னல் -கருப்புக்கட்டி -இது மேல் சொல்லுகிறவை எல்லாவற்றிலும் அன்வயித்து கிடக்கிறது\nகருப்பு வட்டோடு சமைத்தவை -வட்டிலும் காட்டிலும் ரசிக்கும் இறே\nஇலட்டுகத்தோடு சீடை கார் எள்ளிளுண்டை-\nஇலட்டுகம் ஆவது -ஓர் பூப விசேஷம்\nஅத்தோடே சீடையும் கார் எள்ளோடு வாரின எள்ளுண்டையும்\nஅவற்றுக்கு அனுரூபமான பாத்ரங்களிலே இட்டு\nஎன்னகம் என்று நான் வைத்துப் போந்தேன் –\nஎன்னகம் அன்றோ இங்கு புகுவார் இல்லையே என்று வைத்து நான் புறம் போந்தேன்\nஇவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் –\nநான் போந்ததே அவகாசமாக இவன் சென்று புக்கு அவற்றை நான் பெறும்படி பண்ணிப் போந்தான்\nஅவற்றில் எனக்கு ஒன்றும் லபியாதபடி தானே ஜீவித்து போந்தான் என்கை –\nபின்னும் அகம் புக்கு உறியை நோக்கி –\nஅது போராமல் மீண்டும் அகத்திலே புக்கு -உறியைப் பார்த்து\nபிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்\nமிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணெயும் உண்டோ என்று ஆராயா நின்றான் –\nஉன் மகன் இத்யாதி –\nயசோதை பிராட்டீ -உன்னுடைய பிள்ளை யானவனை அங்கு நின்றும் தீமை செய்யாதே உன் அருகே\nஇப்படி இவனை தீம்பிலே கை வளர விட்டு இருக்கிற இவையும் ஒரு பிள்ளை வளர்க்கையோ –\nஉன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் என்று\nகுண பூர்த்தியை உடைய யசோதாய் -அவனும் உன்னைப் போலே குண பூர்த்தி\nஉடையனாம்படி உன் அருகே அழைத்து கொள்ளாய் என்றவாறே\nஎன்னுடைய குண பூர்த்தியும் அவனுடைய தோஷங்களும் சொல்லிக் கதறுகையோ உங்களுக்கு உள்ளது –\nசிறு பிள்ளைகள் படலை திறந்து -திறந்த -குரம்பைகளிலே புக்கு -கண்டவற்றை\nபொறுக்கி வாயிலே இடக் கடவது அன்றோ -உங்கள் பிள்ளைகள் தானோ உங்களுக்கு\nவச வர்த்திகளாய் திரிகிறன என்று இவள் இவர்களை வெறுத்து விமுகையாக –\nஅவள் செய்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே என்று இவள் இன்னாப்பாலே சொல்லுகிறாள் ஆகவுமாம்-\nஉன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் -என்று\nஒருத்தி சொல்லி வாய் மாறுவதற்கு முன்னே வேறு ஒருத்தி வந்து\nதன்னுடைய க்ரஹத்தில் இவன் செய்த தீமைகளை முறைப்பட்ட படியை சொல்லுகிறது –\nசொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே\nஇல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு\nகொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து\nநல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –\nசூழல் உடையன் -பற்பல வஞ்சக செயல்களை உடையனாய் இரா நின்றான்\nசொல்லிலரசிப் படுதி நங்காய் –\nமுன்பே ஒருத்தி சொன்னதுக்கு மேலே -புண்ணின் மேல் புண்ணாக -இவளும் ஒருத்தி வந்து –\nதன் மகன் குறைகளை சொல்லப் புக்கவாறே -இதுவும் ஒரு சிலுகோ-என்று தாயான யசோதை பிராட்டி\nகுபிதையாக -நங்காய் -உன் பிள்ளை செய்த வற்றை சொல்லில் நீ கோபியா நின்றாய் –\nசூழல் உடையன் உன் பிள்ளை தானே –\nஉன் பிள்ளையானவன் தானே -துஸ்ஸஹமாய் உனக்கு வந்து சொல்லி அல்லது நிற்க\nஒண்ணாத படியான சூழல்களை உடையனாய் இரா நின்றான் –\nசூழல் ஆவது -சூழ்ச்சி -அதாவது நானாவான கரித்ரிம வ���ைகள்\nஅவற்றில் இவனுக்கு இல்லாதது இல்லை காண் என்ன –\nஇப்படி சொல்லுகைக்கு அவன் இப்போது துச்சகமாய் செய்தது தான் ஏது-அத்தை சொல் என்ன –\nஇல்லம் புகுந்து என் மகளைக் கூவி –\nஎன் அகத்திலே புகுந்து -என் மகளைப் பேரைச் சொல்லி அழைத்து\nகையில் வளையை கழற்றிக் கொண்டு –\nஅவள் கையில் அடையாள வளையை கழற்றிக் கொண்டு போய் –\nகொல்லையில் நின்றும் கொடு வந்து -அங்கே நாவற் பழம் விற்கிறாள் ஒருத்திக்கு அவ் வளையைக் கொடுத்து\nநல்லன நாவற் பழங்கள் கொண்டு –\nதனக்கேற அழகிதான நாவற் பழம் கொண்டு -போரும் போராது என்று சொல்லுகிற அளவில் –\nநான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க –\nஅவள்-இவன் தந்தான் -என்ன –\nநீயோ இவளுக்கு வளை கழற்றி கொண்டு கொடுத்தாய் -என்ன\nநான் அல்லன் என்று சிரிக்கின்றானே –\nநான் அல்லேன் காண் -என் கையில் வளை கண்டாயோ -நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –\nஉன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ -வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ\nகண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே\nஎனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்\nஇதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –\nநிகமத்தில் இத்திரு மொழி கற்றார் நமக்கு ப்ராப்யர் ஆவார் என்கிறார் –\nவண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்\nபண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்\nகொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி\nஎண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11- –\nவண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்\nபொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு\nதிரு மதிள்களும் – திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த\nஅழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்யவாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்\nமுன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்\nபட்டர் பிரான் இத்யாதி –\nசர்வ வ்யாபகனான விஷ்ணுவை மனசிலே உடையராய் -ப்ராஹ்மன உத்தமரான\nஸ்ரீ பெரியாழ்வார் பாடின பாடலான இவற்றைக் கொண்டு\nபாடிக் குனிக்க வல்லார் –\nப்ரீதி ப்ரேரிதராய் பாடி -உடம்பு இருந்த இடத்திலே இராதே -விகர்தராய் ஆட வல்லவர்களாய்\nஇந்த சேஷ்டிதங்கள் எல்லாம் செய்த கோவிந்தனுக்கே அடியார்களாய்–தங்களுடைய சந்நிதி விசேஷத்தாலே\nஎட்டு திக்கிலும் உண்டான அந்தகாரம் போம்படி பிரகாசராய் கொண்டு -நிற்கும் அவர்களுடைய\nஇணை அடி என் தலை மேலனவே\nசேர்த்தி அழகை உடைத்தான திருவடிகள் ஆனவை என் தலை மேலே சர்வ காலமும் வர்த்திக்கும் அவைகள் என்கிறார் –\nஓத வல்ல பிராக்கள் நமை ஆளுடையார்கள் பண்டே -என்னுமா போலே\nஇத்தை அப்யசித்தவர்கள் உடைய வைபவத்தையும்-அவர்கள் பக்கல்\nதமக்கு உண்டான கௌரவ பிரதிபத்தியும் அருளி செய்தார் ஆய்த்து-\nசப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அனுபவித்தார் கீழ் –\nஅதுக்கு அனந்தரமாக வெண்ணெயும் தயிரையும் களவு கண்டு\nஅமுது செய்த படியை -பரிவுடைய யசோதை பிராட்டி பாசுரத்தாலே\nசர்வ பிரகாரத்தால் உண்டான உத்கர்ஷத்தையும் –\nஅப்படிப்பட்ட மேன்மை உடையவன் -இன்று\nஇவன் சௌலப்யத்தை அனுசந்தித்து –\nஎங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்\nசிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்\nபொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது\nஅங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-\nஎங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே-\nஎங்கேனும் ஓர் இடத்திலே தான்\nஇத்தோடு ஒத்து இருப்பதோர் ஆச்சர்யம் உண்டோ –\nஇப்படி பட்ட ஆச்சர்யம் தான் என் என்னில் –\nநர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் –\nநர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு –\nஹிதானுசாசனம் பண்ணப் போந்த வேதம் –\nஅது சிங்காதபடியாக-அது சங்குசிதம் ஆகாமே\nவிஸ்த்ருதமாம் படி பண்ணிணவனே –\nவிஸ்த்ருதமாம் படி பண்ணினான் –\nதான் ஹிதகாமனாய் இருக்கும் இருப்பைக் காட்டி\nஎன்னை எழுதிக் கொண்டவனே –\nசெஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது-\nதிரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும்\nஇவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக\nஇவை புகும் அளவும் –\nஅங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவன�� –\nவிரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்\nஇன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு\nஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு\nபோக மாட்டாதே -இருக்கிறான் –\nகாரேழ் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –\nகுன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்\nநின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்\nநன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி\nஅன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-\nகுன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்\nஅத்விதீயமான மலையை மத்தாகக் கொண்டு –\nவாசூகி யினுடைய உடலை அங்கே கடை கயறாகச் சுற்றி –\nகோஷத்தை உடைத்தான் பெரும் கடலை கடைந்தான் –\nநின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் –\nமுன்பு நின்ற நிலையிலே நின்று\nவில்லில் உண்டான உண்டைகளை நடத்தி\nவலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –\nமுன் -நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி அன்றுண்டவன் காண்மின்-\nஅங்கே இங்கே சில பிறிகதிர் படாமே\nஅழகியதாக தன்னுள்ளே அடங்குகை யாகிற நிரவதிக சம்பத்தை உடைத்தாய்\nமகரங்களை உடைத்தான கடல் ஏழும்\nஇவை ஒன்றும் தப்பாத படி யாக ஆதரித்து\nதன திரு வயிற்றிலே வைத்தவன் கிடீர் –\nஇன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –\nஅவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்\nஇவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு\nஉளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்\nவிளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்\nவளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்\nஅளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-\nஉளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்\nஉலப்பில் வலியராய் கொண்டு எழுந்த மதுகைடபரோடே\nவைரம் விளைந்தது என்று எண்ணி\nவிளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –\nவிண்ணோர் விளைந்திட்டு பரவ –\nமிக்க பலத்தை உடையராய்க் கொண்டு\nபெரிய கிளற்றியோடே தோன்றின மதுகைடபர்களோடே\nநினை நின்ற சாத்ரவ மானது வ��ளைந்தது என்று\nபுத்தி பண்ணி -தேவர்கள் நடுங்கி வந்து\nதிருவடிகளில் தொழுது ஏத்த –\nஆயுஸ்ஸை கழித்த சர்வேஸ்வரன் –\nவளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்\nசத்ரு பஷமானது முடியும்படி வளைந்த வில்லை\nகையிலே உடைய பெரிய மிடுக்கன்\nவன்மையையும் ஒளியையும் உடைத்தான எயிற்றை உடையனாய்\nமலை போலே இருக்கிற வடிவை உடையனான\nஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை\nவளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்\nபெரு மிடுக்கனான ஹிரண்யனை நிரசித்தவன் கிடீர் –\nஅளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –\nஇன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –\nதளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்\nபிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை\nவளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்\nஅளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-\nதளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் –\nநீ எமக்கு ரஷகனாக வேணும் -என்ன\nமுரணாயவனை உகிரால் பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் –\nதேவர்களுக்கு கிருபை பண்ணி –\nஅவர்கள் விரோதி போக்கப் பெற்றோம் இறே என்று உகந்த\nஅதுக்கு நிபந்தனம் என் என்னில் –\nகடல் சூழ்ந்த பூமியை –\nவளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை –\nமேன் மேல் என்று வளரா நின்றுள்ள\nபெரு மிடுக்கனான மகா பலியை –\nமண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய் –\nதர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு\nக்ருத்ரிமித்து லோகத்தை அளந்தவன் கிடீர் –\nமகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –\nஅளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –\nஓர் அபலை இட்ட சிறை\nவிட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –\nநீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்\nதீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்\nவேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்\nஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-\nநீண்டான் குறளாய் நெடு வானளவும் –\nவாமன வேஷத்தோ���ு வந்து தோற்றி\nஇடம் அடையும் படி வளர்ந்தான் –\nஅடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் –\nதன் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சேஷ பூதருக்கு\nஅனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள் எல்லாம்\nதீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் –\nஅவர்களை ஸ்பர்சியாத படி யாக மநோ ரதித்து\nநித்ய சூரிகள் அளவும் செல்லும்படியாக வைத்த உபகாரகன் –\nவேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று\nயமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –\nஅதுக்கு நிபந்தனம் என் என்னில்\nஅல்லாதாரை இவன் ஆராயக் கடவன்\nஎன்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம் -என்று\nஉலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –\nலோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே\nஓர் அபலை கையிலே கட்டுண்டு\nபழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்\nஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்\nதெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்\nஅழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-\nபழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் –\nதிருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லவர்களுக்கு\nகால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து முடிய ஒண்ணாத படியான\nஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் –\nஅவர்கள் தாங்களே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –\nஎன்னப் பண்ண வல்ல சர்வேஸ்வரன் –\nதெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால் -அழித்திட்டவன் காண்மின்-\nபெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு\nநான் எதிரி என்று பொருவதாக முன்னே வந்து நின்ற மன்னன் உண்டு –\nசஹஸ்ர பாஹ் வர்ஜுனன் –\nஅவனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும்\nஅழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –\nஇன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –\nஇன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –\nபடைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்\nதுடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய\nமிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை\nஅடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-\nபடைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் -துடைத்திட்ட வரைத்-\nமுன்பு இது அடங்கலும் பிரளயம் கொண்டு\nஇவற்றுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து\nஅவை வழி படுகைக்கு உடலாக\nதிருவடிகளிலே விழுந்து யேத்துமவர்கள் உடைய\nபாபம் என்று பேர் பெற்றவை அடையப் போக்கி –\nஅவர்களை அடையத் தான் இட்ட வழக்காக என்ன –\nதெளியா வரக்கர் திறல் போயவிய –\nஈஸ்வர அபிப்ராயம் இது வாகாதே என்று தெளிய மாட்டாதே\nதுஷ்ப்ரக்ருதிகளான ராஷசர் மிடுக்கு அழியும் படியாக-\nமிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை –\nஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு\nமலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி\nகடலை அணை செய்தவன் கிடீர் –\nஅடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –\nமஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர்\nஇன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –\nநெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை\nஇருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்\nசெறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய\nஅறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-\nநெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை\nபிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்\nமிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –\nஇவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே\nஅல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்\nஇருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு செறித்திட்டு-\nஇளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்\nஅவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து\nஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி\nலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-\nஇலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக\nதோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –\nஇன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இர���ந்தவனே –\nஇன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –\nசுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது\nதிரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்\nவரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு\nஅரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-\nசுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி –\nசிவந்த நிறத்தை உடைத்தாய் –\nஉளை மயிரை உடைத்தாய்க் கொண்டு\nகளித்து வருகிற கேசி முடியும்படியாக\nஅத்தை விடாதே சென்று கிட்டி\nஒரு காலும் வந்து கிட்டாதே அங்கே இங்கே திரிந்து –\nஇடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் –\nஅபவ்யமாய் திரிகிற அதனுடைய வாயை\nஇரு பிளவாம்படி பண்ணின சர்வேஸ்வரன் –\nவரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு-அரிந்திட்டவன் காண்மின்-\nமராமரங்கள் ஏழையும் எய்து –\nமலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும்\nபிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி\nவந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –\nஇன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –\nவைரூப்யத்தை விளைத்து விட்டது –\nஅனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –\nநின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்\nஅன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்\nநன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்\nஎன்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-\nநின்றார் முகப்புச் சிறிதும் நினையான் –\nகளவோடு கண்டு பிடித்து கட்டினவாறே\nலஜ்ஜிக்குமது ஏக தேசமும் இல்லை –\nவயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய் –\nஇது ஒன்றையும் ஆயிற்று எப்போதும் நினைத்து இருப்பது –\nஅன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –\nஉறிகளிலே இடைச்சிகள் சேமித்து வைத்த\nபால் தயிர் நெய் வெண்ணெய் –\nஅவர்கள் உரலோடு சேர்த்துக் கட்ட\nகட்டுண்டவன் மேலே சொல்லிற்று –\nநன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார் –\nஎன்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –\nஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –\nப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –\nவெண்ணெய் களவு காணும் பருவத்தைத் தப்பி –\nவெண்ணெயும் பெண்களையும் களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்தித்து\nயசோதைப் பிராட்டி யானவள் விளைவது அறியாமையாலே\nஇது எவ்வளவாய் புகுகிறதோ -என்று அஞ்சி இருக்க\nஅது போயிற்று இது போயிற்று -என்று இங்கனே முறைப்பட\nபரிமாறின அப் பெரிய குழாங்களை\nஒருத்தியைப் பார்த்து வார்த்தை சொல்கிறார் இதில் –\nமானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை\nஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்\nநானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்\nதானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-\nமானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை ஊனமுடையன செய்யப் பெறாய் என்று -இரப்பன் –\nஎங்கேனும் ஓர் இடத்தில் -ஸூரு ஸூரு -என்னக் கேட்டால்\nபின்னைக் கொண்டு ஜீவியார்கள் மானத்தாலே –\nஆகையால் பிறர் உடைய பெண்களை சம்போக சிஹ்னங்களை விளைத்து\nவிடப் பெறாய் என்று -இங்கனே இரப்பன்\nஉரப்பகில்லேன் -நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன்\nபொடியில் தீம்பிலே இரட்டிக்குமே –\nகாலைப் பிடித்து இரப்பன் –\nசெய்யாத பருவம் இறே உன் பருவம் –\nதமப்பனாரும் அருளிச் செய்திலர் –\nநங்கைகாள் நான் என் செய்கேன் –\nநீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே –\nநான் இனிச் செய்வது என் –\nதானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –\nகாரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –\nகாலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்\nமாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை\nமேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த\nபாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-\nகாலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்\nப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து\nஹித சிந்தனை பண்ணுவாரைப் போலே –\nஇவை அடைய பாழிலே போக்க ஒண்ணாதே –\nபோகா நிற்கச் செய்தே நடு வழ��யிலே கண்டு\nஇது எவ்வளவாய் விளையைக் கடவதோ -என்று அஞ்சிப் போனேன் –\nமாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை –\nரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய\nசெய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய\nஇது செய்யக் கடவார் இல்லை –\nமேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த-பாலும் பதின் குடம் கண்டிலேன்-\nஅழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –\nகடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே\nகடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –\nபாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –\nஉபஜீவ்யம் கவ்யமாய் இருக்கும் இறே\nஅத்தை இழந்தால் பின்னைப் பொறுக்க மாட்டார்கள் இறே –\nதெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த\nவெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு\nகள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு\nபிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-\nசெயல் இருக்கிற படியும் காண் –\nநங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு –\nமேலே தடாத் தன்னிலே வெள்ளி மலை போலே\nசேமித்து வைத்த வெண்ணெயை வாரி அமுது செய்து\nகள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு –\nஇவனை இங்கனே இது சொல்லும்படி -என்னும்படி யாகத்தான்\nஅறியாதாரைப் போலே கிடந்தது உறங்கா நின்றான் –\nநீங்கள் எல்லாம் இத்தை வந்து பாருங்கோள்-\nஇவன் மறைக்கப் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை –\nகை எல்லாம் நெய்யாய் இருக்க –\nஇவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை –\nஇவ் வேழ் உலகும் கொள்ளும் –\nஇவ் வேழ் உலகும் கொள்ளும் –\nஇத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –\nஅவன் இப்பது அமுது செய்தான் ஆகில்\nநீ இப்பாடு படுகிறது என் -என்ன –\nபேதையேன் என் செய்கேனோ –\nஅவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என்\nஎன்று அன்றோ அஞ்சுகிறது நான் –\nமைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி\nதன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்\nபொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு\nஇந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-\nமைந்��ம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற –\nஅஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று\nகண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –\nஅவ்வளவு அல்லாத ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –\nவளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் –\nசங்கு வர்ணனாய் இறே நம்பி மூத்த பிரான் இருப்பது –\nதன் தமையன் தீம்பாலே குறையற்றான் ஒருவன் இறே –\nஅவன் முற்காலத்திலே இங்கே விளையாடித் திரியும் போது\nநாங்கள் இப்பாடு பட்டு அறியோம் –\nபொய்யால் குறைவற்று இருக்கிறவன் –\nஇவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று -கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ராம கிருஷ்ணர்கள்\n-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –\nகளவிட்டு வைக்கைக்கு ஒரு கொள்கலம் –\nஇக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே\nஇந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை –\nஇவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –\nஎன் செய்கேன் என் செய்கேனோ –\nஇவர்கள் கீழே எங்கனே நான்\nஇவ்வூரில் குடி இருக்கும் படி –\nதந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை\nசந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி\nபந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்\nநந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-\nதந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் –\nசொன்ன படியே தலைக் கட்டிற்று-\nஇவர்கள் தமப்பனார் புகுந்திலர் –\nநானும் இங்கே இருந்திலேன் –\nதோழிமார் ஆரும் இல்லை –\nகூட்டிக் கொடுக்கைக்கு தோழி மாரும் இல்லை –\nசந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி –\nஇவன் தான் பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம்\nபார்த்துக் கொடு திரியும் –\nபந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப்\nபடிறன் படிறு செய்யும் —\nபின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –\nநந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –\nபிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –\nமண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை\nஅண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை\nகண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப\nஎன் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-\nமண் மகள் கேள்வன் மலர்மங்���ை நாயகன் –\nதாய்மாரோடு ஒரு கோவையாய் இருப்பாரும்\nமண் மகள் நாதனோ –\nமா மலராள் நாயகனோ-என்று ஆயிற்று உகப்பது –\nப்ரணய தாரையிலே அவர்களுக்கு தேசிகன் ஆனவன் கிடீர்\nஇவளைப் இப்படிப் படுத்தினான் -என்னவுமாம் –\nஎல்லாரையும் எழுதிக் கொண்டு இருக்குமவன் –\nநஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை\nராத்ரியிலே வந்த பின்னை –\nகண் மலர் சோர்ந்து -முலை வந்து விம்மிக்-\nதாமரை போலே இருக்கிற அதரமானது\nஎன் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –\nஇவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –\nஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப\nபாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்\nபோயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்\nமாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-\nஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப\nதான் ஆயிரம் கண் உடையவன் ஆகையாலே\nதான் தேவ யோநியிலே பிறந்தவனாய்\nபாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்\nநல்ல பாஜனங்களிலே சோற்றை எடுத்து\nசகடத்தாலே கொடு வந்து தள்ள –\nபோயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் -மாயன் –\nகோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –\nஅதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –\nஅத்தை அடங்கலும் அமுது செய்தானாய்\nஅல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –\nதோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று\nஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்\nசோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்\nபேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-\nதோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று\nநின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் ஆயிற்று –\nதோய்த்து அட்டின தயிரையும் –\nநெய் வாங்குகைக்கு யோக்யமான பாலையையும் –\nசேஷியாத படி அமுது செய்யும் என்று\nஆய்ச்சியர் கூடி அழைக்கவும் –\nஆய்ச்சியர் எல்லாரும் கூப்பிடச் செய்தேயும்\nநான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்-\nசோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்-\nஇங்கனே செய்யல் ஆகாது காண்-என்றும் இரவா நிற்பன் –\nஉன் மகனான பி��்பு நிக்ரஹிக்க லாகாதோ -என்ன –\nபேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —–\nஇவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு\nஎன்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –\nஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்\nஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்\nசேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்\nஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-\nஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன் –\nசெவ்வியை உடைய மாலையைச் சூட்டி\nசேடன் திரு மறு மார்பன் கிடந்தது –\nஅத்யந்த சைசவத்தை உடையவன் –\nஇவன் செய்யும் செயல்கள் அடைய\nசர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –\nதிருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே –\nதிருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச்\nஇவனைப் பொடிய அஞ்சுவன் –\nஅஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை\nபஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே\nகஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை\nநெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-\nஅஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை\nபஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே\nபஞ்சு போலே மிருதுவான அடியை உடையராய் இருக்கிற\nபிள்ளைகள் ஆயிர நாழி நெய்யை உண்கிற இடத்தில்\nபாதியும் சேஷியாத படி யாயிற்று புஜித்தது-\nகம்சன் ஆனவன் சாலக் கொடியவன் –\nகற வென்று இறைக்குப் பெயர்\nஎட்டு நாளில் இறை இடையர் பால் இருக்கக்\nஎன்கை வலத்தாது மில்லை –\nஎனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –\nஎன் கையில் பலமில்லை -என்னவுமாம் –\nநெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –\nஎன் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –\nநான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –\nஅங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை\nபங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து\nஅங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப\nமங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-\nஅங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்கள�� –\nசொல்ல ஒண்ணாத படி யான தீம்புகளை விளைக்கக் கடவதோ –\nஒரு குடியிலேபிறந்த பெண் பிள்ளைகளை செய்யும் தீம்பு –\nபங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து –\nஅங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு –\nஅவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –\nஅரவு ஏர் இடையர் இரப்ப-\nஅரவு போலே நுண்ணிய இடையை உடைய\nமங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –\nஅச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்\nஉச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்\nபச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்\nநச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-\nஅச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு –\nபயம் ஏக தேசம் கூட இல்லை -இப்பிள்ளைக்கு –\nசேவகப்பாடுமே யாயிற்று -உள்ளது –\nஉச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்-\nஉச்சி மோந்து வளர்த்து எடுத்தேனுக்கு\nபச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு –\nதழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்\nபெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –\nஆயிர வாய் -நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –\nஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்\nதான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி\nவந்தாய் போலே இருந்தது –\nதம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ\nஎம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்\nஅம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை\nவம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-\nஒரோ கார்யங்க ளிலே இழிவார் தம்தாமால் செய்து\nதலைக் கட்டலாம் கார்யங்க ளிலே அன்றோ இழிவது –\nஒரோ ஒன்றையே தலை காண ஒண்ணாதபடி இருக்கை –\nநம்பி மூத்த பிரானோடே கூட நின்று செய்தான் ஆகில்\nகண் எச்சில் வாராத படி\nஅவன் தலையிலே ஏறிடலாம் –\nதம்தாமையும் பார்க்க வேண்டாவோ –\nஎம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் –\nஉன்னைப் பெற்ற இதுவே அமையாதோ\nவயிறு எரிச்சலுக்கு வேண்டுவது –\nநீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –\nஅம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை –\nஅகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி\nநெருப்புப் ப���லே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –\nவம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –\nபிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –\nஅன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்\nமன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்\nகன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி\nஇன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-\nஅன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச –\nஆத்ம குணோபேதையாய் இருக்கிற –\nயசோதைப் பிராட்டி யானவள் வயிற்றிலே அடித்துக் கொள்ள –\nஅருவரை போல் மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை –\nமலை கால் கொண்டு நடந்தால் போலேயாய்\nகண்டார் கண்கள் பிணிப்படும் படி இருக்கிற ஆனையை\nமுடித்து பொகட்ட மிடுக்கனை –\nமா கடல் சூழ் கன்னி நன் மா மதில் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி –\nஅரணாகப் போரும்படியான மதிளை உடைத்தான\nதிருமங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –\nஇன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –\nஇத்திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய\nஅனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in பெரிய ஆழ்வார் திரு மொழி, பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Periaazlvaar, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரியாழ்வார்-சப்பாணி பதிகம் -1-7–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — சப்பாணி பதிகம்-10-5–\nசப்பாணி கொட்டுகை யாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை -தத் காலத்திலேயே யசோதை பிராட்டி\nஅனுபவித்தாப் போலே -பிற் பாடராய் இருக்கிற தாமும் -அதிலே ஆதார அதிசயத்தாலே –\nஅவளுடைய பாவ யுக்தராய் கொண்டு -பேசி அனுபவித்தாராய் நின்றார் –\nஅவன் தளர் நடை நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் –\nதுடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப\nபடு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே\nஉடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க\nதடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –\nதளர் நடை ஆவது -திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –\nநடை கற்கும் பருவம் ஆகையாலே தவறி தவறி நடக்கும் நடைமதாதி அதிசயத்தாலே –\nகம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே –\nகாலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க –\nதுடர் என்று விலங்கு-ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –\nதூங்கு இத்யாதி -முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-\nபொன் மணி -என்கிற இடத்தில் -பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –\nபடு இத்யாதி -உண்டாக்கப் பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய –\nமும் மதப் புனலாவது -மதத்தாலே கபால த்வ்யமும் மேட்ர ஸ்தானமுமாகிற த்ரயத்தில் நின்று வடிகிற ஜலம்-\nவாரணம் இத்யாதி -ஆனையானது அந்த மத பாரவச்யத்தாலே -அலசமாய் கொண்டு -மெள்ள நடக்குமா போலே –\nஉடன் இத்யாதி -சேவடிக் கிண் கிணி-என்றபடி -திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை –\nதன்னிலே கூடி சப்திக்க –\nதிருவரையில் சாத்தின சதங்கை வடமானது -நழுவி விழுந்து -திருவடிகளோடு சேர்ந்து –\nஇழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –\nஉடை இத்யாதி -திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –\nதடம் தாள் இத்யாதி -பருவத்துக்கு ஈடாய் -விகாச யுக்தமாய் -பரஸ்பரதர்சமாய் -இருக்கிற திருவடிகளைக் கொண்டு –\nசாரங்க பாணி -ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே உடையவன் -இது ஈஸ்வர சிக்னங்களுக்கு எல்லாம்\nஉப லஷணம்-அவதரிக்கிற போதே ஈஸ்வர சிக்னங்கள் தோன்றும் படியாக இறே அவதரித்தது –\nசெக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல்\nநக்க செந்துவர்வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக\nஅக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்\nதக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-\nசெக்கர் வானத்து இடையிலே சாகாரத்திலே தோன்றும்படி உன்நேயமான பால சந்தார்ங்குரம் போலே –\nஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற உயர்ந்த நிலத்தின் மேலே\nகுளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –\nஅக்கு வடம் உடுத்து -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்த��\nஆமைத்தாலி பூண்ட -கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்\nஅனந்த சயனன் -அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –\nநாக பர்யங்க முத்சர்ஜ்ப ஹ்யாகத -என்னக் கடவது இறே\nதகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –\nதளர் நடை நடவானோ –\nமின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்\nபின்னல் துலங்கும் அரசு இலையும் பீதகச் சிற்றாடையோடும்\nமின்னில் பொலிந்ததோர் கார் முகில் போல கழுத்தினில் காறையோடும்\nதன்னில் பொலிந்த இடுடீகேசன் தளர் நடை நடவானோ – 1-7 3-\nமின்கொடியும் அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்திர மண்டலமும் அத்தை சூழ்ந்த பரிவேஷமும் போலே –\nதிருவரையில் சாத்தின பொன் பின்னாலும் -அதிலே கோவைபட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும் –\nஇவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும் –\nமின்னாலே விளங்கப் பட்டதொரு -காள மேகம் போலே -திருக் கழுத்தில் -சாத்தின காறையோடும் –\nஇவ் ஒப்பனைகள் மிகை யாம்படி தன் அழகாலே சமர்தனாய் இருப்பனாய்-அவ் வழகாலே கண்டவர்கள்\nஉடைய இந்திரியங்களை தன் வசமாக கொள்ளுமவன் தளர் நடை நடவானோ –\nகன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கண கண சிரித்து உவந்து\nமுன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்\nதன்னைப் பெற்றேற்க்குத் தன் திருவாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்\nதன் எற்று மாற்றலர் தலை கண் மீதே தளர் நடை நடவானோ -1 7-4 –\nகன்னல் இத்யாதி -கரும்பு சாறு குடம் இந்த பதங்கள் சேர்ந்து -கருப்பம் சாற்றுகுடம் -என்று கிடக்கிறது –\nஇல்லி திறந்தால் பொசிந்து புறப்படுமா போலே -திருப் பவளத்தில் ஜலம் ஆனது ஊறி வடிய –\nகண கண என சிரித்து ப்ரீதனாய்க் கொண்டு –\nகண கண என்றது -விட்டு சிரிக்கிற போதை சப்த அநு காரம் –\nமுன் இத்யாதி -முன்னே வந்து நின்று -தன்னுடைய அதராச்வாதத்தை தாரா நிற்கும் –\nஎன் இத்யாதி -எனக்கு பவ்யனாய் -காள மேகம் போன்ற வடிவை உடையனாய் -அந்த பவ்யதைக்கு\nஊற்று வாயான ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை உடையவன் –\nதன்னை இத்யாதி -தன்னை பிள்ளையாக பெற்ற பாக்யத்தை உடைய எனக்கு தன்னுடைய\nவாகம்ர்தத்தை தந்து -என்னைத் தழைப்பியா நின்றான் –\nஇங்கே -வாய் அமுதம் தந்து தளர்ப்பிக்கின்றான் -என்று வர்தமானமாக சொல்லுகையாலே –\nமுன்பு -முத்தம் தரு���் என்றது -எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும்\nஸ்வபாவ கதனம் பண்ணினபடி –\nதன் எற்றி-இத்யாதி -தன்னோடு எதிர்ந்த சத்ருக்கள் ஆனவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ\nமுன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே\nபின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்\nபன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்\nதன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –\nஉலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –\nஉலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –\nமுன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற\nகுட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே\nபின்னை இத்யாதி -அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –\nஅஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு\nபன்னி இத்யாதி -லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு\nஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –\nபல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –\nஅவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக\nத்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –\nஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த\nஇருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து\nபெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து\nகருகார் கடல் வண்ணன் காமர்தாதை தளர் நடை நடவானோ -1 7-6 –\nஒரு கால் இத்யாதி -ஒரு திருவடிகளிலே ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -ஒரு திருவடிகளிலே திரு ஆழி\nஆழ்வானுமாக உள்ளடி களிலே ரேகா ரூபேண பொறித்து சமைந்த இரண்டு திருவடிகளையும் கொண்டு –\nஅங்கு அங்கு இத்யாதி -அடி இட்ட அவ்வவ ஸ்தலங்களிலே தூலிகை கொண்டு\nஎழுதினால் போல் அடையாளம் படும்படி நடந்து –\nபெருகா இத்யாதி -இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேன்மேல் என்று\nபெருகா நின்ற -ஆனந்த சாகரத்துக்கு மேலே -பின்னையும் உத்தரோத்தரம் –\nகரு கார் இத்யாதி -இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற நிறத்தை உடையவன் –\nகார் என்று மேகமுமாய் –\nகாள மேகம் போலேயும் கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை உடையவன் என��னவுமாம் –\nகாமர் தாதை இத்யாதி -அழகால் நாட்டை வெருட்டி திரிகிற காமனுக்கு -உத்பாதகன் ஆனவன் –\nபிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே\nகாமனைப் பயந்த பின்பு கீழ் நோக்கி பிராயம் புகும் ஆய்த்து-\nகாமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் -பின்னையும் பெய்து பெய்து –\nதளர் நடை நடவானோ -என்று அந்வயம்-\nபடர் பங்கயமலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்\nஇடம் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று\nகடும் சேக் கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண என\nதடம் தாள் இணை கொண்டு சாரங்கபாணி தளர் நடை நடவானோ – 1 7-7-\nபடர் இத்யாதி -பெருத்து இருந்துள்ள தாமரை பூவானது -முகுளிதமாய் இருக்கை அன்றிக்கே –\nவாய் நெகிழ்ந்த அளவிலே குளிர்த்தியை உடைத்தான அகவாயில் மதுவானது\nசிறுக துளித்து -விழுமா போலே –\nஇடம் கொண்ட இத்யாதி -இடம் உடைத்தாய் -சிவந்து இருந்துள்ள -திருப் பவளத்தில்\nஜலமானது -நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று –\nகடும் சேக் கழுத்தின் -இத்யாதி -கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய\nத்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –\nதடம் தாள் இத்யாதி -சவிகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு\nசாரங்க பாணியானவன் தளர் நடை நடவானோ\nபக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய\nஅக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர\nமக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்\nதக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —\nபக்கம் இத்யாதி -கருத்த நிறத்தை உடைத்தாய் -சிறுத்தி இருந்துள்ள மலையினுடைய\nபார்ச்வத்திலே நிம்நோன் நதமான அருவிகள் ஒளி விடுமா போலே –\nஅக்கு இத்யாதி -திருவரையில் சாத்தின வளை மணி வடமானது -தாழ்ந்தும் உ\nமக்கள் இத்யாதி -லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –\nதக்க இத்யாதி -தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர்\nதிருமகன் தளர் நடை நடவானோ –\nவெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்\nதெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து\nஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே\nதண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –\nவெண் புழுதி இத்யாதி -வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டு கொண்டு அளைந்த\nஒரு ஆனைக் கன்று போலே\nதெள் இத்யாதி -தெள்ளிய புழுதியை திருமேனியிலே ஏறிட்டு கொண்டு\nதிருவிக்ரமன் -ஆஸ்ரிதனான இந்த்ரன் அபேஷிதம் செய்க்கைக்காக –\nதிருவடிகளின் மார்த்த்வம் பாராதே லோகத்தை அளந்தவன்\nசிறு புகர் பட வியர்த்து -ஏறிட்டு கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே\nநனைந்த இடங்களிலே திருமேனி சிறிது புகர்த்து தோன்றும்படி வியர்த்து\nஒண் போது இத்யாதி -அழகியதாய் -தனைக்கடைத்த காலத்திலே அலர்ந்த தாமரை பூ போலே\nஇருக்கிற சிறியதான திருவடிகள் மிதித்த இடத்திலே -ஓன்று உறுத்தி நோவாதபடி யாக\nதண் இத்யாதி -குளிர்ந்த பூக்களை உடைத்தான மெத்தை மேலே தளர் நடை நடவானோ –\nதிரை நீர் சந்திர மண்டலம் போல் செம்கண் மால் கேசவன் தன்\nதிரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர\nபெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்\nதரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-\nதிரை நீர் இத்யாதி -திரைக் கிளப்பத்தை உடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்து தோற்றுகிற\nசந்திர மண்டலம் போலே –\nசெம்கண் மால் இத்யாதி -சிவந்த திருக் கண்களையும் அதுக்கு பரபாகமான கருத்த\nநிறத்தையும் உடையவனாய் -பிரசச்த கேசனாய் இருக்கிறவன்\nதன் இத்யாதி -தன்னுடைய அழகியதாய் -நீர்மையை உடைத்தான திரு முக மண்டலத்தில் –\nவிளங்குகிற திரு சுட்டியானது -எங்கும் ஒக்க பிரகாசித்து -இடம் வலம் கொண்டு அசைய –\nபெருநீர் இத்யாதி -தீர்த்தங்களில் பிரசித்தமாய் -ப்ரவாஹா ஜலம் மாறாமல் –\nஅலை எரிகிற கங்கையிலும் காட்டிலும் -பெரியதாய் அத்வீதியமான தீர்த்த பலத்தை\nதரும் ஜலத்தை உடைத்தான சிறுச் சண்ணம் ஆனது துளிக்க துளிக்க தளர் நடை நடவானோ –\nநிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –\nஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை\nதாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை\nவேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்\nமாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –\nஆயர் இத்யாதி -கோப குலத்தில் வந்து ஆவிர்பவித்த -ராஜ குலத்தில் ஆவிர்பவித்த வித்தமை –\nஅடி அறிவார் அறியும் இத்தனை இறே-இது இறே எல்லாரும் அறிந்தது –\nஅஞ்சன வண்ணன் தன்னை -கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற\nதிரு நிறத்தை உடையவனை –\nதாயர் இத்யாதி -பெற்ற தாயான யசோதையும் -அவளோபாதி ஸ்நேஹிகள் ஆனவர்களும்\nப்ரீதராம் படியாகவும் -தொட்டில் பருவத்திலே பூதன சகடாதிகள் நிரஸ்தர் ஆனமை அறிந்த –\nகம்சாதிகளான சத்ருக்கள் தலை எடுத்து நடக்க வல்லன் ஆனமை கண்டு -என் செய்ய புகுகிறோம் –\nஎன்று பீதராய் அவசன்னராம்படி யாகவும் தளர்நடை நடந்த பிரகாரத்தை –\nவேயர் இத்யாதி -வேயர் தங்கள் குலத்து உதித்தவர் ஆகையாலே –\nஅக்குடியில் உள்ள எல்லோரும் தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான ஸ்ரீ பெரியாழ்வார் –\nசீரால் இத்யாதி -சீர்மையோடே விஸ்தரித்து சொன்ன -இவற்றை ஏதேனும் ஒருபடி சொல்ல வல்லவர்கள் –\nமாயன் இத்யாதி -ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் -நீல ரத்னம் போன்ற வடிவை\nஉடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி\nவிசேஷத்தை பண்ணும் -சத்புத்ரர்களைப் பெறுவர்-\nமக்கள் -என்று அவி விசேஷமாக சொல்லுகையாலே -வித்தையாலும் ஜன்மத்தாலும் வரும் –\nஉபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –\nமுலையில் வாசி அறிந்து உண்ணும்\nஅனுபவித்து இனியர் ஆகிறார் –\nபூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண\nஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு\nஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்\nஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-\nசெவ்வி மாலையாலே அலங்க்ருதமான மயிர் முடியை உடைய\nயசோதை பிராட்டி கடைகிற வெண்ணெயை –\nஒப்பித்து நின்றாயிற்று தயிர் கடைவது\nவாச நறும் குழல் ஆய்ச்சியர் -என்னக் கடவது இறே –\nகடை வெண்ணெய் புக்கு உண்ண –\nகடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே\nகடைகிற போதே நிழலிலே ஒதுங்கி\nகளவு கண்டாயிற்று அமுது செய்வது –\nஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு –\nஅவளுக்கு தயிர் கடைகையில் அன்றே அந்ய பரதை-\nஆகையாலே அவள் கண்டு பிடித்து\nஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி\nபிரதம பரிபவம் ஆகையாலே முந்துற ஏங்கி\nபின்னை லீலையோடே தலைக் கட்டும்\nதேங்கின கடல் போலே யாயிற்று அப்போது இருக்கும் இருப்பு\nவிரலோடு இத்யாதி -முதல் திருவந்தாதி -24\nயொளி மணி வண்ணனே சப்பாணி –\nஅவ்வளவே அன்றிக்கே புகரை உடைத்தான\nமணி போலே இருக்கிறவனே –\nவடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே\nசப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –\nதாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்\nடே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்\nஆயர் அழக வடிகள் அரவிந்த\nவாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2\nதாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்டு\nபெற்று வளர்த்த தன்னோடு ஒத்த பிராப்தியை உடையவர்கள் –\nஅமூர்த்தமான நெஞ்சு -கண்ணுக்கு தோற்றும் படி துடியா நின்றது –\nதயிரையும் நெய்யையும் உண்டு –\nதயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே\nஇப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே\nதனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்\nஅத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –\nதனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்\nசெய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –\nஇரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக –\nபரப்பை உடைத்தான பூமியில் எங்களிடை\nஜாதியில் உள்ளாரில் மிக்க அழகை உடையவனே –\nவடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி-\nதிருவடிகளும் திரு அதரமும் செவ்வித் தாமரை போல் இருக்கிறவனே\nஅடிகள் அரவிந்த வாயவனே -என்ற பாடம் ஆகில்\nதிருவடிகள் தாமரையாய் இருக்கிறவன் -என்கிறது\nஎம்பிராக்கள் -என்பான் என்-அழகா -வாயவன் -என்று ஏக வசனமாய் இருக்க என்னில்\nபத்துடை அடியவர்க்கு எளியவன் –அரும் பெறல் அடிகள் -என்றால் போலே-\nமால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –\nஅதுக்கு பரபாகமான நிறத்தை உடையவனே\nசப்பாணி கொட்ட வேணும் –\nதாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்\nதாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்\nதாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த\nதாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-\nதாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்\nதயிரையும் நெய்யையும் மோரையும் சேர வைப்பார்கள் –\nபாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –\nஇங்கனே தாவா மோரை உருட்டி\nபிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-\nதாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் –\nஅப்பெரிய செயலைச் செய்யா -பின்னை தவழா நிற்பார் –\nமுன்பு எல்லாம் கிடந்தது உறங்கி\nஅவர்கள் பேர நின்ற அநந்தரம் –\nஇவனை இங்கனே சொல்லும்படி எங்கனே -என்னும்படி தவழா நிற்கும் –\nதாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த –\nநீ எல்லாம் செய்து -மறைக்கப் பார்க்கிலும்\nஉன்னை ஒழிய இச் செயலை செய்வார் உண்டோ\nமோதரக் கையாலே கட்ட -என்ன���தல் –\nஅலங்க்ருதமான கையால் கட்ட –\nதாமோதரக் கையால்-என்று பிரித்து மோதரத்தை\nமோதிரம் என்று வ்யவஹரித்தது இத்தனை\nபடாகை கணறு -என்கிற இவற்றை பிடாகை கிணறு -என்கிறாப் போலே –\nதாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –\nதாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –\nஎனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –\nபெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து\nஉற்றார் ஒருவரும் இன்றி உலகினில்\nமற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட\nகற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-\nபெற்றார் தளை கழலப் பேர்ந்து –\nமாதா பிதாக்கள் காலில் விலங்கு கழலும்படி வந்து\nபேருகை யாவது -முன்பு இருந்த இருப்பின்றும் போருகை –\nநாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -இத்யாதி –\nஅங்கு அயல் இடத்து -உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட –\nஅங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே\nலோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற\nமற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –\nகற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –\nசோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்\nபேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன\nஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்\nசாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-\nசோத்தென நின்னைத் தொழுவன் –\nசோத்தம் என்று வாயாலே சொல்லா நின்று கொண்டு\nஎன்னுடைய பிரார்த்திதங்களை நீ தருகைக்காக –\nபேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் –\nபருவம் நிரம்பாத அளவில் உபகரித்தவனே\nஉனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –\nஅவர்க்காகச் -சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி –\nஅவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –\nதடம் கைகளால் கொட்டாய் சப்பாணி —\nகண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால்\nசப்பாணி கொட்ட வேணும் –\nகேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு\nபூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே\nகோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-\nகேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு-நானவலப்பம் தருவன்-\nஓர் அப்பம் தந்தோம் என்று கை வாங்கி இருக்க ஒண்ணாது –\nநான் அவல் அப்பம் தருவன் –\nகருவிளைப் பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே –\n��ருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் –\nஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு\nஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க\nவளர்ந்த செருக்கை உடையவனே –\nகோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –\nஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ\nசப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –\nபுள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்\nதுள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை\nஅள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்\nபிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-\nபுள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் –\nவாயை அங்காந்து கொண்டு வந்த பகாசூரன் வாயைக் கிழித்து\nஅடியே துடங்கி தலை யளவும் தர்ச நீயமாய் பூத்து நின்ற\nகுருந்தை வேரோடு பறித்து –\nலீலா ரசம் அனுபவித்து –\nதூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் –\nசேமித்து வைத்த வெண்ணெயை அள்ளி அமுது செய்த கையில்\nஎன்னுடைய முலைக் கண்களைப் பால் சுரக்கைக்காக நெருடுகிற –\nபிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி –\nபிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே\nஉன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –\nபேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி —\nஅன்று பூதனை தன்னை முடித்து உன்னை\nஇன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –\nயாயும் பிறரும் அறியாத யாமத்து\nமாயா வலவைப் பெண் வந்து முலை தரப்\nபேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட\nவாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-\nயாயும் பிறரும் அறியாத யாமத்து –\nஇவர்கள் ஒருவரும் அறியாத நடுச் சாமத்திலே –\nமாயா வலவைப் பெண் வந்து முலை தரப்-\nவஞ்சனத்தை உடையளாய் இருக்கச் செய்தேயும்\nயசோதை பிராட்டி பரிவு தோற்ற ஏத்திக் கொண்டு வருமா போலே\nபூதனையானவள் ஜல்ப்பித்துக் கொண்டு வந்து முலையைக் கொடுக்க –\nபேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட –\nபேய் என்று அவளை புத்தி பண்ணி\nமுலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு\nஅவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –\nவாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –\nஉகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –\nகள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை\nதள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை\nமெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட\nவள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டா��் சப்பாணி –10-5-9-\nபிள்ளைப் பருவத்திலே க்ருத்ரிமத்தை யுடையையாய் –\nகாலால் சகடத்தை தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை –\nமுலை வரவு தாழ்த்தது என்று\nதிருவடிகளை நீட்டின வ்யாஜ்யத்தாலே நலியக் கோலி\nமேலிட்ட சகடத்தை பொடியாம்படி தள்ளி உதைத்து –\nயசோதை பிராட்டி வடிவு உடையளாய் வந்து தோற்றின\nமெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட -வள்ளலே-\nஅவள் வரும் அளவும் ஆறி இருந்து\nகிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு\nஅவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –\nகொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –\nஉதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –\nகாரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்\nபேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட\nசீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்\nதாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-\nகாரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன் –\nநீரைப் பருகின காள மேகம் போலே\nசர்வாதிகாரமாம் படி பிரபந்தத்தைப் பண்ணின மகோ தாரராய் –\nதிருமங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகருமான –\nநம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா\nஅநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே\nகவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே\nதாமே தம்மைப் புகழ்ந்தால் போலே\nபேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட சீராளா –\nஇவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே\nநித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –\nபிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –\nசெந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி-\nஇவை எல்லாம் ஐஸ்வர்ய சூசகமாய் இருக்கிறது –\nஇதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது\nதம்மை அறியாமை இவ்வனுபவம் தானே\nபிறருக்கும் பலமாய் இருக்கிறது –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in பெரிய ஆழ்வார் திரு மொழி, பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Periaazlvaar, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரியாழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ சக்ரவ��்த்தி திரு மகன் –\nஸ்ரீ சீதா ராம ஜெயம்\n1- இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –\n2- பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்\nகரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –\n3- குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீணீ ரிலங்கை\nஅரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –\n4- கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும் பரியும் இராச்சியமும்\nஎங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-\n5- வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –\n6- சிலை ஓன்று இறுத்தான் -2 -3 -7 –\n7- நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –\n8- பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட\nவக்கற்றைக் குழலன் —2 -6 -7 –\n9- மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ\nதன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன் –2 -6 -8 –\n10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து\nமின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு\nஎன்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –\n11 – கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5-\n12- என் வில்வலி கண்டு போ என்று எதிர்வந்தான்\nதன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து\nமுது பெண் உயிர் உண்டான் – 3- 9- 2-\n13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட\nஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ\nகூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன\nசீற்றமிலாத சீதை மணாளன் – -3 -9 -4\n14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த\nபடியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –\n15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி\nநுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான் — -3- 9- 8-\n16- காரார் கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு\nஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –\n17-செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து சீதையை கொணர்ந்தது\nஅறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க\nசெறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான் -3 -10 -1 – –\n18 – எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்\nமல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-\n19- கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்\nமன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று\nவிடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான் -3- 10- 3- –\n20 – கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த\nதோழமை கொண்டான் – – -3 -10 -4 –\n21- கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து\nதேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க\nபரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –\n22- சித்ரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய\nஅனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா ஒ நின் அபயம் என்று அழைப்ப\nஅத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –\n23- பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து\nஎம்பிரான் ஏக பின்னே யங்கு இலக்குமணன் பிரிய நின்றான் – – —3 -10 -7 –\n24- அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –\n25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே\nவில்லிறுத்தான் — 3- 1- 9-\n26- கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில்\nபெருமை இராமன் — 4- 1- 1-\n27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்\nஏந்து பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்\nகடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்\nதன் வேள்வியில் காண நின்றன் -4 -1 -2\n28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று\nதடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் –4 -1 -3 –\n29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்\nபடுத்து குல விளக்காய் நின்ற கோன் — -4 -2 -1\n30- வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத\nமூக்கும் போக்குவித்தான் -4 -2 -2 –\n31- கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்\nகழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் – -4 -3 -7 –\n32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து\nவாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-\n33 – தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-\n34- கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு\nஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய\nகான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –\n35 – பெரும் வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை\nஉருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண�� பெறுத்தான் — 4- 8- 5-\n36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய\nகருவழித்த அழிப்பன் — 4- 8- 6-\n37- கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்\nபிழக்கு உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7\n38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை\nசெருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10\n39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ\nசெரு உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-\n40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி\nமலர் கண் வைத்தான் –4-9 -2-\nஸ்ரீ சீதா ராம ஜெயம்\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nPosted in அருளிச் செயலில் அமுத விருந்து -, திரு பல்லாண்டு, பெரிய ஆழ்வார் திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Periaazlvaar | Leave a Comment »\nஸ்ரீ திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களில் இருந்து அமுத துளிகள் –\nஇவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே\nஅஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –\nஅவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –\nஇரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி\nஅர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்\nஅர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து –ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –\nப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து\nஅவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று\nதமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –\nஉபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட\nவருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –\nஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள\nஅறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்\nஎன்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்\nதாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன\nஅரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்-\nதாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை\nபரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்-\nமுதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்\nதன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்\nநின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்\nநின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –-பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்\nசொல்லி முடித்தாராய் விட்டது –\nஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி\nஅசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்\nஉலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி\nஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ\nஉக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி –\nவிமுகரான காலத்திலே ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் –\nஅபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை –\nஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்கஒண்ணாமையாலே\nஉலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –\nஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –\nகோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்\nஅது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –\nஇதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய\nவிக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான\nதிருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு\nநிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –\nபிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு\nஆழ் கடல் துயின்ற –\nஅகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –\nசாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —\nநீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான\nஅதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன்\nஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யு���த்திலே\nசேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –\nஅதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை\nநிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –\nஇப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –\nஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய\nநீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர்\nமேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –\nஅதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண\nவிக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –\nஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக\nஅநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான\nநித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி\nநீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –\nமேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –\nஇவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –\nஎல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே-\nஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக\nஅர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-\nஇத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -கீழ்-\nவ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து\nசர்வாதிகன் கிடீர் பிரளய ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான்\nசிங்கமாய தேவ தேவ –\nஅத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான\nசிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –\nதிவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய சூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி\nரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது-\nஅநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான\nசம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்\nஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு\nபகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும் சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷி���்கிற\nஅனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –\nதிருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –\nஅர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை -இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே\nஅதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு\nவந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –\nஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இறே\nஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இறே இதில் –\nகல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து\nஅந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –\nதன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்–வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்\nக்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே இவ்வதாரங்களை அனுபவிக்கிறார்\nசாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்\nஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ –\nபுனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —\nதோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம\nஅபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன -இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-\nநாயினேன் வீடு பெற்று –இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —\nஅநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்\nஉகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்\nஇப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று\nஅகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று-இச் சரீரத்தினுடைய விமோசனத்தோடே இனி ஒரு சரீர பரிக்ரஹம்\nபண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –\nசிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு\nசிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –\nசேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே —\nபரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்-அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –\nஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகை���ாலும்-அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் –\nத்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் – நிலம் அல்ல –அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி\nஆஸ்ரயிக்கலாம் படி ஆஸ்ரயணீய ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –\nநீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –\nஅதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு –\nஅரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப் பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –\nஇத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்-உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு\nஇவை இரண்டும் பய ஸ்தானம் என்று சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான\nபகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய் இருக்கிறது ஆய்த்து –\nவண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50\nஅவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக\nகோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறபடி -என்கை-\nபுருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –\nத்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய் பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள்-\nசர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்\nதேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்-\nஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –எதிர்தலை திர்யக் ஆகவுமாம்-சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்\nஅழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே கொன்று அருளினான் –\nக்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க கடவோம் என்று வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –\nபாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு வந்த பாணனுடைய தோள்களைக் கழித்தான் –\nஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –\nபுண்டரீக அவயவன் அல்லையோ –திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே\nஎன்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –\nதாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை\nஅனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –\nதன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார்\nஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –\nசர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு\nமுகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்\nஇவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது\nபாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-\nஉன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்\nஉபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம் ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –\nஎன்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில் கடாஷம் தனக்கு தேட்டமாவதே\nஎனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின செயல்கள் எல்லாவற்றையும் –\nதிருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய ஹ்ர்தயத்தில் பண்ணி அருளா நின்றான்-\nமுதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள என்னையும் உளனாம்படி பண்ணி –\nதன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து – அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து –\nதன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை\nமாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –\nதாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான\nதாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –\nஇப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –\nசிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே-ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்\nவானின் மேல் சென்று சென்று – அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ���ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று\nசென்று சென்று –-தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –\nவாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்\nஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து– க்ருபயா பர்ய பாலயத் –\nவிரோதி நிரசந சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது\nப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை ப்ராபிக்க விரகு இல்லை\nஅறிந்து அறிந்து -என்று–சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும்\nஇந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து – பகவத் விஷயமே விஷயமாக்கி –தத் விஷய ஜ்ஞானம்\nபக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய் அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க விரகு இல்லை -ஆய்த்து –\nதிரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் – வல்லர் வானம் ஆளவே –\nஅர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்\nஇப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரம பதம் -என்கை-\nஅவன் பெயர் எட்டு எழுத்தும் –\nஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –\nநாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –பவான் நாராயணோ தேவ -என்றும் –\nதர்மி புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் –\nஉன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது\nநித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –\nஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய ஸ்தலம்\nதிருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம் திருமலை –\nஎத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே —\nசரீரத்தோடே இருக்கும் இருப்பிலும் –பரம பதத்தில் இருக்கும் இருப்பிலும் –உத்க்ரமண தசையிலும் –\nஅர்ச்சிராதி மார்க்கம் என்கிற அவஸ்தா விசேஷங்களிலும் –ஸூ கமேயாய் இருக்கும் –\nஎத்திறத்தும் இன்பமான சர்வேஸ்வரனான -உன்னுடைய – ஸ்வரூப ரூப குண விபூதிகளை அநுபவித்து பிரகார பேதங்களிலும்\nத்வத் அநுபவத்தால் வந்த ஸூகமே யல்லது இல்லை-விஷயாந்தர ப்ராவண்யாம் எங்கனம் யாகிலும் துக்கமே ய���னவோபாதி\nபகவத் பராவண்யம் எங்கனம் யாகிலும் ஸூகமேயாய் இருக்கும் -என்கை –\nவீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-\nவிச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம் சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே தானே சுகமாய் இருக்கும் –\nஓர் அன்பிலா அறிவிலாத நாயினேன் –\nஅவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே – அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே ஹேயனான நான் –\nப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத -என்றுமாம் –\nபிறந்த பின் மறந்திலேன் -என்கிற ஜ்ஞாநத்தையும்-நடந்த கால்கள் நொந்தவோ -என்கிற பிரேமத்தையும் -உபாயம் -என்று இருக்கிலர்\nஈஸ்வரன் நினைவே தனக்கு உபாயம் -என்று இருக்கிறார் –\nஎதிர் அம்பு கோக்க பண்ண வல்லை -பிராதிகூல்யத்தில் வ்யவஸ்திதனான சிசுபாலனுக்கு சாயுஜ்ய ப்ரதனாகவும் வல்லை –\nஇதுவன்றோ தேவரீர் உடைய ஸ்வாதந்த்ர்யம் -என்கிறார்\nஅஹங்கார லேசம் உண்டானால் அது நிரஸநீயம் என்று தோற்றுகைக்காக சகடாசூர நிரசநத்தை அருளிச் செய்தார் –\nதனக்கு போக்யமான ஆத்மாவுக்கு விஷ ஸம்ஸர்க்கம் போலே நிரஸநீயம் தேக சம்பந்தம் என்று தோற்றுகைக்காக\nவிஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும் குறைவாளரையும்\nஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ\nஉத்கர்ஷ்ட ஜன்மம் என்ன –வேத ஸ்பர்சம் என்ன -வேதார்த்த அனுஷ்டானம் என்ன –-இவற்றினுடைய ஸ்தானத்திலே\nபகவத் அனுக்ரஹம் நின்று விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை\nநின்னிலங்கு பாதமஅன்றி மற்று ஓர் பற்றிலேன் –\nஇருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே-குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விளங்கா\nநின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-\nஎம் மீசனே-வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –\nநின்னை என்னுள் நீக்கல் –என்றுமே-\nசர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்-ஷூத்ரமான உபாயாந்தரங்களைக்\nகாட்டி அகற்றாது ஒழிய வேணும் -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –\nஅரங்க வாணனே –கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –\nதம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு தேவரீர் அழகாலே –\nவிஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து – அனுபவிக்கைக்காக அன்றோ\nகோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –\nபோதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –என்னக் கடவது இறே\nகரும்பு இருந்த கட்டியே –இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச் சொல்லுகிறது –\n1-ப்ராப்தராய் -2–சந்நிஹிதராய் -3–நிரதிசய போக்ய பூதராய்-4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க –\n5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –நான் இழக்க வேண்டுகிறது என்\nவந்து நின்னடைந்து –உய்வதோர் உபாயம் –நல்க வேண்டுமே\nஒரு தேச விசேஷத்திலே வந்து-நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து-அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை\nநீ எனக்கு –1-ஸ்ரீ ய பதியாய் –2-திவ்ய ஆயுத உபேதனாய் –3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –\n4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –\nஎனக்கு நல்க வேண்டுமே –\nபெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்\nபிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் –\nஅநந்ய ப்ரயோஜனனாய் –அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை\nதேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –\nஎன் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்-உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –\nஅத் திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு -ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற\nநோயை போக்க நினைத்து இருக்கிற விரகு\nஊனமாகிறது –ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –பகவத் ஜ்ஞான சங்கோசமும் –பகவத் அனுபவ சங்கோசமும் –\nஇவற்றை விளைக்கும் அது இறே தேக சம்பந்தம் –சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இறே\nஇத்தால் –வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –\nஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –ஆஸ்ரித சுலபன் -என்று\nநிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை-\nவடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –\nஉன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள் ஒழிய உன் வடிவு அழகே எனக்கு\nஇம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-\nப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்\nஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை மலையை எடுத்து ரஷித்தும்\nஇப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை\nஎம் ஈசனே –-என் நாதனே-விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும் தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு\nவிரோதியான பாபங்களையும் போக்கி இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை-\nவீற்று இருந்த போதிலும் – கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்\nநிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்\nகைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இறே -போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-\nகூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –\nஉன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-\nதேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி-கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே\nயானும் ஏத்தினேன் இத்தனை-இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன்\nஇது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்-திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்\nஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும் போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –\nஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –\nஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –\nஅநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –\nநீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு\nஅதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –\nஅவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை-\nபாதம் எண்ணியே – அவன் திருவடிகளையே உபாயமாக அனுசந்தித்து – மஹா வராஹமாய் -பிரளய ஆர்ணவத்தின் நின்றும்\nபூமியை உத்���ரித்தாப் போலே சம்சார ஆர்ணவத்தின் நின்றும் நம்மை உத்தரிக்கும் என்று அத்யவசித்து வணங்கி வாழ்த்தி -என்கிறார்-\nபுகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –\nஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –\nநம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே –\nசர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்\nஎத்தினால் இடர் கடல் கிடத்தி –நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ –\nஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ –\nஅவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க – துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –\nஏழை நெஞ்சமே –பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –\nஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்\nநம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை 0\nவாட்டமின்றி எங்கும் நின்றதே – ஷூத்ர விஷய வாசனையால் சலிப்பிக்க ஒண்ணாத படி உன்னுடைய\nஸ்வரூப ரூப குண விபூதிகள் எனக்கு ப்ராப்தமாய் நின்றது –\nஅவ் விக்ரஹம் தான் ஷாட் குண்ய விக்ரஹம் என்னும்படி குண பிரகாசகம் என்கையாலே குணங்களிலே மூட்டிற்று –\nஅக்குணங்கள் தான் ஸ்வ ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் மூட்டிற்று –\nஅஸ் ஸ்வரூபம் தான் ஸ்வ ந்யாம்யமான விபூதியிலே மூட்டிற்று –\nஎன்னுடைய ஆதரத்துக்கு உள்ளே ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாம் அந்தர்பூதமாய்த்து -என்கை –\nமயக்கினான் தன் மன்னு சோதி –\nஅபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான – திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –\nமயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –\nஆதலால் –இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே\nஎன்னாவி தான் –தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –\nஅந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி சம்பந்தங்களை யறுத்து –\nஇயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –\nதத் க���ர்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன – தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி –\nஅறாத இன்ப வீடு பெற்றதே –\nயாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான -கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அமலனாதி பிரான் -விளக்கம் –\nஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -அவதார ஸ்தலம் ஸ்ரீ திரு உறையூர்-ஸ்ரீ நிகிளாபுரி–கோழியும் கூடலும்-மங்களா சாசனம் –\nமுனி வாஹனர் -ஆபாத சூடம் -பாத கமலம் -நல்லாடை -உந்தி -உதர பந்தம் -திரு மார்பு -கண்டம் -செவ்வாய் –\nவாட்டமில் கண்கள் –அஷ்ட அங்க அனுபவம் -பின்பு திரு மேனி அனுபவம் –\nஅனுபவ பரிவாஹம் – அடியேன் என்னுமது ஒழிய இப்பிரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்\nதம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி தாம் பெற்ற அனுபவம் –\nஅமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த\nவிமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்\nநிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்\nகமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-\nதிருக் கமல பாதம் அனுபவம் –\nதிருமகள் கூசிப் பிடிக்கும் மெல்லடி-போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் உண்டே – –\nஸ்ரீ லக்ஷ்மீ பூம்யோ:கர ஸரஸிஜை: லாளிதம் – பாதோம் போஜம், —\n1–அமலன் -பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம்-\n3–பிரான் –பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் -ஸ்ரீ பொய்கையாழ்வார்-\n4–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -புருஷார்த்த காஷ்டை –பகவத் கிங்கரத்வம் –\nத்வத் பரிசாரக ப்ருத்த்ய ப்ருத்த்யஸ்ய –அடியார் அடியார் தமக்கடியார்-\nலோக சாரங்க முனிவர் சொல்படி கேட்க வைத்த அருள் –\n6–விரையார் பொழில் வேங்கடவன் –\n8–நின்மலன் –தனது பேறாக அருள் -அவ்விஞ்ஞாதா -அடியார் பிழைகள் நின் கருத்து அடையா –\n9–நீதி வானவன் -இமையோர் தலைவன் -அயர்வரும் அமரர்கள் அதிபதி\n10–நீள் மதிள் அரங்கத்து அம்மான் -சர்வவித பந்து\nதிருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே —\nஎன் கண்ணுள் நீங்கா, நெஞ்சுள்ளும் நீங்காவே-ஸ்ரீ நம்மாழ்வார்\nஸ்ரீ பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநாதீர்க்கி காயாம்-���்ரீ தேசிகன் —\nமனக்கடலில் வாழ வல்ல மாய நம்பி -ஸ்ரீ பெரியாழ்வார் –\nஇங்கு திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -என்று உபக்ரமம்\nஅமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -நிகமனம் –\nஉவந்த உள்ளத்தனாய் உலகம அளந்து அண்டமுற\nநிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்\nகவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்\nசிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-\nபக்த பிரகலாதன் வம்ச மஹா பலியைக் கண்ட உகப்பு –\nஇந்திரனுக்கு இரந்து கொடுத்தோம் என்ற உகப்பு –\nபிரஜைகளைத் தீண்டப் பெற்றோமே என்ற உகப்பு –\nஆழ்வார்கள் பாடல் பெற அளந்தோமே என்ற உகப்பு\nஉலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த\nதிருவடியால் அளந்தவன் ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டிக் கொடுக்கும் -உயர்த்திய -நிமிர்ந்த -திரு அபிஷேகம்\nஅன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்-காகுஸ்த வம்ச ஸ்ரீ பெருமாள் அன்றோ இங்கே சேவை –\nஸ்ரீ ராம பானமே அமோகம் -வில்லாண்டான் என்றது கோதண்டத்தை போதும் என்று ஆள்வதையே குறிக்கும் –\nகடியார் பொழில் அரங்கத்தம்மான் –வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –\nகொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை -அண்டர் கோன் அமரும் சோலை –\nஸ்ரீ பெரிய பெருமாள் -மரகதமலை—பச்சை மா மலை போல் மேனி அன்றோ –\nஅரைச் சிவந்த வாடையின் மேல்–திருப் பீதாம்பர அனுபவம் –\nசென்றதாம் என சிந்தைனையே —-சிந்தனை -ஆழ்வாரைப் பிரிந்து வகுத்த இடத்தே சென்றதே –\nஎன் -சாத்விக அஹங்காரம் –\nமந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்\nசந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்\nஅந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்\nஉந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–\nமந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்-அரங்கனின் வரத்து சொல்கிறது\nமண்ணோரும் விண்ணோரும் தொழும் வெற்பு —\nமந்தி போலவே அவயவங்கள் தோறும் அலைபடுகிறார் ஆழ்வாரும் –\nவிஷயாந்தரங்களில் அலைபடுகிறோம் நாம் –\nஅரங்கத்து அரவின் அணையான்–அரங்கத்தம்மான் கீழ் இரண்டிலும் -இங்கு அரவின் அணையான்\nஅந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்\nஉந்தி மேலதன்றோ இங்கு அந்தி என்றது\nகாலை மாலை சந்திகள் இரண்டையும் -காலை சந்தி -மயர்வற மதி நலம் -ஞான உதயம்\nமாலை சாந்தி -குளிர்ந்து -தாபத்ரயம் போக்கி அருளும் –\nஅடியேன் உள்ளத்து இன்னுயிரே–கீழே இரண்டிலும் என் கண் -என் சிந்தனை -என்றவர் இதில் அடியேன் –\nஇதில் உள்ளத்து இன் உயிர் என்று ஜீவாத்மாவைச் சொல்லி –\nஆத்ம தாஸ்யம், ஹரே : ஸ்வாம்யம்-என்பதால் அடியேன் –\nபும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் அன்றோ\nமூன்றாலும் ஓங்காரம் சொல்லி -அமலன் -உவந்த -மந்தி -பாவோ நான்யத்ர கச்சதி –\nஅடுத்த நான்கையும் சேர்த்து – அமலன் உவந்த மந்தி ச பாதுகை -அடி சூடும் அரசு-\nசதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து\nஉதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்\nமதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று\nஉதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-\nசதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்–ஓர் -அத்விதீயம்\nஒட்டி -இன்று போய் நாளை வா என்றது ஸூசகம்\nஓத வண்ணன்-கோபமாஹாரயேத் தீவ்ரம்-கோப வசமானாலும்-ஸ்வரூபம் மாறாதே -முகில் வண்ணன் அன்றோ இங்கு\nமதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் –முகிலைக் கண்டு தானே மயிலினம் ஆலும் -வண்டினம் முரலும் –\nதிரு வயிற்று உதர பந்தம் —-தேட்டரும் உதர பந்தம் –அரை ஞான்- மேகலை- ஒட்டியாணம் -அனுபவம் –\nஅரங்கனுக்கு தேட்டரும் திறல் தேன் அன்றோ\nஎன்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே –பந்தம் என்ற பெயர் -ஆனால் உலாவுகின்றதே –\nதாமோதர ஈடுபாடு எத்திறம் என்னப் பண்ணுமே-\nபாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்\nவாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்\nகோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு\nஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-\nபாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்–கானோ மறி கடலோ வானோ கண்டிலமால்\nஅதுக்கும் மேல் அடியார்க்கு என்னை ஆட் படுத்தி அருளினான் –\nஅத்துடன் இல்லாமல் மறப்பேன் என்று\nவைத்த தன்றி யென்னுள் புகுந்தான்–என்னுள் புகுந்தான்\nஉதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே -என்றவர் –\nஅவனே புகுந்ததை அருளிச் செய்கிறார்\nகோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான்–கீழ் பாசுரங்கள் போலே அவனது விபவ சேஷ்டிதங்கள்\nஎதுவும் இல்லாத பாசுரம் –\nஇதில் அடியேனைப் பெற அவன் செய்த கோரா மா தவத்தையே அருளிச் செய்கிறார் –\nஅடியாரானார்க்கு இரங்கும் அரங்கனாய பித்தன் அன்றோ இவன் –\nதிரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–ஸ்ரீ வைஜயந்தி மாலையின் பிரபாவம் அன்றோ –\nஅகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பு அன்றோ–\nஸூபாஸ்ரய மிதுன திவ்ய மங்கள விக்ரஹம் கண்ட பிரபாவத்தை அருளிச் செய்கிறார்\nதுண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய\nவண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்\nஅண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்\nஉண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-\nதுண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -பிறையின்-துயர்–சந்திரனின் துயர்-சந்த்ர சேகரின் துயர் தீர்த்தவன்\nஅஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்–அஞ்சிறைய மட நாராய் –இனக்குயில்காள் –\nமென்னடைய அன்னங்காள்-அகன்றில்காள் -சிறு குருகே-வரி வண்டே-இளங்கிளியே -போன்ற ஆச்சார்யர்கள் –\nநல்லார் வாழும் நளிர் அரங்கம் அன்றோ –\nஅண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் —\nஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும், –\nவையம் எல்லாம் பிள்ளை வாயுள் கண்டாள்-\nகையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்\nமெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்\nஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்\nசெய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-\nகையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் -திருமேனி அனுபவம்-திவ்ய சஷுஸ்-காட்டவே கண்டார்\nதுளப விரையார் கமழ் நீண் முடி–நீள்முடி-2-பாசுரம் -நாற்றத்துழாய் முடி –ஸ்ரீ ஆண்டாள் –\nயெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே —\nஐயோ என்னப் பண்ணுகிறதே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே–\nபரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு\nஅரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்\nகரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்\nபெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–\nகரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -அப்பாஞ்சசனியம்– —\nநிகரில்லாத நீல ரத்னம் போலே யிருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பலம் போன்று.-\nஸ்வாகதோதார நேத்ரம்-அப்பொழுதைத் தாமரைப்பூ –ஸரோஜஸத்ருசா–\nஜிதம் தே புண்டரீகாக்ஷ:-ஈச்வரோஹ மென்றிருப்பாரைத் தோற்பித்து\nநமஸ்தே என்று திருவடிகளிலே விழப் பண்ணும்.\nஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்\nஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்\nகோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்\nநீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-\nஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்–வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம்.–அவாந்தர பிரளயம்\nஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்–அண்டரண்ட பகிரண்டத் தொரு மாநில மெழுமால் வரை கீழே-6-பாசுரம்–\nவைய மேழும் கண்டாள் பிள்ளை வாயுளே–ஒரு–அத்விதீயன்\nபேயிருக்கு நெடு வெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகு காலம்\nதாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்ட –பெரிய திருமொழி -11-6–பதிகம்\nஅகில புவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே —\nஆலிலை சயனம் விட்டு அரவணை துயில அன்றோ அரங்கத்துக்கு எழுந்து அருளினான்\nரக்ஷகத்வம் -காரணத்வம்-திவ்யாத்ம ஸ்வரூபம்–திவ்ய மங்கள விக்ரஹம்-மிதுன அனுபவம்\nகோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்–கோல மா மணி ஆரமும் -கோல மா முத்துத் தாமமும்-முக்தாஹாரமும் –\nமுடிவில்லதோ ரெழில் நீல மேனி –நீள் வரை போல் மெய் –\nமுடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாலும் ஆரங்களாலும் -ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்-\nபூஷாயுதை ரதிகதம் நிஜ காந்திஹேதோ–ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் –\nஅதிகரண சாராவளி -தாத்பர்ய ரத்னாவளி -என்ற பெயர்களும் இதனாலேயே –\nஸர்வபூஷண பூஷார்ஹா–ஸ்ரீ திருவடி –\nஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே –சிந்தை கவர்ந்ததுவே–7-பாசுரம் —\nமையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ\n கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே. –திருவாய்மொழி–\nபச்சையுடையுடுத்துத் தனக்குள்ளத்தையடையக் காட்டி, எனக்குள்ளத்தை யடையக் கொண்டான்–ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை —\nபச்சை மா மலை போல் மேனி அன்றோ-\nகொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்\nஅண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்\nகண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே— 10–\nகொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை-செய்ய வாய் -7-பாசுரம் –\nவெண் தயிர் தோய்ந்த செவ்வாய்-குலசேகரப் பெருமாள் –\nவைகலும் வெண்ணெய் கை கலந் துண்டான் பொய் கலவாதென் மெய் கலந்தானே\nஇதில் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ண அவதார அருளிச் செயல்\nஅண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்–அமுதன் என்று இல்லாமல் அமுது என்கிறார் -அனுபவிக்கப் பண்ணுவித்தானே\nஇவனும் முகில் வண்ணன் அன்றோ -வெண்ணெய் முடை நாற்றம் இன்றும் உண்டே –\nவண்ணம் -நிறத்துக்கும் வள்ளல் தன்மைக்கும் –\nசம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று அன்றோ படுகாடு கிடக்கிறான் –\nமற்றவற்றில் என் -என்று -சாத்விக அஹங்காரம்\nஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது —\nஎன் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு\nகண்ட கண்கள்—-அமுதினைப் பருகிய என்று இல்லாமல் கண்ட கண்கள் –\nமுதல் பாசுரத்தில் கண்ணினுள்ளே ஒக்கின்றது -பார்த்தோம் –\nகண்ட கண்கள் -வகுத்த விஷயத்தை அன்றோ கண்டது -கண் படைத்த பிரயோஜனம் பெற்றார் –\nபாணர் ஸ்ரீவத்ஸத்தின் அம்சம் என்பர். ஸ்ரீவத்ஸ ரென்னும் நித்ய சூரி பாணராக அவதரித்தார் போலும்.\n‘அரங்கத்தம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே’ என்று தன் நித்ய ஸ்தானமான\nதிருமார்பு விஷயத்தில் மட்டும் பாடுகிறார்.\nஒன்பதாம் பாட்டில் அகண்ட நீலமேனி அனுபவத்திலும்\n“கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்” என்று தம் நித்ய ஸ்தான மாகிய திரு மார்பின் கண் சென்றது.\n“ஆட்கொள்வது” என்பது இவ்வாழ்வார் அனுபவத்தில் திருமேனியில் வஸிப்பது.\n“அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்றவிடத்திலும் தோளில் வஹிக்கப்பட்டது ஆட்பட்டதாயிற்று.\nதிருமார்பில் வஹிக்கப்படுவது இவர் பெருமாளுக்கு ஆட்பட்டது.\nசேஷர்களான சக்கரத்தாழ்வான் பாஞ்சஜன்யாழ்வான் முதலியவர்கள் பெருமாள் திருத்தோள்கள் முதலிய\nசங்காழ்வானும் சக்கரத்தாழ்வானும் பெருமாள் தோள்களிலேறி அங்கிருந்தபடியே அவருக்கு ஆட்பட்டார்கள்.\nஅது போலவே இவரும் லோக சாரங்கமுனி தோளிலும், ஸ்ரீவத்ஸ மாகப் பெருமாள் திருமார்பிலும் ஏறி ஆட்பட்டார்.\nதிருமார்பு தவிர மற்ற ஓரிடத்திலும் இப்படிப் பாடவில்லை.\nஅடியாரான லோக சாரங்கமுனி விஷயத்திலும் முதற்பாட்டில் இவ்விதமாக ‘ஆட் படுத்த’ என்று பாடக் காண்கிறோம்.\nஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி பாகவதம் தசம ஸ்கந்தம் முடிவில், ப்ருகு மஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப்\nபரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு.\nஅடியாராகிய ப்ருகு மஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்க\nஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப் போல – லாளநம் செய்ததாகவும்,\nஅதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில் பாடுகிறார்.\nதிருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது.\nஅந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார்.\nஇது பெருமாள் தன்னை அடியார்க்காட் படுத்தும் முறையைக் காட்டின வழி.\n‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார்.\nலோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம் முனிவர் மார்பில் தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்\nபக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல்,\nஇந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது.\nஇவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்.\n“காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி,\nஇவரும் சடகோபரைப் போல் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமே வடிவெடுத்துதித்தது போல் இருந்தவர்.\nதீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம்.\nமுக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார்.\nஅந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய: என்பது கீதை.\nஇந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதிகதி ஸாமாந்யமான மார்க்கம்.\nஅர்ச்சி ஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர்.\nசிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில்– சைத்யாதீ நாம்– என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது.\nசிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன.\nசிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.\n“பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்\nசீர்மறையின் செம்பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள��\nவேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை.\nயோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவச மாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது.\n“வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார்.\nஇவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவு மாகவே சென்றது.\nநாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தை யும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர்\nஅதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ—ஸ்ரீபாகவதம் 1-5-39- என்று கூறினார்.\nஇத் திருப் பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை.\nயோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி.\nய‌ம‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும்.\nஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம்.\nஅந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார்.\n“பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள்.\nமுத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம். ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின்\nஅங்க‌ விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம். ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌க்ரியாத் ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது.\n“ந‌ல்லாடை” என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம். வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு- ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும்.\nஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம். இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி,\nஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார்.\nஇப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார்.\nஅஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து,\nஉப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு,\nபூம‌ வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.\nஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம். சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌\nஇவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே.\nபீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும் போது ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்- என்று வ‌ர்ணித்த‌ப‌டி\nபீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌\n” என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது. அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து.\nஅத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.\nசிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது.\n“சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து,\nஅவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்” என்று பார‌த‌ம்.\n“எல்லோர் முன்னே சிசுபால‌ னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது.\nத்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்” என்று பாக‌வ‌த‌ம். அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌வில்லை.\nஇங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார்.\nபாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும்.\nசுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேசித்துக் க‌ல‌ந்தது.\nஇத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.\nகாட்ட‌வே க‌ண்ட‌” (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி.\nமூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம்.\nப‌ர‌, விப‌வ‌, ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம்.\nபெரிய‌ பெருமாள் திருமேனி யிலே திரும‌லை முத‌லாகக் கோவில் கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும்,\nராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌ போக்ய‌தையெல்லாம் சேர‌ அனுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌போக‌ம்.\nஉப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ�� ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம். நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌,\nஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம்.\nபாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌.\nஉப‌ய‌ விபூதி விசிஷ்டாநு ப‌வ‌த்தில்\nபித்ய‌தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திச்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ ஸ‌ம்சயா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே–(முண்ட‌க‌ம் 2,3,9) என்ற‌ப‌டிக்கும்\n(ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ச்ய‌தி) (சாந்தோகிய‌ம் — பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும்,\nப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது.\nநான்காம் அடியில் “பாட்டினால் க‌ண்டு வாழும்” என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி.\nமுத‌ல் பாதத்தில் “க‌ண்ட‌” என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.\nந‌ம் பாண‌ நாத‌ர் யோகி ஸார்வ‌ பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநா கார‌ண‌மான‌ காட்சி போன்ற‌\nதெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர்.\nயோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுதுபோக்காய் இருந்தது.\nக‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து.\nயோகாரூட‌ராக‌ நெடுகிலும் இருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார்.\nஎந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌ மில்லை. ந‌ம்பிக‌ளும் இதை “முனியேறி” என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார்.\nயோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம். ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள்.\nப‌ச்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே, தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து.\nமுநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம். முனியேறின‌ முனி இவரொருவரே.\nசீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த\nபாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்\nதாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்\nகாரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே ––இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்— 11- –\nபாவளரும் தமிழ்மறையின் பயனே கொண்ட\nபாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்\nகாவலனும் கணவனுமாய்க் கலந்து நின்ற\nகாரணனைக் கருத்துறநாம் கண்ட பின்பு\nகோவலனும் கோமானும் ஆன வந்நாள்\nகுரவைபுணர் கோவியர்தம் குறிப்பே கொண்டு\nசேவலுடன் பிரியாத பேடைபோற் சேர்ந்து\nதீவினையோர் தனிமையெலாம் தீர்ந்தோம் நாமே.\nஅருளாரும் கடலைக்கண்டவன் என் பாணன்\nநீதியறி யாதநிலை யறிவார்க் கெல்லாம்\nநிலையிதுவே என்றுநிலை நாடி நின்றோம்\nவேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம்\nகாண்பனவும் உரைப்பனவும் மற்றொன் றின்றிக்\nவேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே\nவேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம்\nநாண்பெரியோ மல்லோம்நாம் நன்றும் தீதும்\nபாண் பெருமாள்–நம் பாண நாதன்–நம் பாணன்–என்று அன்றோ கொண்டாடுகிறோம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமழிசைப்பிரான் வைபவம் —\nஸ்ரீ மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பார்கவோத்பவம்\nமஹீ சார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே\nதொண்டை நாட்டில் உள்ள திருமழிசையில் தை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் அவதரித்த\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளியவர்.\nஅவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன.\nஸ்ரீ முதல் ஆழ்வார்களும், ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும் தொண்டை நாட்டினர். நால்வரும் அந்தாதி பாடி அருளியவர்கள்; சமகாலத்தவர்கள்.\nதொண்டை நாட்டில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.\n“தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்கிறார் ஒளவையார்.\nஇவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.\nதேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.\nஸ்ரீ திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும்,\nஸ்ரீ திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் ��்ரீ சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் ஸ்ரீ திருமழிசையாழ்வார்.\nகை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nபின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால்\nவளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.\nஇவர் ஸ்ரீ திருமழிசையில் பிறந்ததால் ஸ்ரீ திருமழிசையாழ்வார் என்றும், ஸ்ரீ பக்திசாரர், ஸ்ரீ திரு மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார்.\nஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாக ஸ்ரீ ஆராவமுதாழ்வார் என்று கூறுவர்.\nஇவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.\n1) திரு அரங்கம் 2) திரு அல்லிக்கேணி 3) திரு அன்பில் 4) திரு ஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திரு எவ்வுள் (திருவள்ளுர்)\n6)திரு கபிஸ்த்தலம் 7) திருக் குடந்தை 8) திருக் குறுங்குடி9) திருக் கோட்டியூர்10) திருத் துவாரபதி 11) திருக் கூடல்\n12) திருப் பரமபதம் 13) திருப் பாடகம் 14) திருப் பாற்கடல் 15) திரு வடமதுரை 16) திரு வெக்கா 17) திரு வேங்கடம் ]\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்\nஅந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை\nபிரமனை நாராயணன் படைத்தான்; பிரமன் சங்கரனைப் படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை நான்\nஇவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக் குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை விளக்கி,\nஸ்ரீ நான்முகன் திருவந்தாதியைத் தொடங்குகின்றார், ஸ்ரீ திருமழிசைப்பிரான்.\nஅடுத்தே, எப்படி இருப்பினும் எத்தவம் செய்தாருக்கும் ‘அருள் முடிவது ஆழியானிடம்’ என்கின்றார் (3485).\nமெய்ப்பொருள்-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ‘எல்லாப் பொருள்களுக்கும் சொல்லாகி நின்றவனைத் தொகுத்துச் சொல்வேன்’ (3487) என்பர்.\nஅவனை ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அறிந்தது போல் யாரும் அறியவில்லையாம்.\nபாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்\nஆலில் துயின்றதும் ஆரறிவார் – ஞாலத்\nஆல்இலை மேல் துயின்றவனை வழிபட,\nவாழ்த்துக வாய்;காண்க கண்;கேட்க செவி மகுடம்\nதாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய் -(3494:1-2)\nஇருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும்\nபாசுரங்கள��� ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர்.\nஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ (3558) எனச் சொன்னவர் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்.\nசெவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்\nபுவிக்கும் புவியதுவே கண்டீர் – கவிக்கு\nநிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்\nமறைப் பொருளும் அத்தனையே தான் (3552)\n(புவி = பூமி, புவி = இடம்) என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்.\nவீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம்.\nவீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான் (3496) என வீடுபேறு பெறும் வழி காட்டுகின்றார்.\n‘வானும் தீயும் கடலும், மலையும் கதிரும் மதியும் கொண்டலும் உயிரும், திசை எட்டும், இந்த உலகமும்\nதிருமாலின் வெளிப்பாடுதான்’ (3520) என இயற்கை அனைத்தையும் அவனாகவோ\nஅல்லது அவன் படைப்பாகவோ காண்கின்றார் ஆழ்வார்.\nகுலங்களாய ஈரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன்\nகலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்\nஇலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம் ஈசனே\nமேற்குலங்களில் பிறத்தலும் கலைகளில் சிறத்தலும் ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு இல்லை.\nஉன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத பக்தியையும்\nஸ்ரீ ஆழ்வார் தம் ஸ்ரீ திருச்சந்த விருத்தத்தில் குறிப்பிடுகிறார்.\nபாம்பணையில் துயில் கொண்டிருக்கும் நாதன் தமக்குக் கண்ணாக இருந்து நெறிப்படுத்துபவன் எனச் சொல்லும் திருமழிசை ஆழ்வார்,\nஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ\nஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ\nவானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ\nயானும்நீ, அதன்றி எம் பிரானும் நீ; இராமனே\n(ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் = பசுதரும் பயன்கள்-பால், தயிர், நெய், கோமியம், சாணம்,\nகடற்பயன் = அமுதம், பவழம் போன்றன) என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே’ என வேண்டுகிறார்.\n–காட்டில் நடந்து கால்களும், ஏனமாய் உலகைச் சுமந்து உடலும் நொந்ததால்\nஸ்ரீ திருக்குடந்தையில் துயில் கொண்டாயோ என வினாவுகின்றார்.\nகடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்\nகிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே\n(ஏனம் = வர���க அவதாரம்) எனத் திருமாலின் அருளிச் செயல்களுக்குக் காரணம் கற்பிக்கின்றார் ஆழ்வார்.\nஸ்ரீ திருமழிசை பிறக்கும் முன்பு ஸ்ரீ திருவூரகத்தில் நின்றும்,ஸ்ரீ திருப்பாற்கடலில் இருந்தும், ஸ்ரீ திருவெஃகாவில் கிடந்தும்\nஅருளிய ஸ்ரீ திருமால், பிறந்தபின் தம் நெஞ்சிலே எல்லாக் கோலமும் கொண்டருளினார் என்கிறார் அவர். எப்படி\nஅன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்\nநின்றதும் இருந்ததும் கிடந்ததுமென் நெஞ்சுளே (815)\nஎன்பர். பிறந்த உயிர் அழிவது தெரிந்திருந்தும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் ஏன் இறைவனை எண்ணி\nவாழ முடியாமல் உள்ளனர் என வினவுகின்றார் (817).\nவீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம்.\nவீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும்\nநாராயணன் தான் (நான்முகன் திருவந்தாதி – 3496) என வழிகாட்டுகின்றார். அந்த வழி மிக எளிது.\nபல மலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது ஸ்ரீ திருவேங்கடமலையைச் சொன்னேன்.\nஇதனால் வீடுபேறு உறுதி என்னும் நிலையை அடைந்தேன். அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.\nவெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி\nநிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் – (3523)\n‘ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவன்’ எனக் கூர்ம அவதாரத்தைப் (765, 771) போற்றும் ஸ்ரீ ஆழ்வார்\nஒவ்வொரு அவதாரத்திற்கும் உள்ள பெருமையாகக் கூறுவனவற்றுள் சில:\nஸ்ரீ வாமனன் அடியினை வணங்கினால் ‘ஞானமும் செல்வமும் சிறந்திடும் ஸ்ரீ திருமாலைப் போற்றினால் தீவினைகள் நீங்கும் (825),\nஅவன் ‘விண் கடந்த சோதி, ஞான மூர்த்தி, பாவநாச நாதன்’ (778), விண்ணின் நாதன் (798), கடல் கிடந்த கண்ணன் (844),\nவேதகீதன் (868), சாம வேத கீதன் (765) எனப் போற்றிப் புகழ்கின்றார்.\nகாளிங்கன் என்னும் பாம்பின்மேல் நடனம் ஆடியவன்; குடக்கூத்தாடிய கொண்டல் வண்ணன்,\nகோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவன். விளங்கனி வடிவில் வந்த அரக்கனைக் கொன்றவன் (789).\nஆய்ச்சிபாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெயுண்டு,பின்\nபேய்ச்சிபாலை யுண்டு பண்டொ ரேனமாய வாமனா\nஎன ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லும் ஆழ்வார் ஸ்ரீ வராக அவதாரத்தைச் சுட்டி விளிக்கின்றார்.\n‘உரத்தில் (மார்பு) கரத்தை (கை) வைத்து நகத்தால் கீறியவன், ஸ்ரீ வாமனன் ஆகி மண் இரந்தவன் (776) என\nஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தையும் ஸ்ரீ ��ாமன அவதாரத்தையும் ஒரு பாசுரதத்தில் சுட்டுவர்.\nஸ்ரீ திருமால் உள்ளங்கையில் ஆழி (சக்கரம்), சங்கு, தண்டு, வில், வாள் ஏந்தியவன் (775, 848, 857).\nகூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் ஸ்ரீ திருவரங்கம்.\nகொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்\nஉண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர் (800)\n‘இலங்கை மன்னன் சிரங்கள் பத்தும் அறுத்து உதிர்த்த செல்வர்’ வாழும் இடம் ஸ்ரீ திருவரங்கம் ஆகும்.\nஅரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே(802)\nஇலங்கையை அழித்த ஆழியானை நான்முகன் வந்து பணிந்த ஊர் அரங்கம் எனப் பாசுரம் செய்கின்றார்\nஸ்ரீ திருமழிசையாழ்வார், ஸ்ரீ திருச்சந்தவிருத்தில்.\nதிவ்ய தேசங்களின் புகழ்பாடும் அடியார் பழைய புராணக் கதைகளைப் பொதிந்து புதிய விளக்கம் கொடுக்கின்றார்.\nதலைவனைப் பெற விரும்பும் தலைவி கூடல் இழைத்தல் அகப்பொருள் மரபாகும்.\nஇங்கு ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ஸ்ரீ திருமழிசையாழ்வார் நாயகி நிலையில் நின்று,\nஅழைப்பன் திருவேங் கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட (3522)\nஎனப் பாடுவது, மானுடக் காதல் இறைவன் மீது கொண்ட காதலாக மாற்றம் செய்யப் பெற்றதைக் காட்டுகின்றது.\nவாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி\nமாளும்நாள்அது ஆதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே\nஎனப் பிறப்பு இறப்பு நீங்க, உடம்பின் நிலையாமையைச் சொல்லி மனத்தை மாயன்பால் வைக்க வேண்டுகிறார்.\nவீடுபேறு தருபவன்; வெற்றி அளிப்பவன்; ஞானம் ஆனவன், அத்தலைவன்.\nஅத்தனாகி, யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்\nஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான் (866:1-2)\nஅச்சம், நோய், அல்லல் (துன்பம்), பல்பிறப்பு, மூப்பு (முதுமை) ஆகியவற்றை அகற்றி வான் ஆளும் பேறு கொடுப்பான்.\nநாகணையில் (பாம்பணை) கிடந்த நாதன் என்பர்.\nபலபிறவிகள் எடுத்த தம் உடம்பை, அவனே உய்யக் கொள்வான்.\n‘என் ஆவி தான் இயக்குஎலாம் அறுத்து அறாத இன்பவீடு பெற்றதே’ (871) எனத் திருச்சந்த விருத்தத்தின் இறுதிப் பாசுரம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பற்று அறுத்த நிலையைக் காட்டுகின்றது.\nஒன்று சாதல், நின்றுசாதல், அன்றியாரும் வையகத்து\nஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ\nஅன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல்\nசென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே\nஎன்னும் பாசுரம் தம்முயிர் போ��வே பிற உயிரும் உய்திபெறும் வழியை நாட வேண்டும் என\nஏங்கும் ஆழ்வாரின் விழைவைக் காட்டுகின்றது.\nமறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்\nதுறந்துநின் கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் (849)\nஎனப் பாடி மீண்டும் பிறவாமல் இருக்கும் பேறும், உன்னை மறவாதிருக்கும் பேறும் வேண்டும் என்பர்.\nஇரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே\nசுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ\nமுரண்டெழுந்த சங்கினோசை மூல’நாடி ஊடுபோய்\nஅரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே\nநாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்\nமேலு பத்து மாறுடன் ஊமேதிரண்ட தொன்றுமே\nகோலி அஞ்செழுத்துடே குருவிருந்து கூறிடில்\nதோலி மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே–174\nஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்\nஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்\nவேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்\nஊறும் ஓசையாய் அமர்ந்த மாயமாயம் மாயனே–270\nஎட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்\nஎட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதி தேவனே\nஎட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே\nஎட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே–271\nபத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்\nபத்து நாற்திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்\nபத்துமாய் கொத்தமோடும் அத்தலம்மிக் காதிமால்\nபத்தர்கட்கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே–272\nஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்\nஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்\nவேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்\nஊறொடாசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே -2 (சிவவாக்கியர் 270)-\nஎட்டும் எட்டும் எட்டுமாய் ஓரேழும் ஏழும் ஏழுமாய்\nஎட்டு மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனை\nஎட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன்பெயர்\nஎட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்ல வானம் ஆளவே –77 (சிவவாக்கியர் 271)\nபத்தினோடு பத்துமாய் ஓரேழினோடு ஓர் ஒன்பதாய்\nபத்தினால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்\nபத்தினாய தோற்றமோடு ஓராற்றல் மிக்க ஆதிபால்\nபத்தராம் அவர்க்கல்லாது முத்தி முற்றலாகுமே\nஇதுபோல் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 4700 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும்,\nஆரம்பத்தில் சிவ வாக்கியராக இருந்தவர் கடைசியில் ஸ்ரீ திருமழிசை ய���ழ்வாராகினர்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் இவ்வுலகத்தில் இருந்தது 4700 ஆண்டுகள்.\nஅதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக வாழ்ந்திருக்கிறார்\nஎன்று “பன்னீராயிரப்படி” வியாக்யானம் தெரிவிக்கிறது.\nதனது காலத்திலே, ஆழ்வார் சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று,\nஅந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார்.\n“சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்\nஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்” என்று உரைத்தார்.\nசைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல்,\nபின்னர் ஸ்ரீ பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .\nஸ்ரீ திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணி கண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.\nஆடவர்கள் எங்கன் அன்று ஒழிவார் வெக்காவும்\nபாடகமும் ஊரகமும் பஞ்சரமா நீடிய மால்\nநின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ\nமென்றார் பொழில் கச்சி மாண்பு –ஸ்ரீ கனி கண்ணன் மன்னனிடம் பாடிய பாடல்\nஇவரது சீடனான ஸ்ரீ கணி கண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, ஸ்ரீ கச்சியை விட்டு வெளியேறிய போது,\nஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்ப ஸ்ரீ திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான்,\nதன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன்,\nஇவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.\nஇந்தக் கதையின் ஆதாரம் ஸ்ரீ திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப் பாடல்கள்:\nகணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி\nமணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய\nசெந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்\nபைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.–என்று முதல் பாட்டுக்கு ஸ்ரீ பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி\nமணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய\nசெந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்\nபைந்நாகப் பாய் படுத்துக்கொள்.–என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.\nஅதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது, வளர்த்த தாயின் பாலையும் மறுத்து,\nதன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை\nஎந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று,\nசிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே\nஅந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்–என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, ஸ்ரீ திருக்குடந்தை செல்லும் வழியில்,\nபெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க தங்கினார். அங்கு சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.\nவேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர்.\nஇதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர்.\nஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.\nஇதனை கண்ட ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய\nஸ்ரீ கிருஷ்ணாநாம் வரீஹீனாம் நக நிர்ப்பின்னம் -மந்திரத்தை\nஉணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து,\nபூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார்.\nதங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு,\nஅவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.\nஸ்ரீ திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த ஸ்ரீ திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம்\nதிரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள்.\nவேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது.\nஅவர்கள் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள்.\nபெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார்.\nயாகசாலையை விட்டுச் சென்று ஸ்ரீ திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்க��னார்.\nஅவரை யாகசாலை, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது.\nவேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை ஸ்ரீ திருமழிசையாருக்குச் செய்தார்.\nஅப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர், “நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா\nஎன்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.\nஇதைக் கண்ட ஸ்ரீ திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, ஸ்ரீ திருமகள் நாதனை நோக்கி,\n“சக்கரத்தைக் கையில் ஏந்திய ஸ்ரீ திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால்,\nஇவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும் வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும்\nஉன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:\nஅக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம் கொலோ\nஇக் குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்\nசக்கரம் கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட\nஉட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே\nஇப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளை ஸ்ரீ திருமகளும் ஸ்ரீ பூமகளும் வருடிட,\nதான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் ஸ்ரீ திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார்.\nஅந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள்.\nபிறகு ஸ்ரீ திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று\nஸ்ரீ திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.\nமாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில்\nமற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஸ்ரீ ஆழ்வாரை, ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்,\n“உறையில் இடாதவர்” என்று அழகிய ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார்.\n( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )\nமற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்\nஅல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த\nவேதச் செழும் பொருள்–என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடு���ிறார்.\nவேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்\nமெய்ம்மிகுந்த திருச்சந்த விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்\nஎழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.\n“ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல் கொண்மின் நீர்தேர்ந்து”–என்று தொடங்கி,\n“இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்\nஇனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை”–என்று ஸ்ரீ திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.\nஸ்ரீ மணவாள மாமுனிகள் “துய்மதி பெற்ற மழிசை பிரான்” ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும்\nஇவர் அவதரித்த திருநாளை “நல்லவர்கள் கொண்டாடும் நாள்” ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.\nஇன்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் நாமும் அதைக் கொண்டாடலாம்.\nஇப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.\n“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்\nதையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி\nபெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று\nஅன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே\nஅழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே\nஇன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே\nஎழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே\nமுன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே\nமுழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே\nநன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே\nநங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,534)\nஅமலனாதி பிரான் . (37)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (337)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (58)\nகிருஷ்ணன் கதை அமுதம் (101)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,456)\nதிரு வேங்கடம் உடையான் (34)\nதிருக் குறும் தாண்டகம் (27)\nநான் முகன் திரு அந்தாதி (35)\nநான்முகன் திரு அந்தாதி (35)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ���வார் திரு மொழி (83)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (464)\nமுதல் திரு அந்தாதி (133)\nமூன்றாம் திரு அந்தாதி (123)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (7)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,826)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (34)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (268)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,851)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (255)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://visthaaram.forumta.net/c1-1", "date_download": "2020-07-11T22:47:39Z", "digest": "sha1:7OUXKPUHBW4CU226K4RG2G4VKBOFN47Q", "length": 4791, "nlines": 81, "source_domain": "visthaaram.forumta.net", "title": "இதழ்-1", "raw_content": "\nஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...விஸ்தாரம் நிருபர்\nநா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுகை..ஒரே சோகம்\nஇன்னும் ஒரு வாரத்துக்கு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லையாம்\nஆட்சி நிர்வாகத்துக்கு உதவி ஷீலா- காவல் நிர்வாக உதவிக்கு நடராஜ்... ஜெ. போட்ட பக்கா பிளான்\nஜெ. எம்எல்ஏ பதவி பறிப்பு: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்\nசொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருகிறார் ஜெயலலிதா\nஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு நாளை விசாரணை - தீர்ப்பை எதிர்த்தும் ஜெ. அப்பீல்விஸ்தாரம் நிருபர்\nஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பை ஜெயலலிதா டிவியில் பார்த்தார்\nஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்கப் போகும் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி\nசகோதரி என்று கூறிக் கொண்டு ஜெயலலிதாவை பார்க்க சிறைக்கு வந்த சைலஜாவுக்கு அனுமதி மறுப்பு\nஅழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்\nஜெயலலிதா வழக்கில் தலையிட மாட்டேன் என மோடி கூறிவி்ட்டார்: சுப்பிரமணிய சுவாமிவிஸ்தாரம் நிருபர்\nஜெயலலிதாவுக்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் உண்ணாவிரதம்..\nஜெ. தீர்ப்பை எதிர்த்து கண்டனத் தீர்மானம் போட சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் முடிவுவிஸ்தாரம் நிருபர்\n13 ஆண்டுகள் கழித்து முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்.. தமிழகத்தின் 13வது முதல்வர்\nLast: அனைவருக்கும் தீபாவளி வாழ்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/09/blog-post_14.html", "date_download": "2020-07-12T00:06:06Z", "digest": "sha1:QLV5QIMJITLGLT3B4NGXLTDGXUH7IVUW", "length": 53486, "nlines": 1000, "source_domain": "www.akrbooks.com", "title": "பாசிஸ தளப���ி ரெடி பலிகள் எங்கே?", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nபாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே\nகிராமப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு.. ஆடு அறுப்பதற்கு முன்பு ஈரல் எனக்குக்குதான் என்பார்கள். அதுபோல நாடாளுமன்ற தேர்தல் எப்போது வரும் என்றே தெரியாத நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ஆர்.எஸ்.எஸ்.-உம சங்க பரிவார அமைப்புகளும்,சிவசேனா போன்ற கட்சிகளும் முடிவுசெய்து அறிவித்து விட்டன. நாட்டுமக்கள் அவருக்கு அமோக ஆதரவு தருவதாக இந்துத்துவ பாசிஸ வாதிகள் ஆர்பாட்டஆரவாரம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.\nமுன்பு அத்வானியை இதுபோலவே பாசிச வாதிகள் தூக்கிபிடித்து வந்தார்கள். அவரும் பிரதமர் கனவில் மிதந்து, இரத்த யாத்திரை நடத்தினார்,ஏகதா யாத்திரை நடத்தினார்கள்.\nநாட்டில் ஏகப்பட்ட இடங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடத்தி, இந்துக்களுக்கே இந்த தேசம் சொந்தம் என்று கூக்குரல் எழுப்பினார்கள். பாபர் முஸ்லிம் ஆகையால், அவரது பெயரில் மசூதி இருக்கலாமா என்று விசம விஷத்தை பரப்பினார்கள், பாபர் மசூதியை இடிக்க செய்தார்கள் என்று விசம விஷத்தை பரப்பினார்கள், பாபர் மசூதியை இடிக்க செய்தார்கள் முஸ்லீம்களை துடிக்கசெய்தார்கள் , கொலைசெய்தும்,கொள்ளையடித்தும் மத துவேஷத்தை வளரத்தார்கள் முஸ்லீம்களை துடிக்கசெய்தார்கள் , கொலைசெய்தும்,கொள்ளையடித்தும் மத துவேஷத்தை வளரத்தார்கள் .இந்த்யாவின் இறையாண்மைக்கு சவால் விட்டு அச்சுறுத்தினார்கள்\nராமர் கோயில் கட்ட என்று இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் செங்கல்கள் பூஜை நடத்தி கொண்டுவந்து அயோத்தியில் குவித்தார்கள். எல்லாம் முடிந்து பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அத்வானி பிரதமர் ஆக முடியவில்லை. அதுமட்டுமில்லை. இன்றுவரை அயோத்தியில் இராமனுக்கு கோவிலும் கட்ட முடியவில்லை. அதுமட்டுமில்லை. இன்றுவரை அயோத்தியில் இராமனுக்கு கோவிலும் கட்ட முடியவில்லை. மசூதியை இடித்த குற்றவாளிகள் அசோக் சிங்கால் முதல் அத்வானி வரை இன்றுவரை ஒருவரும் தண்டிக்கப்பட வில்லை.\nஇன்று 1992-யில் உத்திர பிரதேசத்தில் நடத்தப்பட்ட கலவரத்தைப் போல இப்போதும் நடத்த முயற்சிகளை இந்துத்துவ பாசிஸவாதிகள் செய்து வருகிறார்கள். முஸ்லிம்களை ஆத்திரமூட்டியும்,அப்பாவி இந்துக்களிடம் பொய் பிரச���ரத்தை தொடங்கியும் உ.பி-யில் காரியங்கள் நடந்து வருகின்றன.\nகுஜராத்தில் இதுபோன்ற தந்திரத்தை செயல்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்தி, வெற்றி கண்ட இந்துத்துவ பாசிசத்தின் கொடுங்கோலன், பாசிஸ கொடுஞ செயல்களைக் கூசாமல் செய்த, இனியும் செய்யப்போகிற பாசிச தளபதி நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக இப்போது முன்னிறுத்தி உள்ளார்கள்.\nகுஜராத் கலவரப் புகழ் மோடியும் தனது குற்றங்களுக்கு இன்றுவரை தண்டனை பெறாதவர். குற்றமே செய்யவில்லை என்று கூறிவருபவர். அப்படிப்பட்ட நரேந்திர மோடியை, இறையாண்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் குணமுள்ளவரை, இந்திய நாடு பிரதமராக அடையும் நிலையை இந்துத்துவ பாசிசம் ஏற்படுத்தி இருக்கிறது.\nபேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல, குற்றவாளையையே சட்டம் இயற்ற செய்யும் சாகசத்தை ஜனநாயகத்தின் பெயரில் பாஸிசம் செயல்படுத்த முனைந்து விட்டது.\nபாசிசத்திற்கு தளபதி ரெடியாகிவிட்டார். அவர் பலிகொள்ளும் ஆடுகளும் அப்பாவி மக்களும் தான் இன்னும் அறியாமல் இருகிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் எத்தனை கலவரங்கள் நடக்குமோ,அத்தனைக்கு பலிகள் இருக்கும். பாசிசத்தின் வலிமைக்கு பயன்படும். என்பது தெரிகிறது.\nஇந்த இலட்சணத்தில் நமக்கு கிடைக்கவேண்டிய நரபலி பூஜை நரேந்திர மோடிக்கு போய்விட்டதே என்ற வருத்தம்அத்வானிக்கு. வயதாகிவிட்டதால் முன்பு போல வேட்டையாட முடியாது அல்லவா வயதாகிவிட்டதால் முன்பு போல வேட்டையாட முடியாது அல்லவா அதனாலதான் அத்வானிக்கு பதில் இன்று அதகள,ரணகள நரேந்திர மோடிக்கு தளபதி பட்டம்.\nஅத்வானி அயோத்தி இறையாண்மை கலவரம் தேர்தல். நரேந்திரமோடி பிரதமர்\nகிரிமினல் கும்பலின் தலைவனான கேடி மோடி பிரதமராவதா\nஒரு பெண்ணை வன்புணர்வு செய்தால் தூக்கு.\nஅதை விட பன்மடங்கு கொடுமையானதாக முன்நின்று நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று\nகுவிக்க‌ வழி நடத்தினால் பிரதமரா\n13,09.2013 அன்று காலை ஊடகங்களில் வந்த செய்தி; தில்லி பேருந்தில் மாணவியை வன்புணர்வு செய்த நால்வருக்கும் தூக்கு தண்டனை அறிவிப்பு.\nஅதே 13.09.2013 அன்று மாலை ஊடகங்களில் வேறு ஒரு செய்தி; பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிப்பு.\nஇவ்விரு அறிவிப்புகளும் ஒரே நாளில் நிகழ்ந்தது த���்செயலாக இருந்தாலும் இவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ள ஓர் ஒற்றுமையையும் அதற்கு கிடைத்த பரிசில் உள்ள வேற்றுமை குறித்துமே என் கேள்வி.\nஒரு இளம் பெண்ணை வன்புணர்வு செய்ததற்கு தூக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டுமெனில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட குஜராத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன என்பது விளங்கவில்லை.\nகுஜராத்தில் நடந்தவைகள் அரிதினும் அரிதானதாக இல்லாமல் சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றா என்ன\nஏதோ ஒரு பெண்ணை பார்த்தவுடன் உணர்வுகளின் உந்துதலால் காமம் தலைக்கேறி வன்புணர்வு செய்த அக்காமுகர்களுக்கு கொடுக்கப்பட்ட தூக்கை ஆதரிக்கிறேன்.\nஆனால் அதை விட பன்மடங்கு கொடுமையானதாக, வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசே முன்நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று, நூற்றுக்கணக்கில் இளம் பெண்களை வன்புணர்வு செய்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கியதற்கு என்ன தீர்ப்பை இந்திய நீதிமன்றங்கள் தந்தன.\nதாயின் வயிற்றில் உள்ள சிசுவை நெருப்பில் போட்டு கொளுத்தியதை பாபு பஜ்ரங்கியே பெருமையாய் தெஹல்காவின் முன் சொன்னதற்கு இது வரை தூக்கு வழங்கப்படவில்லையே.\nஅது போல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் பங்கு பெற்றதாக நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்ட மாயா கோட்னானியும் தூக்கில் இடப்படவில்லை.\nஇவற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்களை வழிநடத்திய மோடியோ இந்திய பிரதம வேட்பாளாரக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஆயிரம் ரூபாய் லோன் வாங்கி கட்ட வில்லையென்றால் லோனில் வாங்கிய பசுமாட்டை பிடுங்கி கொண்டு செல்லும் வங்கிகளில் கோடிக்கணக்கில் வங்கி பணத்தை ஆட்டையை போட்டால் கண்டு கொள்வதில்லை.\nஅது போல் வன்புணர்வே என்றாலும் செய்த தவறை ஒத்து கொண்டு நீதிமன்றத்தில் ஒத்து கொண்டால் தூக்கு தண்டனை வழங்கப்படும், அதுவே அதிகாரத்தில் இருந்து கொண்டு நூற்றுக்கணக்கில் பெண்களை வன்புணர்வு செய்தால் இந்திய பிரதமராகலாம். இனியும் சட்டத்தின் முன் சமம் என்று எவராவது சொன்னால் அவ்வளவு தான்.\nஉங்கள் உணவுகள் நியாயத்தின் வெளிப்பாடு..பாசிச இந்துத்துவ கும்பலால் இங்கே அநீதியே, நீதியாக போதிக்கபடுகிறது.மக்கள் பார்த்தும் பாராத குருடர்களாக உள்ளதுதான் வேதனை அளிக்கிறது\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்���ுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன��னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nதிருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்\nமோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஅரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..\nபாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே\nகவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்\nஉச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..\nதூக்கு தண்டனை��்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539235&Print=1", "date_download": "2020-07-12T01:23:21Z", "digest": "sha1:DCM7ZHBELQRK4CR34XTYFSJI3YWFBHCS", "length": 6918, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை| Only gradual lifting of lockdown possible, says TN medical team | Dinamalar\nதமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக தளர்த்த வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் முதல்வர் இ.பி.எஸ்., கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மருத்துவ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது மருத்துவ குழுவில் இடம்பெற்ற ஐசிஎம்ஆர் அமைப்பின் பிரதீப் கவுர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. இந்த பரிசோதனையை குறைக்கக்கூடாது என முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். நிறைய பரிசோதனை நடந்ததால் தான் அதிகளவு கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும். தமிழகத்தில் தான் மரணமடைந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது.\nபணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அங்கு, ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்க வேண்டும். மாஸ்க் அணிந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாடுகடத்தல் வழக்கில் மல்லையாவுக்கு பின்னடைவு(39)\nநாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-message-to-shanthnu-about-oru-chance-kudu-song.html", "date_download": "2020-07-11T23:10:34Z", "digest": "sha1:KY55NNVNSXZUYHLY5PKIK2DLJI4FBHLK", "length": 7906, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy Vijay Message To Shanthnu About Oru Chance Kudu Song", "raw_content": "\nகௌதம் மேனனின் படைப்பை பாராட்டிய தளபதி விஜய் \nஒரு சான்ஸ் குடு பாடலை பார்த்து விட்டு நடிகர் ஷாந்தனுவை பாராட்டிய தளபதி விஜய்.\nஊரடங்கு நேரத்தில் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் STR மற்றும் த்ரிஷா நடித்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஒரு சான்ஸ் குடு பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.\nஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த பாடலில் ஷாந்தனு பாக்கியராஜ், கலையரசன் மற்றும் மேகா ஆகாஷ் நடித்திருந்தனர். கார்த்திக் குரலில் ஒலிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நடன அமைப்பாளர் சதிஷ் கிருஷ்ணன் இந்த பாடலுக்கு கோரியோகிராஃப் செய்திருந்தார். ரசிகர்களை தாண்டி திரைப்பிரபலங்களையும் ஈர்த்தது இந்த பாடல்.\nதற்போது இந்த பாடலை பார்த்து விட்டு ஷாந்தனுவுக்கு மெசேஜ் செய்துள்ளாராம் தளபதி விஜய். பாடல் நன்றாக உள்ளது. தளபதியிடமிருந்து வரும் வாழ்த்து ஸ்பெஷல் தானே. ஏற்கனவே ஷாந்தனு நடித்த கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தை தளபதி விஜய் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nராணுவ வீரர் பழனியின் வீரமரணத்திற்கு கமல் இரங்கல்..\nஆர்யா 30 படத்தின் தற்போதைய நிலை \nசுரேஷ் ரெய்னா பயோபிக்கில் துல்கர் சல்மான்...\nட்ராப் சேலஞ் செய்து அசத்தும் யாஷிகா ஆனந்த் \nமனைவி கர்ப்பம்.. பிளஸ் 1 மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கணவன்..\nசிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிட்டல் 3 பேர் போக்சோவில் கைது..\n“மகள்கள் இருக்கிறார்கள்” திருமணம் செய்ய மறுத்த காதலி\nசென்னையில் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு\nதிருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை 17 வயது சிறுவன் கைது\nகொரோனா பரவல் குறித்து மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் 5 கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vj-ramya-quarantine-workout-video-goes-viral.html", "date_download": "2020-07-12T00:51:10Z", "digest": "sha1:VMLVDOFOYFMTVADVRZBIBNVHMBLCX26P", "length": 7618, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "VJ Ramya Quarantine Workout Video Goes Viral", "raw_content": "\nவீட்டிலேயே ஒர்க்கவுட் செய்து அசத்தும் ரம்யா VJ \nவீட்டிலேயே ஒர்க்கவுட் செய்து அசத்தும் ரம்யா VJ \nசின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nகொரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார்.தற்போது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடீயோவை ரம்யா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nநடனமாடி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் சம்யுக்தா ஹெக்டே \nகுட்டி ஸ்டோரி பாடலுக்கு கூலாக நடனமாடும் அதுல்யா \nஇணையத்தை கலக்கும் திவ்யா பாரதியின் யோகா \nஇணையத்தில் வைரலாகும் மாஸ்டர் நடிகையின் யோகா \nஅரசு சிறுமிகள் காப்பகத்தில் 5 பேர் கர்ப்பம்\nவீட்டு வேலை செய்ய வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்\nஇந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவே வெல்லும் ஆய்வில் தகவல்..- SPL Article\nதமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு.. கவுசல்யாவின் தந்தை விடுதலை\nடிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/astrology/sani-peyarchi-palankal-2020/", "date_download": "2020-07-12T00:27:23Z", "digest": "sha1:HQECIFLRI7JTFVH7GJFLDG6D2BNVSB5R", "length": 49289, "nlines": 323, "source_domain": "www.thinatamil.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் அருகில் உள்ள வீடுகள், ஒர்க்ஸ்ஷாப் பாதிக்கப்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு...\nகயிறு கட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்ட சடலங்கள்… வீடியோ க���ட்சிகளில் வெளியானதால் அதிர்ச்சி\nதெற்கு கொல்கத்தாவில் இறந்து போன 13 பேரின் சடலங்களை கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்...\nபிரபல தொகுப்பாளினிக்கு ரயில்நிலையத்தில் நேர்ந்த கொடுமை.. இணையத்தில் பதிவிட்டு கதறல்..\nபிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கியவர் விஜே திவ்யா. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர்...\nகர்ப்பிணி யானை சாப்பிட்டது அன்னாசிப்பழம் இல்லையாம்.. மத்திய அமைச்சகம் வெளியிட்டது தகவல்\nகடந்த நாட்களுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்று தாடை உடைந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே...\nகிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ளலாம். சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு...\nவிளக்கேற்றும் போது மறந்துபோய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க\nவிளக்கு ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகின்றது. இது இந்துக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் உண்டு. அந்தவகையில் விளக்கேற்றும்போது...\nவீட்டில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்க: முருகனை இப்படி வழிபடுங்கள் – How to worship lord Muruga at home\nhow to worship lord Muruga at home நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை அனைத்தையும் போக்க முருகப் பெருமானது வேல் துணை புரிகின்றது. வேல் கொண்டு வீட்டில் பூஜை செய்வதனால் சகல நன்மைகளும் ஏற்படுகின்றது...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nசொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் இளம் நடிகை ராஷி கண்ணா \nசினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த...\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் மின்சார கனவையும் மிஞ்சிய குரல்…. தீயாய் பரவும் காட்சி\nஇளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. மின்சார கனவு திரைப்படத்தில் உள்ள “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார். வைரமுத்துவின் வரிகளில் A.R.ரஹ்மான் இசையில்...\nஅன்று த ற் கொ லை செய்துகொண்ட நடிகர் குணாலுக்கும் இப்படிதான் நடந்ததா வெளிச்சத்திற்கு வரும் பலஆண்டு உண்மைகள் \nதமிழ் சினிமாவில் காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குணால். இப்படம் காதல் படம் என்றால் இதுதான் என்றும் படத்தின் பாடல்கள், காதல் கதைக்கு ஏற்ற வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசை அழியாத...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த தேதிகளில் பிறந்தவர்களின் சுபாவம் இதுதான்… கல்யாணம் செய்யும் முன் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணையும் விழா. என்னதான் பெற்றவர்கள் ஜாதகம், குடும்பப் பிண்ணனி என ஆயிரம் பார்த்தாலும் பிறந்த தேதியை வைத்தே நமது வாழ்க்கைத் துணையை...\nமகரத்திலிருந்து தனுசுக்கு செல்லும் குரு… வக்ர பெயர்ச்சியால் பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிக்காரர் யார்\nதனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் படிப்படியாக வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து நேற்று முதல் மீண்டும் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி...\nசூர்யகிரகணத்தில் எச்சரிக்யைாக இருக்க வேண்டியவர்கள் யார் யார்னு தெரியுமா இந்த 8 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான்\nராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி வரும் ஞாயிறு கிழமை மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க...\nசனி பகவான் 7ம் இடத்தில் இருக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கணவர் தான் கிடைப்பாராம்\nஒருவரின் ஜாதகத்தின் 7ம் இடம் களத்திர ஸ்தானம் எனும் திருமண பொருத்தம் பார்க்கக் கூடிய அமைப்பாகும். இந்த இடத்தில் எந்த கிரகம் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியின் குணாதிசயம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nடாய்லட் பேப்பர் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது\nஇன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. வெஸ்டன் டாய்லட் மற்றும் இந்திய கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகள் கட்டுப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வெஸ்டன் கழிப்பறையையே அதிகமாக விரும்புகிறார்கள். வளர்ந்து வரும்...\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று...\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அலட்சியமா இருக்காதீங்க…\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - Researchers discover new coronavirus symptoms கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த...\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh. ஒட்டு மீசை, கருப்பு கோட்டு,...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… ��ைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nகடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்: சச்சினை முந்தினார் ராகுல் டிராவிட்\nவிஸ்டன் இந்தியா ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால்...\nபாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை...\nஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்: காரணம் இதுதான்….\nவெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வ��ளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த...\nடென்னிஸ் ஏறக்குறைய இந்த ஆண்டை இழந்து விட்டது: ரபேல் நடால் – Tennis has almost lost this year: Rafael Nadal\nஉலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...\nHome ஜோ‌திட‌ம் சனி பெயர்ச்சி பலன்கள்\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nஆட்டிப்படைக்கும் உக்கிர சனி இந்த ராசியை குறி வைத்திருக்கிறார் யாருக்கு எல்லாம் ஆபத்து தெரியுமா யாருக்கு எல்லாம் ஆபத்து தெரியுமா\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி – Sanipeyarchi 2020\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா யாருக்கு திடீர் ராஜயோகம்\n2020 குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் – குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇந்த 5 ராசியையும் குறி வைக்கும் சனி திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\n#Sani #peyarchchi #Sukran #maatram இந்த வாரம் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் உள்ள செவ்வாய் துலாம் ராசியில் உள்ள சூரியன் உடன் இணைகிறார். விருச்சிகம் ராசியில் சுக்கிரன் தனுசு ராசியில் குரு, சனி...\nஜென்ம சனியிடம் இருந்து தப்பி ஏழரை சனியிடம் சிக்கப் போகும் ராசி எது தெரியுமா 2020 இல் சுழற்றி அடிக்க காத்திருக்கும் சனிப்பெயர்ச்சி 2020 இல் சுழற்றி அடிக்க காத்திருக்கும் சனிப்பெயர்ச்சி\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் திகதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக��கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும்...\nஇந்த ஒரு ராசியை சனி குறிவைத்துள்ளார் குருவின் பார்வையால் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா குருவின் பார்வையால் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா\nஇந்த வாரம் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் துலாம் ராசியில் புதன், சுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் கும்பம்,மீனம்,...\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்மராசிக்காரங்களே இனி வசந்தகாலம்தான் #Sani Peyarchi Palankal 2020-2023 #Simma Rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-23 – கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் #sani peyarchi palankal 2020-2023 #Kanni rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி அச்சம் வேண்டாம் #Sani Peyarchi Palankal-2020-23 #Thulaam Rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே… ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது #Sanipeyarchi 2020-2023 #Thanusu Rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி – ஏழரை ஆரம்பிக்குது #Sanipeyarchi Palankal\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சன���ப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம் #Sanipeyarchi palankal\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா #Sanipeyarchi palankal # Rajayokam\nசனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி,...\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் #Sanipeyarchi 2020-2023 #Saturn Transit\nசனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். விகாரி வருடம் தை...\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை ��யாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-12T01:00:57Z", "digest": "sha1:Z252TJY2EHDMBLYON473QSM553VRTUKS", "length": 10366, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழை உயர்த்தி பிடிப்பதில் பா.ஜ.க.விற்கு அக்கரை உள்ளது |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nதமிழை உயர்த்தி பிடிப்பதில் பா.ஜ.க.விற்கு அக்கரை உள்ளது\nசென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை பாஜக.வின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்தபேட்டி வருமாறு:–\nமனதோடு பேசுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி, வானொலியில் பேசியதைதொகுத்து, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்வை எப்படி எதிர்கொள்வது, கவனத்தை ஒருமுகப்படுத்தவும், அதிகப்படுத்தவும், யோகாபோன்றவை இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nதமிழக மாணவர்களும் இந்தபுத்தகத்தை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் தெரிவித்தேன். குறிப்பாக இந்த புத்தகம் 11, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தேன்.\nஅதற்கு அவர் இது நல்லயோசனை என தெரிவித்தார். காணொலியின் மூலம் இந்த புத்தகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தபுத்தகம் மாணவர்களுக்கு உந்துதலை தரும்.\nதமிழை உயர்த்தி பிடிப்பதில் பா.ஜ.க.விற்கு அக்கரை உள்ளது. ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கையைப் பொறுத்தவரையில், தமிழகஅரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nதமிழை வியாபாரத்துக்காக வைத்துக் கொண்டு, தங்கள் பள்ளிகளில் கூட தமிழைக் கற்றுக் கொடுக்காமல் இருப்பவர்கள், இருக்கைக்காக பணம் கொடுத்து விட்டால் தமிழ் பற்று அதிகமானவர்கள் என்று கருதமுடியாது. கருணாநிதி, உதயநிதி அவர்கள் நிதி கொடுக்கலாம். இரட்டைநிலை எங்களுக்கு கிடையாது. நித��� கொடுத்தால் தமிழ்ப்பற்றாளர்கள் என்றும் நிதி கொடுக்காதவர்கள் பற்றாளர்கள் இல்லை என்றும் கருதக்கூடாது.\nஎம்.பி. தேர்தலுக்கு முன்பு உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின்…\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்டும்\nபயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…\nதமிழ்நாட்டில் தமிழை வைத்து யார் அரசியல்…\nதமிழிசை சவுந்தரராஜன், பா ஜ க\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி � ...\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:22:24Z", "digest": "sha1:K23EUZ2YHDLZORFPVQB6I2EBI53MQGEG", "length": 6136, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வித்யாதானம் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nவித்யாதானம் என்னும் முதன்மையான அறத்தை ��ாம் மேற்கொள்வோமாக\nதர்மபூமியாம் இந்நாட்டில் ஆன்ம வித்யாதானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக. ஆனால் அந்தப் பேரறத்தை இந்தியாவின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்திவிடக் கூடாது ... ...[Read More…]\nFebruary,24,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, வித்யாதானம், விவேகானந்தா\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாற ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொர ...\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின் ...\nநீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்� ...\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று ...\nநமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் ...\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2010/07/", "date_download": "2020-07-11T23:44:22Z", "digest": "sha1:AT2NMRKBDSANGIIV7CI2JNXOW7L3VVRI", "length": 48835, "nlines": 449, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: July 2010", "raw_content": "\nஎந்திரன் ரஜினி ரசிகர்களுக்காக இந்தப் புதிர்கள்\nஎந்திரன் பாடல் வெளியீட்டுவிழா மலேசியாவில் ஜூலை 31 ல நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டது இந்த நிலையில் ஒரு வாரம் எப்படி டென்ஷன் ஆகாமல் காத்திருப்பது இந்த நிலையில் ஒரு வாரம் எப்படி டென்ஷன் ஆகாமல் காத்திருப்பது என்கிற கவலையைப்போக்க நான் கொஞ்சம் பெரியமனது செய்து இந்த ரஜினிபடப் புதிரை தயார் செய்துள்ளேன்.\nஇது ரஜினி ரசிகர்களுக்காக மட்டும் சப்போஸ் நீங்க ரஜினி விசிறியில்லை, தெரியாமல் இங்கே வந்துட்டீங்கனா, தயவுசெய்து ஒதுங்க்கிக்கொள்ளவும் சப்போஸ் நீங்க ரஜினி விசிறியில்லை, தெரியாமல் இங்கே வந்துட்டீங்கனா, தயவுசெய்து ஒதுங்க்கிக்கொள்ளவும் மீண்டும் சந்திப்போம்\n* 1) இவர் ரஜினிக்கு, ஜோடியாகவும், அக்காவாகவும், அம்மாவாவும் மற்றும் மாமியாராகவும் நடித்துள்ளார். வேறெந்த நடிகையும் இதுபோல் ரஜினிக்குப் பல உறவுகளாக நடித்ததில்லைனு நம்புறேன்\n* 2) ரஜினி- ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படங்கள் பல ரஜினி - ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தம் ஒண்ணும் பிரமாதம்னு சொல்லமுடியாது. ஆனால் இவைகளில் ஒரு படம் ரஜனிக்கு ஒரு செட்-பேக் கு அப்புறம் மிகபெரிய ப்ரேக்-த்ரு வாக அமைந்தது ரஜினி - ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தம் ஒண்ணும் பிரமாதம்னு சொல்லமுடியாது. ஆனால் இவைகளில் ஒரு படம் ரஜனிக்கு ஒரு செட்-பேக் கு அப்புறம் மிகபெரிய ப்ரேக்-த்ரு வாக அமைந்தது இதில் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தமும் நல்லாவே இருக்கும் இதில் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தமும் நல்லாவே இருக்கும் அது என்ன படம்னு சொல்லுங்க\n* 3) இந்த வெற்றிப்படத்தில் ரஜினியின் ஹீரோயினுக்கு இவர் குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தப்படம் இன்னும் பெரிய வெற்றியடைந்து இருக்கும்னு பலர் நம்புறாங்க. இது என்ன படம் அந்த குரல் கொடுத்த மேதாவி யார்\n* 4) ரஜினிக்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் அவார்ட் கொடுக்கனும்னா கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 படங்களை தேர்ந்து எடுக்கலாம். இதில் நான் தேர்வு செய்யும் படத்தை நீங்க செய்வீங்களானு தெரியலை. நீங்க எதை பெஸ்ட்னு சொல்லுவீங்க\n* புவனா ஒரு கேள்விக்குறி\n* 5) இந்த தமிழ்ப்பதிவுலகில் ரஜினியை வெறுக்கும் பதிவர்கள் பலர் உண்டு, அவர்களை விட்டுடுவோம். தமிழ் வலைபதிவர்களில் ரஜினி விசிறிகளும் பலர் இருக்காங்க இதில் #1 ரஜினி விசிறி பட்டம் கொடுக்கனும்னா எந்தப் பதிவருக்குக் கொடுக்கலாம் இதில் #1 ரஜினி விசிறி பட்டம் கொடுக்கனும்னா எந்தப் பதிவருக்குக் கொடுக்கலாம் எனக்கு ஒண்ணு பிடிக்காது, அதனால நான் ரெண்டாவே இருந்துட்டுப் போறேன் எனக்கு ஒண்ணு பிடிக்காது, அதனால நான் ரெண்டாவே இருந்துட்டுப் போறேன் #1 பதிவுலக ரஜினி விசிறி யாருங்க #1 பதிவுலக ரஜினி விசிறி யாருங்க\nLabels: அனுபவம், திரைப்படம், மொக்கை\nபுதுசா ஏதாவது கதை எழுதனும்னு உக்காந்து யோசித்தான், மோஹன். அவன் என்ன யோசித்தாலும் ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில் இருந்து இப்போவரை அதேதானே இதிலே என்னத்தை புதுமையை புகுத்துவது இதிலே என்னத்தை புதுமையை புகுத்துவது பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக்கொண்டு வருவதுதானே பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக்கொண்டு வருவதுதானே காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் எழுதிட்டாங்ளே. இதிலே என்ன புதுசா எழுதிக் கிழிக்கிறது காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் எழுதிட்டாங்ளே. இதிலே என்ன புதுசா எழுதிக் கிழிக்கிறது மோஹன் என்னத்தை புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே இல்லை மோஹன் என்னத்தை புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே இல்லை எல்லாமே ஏற்கனவே பலர் அனுபவித்து இவனைவிட நல்லாவே எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லனும் எல்லாமே ஏற்கனவே பலர் அனுபவித்து இவனைவிட நல்லாவே எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லனும்\nஎழுதினால் ஏதாவது புதுசா கதை எழுதனும் எதையாவது புதுமையாகச் சொல்லனும் இதுவரை யாருமே சொல்லாதது. இதுவரை யாருமே எழுதாதது. இப்ப எல்லாம் விகடன் குமுததில் வருகிற எல்லாமே பழசாத்தான் தோனுது. பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல இருக்கு.\nஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே என்ன பண்றது\nசாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா\nஹோமோ செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா அவங்க காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால் மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ அவங்க காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால் மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ ஆனால் புதுமையாக இருக்குமே, இல்லையா\nஇல்லை வில்லனை ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா அதவாது கெட்டவன், அயோக்கியன் நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன அதவாது கெட்டவன், அயோக்கியன் நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா கதையின் நாயகன் நல்லவனாகத்தான் என்ன கதை எழுதினாலும் இருக்கனுமா கதையின் நாயகன் நல்லவனாகத்தான் என்ன கதை எழுதினாலும் இருக்கனுமா அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது\nபேசாமல் கடவுள் துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை மனிதர்கள் காப்பாத்தி வாழ வைப்பது போல எழுதினால் என்ன அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமா அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமா கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு படுகேவலம்னுதான் விமர்சனம் வரும். வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு படுகேவலம்னுதான் விமர்சனம் வரும். வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா தன் எண்ணங்களை வெளிப்படுத்துபவன் இல்லையா தன் எண்ணங்களை வெளிப்படுத்துபவன் இல்லையா இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக்கொண்டிருக்கும்போது..\n\" என்றாள் மனைவி ருக்மணி\n\"சும்மாதான்..ஏதாவது புதுமையா கதை எழுதலாம்னு ஒரு புது ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்.\"\n\"நீங்க இன்னும் ���தை விடலையா\n\"இந்த கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம் இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்\n\"உன்னிடம் போய் சொன்னேன் பாரு நான் எழுதுற எந்தக்கதையையும் உனக்குப் பிடிக்காது நான் எழுதுற எந்தக்கதையையும் உனக்குப் பிடிக்காது உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்னச்சொன்னால் மொதல்ல உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்க மாட்டேங்கிது. அதுக்காகவே மனசாட்சி இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுற உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்னச்சொன்னால் மொதல்ல உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்க மாட்டேங்கிது. அதுக்காகவே மனசாட்சி இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுற\n உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனுதானே சொல்ல வர்றீங்க\n\"இல்லை. உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ கற்பனை பண்ணுறயே ஏன் அது சும்மா ஒரு கற்பனைதானே இந்த கதை அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம் சும்மா ஒரு கற்பனைதானே இந்த கதை அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம் அப்படி யோசிக்க வேண்டியதுதானே\n\"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க\n\"உங்க கற்பனையில் வரும் பொண்ணு நிஜம்தான்\n\"அது நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான பெண்தான். உங்களால நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட ஜொள்ளு விடுறீங்க\"\n\"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்\n\"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க\n\"அப்படி எழுதினால் யார் படிப்பா\n\" சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் ���ொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல் வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட் ரெண்டாவது வருடம் போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்\"\n\"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னச் சொல்லனும்\"\n\"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும் மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்\n\"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்துடுவேன்\n\"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை அதுவும் இல்லாமல் போயிடப்போது\n\"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற\n\"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்\n\"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்\n\"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாரும் கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்.\"\n\"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்\n\"அவர் சம்பாரிச்சது எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம் கதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காக எழுதினாராம்\"\n\"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத \"ஞானபீட பரிசு\" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க\"\n\"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\n உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது\"\n\"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க கதை எழுதுறாராம் கதை\nLabels: கற்பனை, சிறுகதை, மொக்கை\nஆங்கில கடலை கார்னர் (59)- (18 + மட்டும்)\nமுன்னுரை: இந்த அத்தியாயம் (59) முழுவதும் ஆங்கிலத்தில் எழுதவேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்\nஜூலை 31 எந்திரன் பாடல் ரிலீஸ்\n* சூப்பர் ஸ்டார் விசிறிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு ஒரு வழியாக எந்திரன் பாடல்கள் ஜூலை 31ல் வெளிவருவதாக அறிவிப்பு வந்துவிட்டது\n* உலகக்கோப்பை கால் பந்து முடிவுகளை பால் என்கிற ஆக்டோபஸ் (ஜெர்மனியின் தோல்விகளை) சரியாகச்சொன்னது பெரிய அதிசயம்தான். ஜெர்மனியின் அரை இறுதித் தோல்வியை நானும்தான் ப்ரிடிக்ட் பண்ணினேன். இப்போ இறுதிப் போட்டியில் நான் ஆக்டோபஸ் ப்ரிடிக்ஷனுக்கு நேர்மாறா “ஹாலண்ட்” வெற்றி பெறும் என நம்புகிறேன். எங்கே பார்க்கலாம் வருணா இல்லை இந்த எட்டுக்கால் ஆக்டோபஸானு\n* காம்மா (4)- ஹைட்ராக்ஸி பியூட்டிரிக் அமிலம் இது. டேட்-ரேப் ட்ரக் ஆக இதை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதால் இது ஒரு இல்லீகல் ட்ரக்.\n* பொதுவாக மணிரத்னம், பாலச்சந்தர் போலதான் ஹாலிவுட் நடிகர்களும் இயக்குனர்களும். அதாவது வயதாக ஆக இவர்களுக்கு மதிப்பு, க்ரியேட்டிவிட்டி குறைந்துகொண்டே போகும் ஆனால் இதில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மட்டும் விதிவிலக்கு ஆனால் இதில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மட்டும் விதிவிலக்கு 60 வயதுக்கப்புறம் இவர் சாதித்த சாதனைகள் இளவயதில் சாதித்ததைவிட பலமடங்குகள் அதிகம்\nLabels: அனுபவம், திரைப்படம், மொக்கை\nகீழே ஒரு பத்து சினிமா வசனங்கள் கொடுத்து இருக்குங்க தமிழ் மற்றும் ஹாலிவுட் படங்கள்ல்யிருந்து (பழைய படங்கள்தான்). எங்கே சொல்லுங்க, எந்த எந்தப் படத்தில் இவைகள் இடம் பெற்றுள்ளதுனு\n1) இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கரா நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா, கடைசியில் மனுஷனுக்குத்தேவை ஆறடி மண்\n2) ஆண்: நீ ஒரு தங்கச்சிலை மாதிரி இருக்க புள்ள உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு\nபெண்: உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை\n\"ஏன் பிள்ள அப்படி சொல்ற\n\"பின்ன என்ன தலையிலே குடும்பி, மூக்கிலே ஒரு மூக்குத்தி மொதல்ல க்ராப் வெட்டிட்டு வாங்க மொதல்ல க்ராப் வெட்டிட்டு வாங்க அப்பத்தான் உங்களோட பேசுவேன் (edited, july9,2010)\nLabels: திரை விமர்சனம், திரைப்படம், மொக்கை\nராவணன் படம் வந்து ஓரளவுக்கு ஆடி, அடங்கி, ஓய்ந்துவிட்ட இந்த நிலையில் போஸ்ட் ப்ரடக்ஷனில் உள்ள அடுத்த மிகப்பெரிய தமிழ்ப்படம் என்னனா, நம்ம ரஜினி-ஐஸ்-ஷங்கர்-ஏ ஆர் ஆர் சேர்ந்து வரும் எந்திரன் தான்\nரஜினியின் எந்திரன் தீபாவளிக்கு வெளிவருவதாக ஒரு பக்கம் தமிழ் மீடியா சொல்லிக்கொண்டிருக்கிறது. தீபாவளி நவம்பர் 5 தேதி வருகிறது. அவ்வளவு நாள் ஆகுமானு எல்லாரும் ரொம்ப கவலையுடன் இருக்கும் இந்த நிலையில்,\nரசூல் பூக்குட்டியின் ட்விட்டரில் ஆகஸ்ட் மூனாவது வாரம் வெள்ளித்திரைக்கு கொண்டுவர எந்திரன் டீம் கடின உழைப்பு உழைப்பதாக சொல்லப்படுகிறது\nஇராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் என்னையும் மற்றும் பலரையும் இம்ப்ரஸ் பண்ணவில்லை ஆனால் அடுத்து வரும் எந்திரனில் நம்ம சூப்பர் ஸ்டாருடன் வந்து தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்குவார் என்று நம்புவோம்\nஎந்திரன் 180 கோடி பட்ஜெட்னு ஆளாளுக்கு கதை விடுறாங்க இவ்வளவு பெரிய பட்ஜெட்ல ஒரு தமிழ்ப்படம் வந்தால் போட்ட காசை எப்படி எடுப்பாங்கனு தெரியலை. 5000 பிரதிகள் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணினாலும், படம் ஹிட் ஆனால்த்தான் போட்ட காசை எடுக்க முடியும். படம் விழுந்துச்சுனா என்ன ஆகும்னு நெனச்சுப் பார்க்கவே பயம்மாத்தான் இருக்கு\n180 கோடிய செலவழிச்சு என்ன எழவைத்தான் இந்த ஷங்கர் எடுத்து இருக்கார்னு பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு ராவணன் டிக்கட் விலை இங்கே $7 டாலர்தான் ராவணன் டிக்கட் விலை இங்கே $7 டாலர்தான் எந்திரன் டிக்கட் விலை அனேகமாக $25 இருக்குமா எந்திரன் டிக்கட் விலை அனேகமாக $25 இருக்குமா இல்லை $30\nஆகஸ்ட் 3 வது வாரம்னா இன்னும் 7 வாரங்கள் தான் இருக்கு இல்லை இன்னும் ரெண்டு மாதங்கள் கூட இல்லை இல்லை இன்னும் ரெண்டு மாதங்கள் கூட இல்லை பார்க்கலாம் அண்ணன் பூக்குட்டி சொன்னது எந்த அளவுக்கு உண்மை னு\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\nகோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா\nஇக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் ...\nஒரு பெண்மணி எழுதிய எராட்டிக் ரொமாண்டிக் கதைகள்\nஇன்னைக்கு நியூயார்க் டைம்ஸ் #1 நாவல் என்னனு பார்த்தால், “மாம்மி போர்ன்” என்றழைக்கப்படும் \"50 ஷேட்ஸ் ஆப் gரே\" என்கிற...\n மீ டூ காலம் (21)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது, சாவும்தான், ஆனால் நியூ யார்க்...\n மீ டூ காலம் (22)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: ஒரு வழியாக தமிழ்மணம் செத்து விட்டதாக தோனுது. Rest in peace, TamilmaNam ஒரு வேளை கொரோனா வைரஸ்தான் தமி...\n மீ டூ காலம் (23)\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: நான் இப்போல்லாம் யாருக்கும் அட்வைஸ்லாம் பண்றதில்லை. உண்மை என்னனா எல்லோருக்கும் நம்மலவிட எல்லா விசயமும்...\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: வைரஸ்களுக்கு உயிர் கிடையாது என்கிறார்கள். பயாலஜி விஞ்ஞானிகள். உடனே விஞ்ஞானி சொல்லிட்டான்னு நம்பி விட...\nகதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் இன்னும் அதே போல்தான் தொடர்கிறது. 104000 இறப்புகள். 1.7 மில்லியன் பாச...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்தர்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nஎந்திரன் ரஜினி ரசிகர்களுக்காக இந்தப் புதிர்கள்\nஆங்கில கடலை கார்னர் (59)- (18 + மட்டும்)\nஜூலை 31 எந்திரன் பாடல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-40-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-11T23:41:21Z", "digest": "sha1:WRZL44RGDBFDZWP3EZCRWCASN436ZWTU", "length": 9704, "nlines": 80, "source_domain": "thetamiltalkies.net", "title": "கமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி…! – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா? | Tamil Talkies", "raw_content": "\nகமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி… – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா\nகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் – ‘இந்தியன்’.\nஅன்றைக்கு முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமான படமாக இந்தியன் உருவானது.\nபாலிவுட்டில் அப்போது நம்பர் ஒன்னாக இருந்த மனிஷா கொய்ராலா, ஊர்மிளா இருவரும் கதாநாயகியாக நடித்த இந்தப்படத்தில், சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்திருந்தனர்.\nசுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தியன் படத்தில் நடித்த கமலுக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.\nபடத்தின் இயக்குநரான ஷங்கருக்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.\nஇந்தியன் படம் 30 கோடிக்கு மேல் வசூலித்ததாக அப்போது தகவல் வெளியானது.\nஏறக்குறைய 21 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் கமல், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைகிறது.\nஇந்தத் தகவலை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.\nபல தெலுங்குப் படங்களைத் தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவித்தனர்.\nதற்போது 2.0 படத்தை இயக்கி வரும் ஷங்கர், ‘இந்தியன் 2′ படத்தை அடுத்த வருடம் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.\nஇந்நிலையில், இந்தியன்- 2 படத்திலிருந்து தில் ராஜு விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்தியன்-2 படத்தின் ப்ராஜக்ட்டிலிருந்து தில் ராஜு விலகியதால், கமல்ஹாசனும், ஷங்கரும் தற்போது லைகா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.\nஅது சரி. தில்ராஜு ஓட்டம் பிடித்தது ஏன்\nஇந்தியன்- 2 படத்தில் நடிக்க கமலுக்கு 40 கோடி சம்பளம், ஷங்கருக்கு 40 கோடி சம்பளம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.\n40 கோடி சம்பளத்துடன் கமல், ஷங்கர் இருவருக்கும் லாபத்தில் தலா 30 கோடி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.\nஅதன் பிறகு கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்த தில் ராஜு, இந்தியன்- 2 படத்தை நாம் தயாரித்தால் நிச்சயம் தெருக்கோடிதான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு பின்வாங்கிவிட்டாராம்.\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெரியுமா.\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\n«Next Post மெர்சல் படத்தை ஹெச்.ராஜா எங்கு பார்த்துள்ளார் தெரியுமா – அவரே சொல்கிறார் பாருங்கள்\nமெர்சல் காட்சிகளை நீக்க சொல்லும் அரசியல்வாதிகள் இதற்கு தயாரா.. – ஆச்சரியமளிக்கும் உண்மைகள்..\n செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷ...\nசிம்பு, அனிருத்துக்கு எதிராக போராட்டம் மட்டும் போதுமா\nவிக்ரம் கேட்ட போது கொடுக்காமல், விஜய் கேட்டபோது மட்டும் ஏன் ...\nஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிக��்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/02/blog-post_19.html", "date_download": "2020-07-12T00:40:28Z", "digest": "sha1:7KAX3UB4NHKFLM5XEMO3SOGLV5HOGUXW", "length": 24981, "nlines": 261, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கலிமாவுடைய வாழ்க்கையின் பின்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது.\nநடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று இஸ்லாத்தை அணுவணுவாகக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.\nஅதிகாலை எழுந்து தனது பூஜையறையில் கைகூப்பி வணங்கியவள் உருவகப்படுத்தக்கூடாத இறைவனுக்குச் சிரம் தாழ்த்துகிறாள். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை இலக்கின்றிக் கடந்தவள் இன்று ஒரே இலக்கில் பயணிக்கிறாள். கலிமாவுடன் வாழ்கிறாள். தொழுகையை தொடர்கிறாள். நோன்பு நோற்கிறாள். \"பிஸ்மில்லாஹ்\" உடன் வேலைகளை ஆரம்பிக்கிறாள்.\nஊரில் உயர்தரம்வரை கற்ற அவளுக்கு அதற்கு மேல் தொடர சூழல் இடம் கொடுத்திருக்கவில்லை. பள்ளிப்பாடம் முற்றுப்பெற்றாலும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அவளுக்கு மேலோங்கியே இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களின் மீதான ஆராய்ச்சியும் அதுகூறும் ஆடைப் பண்பாடுகளின் மீதான ஈர்ப்புமே அவளை அங்கே அந்தக் கலாசாலைக்கு அழைத்துச் சென்றது.\nஅவளது பார்வையில் வாழ்க்கையும் காலமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. இறைவன் சத்தியம் செய்யும் அளவுக்கு காலம் பெறுமதியானது,\n நிச்சயமாக மனிதன் ���ஸ்டத்திலேயே இருக்கிறான். தமக்குள் நல்லுபதேசத்தையும் பொறுமையும் பகிர்ந்து கொண்டவர்களைத்தவிர,\nஇவ்வாறு சூறா \"அஸ்ர்\" இனூடாக இறைவன் பேசுகிறான். இதன் முழு அர்த்தமும் தன் வாழ்க்கையின் முகவரியாக அமைய வேண்டும் என அவள் விரும்புகிறாள்.\nதவறானவைகளிலிருந்து பார்வையைத் தாழ்த்திக்கொள், நடந்து செல்லும்போது அடிக்கடி பின்னால் திரும்பி பார்க்காதே\nஇஸ்லாம் கடைப்பிடிக்கும்படி கூறும் இந்த உபதேசங்கள் அவளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அவளது சக்திக்குட்பட்டவையும்தான்.\nமூன்று நாட்களுக்கு மேல் சகோதரனுடன் பகைமை வளர்க்காதே\nஉம் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேள்\nஉன் நாவினாலும் கையினாலும் மற்றவர் பாதுகாப்புப் பெறட்டும்\nஇவைகளெல்லாம் மனிதர்களுடைய வசனங்களாயின் அவர்களின் தவறோடு தவறாக இவ்வசனங்களும் பெறுமதியிழந்து போயிருக்கும். ஆனால், அனைத்தும் இறையாழுமைமிக்க கனதியான வரிகள்.\nஅவளது பெற்றார்கூட இப்படியான அறிவுரைகளை அவளுக்குச் சொல்லிக் கொடுத்ததில்லை.\nதூங்குவதற்கு முன் சுயவிசாரணை செய்தல்\nஅல்குர்ஆனில் கூறப்படும் கட்டளை, எச்சரிக்கை, வேண்டுகோள், நெகிழ்வுத்தன்மை, பரிசுகள், தண்டனைகள், வரலாறுகள் என்பவற்றினூடாக இறைவனின் பேச்சில் வெளிப்படும் இங்கிதம் அவளைக் கவர்ந்ததோடு, தன்னை வழிநடத்த பெற்றோரோ பாதுகாவலரோ இல்லாத ஓர் நிலைமையிலும்கூட, நன்நெறிப்படுத்த வல்ல வாழ்க்கை நெறியில் இணைந்திருப்பதாய் தனக்குள் திருப்திப்பட்டாள்.\nஇறைதூதரான முகம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவன் அவளுக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடையாகவும் அவர்களைப் பின்பற்றுவதிலேயே ஈருலகின் ஈடேற்றமும் இருப்பதாய் உறுதி பூண்டாள்.\nகாலணிகளை அணியும் முன் அதனை சரிபார்க்கவும்\nஇடது கையால் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம்.\nபற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்\nவிரலில் நெட்டி முறிக்க வேண்டாம்\nகழிவறை உள்ளே எச்சில் துப்ப வேண்டாம்\nஇஸ்லாம் சொல்லித்தரும் இச்செயற்பாடுகள் பின்னாட்களில் விஞ்ஞானங்களூடாக நிரூபிக்கப்பட்டிருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால், காரணகாரியங்கள் எதையும் ஆராயாமலே முஸ்லிம்கள் பின்பற்றுவதுதான் இதன் மகத்தான சக்தி.\nஅத்தோடு, இவற்றைக் கடைப்பிடிப்போருக்கு நன்மையளிக்கும் பு���்ளிகள் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுவதிலிருந்து, இறைவன் எத்துணை அருள் பொருந்தியவன் என்பதற்குச் சான்று. அல்ஹம்துலில்லாஹ் அவளைப் பேரதிசயத்தில் ஆழ்த்திய விடயங்களில் இதுவும் ஒன்று.\n1. ஒரு மனிதன் திருமணம் செய்து தனது உடற் தேவையை மனைவியுடன் நிறைவேற்றுவதற்கும்\n2. எதேச்சையாக சந்தித்தவருடன் புன்னகைப்பதற்கும்\n3. பாதையின் நடுவில் கிடக்கும் கல்லை அகற்றுவதற்கும்\nநன்மை வழங்குவதாக வாக்களிக்கப்படுகிறது. சுயநலத்திற்காகச் செய்யும் சாதாரண காரியங்களுக்கே இவ்வளவு பரிசா பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போன்ற இந்த மார்க்கத்தை அவள் வேறெங்கு காணமுடியும்\nஇஸ்லாம் கூறும் மறுமை நாள் அவளது அறிவுக்கு எட்டாவிடினும் அதன்மீது முழு ஆதரவையும் வைத்திருந்தாள்.\nகலிமாவுடைய வாழ்க்கையின் பின்னர் அவள் அனுபவித்த அசௌகரியங்களையும் தியாகங்களையும் பெரும் பரிசுகளாகவும் பேறுகளாகவும் மாற்றி அவளுக்கு அள்ளி வழங்குவதற்கு மறுமையொன்றைத் தவிர வேறென்ன வழியிருக்க முடியும்\nஇஸ்லாத்தை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு வாழும் அவளுக்கும் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதன் பெயரைக் கெடுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை அவள் கண்குளிர காண்பதற்கு அந்தத் தீர்ப்புநாள் வந்தேதீர வேண்டும்.\nஓர் அணுவளவு நன்மை செய்திருப்பினும் அல்லது ஓர் அணுவளவு தீமை செய்திருப்பினும் அதன் பிரதிபலனை ஒவ்வொரு ஆத்மாவும் அடைந்தே தீரும் எனவும், புல்பூண்டுகள் முளைவிட்டெழுவதைப் போன்று \"அஜ்புதனப்\" எலும்பிலிருந்து மறுமையில் அனைவரையும் எழுப்புவோம் என்றும் கூறும் இஸ்லாத்தின் கொள்கை அவளுக்கு பொறுமை எனும் குணத்தை அழகாகக் கற்றுக் கொடுத்தது.\nஅதாவது, சோதனைகளின்போது \"இன்னாலில்லாஹ்\" சொல்லிக் கொள்வது, சந்தோசத்தில் \"அல்ஹம்துலில்லாஹ்\" சொல்லிக் கொள்வது இரண்டுமே அவளது மனதைச் சமநிலையிலேயே வைத்திருக்கும் பயிற்சியைக் கொடுத்தன.\nஅத்தகைய மார்க்கத்தின் பெயரால் அவளது உடலில் ஒரு கீறல் விழுந்தாலும், இறைவனால் உறுதியளிக்கப்பட்ட தறஜாக்களை ஆதரவு வைத்தவளாய் அந்தக் கலாசாலையில் இருந்து \"ஸகீனத்\" எனும் ஆடையுடுத்தி வெளியேறுகிறாள்.\nஇப்போது, ஓர் இல்லத்தரிசியாக கணவனின் வீட்டில் வாழும் அவள் ஒரு குழந்தைக்குத் தாயானதோடு தனது குழந்தையும் ஆன்மீகத்தில் வரட்சி கண்டுவிடக்கூடாதென சிறுவயதிலேயே பயிற்சியளிப்பது மட்டுமின்றி, பல குழந்தைகளுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.\nஅவளது சேவையையும் தூய்மையையும் ஏற்று இறைவன் அவளது குடும்பத்தினருக்கு அருள் பாலிக்கப் பிரார்த்தித்தவளாய்,\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப...\nஅல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 ...\nவீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்ப...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 ...\nமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்ட���ல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2017/11/blog-post.html", "date_download": "2020-07-12T00:48:37Z", "digest": "sha1:NKEHWKQT3RGCYJ3BOFH65CWARLPCPY5J", "length": 36635, "nlines": 396, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: திரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்", "raw_content": "\nதிரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்\nநம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாமென ஏற்கனவே நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nபாடல் எழுத என்ன தேவை\nநல்ல கவிதைக்கு என்ன தேவை\nநல்ல கவிதை என்பான் - ஆனால்\nஇதில் உணர்வு இருக்கு - நல்ல\n\"உன்அகம் அறியாமலே உன்முகம் பார்த்தேன்.\nஎன்அகம் அறிந்தே உன்மீது காதலானேன்.\" என\nஎழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...\nஎழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...\nஅதே உணர்வு இருக்க, அடுத்து\nஏதோ இசை முட்டுவதைப் பார்க்கலாமே\nஎதுகை, மோனை எட்டிப் பார்க்க\nஎழுத முயன்றதால் இவ்விசை முட்டியதோ\nமெட்டு என்றால் இசைக் கூட்டு, அதையும் சொல்லி; கதைக்கான சூழல் பற்றியும் சொல்லி பாட்டெழுது என்பாங்க... அதற்குப் பழைய பாடல் மெட்டுகளை வைத்துப் புதிய பாடல்களை எழுதிப் பழகலாமே\nஒரு பாட்டொலி கேட்பதில்லை\" என்ற\nபாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.\nஇவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.\nபாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.\nஇவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.\nஅந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்\nஆண்டவனை இதை தான் கேட்கிறேன்\nராரிரரோ... ஓ... ராரிரோ...\" என்ற\nபாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.\nமுந்தி எவர் உனைத் தான் பார்த்தான்\nபிந்தி இவர் உனை நான் பார்த்தேன்\nஇவ்வாறு பழைய பாடல்களின் மெட்டுக்கு/ இசைக் கூட்டுக்கு பாடல் புனையப் பழகுவதன் மூலம் புதிதாகப் பாடல் புனையப் பயிற்சி கிடைக்குமென நம்புகின்றேன். ஆயினும், இதனை வழக்கப்படுத்தினால் நல்லதல்ல. ஏனெனில் உங்கள் பாடல், பழைய பாடல் மெட்டில் அமைந்திருக்குமெனத் தங்களைக் குறைவாக மதிப்பிட முயல்வார்கள். எனவே, இதனைப் பயிற்சியாகப் பேணிப் புதுப்புது மெட்டிற்கும் பாடல் புனைய முயிற்சி செய்யுங்கள்.\nநானறிந்தவரை நல்ல இசைப் பாடல்களோ திரைப் பாடல்களோ அடியொன்றின் ஈற்றுச் சீரின் இசையை ஒட்டியே கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக \"மே\" என்ற இசையோடு கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கும் பாடலொன்றைக் கேட்டுப் படித்துப் பாருங்களேன்.\nபாடியவர்கள்: Tm சௌந்தர்ராஜன், p சுசீலா\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nகண்ணில் விளையாடும் எழில் வண்ணமே\nமாதவி கொடிப் பூவின் இதழோரமே\nமஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே\nபச்சை மலைத் தோட்ட மணியாரமே\nசெல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே\nஇன்று கவி பாடும் என் செல்வமே\nமானிலம் எல்லாமும் நம் இல்லமே\nகாணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே\nஅன்று கவி வேந்தன் சொல் வண்ணமே\nஇந்தப் பழைய பாடல் மெட்டை வைத்துப் புதிய பாடல் ஒன்றை எழுதிப் பாருங்களேன் எனது முன்னைய எடுத்துக்காட்டில் \"அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...\" என்ற பாடல் வரிகளை கொடுத்திருக்கிறேன். நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\n\"ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே\nததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே\"\nஎன்ற மெட்டில் / இசைக் கூட்டில்\n\"கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே\nமீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே\nகடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே\nஉடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே\"\nஎன்றவாறு 'செம்பருத்தி' படத்தில் வருகிற பாடல் அமைந்திருக்குமோ எப்படியோ இசையோடு கவிதை எழுதினாலும் திரையிசைப் பாடல் எழுதச் சில தகவல் தேவை. அவை எவை என்பதனை 'திரைப்படத்தில் மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்கள் விளக்குகிறார். நானும் உங்களுடன் அதனைப் பகிருகிறேன்.\nஇனி, திரையிசைப் பாடல் எழுதக் கற்றவற்றைத் தொகுத்துப் பார்க்க ஒரு பதிவு உண்டு. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளை��் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nகள்ளக் காதலும் நகைச்சுவைக் காதலும்\nதிரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்து��ள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூ��்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/T-thulaam.php", "date_download": "2020-07-12T00:58:09Z", "digest": "sha1:MD6BHEYTJQTD6USNNLBB2X2XGHTLN4XQ", "length": 4769, "nlines": 47, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "12 சூலை 2020 இன்றைய துலாம் இராசி பலன்", "raw_content": "\n2019 - 20 குரு பெயர்ச்சி\nஇன்றைய துலாம் இராசி பலன்\nநிலவு தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த விண்மீன் காரி (சனி) க்கு உரிமையானதாகும்\nகாரி (சனி) இராசிக்கு 4 ஆம் இடத்தில் இயங்குகிறார். இங்கு ஆட்சி பெறுகிறார்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 13 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன்: நலம் : உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எண்ணியது நிறைவேறும்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 12 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : விபத்து : இழப்புகள் மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இன்றைய செயல்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 11 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : அருகில் : பொருள் வரவு, வருவாய் வரவு, முதலீடுகளால் வருமானம் உண்டு.\nஉங்கள் இராசிக்கான இன்றைய பலன்\nநிலவு மீனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nநிலவு செவ்வாயுடன் இணைவதால் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஆயுதங்கள், நெருப்பை கவனமாகக் கையாளவும்.\nதாயாரின் உடல் நலன் பாதிக்கப்படலாம். வாகனங்களில் பழுதுகள், செலவுகள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம். லாட்டரி, பங்குச் சந்தை இவற்றில் இன்று ஈடுபடாமல் இருப்பது நல்லது..\nஇன்று உங்களுக்கு நல்லூழ் (அதிர்ஷ்ட) நிறம் கருமை.\nபயன் தரக்கூடிய திசை மேற்கு.\nநிலவு செவ்வாயுடன் இணைவதால் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஆயுதங்கள், நெருப்பை கவனமாகக் கையாளவும். காரி (சனி), பார்வை பெறுகிறார்.\n2 ராசியானது காரி (சனி), பார்வை பெறுகிறது.\n2019 - 20 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/", "date_download": "2020-07-12T00:06:33Z", "digest": "sha1:P2W7TTWOJAJJX5FLFGLSGRYW6ERA2IEH", "length": 36345, "nlines": 150, "source_domain": "kalaignar.dmk.in", "title": "தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n\"அப்பா\" என்று அழைக்கட்டுமா தலைவரே\nதலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்\nதலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்\nதலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்ற உணர்வோடு,இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தொடக்கத்திலேயே இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அத்தனை பேரும் எழுந்து நின்று நம்முடைய அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறோம்.\nபின்னர், தலைவர் அவர்களோடுநெருங்கிப்பழகிய சிலமூத்த மாவட்டக்கழகத்தினுடைய செயலாளர்கள், இயக்கத்தினுடைய முன்னோடிகள் நேரத்தின்அருமையைக் கருதி குறிப்பிட்ட ஒரு சிலரைஅழைத்து அவர்களும் இங்கே உரையாற்றி,அதைத்தொடர்ந்து நம்முடைய துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்அவர்கள், அதற்குப் பின்னால் நான் உரையாற்றக்கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.நிறைவாக, நம்முடைய பொதுச் செயலாளர் உரையாற்ற வேண்டும் என்ற நிலையிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர் அவர்கள், நான் பேச முடியாது, அந்தச் சூழ்நிலையில் நான் இல்லை. எனவே, யாரும் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று என்னி டத்திலே ஏற்கனவே சொல்லியிருக் கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கள் எல்லாம் குறிப்பிட்டதைப்போல, தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நீங்களெல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள், நான் தலைவரை மட்டும் அல்ல; தந்தையையும் இழந்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.\nதலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, உடல் நலிவுற்ற நிலையில் தொண்டையிலே ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பேச முடியாத நிலையிலே இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவருடைய அன்பைப் பெற்று, ஆதரவைப் பெற்று அவருடைய வாழ்த்துகளோடு, செயல் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளில் ���ான் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.\nகட்சியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கள ஆய்வு\nஅந்த அடிப்படையிலே ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்திட வேண்டுமென்று முடிவெடுத்து, கழக அமைப்புகளை அறிவாலயத்திற்கு இதே கலைஞர் அரங்கத்திற்கு அழைத்து, ஏறக்குறைய இரண்டு, மூன்று மாத காலம் நான் ஆய்வு நடத்தியிருக்கிறேன். கட்சியினுடைய வளர்ச்சிக்காக, கட்சியில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அந்த ஆய்வு நிகழ்ச்சி நடந்தது.\nஅந்த ஆய்வின் ஒவ்வொரு கூட்டத்தி லும் ஒவ்வொரு மாவட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழக நிர்வாகிகளோடு நான் கலந்து பேசுகிறபொழுது நிறைவாக அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, அனை-வரும் ஒற்றுமையாக இருந்து – ஒன்றுபட்டு உழைத்து – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை மலரச்செய்து அப்படி மலருகின்ற அந்தச் சாதனையைத் தலைவர் இடத்தில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.அவருடைய காலத்திலேயே அவருடைய காலடியில் கொண்டுசென்று நம்முடைய வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கூட்டத்திலும் எடுத்துச் சொன்னேன்.\nதலைவருக்கு அளித்த உறுதியைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு\nஅண்மையில் ஈரோட்டில் நடை பெற்ற நம்முடைய மண்டல மாநாட்டில்கூட, நான் உரையாற்றுகிறபோது நிறைவாக குறிப்பிட்டுச் சொன்னேன் விரைவில் கழக ஆட்சியை உருவாக்குவோம் – ஆட்சியை தலைவருடைய காலத்திலேயே உருவாக்கி அவரிடத்தில் கொண்டுசென்று ஒப்படைப்போம் என்று சொன்னேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாத நிலையிலே இன்று தவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஏக்கத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.\nதலைவர் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்குப் பக்கத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல – தலைவருடைய முடிவு தலைவர் எண்ணிய எண்ணம் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் ���ல்லாம் எங்களிடத்திலே வந்துசொல்லுகிறார்கள்.‘இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது’ என்ற அந்த நிலை வருகிற போது இனி காப்பாற்றவே வழியில்லை, முடிந்த வரையில் நாங்கள் போராடி வருகிறோம் என்று டாக்டர்கள் கூறிய அந்தச் சூழ்நிலையில் நாங்கள் எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.சோகத்திலே கண்ணீர் மல்க மருத்துவர்களோடுநாங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் நம்முடைய முன்னோடிகள் எல்லாம் தலைவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது பல நண்பர்கள் மூலமாகத் தமிழக அரசுக்குச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறோம்.\nஆனால் அங்கிருந்து எங்களுக்கு வந்த செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையிலே தான் இருந்தது. அதற்குப் பிறகு நம்முடைய முன்னோடிகள் எல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள் நாம் நேரடியாக முதலமைச்சரைச் சந்திப்போம் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தால் நிச்சயமாக அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று சொன்னபோது நான் தயாரானேன்.\nதலைவருக்காக எதையும் இழக்கத் துணிந்தேன்\nஅப்பொழுது நம்முடைய முன்னோடிகள் எல்லாம் சொன்னார்கள். நீங்கள் வரவேண்டாம் நாங்கள் போகிறோம் – நீங்கள் செயல் தலைவர் – நீங்கள் தலைவருடைய மகன் – நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது. அவர்களைச் சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில் இல்லை இல்லை என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன் வந்தே தீருவேன் என்று சொல்லி நாங்களெல்லாம் முதலமைச்சரைச் சென்று சந்தித்தோம். சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்கிறோம்.\nமுதல்வரின் கரங்களைப் பற்றிக் கொண்டு வேண்டினேன்\nநம்முடைய கோரிக்கையை எடுத்துச் சொல்கிறபோது முதலமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளை முடக்க வாய்ப்பில்லை, நாங்கள் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள் என்றார். நான் அப்போது சொன்னேன், அரசு போடக்கூடிய, அரசு எண்ணக் கூடிய அந்த எண்ணத்தைத்தான் சட்ட ஆலோசகர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டு���் என்று எவ்வளவோ மன்றாடினோம்.\nஇன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன், முதலமைச்சருடைய கைகளைப் பிடித்து நான் கெஞ்சிக் கேட்டேன், தலைவருடைய ஆசை – அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன்.\nஅப்பொழுதுகூட அவர்கள், சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக அங்கிருந்து எங்களை விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்போம் என்று ஒரு வார்த்தை சொன்னார்கள், அதை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.\nமருத்துவமனையிலே வந்து அமர்ந்து இருக்கிறோம். சரியாக 06.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே வந்து சொன்னார்கள். உடனடியாக, ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் நம் முன்னோடிகள் சிலரோடு அந்தக் கடிதத்தைக் கையில் கொடுத்து – முறையாகக் கேட்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் வீட்டுக்கு அனுப்பு கிறோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து விட்டார்கள், என்ன என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள் என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொல்கிறார்கள். எங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம், தொலைக்காட்சிகளில் செய்திகள் வருகிறது. தலைமைச் செயலாளர் அவர்களுடைய அறிவிப்பு வருகிறது.\nமூத்த வழக்கறிஞர் வில்சன் வழங்கிய வாக்குறுதி\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது, என்று தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவருகிறது. பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளானோம். பேசிக்கொண் டிருக்கிறபோது, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உள்ளே வருகிறார். அவரிடத்திலே விவாதித்தோம்; நான் நீதிமன்றத்திற்குச் செல்லட்டுமா என்று கேட்கிறார். முடியுமா என்று கேட்டோம். இல்லை,நாங்கள் இரவே நீதிபதியைச் சென்று சந்திக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள்.\nபிளாஷ் நியுஸ் பார்த்து கழகத்தினர் ஆரவாரம்\nஅதற்குப் பிறகு 10.30 மணிக்கு விசா ரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.அதற்குப் பிறகு, மறுநாள் காலை 8.30மணி அளவில் ��ீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய நம்முடைய வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் அவர்கள், விடுதலை அவர்கள், என்.ஆர். இளங்கோ அவர்கள் இன்னும் நம்முடைய கழக வழக்கறிஞர்கள் சிலர் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய வில்சன் அவர்களுடைய தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்குத் தீர்ப்பு வருகிறது. அண்ணா அவர்களின் சமாதிக்கு அருகிலே தலைவர் கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற தீர்ப்பு வருகிறது. நாங்கள் தலைவரின் உடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அழுது கொண்டிருக் கின்றோம். எங்களுக்குக் கூட இந்தச் செய்தி முதலில் வரவில்லை. ஆனால், எதிரிலே இலட்சக்கணக்கிலே திரண்டிருக்கக்கூடிய நம்முடைய தோழர்களிடத்தில் இருந்த செல்போனில் ஃபிளாஸ் நியூஸ் என்கிற அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு அவர்கள் முழங்குகிறார்கள்\nகழக வழக்கறிஞர் அணிக்கே பெருமைகள் அனைத்தும்\nபின்னர், செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேட்டு இவ்வளவு பெரிய சோகச் சூழலிலும் அன்றைக்கு நம் எல்லோருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. உள்ளபடியே, எனக்கு நன்றி சொன்னீர்கள், என்னைப் பாராட்டினீர்கள். என்னைப் பொறுத்தவரையிலே, நான் நம்முடைய வழக்கறிஞர் குழுவிற்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்தப் பெருமை சேரும் – சேரும் – சேரும் என்று நான் இந்த நேரத்திலே சொல்லுகின்றேன்.\nநினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு, அதிலும் குறிப்பாக, ஒருமுறை நம்முடைய கொடிக்கு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அது நமக்கு உரிமை உண்டா எனும் வழக்கு. கொடியும் பயன்படுத்தக்கூடாது, கட்சியினுடைய பெயரைப் பயன்படுத்தக்கூடாது, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையிலே, தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையின் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தது.\nஅந்தத் தீர்ப்பு வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் சொல்லுகிறார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நான் அண்ணாவினுடைய சமாதிக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டிருப்பேன், நீங்கள் எல்லாம் வந்து எனக்கு மலர்வளையம் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். அதைத்தான் நான் எண்ணிப் பார்த்தேன்.\nஒருவேளை நமக்குத் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று சொன்னால், அந்தத் தலைவர் கலைஞருக்குப் பக்கத்திலே என்னைப் புதைக்கக்கூடிய சூழ்நிலைதான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நிலை வரவில்லை.\nதலைவர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்\nதலைவர் கலைஞருடைய எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்தப் போராட்டத்திலே வெற்றி பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையிலே அவருக்கு, இன்றைக்கு நாமெல்லாம் வணக்கத்தை, நம்முடைய அஞ்சலியை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மூலமாக நாம் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்திருக்கக்கூடிய உங்களை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்பினர்களையும் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைமைக் கழகத்தின் சார்பில் என்று சொல்வதைவிட நம்முடைய இதயத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய, நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கலைஞர் வழி நின்று நம்முடைய கடமையை ஆற்றுவோம் என்பதுதான்.\nதலைவர் கலைஞர் அவர்களை உங்களுடைய உருவிலே நாங்கள் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருடைய எண்ணங்களை அவருடைய செயல்பாடுகளை, அவருடைய நினைவுகளை, அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்ச்சிகளை, அந்த உணர்வுகளைக் காப்பற்ற உறுதி எடுப்போம் உறுதி எடுப்போம்\nCategories: \"அப்பா\" என்று அழைக்கட்டுமா தலைவரே\nவான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்\nவரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஜூன் 3 தமிழ்ச் செம்மொழி நாள்\nபேரறிஞர் பெருந்தகையும் முத்தமிழறிஞர் கலைஞரும்…\nதலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்\nபாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதமிழரின் புகழ் வானம் இடிந்தது\n தேசிய தலைவர்கள் புகழ் வணக்கம்\nகருத்துரிமை காத்தவர் கலைஞர் பத்திரிக்கையாளர்கள் புகழ் வணக்கம்\nகல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர் துணைவேந்தர்கள் புகழ் வணக்கம்\nதமிழக சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்\nவிதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்\nகலைஞர் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை\nநிலையாக நம் நெஞ்சில்.. சிலையாக அறிவாலயத்தில்…\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/05/27/what-appeared-was-a-green-comet/", "date_download": "2020-07-12T01:01:03Z", "digest": "sha1:4PRW7RLDIGZVS46MYXQFDPYNL2PYVFZ3", "length": 15151, "nlines": 132, "source_domain": "oredesam.in", "title": "தோன்றியது பச்சை நிற வால் நட்சத்திரம் ! உலக போருக்கான அறிகுறியா! அதிர்ச்சியூட்டும் தகவல் - oredesam", "raw_content": "\nதோன்றியது பச்சை நிற வால் நட்சத்திரம் உலக போருக்கான அறிகுறியா\nஉலகத்திற்கு ஏதோ நடக்க கூடாதவை நடக்க போகிறது என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு துர் சகுனங்கள் அவ்வப்போது தோன்றும். மஹாபாரதத்தில் விதுரர் இவைகளைப் பற்றி விலாவாரியாக விளக்கி உள்ளார். அவற்றில் ஒன்று தான் வால் நட்சத்திரம் தோன்றுவதும்.ராமாயணத்தில் ராவணன் பிறப்புக்கு முன்பு வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றி வரப்போகும் பேராபத்தை முன்கூட்டியே அறிவித்தது.மஹாபாரதத்தில் குருக்ஷேத்ர போருக்கு முன்னதாக வால் நட்சத்திரம் ஒன்று பூச நட்சத்திரத்தை பீடிப்பதால் பெரும் நாசம் விளையப் போவதாக கர்ணன் கிருஷ்ணனிடம் கூறுகிறான். பைபிளில் இயேசு பிறப்பை வானில் தோன்றிய வால் நட்சத்திரம் ஒன்று உணர்த்தியதாக (லூக்கா 2:10) கூறப்படுகிறது.\nகொரோனா, தேச விரோத போராட்டங்கள், அம்ஃபன் புயல் என்று ஏற்கனவே உலகமே அல்லாடும் தருணத்தில் ஸ்வான் என்றொரு பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது தோன்றி உள்ளது. கடந்த கால அனுபவங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் மூன்றாவது உலகமஹா யுத்தம் ஏற்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nஅதற்கேற்றாற் போல் இப்பொழுது இந்த���ய – சீன எல்லையில் போர் பதட்டம் நிலவுவதால், அந்த எண்ணத்திற்குக் கூடுதல் பலம் ஏற்படுகிறது. ஒரு வேலை ஆயுதப் போராக இல்லாமல் போனாலும் வர்த்தகப் போரால் உலகம் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும் எனலாம். மேலும், சீனாவில் ஒவ்வொர் அறுபது வருடத்திற்கொரு முறை பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் பெரியளவில் நிகழ்ந்து வந்திருக்கின்றன.\n1960 பெரிய உணவுப் பஞ்சமும் அதைத் தொடர்ந்து அரசியல் சிரமங்களும் நிகழ்ந்த்து. தி கிரேட் சைனீஸ் ஃபாமைன் என்று தேடிப் பார்க்கலாம். சரியாக அறுபது வருடங்களுக்கு முன் அதாவது 1900ல் பாக்ஸர் ரிபெல்லியன் எழுச்சி நிகழ்ந்து போரின் மூலம் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்த்து. அதே போல் 1840ல் தி செகண்ட் ஓபியம் வார் என்ற பெயரில் சீனாவை ஐரோப்பிய நாடுகள் புரட்டி எடுத்ததையும் நினைவில் கொள்ளலாம். ஆகவே, இந்த வால் நட்சத்திரம் மற்றும் சீனாவின் அறுபது வருட செண்டிமெண்ட்களைக் கணக்கில் கொண்டால், இன்றைய பொருளாதார மற்றும் அரசியலில் உலகின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றாக இருக்கும் சீனாவில் மாற்றம் ஏற்பட்டால் அது உலகலாவியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.\nமற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்சமயம் காட்சியளிக்கும் வால் விண்மீன் 11,600 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும். கலியுகம் தொடங்கி 5122 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆகவே இதற்கு முன் துவாபர யுகத்தில் காட்சி அளித்து இருக்கிறது. கண்ணனும் கர்ணனும் பாண்டவர்களும் கௌரவர்களும் கண்ட வால் நட்சத்திரத்தை நாமும் இந்த யுகத்தில் முதலில் பார்க்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.\nஏற்கனவே 86 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஹாலி வால் நட்சத்திரத்தை 1986 ல் கண்டிருக்கலாம். அதிலிருந்து பத்து வருடங்களுக்கு பிறகு Comet Hyakutake என்ற வால் நட்சத்திரம் 1996 மார்ச் மாதம் பூமிக்கு மிக அருகாமையில் வந்தது. அது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. தற்போது முதல் இந்த மே மாத இறுதி வரை அதிகாலை 4.00 – 5.00 மணிக்குள் தென்திசை அடிவானத்தில் இதனை காண முடியும்.\nவால் நட்சத்திரம் தோன்றுவதால் உலகத்தில் பேரழிவு ஏற்படும் என்பதும் அதை பார்ப்பது அபசகுனம் என்றும் கூறப்பட்டாலும் அபூர்வமான இந்த நிகழ்வுகளை காண்பதில் ஓர் அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நீங்களும் முயற்சி செய்து பாரு���்களேன்.\nநன்றி : சஞ்சிகை 108\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.\nமோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன \nசெக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.\nசெடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும் காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nடிரம்ப் இந்தியா வந்துசென்ற பின் காட்சிகள் வேகமாக மாறுகின்றன.\nசீனாவின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது மோடி வெளிநாடுகளுக்கு செய்த பயணம் மாபெரும் வெற்றி அடைய தொடங்கியுள்ளது\nபாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது \nகர்ப்பிணி யானையை கொன்ற வில்சன் கைது\nதீராத நோய் கூட, தீரும் நோயை விரட்ட, எளிமையான வழி\n1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.\nமோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-12T01:22:10Z", "digest": "sha1:INCPVCKAOIFZFYLEXHWHIKDJYIOCCWHC", "length": 14695, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளையார்கோயில் (நகரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தி���ா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாளையார்கோயில் (ஆங்கிலம்:KalayarKovil) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[4][5]\n2 திருஞான சம்பந்தர் பாடல்\n4 இங்கு உள்ள அரசு அலுவலங்கள்\nஇங்கு காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் எனும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது.\nதிருக்கானப்பேரூர் [6]காளையார்கோவில், சோமநாதமங்கலம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.\nகோயிலின் இரட்டைக்கோபுரம், தெப்பக்குளம், வேதாந்தமடம், முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் சமாதியும், பாண்டியன்கோட்டை மற்றும் மருது பாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும்.\nஇவ்வூர்ச் சிவபெருமான் மீது திருஞானசம்பந்தர் 11 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் முதல் இரண்டு பாடல்களை இங்குக் காணலாம். [7]\nமதுரை-தொண்டி சாலையில் சிவகங்கையிலிருந்து கிழக்கே 18 கி.மீ\nதிருச்சி-பரமக்குடி சாலையில் காரைக்குடிக்கு தெற்கே 35கி.மீ உள்ளது\nகாளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் வெளித்தோற்றம்\nமதுரை சிவகங்கை திருவாடானை தொண்டி\nஇங்கு உள்ள அரசு அலுவலங்கள்[தொகு]\nகாளையார்கோயிலில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் சார்நிலை கருவூலகம்,ஊட்டச்சத்து அலுவலகம், தாலுகா மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் நிலையம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், மத்திய அரசின் பஞ்சாலை, துணை அஞ்சலகம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், எல்ஐசி அலுவலகம்,தனியார் கல்லூரி அமைந்துள்ளன.\nவிவசாயம் பிரதான தொழில், நெல், நிலக்கடலை இங்கு விளையும் முக்கிய பயிர்கள். கடலை உடைப்பு ஆலைகள், காளீஸ்வரர் நூற்பாலை பள்ளிகள்(தேசிய பஞ்சாலைக் கழகம்) ஆகியன இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்.\nகாளையார்கோவிலிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சிதம்பரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கும்பகோணம், தி���ுச்செந்துர்,பழனி பட்டுக்கோட்டை இராமநாதபுரம், கொடைக்கானல் போன்ற நெடுந்தூர பேருந்துகளும், காரைக்குடி, பரமக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, தொண்டி, முதுகுளத்தூர், மானாமதுரை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கும் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nமருது பாண்டியர் * காளீஸ்வரன்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருக்கானப்பேர் - பண் கொல்லி\nபிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ\nவிடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்\nகடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்\nஅடியலால் அடைசரண் உடையரோ அடியரே 3.26 1\nநுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்\nபெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்\nகண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்\nவிண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே 3.26 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2020, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:27:55Z", "digest": "sha1:CO57K7B5JG3PEFQGGRONUCO2VNOHI74O", "length": 10331, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சென்றம்பாக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசென்றம்பாக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடிப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைத் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழ மண்டலக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் குடிநீர் வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு அருங்காட்சியகம், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகானந்தர் இல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திப்பாரா சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிப்பன் கட்டிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை கிறித்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாசர்பாடி ஜீவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடான்லி மருத்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் பள்ளிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகாச மாதா ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் மண்டலம் (சென்னை மாநகராட்சி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொற்றலை ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனகல் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரங்கநாதன் தெரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்மங்கலம் வன பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவு (சென்னை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்காப்பியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேத்துப்பட்டு ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்கரணை சதுப்புநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை வர்த்தக மையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் பாரி (சென்னை வணிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்போலோ மருத்துவமனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்குன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயபுரம் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜாஜி சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா நகர், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/acharyarkall/", "date_download": "2020-07-12T01:10:23Z", "digest": "sha1:W4PPBDGP47JMSUSF236E5LDWFNW3X5EV", "length": 610703, "nlines": 4239, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "Acharyarkall | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்- -2-1-4 : சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம் —\nஇரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்–\nநான்காவது-சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம்-1 சூத்திரம்–\n2-1-4 : சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம் :\nசூத்திரம் – 2-1-13 : ஏதேந சிஷ்ட அபரிக்ருஹா அபி வ்யாக்யாதா :\nவேத புறம்பான -ப்ரஹ்மமே உபாதான காரணம் -என்று கொள்ளாத\nஇந்த வாதங்களை நிரசனம் பண்ணி\nநிமித்தம் ஒத்துக் கொள்கிறார்கள் –\nபரம அணு உபாதானம் என்கிறார்கள் இவர்கள் –\nகீழே வேத விருத்த தர்க்க பாகத்துக்கு நிரசனத்துக்கு அருளிச் செய்தவையே இதற்கும் பொருந்தும்\nஏதேந -கீழே சாங்க்ய நிரசனம் பண்ணி ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று காட்டியது போலே\nவேதத்தில் சொன்னதை ஒத்துக் கொள்ளாதவை-vetha sanction-இல்லையே –\nஅஷ பாதக -கௌதமர் -காலில் கண் உள்ளவர் –\nஇவர்கள் பக்ஷங்களும் நிராகரணம் -பரம அணு வாதிகள் என்பதால் இவர்களைச் சேர்த்து –தர்க்கம் அப்ரதிஷிஷ்டிதம் -அ பிரமாணம் –\nஇவர்களை நிரசிக்கவே இங்கு தனியாக அதிகரணம் -தர்ம மூலத்தவம் இருந்தாலும்\nஞாநாத்மகம் நித்யத்வம் க்ஷணிகம் ஏகாந்தத்தவ அநேகாந்தத்தவ இவ்வாறு பல வேறு பாடுகள் உண்டே இவர்கள் வாதங்களில் —\nபரஸ்பர விரோதம் -நித்யத்வம் அநித்யத்வம் –\nஜைனர் இரண்டும் இருக்கலாம் -அநேகாந்த வாதம் அவர்களது –\nஅநேகாந்தம் ஜகத் சர்வம் -மனுஷ்யத்வம் கஜத்வம் ஒரே இடத்தில் கணபதி –\nநரஸிம்ஹர்-ஸிமஹத்வமும் மனுஷ்யத்வமும் சேர்ந்து -என்று த்ருஷ்டாந்தங்கள் காட்டி\nநித்யத்வமும் அநித்யத்வமும் சேர்ந்து இருக்கலாம் என்பர் ஜைனர்கள்\nசிஷ்ட அபரிக்ருஹா அபி வ்யாக்யாதா :-அதே போலே இவர்களது வாதங்கள��ம் நிரசனம்\nவைபாஷிகர் -ஸுத்ராத்ம்யகர் -யோகாச்சார்யார்-ஞானம் மட்டும் -மாத்யாத்மீகர் -சர்வம் சூன்யம் –\nஇப்படி நான்கு வித புத்தர் வாதங்களும் நிரசனம்-\nஏதேந சிஷ்ட அபரிக்ருஹா –\nவேத சாஸ்திரத்துக்கு விருத்தமான கணாத , கௌதம , பௌத்த மத கோட்பாடுகள்\nகீழில் பிரகாரங்களால் நிராகரிக்கப் பட்டதாகவே கொள்ள வேண்டும்.\nகாரணம். வைதிக மதத்துக்கு உயிரான நிலைப்பாடு, பிரஹ்மம் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று.\nவைசேஷிக மத பிரவர்த்தகரான கணாதர், நியாய மத பிரவர்த்தகரான கௌதமர் இவர்கள் எல்லாம்\nஈஸ்வரன் நிமித்த காரணம் என்பதை ஒத்துக்க கொண்டாலும், பரமாணுதான் உபாதான காரணம் என்பதாக கொள்கின்றனர்.\nசாங்கியர்கள் பிரஹ்மா அதிஷ்டியாத மூலப் பிரக்ருதித்தான் உபாதான காரணம் என்கின்றனர்.\nவேத பிராமாண்யத்தை ஒத்துக்க கொள்கிற கணாத, கௌதம ரிஷிகளையும்\nஜைன, பௌத்தர்களோடு சேர நிராகரித்தமைக்கு காரணம் , இவர்களுடைய வாதங்கள் தர்க்கத்துக்கு அனுகுணமாக இருந்ததாயினும்\nவேத சாஸ்திரத்துக்கு விருத்தமானவை அதாவது இவர்கள் நால்வரும் தர்க்கத்தைக் கொண்டு,\nபரமாணுதான் ஜகத் காரணம் என்பாதாலேயாம்.\nஎனவே இங்கு தர்க்கம் அப்பிரமாணம் என்று சொல்லாமல், அப்பிரதிஷ்டிதம் என்பதாக ஸ்ரீபாஷ்யம்,\nதர்கா பிரதிஷ்டாநாம் அபி என்று சொல்லிய பிறகு,\nஇந்த அதிகாரணத்துக்கு அவசியம் என்னவோ என்றால் நால்வருடைய வாதங்களிலும் தர்க்கம் பிரதானமாக இருந்தாலும் ,\nபரமாணு என்றால் யாது என்கிற விஷயத்தில் அவர்களுக்குள் விசம்வாதம் உண்டு.\nபௌத்தன் அதை க்ஷணிகம் என்கிறான்.\nகணாதர் அத்தை நித்யம் என்கிறார்.\nஒருத்தர் அது க்ஞாநாத்மகம் என்ன, ஒருத்தர் அர்த்தாத்மகம் என்கிறார்.\nஹேரம்ப, நரசிம்மவது அநேகாந்தம் என்று ஜைனர்கள் சொல்ல\nநித்யத்வ அநித்யத்வாதி , ஏகத்துவ, அநேகாந்த விசம்வாதம் அவர்களுக்குள் உண்டு.\nமாத்யமிகனும் , யோகாசாரனும் இருவருமாக சேர்ந்து மஹாயான பிரிவு.\nசௌத்திராந்திக, வைபாஷிகர்கள் ஹீனயான பிரிவு. நாலு பிரிவுக்கும் பொதுவான கொள்கை ஸர்வம் க்ஷணிகம் என்பது.\nவைபாஷிகன் – பாஹ்யார்த்தம், ஆந்தரார்த்தம் இரண்டும் சத்யம் .\nசௌத்திராந்தன் – பாஹ்யார்த்தம் சூன்யம் (அ ) மித்யா.\nயோகாசாரன் – விஜ்ஞானம் சத்தியம். மற்றவை மித்யா.\nமாத்யமிகன் – ஸர்வம் சூன்யம்.\nஎன்கிற 4 ஸ்திதியை தாண்டினது சூன்யம்.\nசதுஸ் கோடி விநிர்முக்தம் சூன்யம் மாத்யமிகா விதும்.\nநம்முடைய சம்பிரதாயத்தில், வேத மூலம் தான் பிரதானம். எல்லா வஸ்துவும் ஸது என்பதாக.\nஅஸது என்பதே கிடையாது, முயல் கொம்புபோல.\nஸதஸது என்றால் ஸ்வ – ரூபேண ஸது, பர – ஸ்வரூபேணா அஸது\nபுத்தகம் என்பது புத்தகம் என்ற கணக்கில் சத்யம்.\nமாடு பேனா இன்னும் தன்னைத் தவிர்ந்த எல்லா கணக்கிலும் அசத்தியம்.\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ ஆழ்வார்கள் திரு அவதார விவரணம்–\nஸ்ரீ ஆழ்வார்கள் திரு அவதார விவரணம்–\nஆழ்வார்கள்\tஅம்சம்\tபாசுரங்கள்\tஇயற்றிய நூல்கள்\nபொய்கையாழ்வார்\tபஞ்சசன்யம்\t100\tமுதல் திருவந்தாதி\nபூதத்தாழ்வார்\tகதை\t100\t2-ம் திருவந்தாதி\nபேயாழ்வார்\tநந்தகம் (வாள்)\t100\t3-ம் திருவந்தாதி\nதிருமழிசையாழ்வார்\tசக்கரம்\t216\tதிருச்சந்தவிருத்தம் 120-நான்முகன்திருவந்தாதி 96\nமதுரகவியாழ்வார்\tவைநதேயர்\t216\tகண்ணின் நுண் சிறுத்தாம்பு\nநம்மாழ்வார்\tநாம்சம்\t1296\tதிருவாய்மொழி\nகுலசேகரர்\tகௌஸ்துபம்\t105\tபெருமாள்திருவாய்மொழி\nபெரியாழ்வார்\tகருடன்\t473\tதிருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழி.\nஆண்டாள்\tபூமி\t173\tதிருப்பாவை 30, திருமொழி 140\nதொண்டரடி பொடியாழ்வார்\tவைஜயந்தி (எ) வனமாலை-55-திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறை திருமலை திருப்புகழ்ச்சி\nதிருப்பாணர்\tவத்சம்\t10\tஅமலான் ஆதிபிரான்\nதிருமங்கை\tசாரங்கம் (வில்)\t1361\tஆறு அங்கங்கள்\nதிவ்விய பிரபயதத்தை அருளியதால் – திராவிடாச்சாரியர்கள் எனப்படுவர்.\nஇரும் தமிழ் புலவர்கள் , ஆதிபக்தர்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுவர்.\nமுற்காலத்து ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார் , பேய் ஆழ்வார் , திருமழிசை ஆழ்வார்.\nஇடைக்காலத்து ஆழ்வார்கள் – நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் , குலசேகர ஆழ்வார், பட்டர்பிரான் என்ற பெரியாழ்வார் , கோதை நாச்சியார் என்ற ஆண்டாள்\nபிற்காலத்து ஆழ்வார்கள் – தொண்டரடிப் பொடியாழ்வார் , திருப்பாணாழ்வார், கலியன் என்ற திருமங்கை ஆழ்வார்.\nமுதலாழ்வார்கள் எனப்படுவோர் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.\nபிறப்பிடம் – கச்சி (காஞ்சி) நகரிலுள்ள திருவெ:.கா\nஅவதரித்த மலர் – தாமரை\nநட்சத்திரம் – ஐப்பசி திருவோணம்.\nஅம்சம் – பஞ்சசன்யம் (சங்கு)\nஇஷ்டதெய்வம் – திருப்பதி ஏழுமலையான்\nஅருளிய திருநாமம் – ‘வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே”\nஅருளியது – முதல் திருவந்தாதி\nவையம் தகழியா வார் கடலே நெய்யாக எனத் தொடங்கும்\nபிறப்பு – தொண்டைநாட்டிலுள்ள திருக்கடல்மல்லை(மாமல்லபுரம்)\nஅவதரித்த மலர் – குருக்கத்தி மலர்\nநட்சத்திரம் – ஐப்பசி அவிட்டம்.\nஅம்சம் – கௌமோதகி எனும் கதாயுதம்.\nஇஷ்டதெய்வம் – ஸ்ரீரங்கம் திருவரங்கர்.\nஅருளிய திருநாமம் – ‘பொன்புரையும் திருவரங்கப் புகழுரைத்தான் வாழியே”\nஅருளியது – 2 -ம் திருவந்தாதி\n“ அன்பே தகழியா , ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும்\nஅவதரித்த மலர் – செவ்வல்லிப்பூ\nநட்சத்திரம் – ஐப்பசி சதயம்.\nஅம்சம் – நந்தகம் (வாள்)\nஇவரின் வேறுபெயர் – மஹதாஹ்வயர் (திருமழிசையாழ்வாரை திருத்தியதால்)\nஇஷ்டதெய்வம் – திருக்கோவிலூர் இடைகழியில் உள்ள திருமால்\nஅருளிய திருநாமம் – ‘நேமிசங்கண் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே”\n‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” – பேயாழ்வார்.\nஅருளியது – 3 -ம் திருவந்தாதி\nதிருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் எனத் தொடங்கும் .\nமுதல் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த இடம் – திருக்கோவிலூர் இடைகழி.\nஅம்சம் – தயீருவாடியீ (சக்கர அம்சம் )\nசிவ வாக்கியர் என்ற பெயருடன் சைவ சமயத்தில் இருந்தார். பேயாழ்வார் மூலம் வைணவத்திற்கு மாறினார்.\nஅருளியது – நான்முகன் திருவந்தாதி , திருச்சந்த விருத்தம்\nஎல்லாம் திருமால் என எண்ணுகிறார்\nபிறப்பு -18 திருப்பதிகளையுடைய பாண்டி நாட்டில் தாமிரபரணி கரையில் ஆழ்வார் திருநகரியில் (திருக்குருகூர்)\nநட்சத்திரம் – வைகாசி விசாகம்\nஅம்சம் – திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், ஸ்ரீகௌஸ்துபம் எனும் இரத்தினாம்சமும், ஸேனை முதலியோரது அம்சம்\nசிறப்புப் பெயர்கள் – மாறன் , சடகோபன் , பராங்குசன் , வகுளபூஷணன்\nஇவர் பாடிய பாசுரங்களை நான்காவது ஆயிரம் என்பர்\nஇவர் பாடிய மொத்த பாசுரங்கள் – 1296\nஉலகப் பற்றினை விட்டு இறைவனை சரண் அடையதால் அனைத்தும் பெறுவது எளியது என்றார்\nசடம் எனும் வாயுவை ஓட்டி ஒழித்ததினால் ‘சடகோபன்” என பெயர் பெற்றார்.\nஇவர் 16 வயது வரை மௌனமாய் இருந்தார். ஸேனை முதலியார் இவருக்கு திருவிலச்சினை செய்து, உபதேசம் செய்து வைஷ்ணவராக்கினார்.\nஇவர் எழுதிய நூல்கள் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்நான்கும் ‘நான்கு வேதங்கள்” எனப்படுகின்றன.\n‘பொய்யில் பாடல்” என அழைக்கப்படுவது – திருவாய்மொழி.\nஇவர் அவதரிக்கும் போதே இறைவனிடம் பேரன்பு கொண்டதால் இவர் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியை ‘ஸஹஜபக்தி” எனக் கூறுவர்.\nஇவர் ‘கிருஷ்ண த்ருஷ்ணாத த்வம்” என்று கொண்டாடப்பட்டவர்.\n‘ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவர்” எனப் போற்றப்படுபவர் – நம்மாழ்வார்.\nதந்தையார் – சேரநாட்டில் கோழிக்கோடு(திருவஞ்சிக்களம்) எனும் இராஜதானியில் அரசுபுரிந்த திரடவிருதன்.\nபிறப்பு – மாசி புனர்பூச நட்சத்திரம்\nஅம்சம் – ஸ்ரீகௌஸ்துப மணி\nஇயற்பெயர் – கௌஸ்துபாமசரர், சேரலர்கோன்.\nசிறப்பு பெயர்கள் – கொல்லிகாவலன், கூடல்நாயகன், கூடலர்கோன், கோழிக்கோன்குலசேகரன்.\nஇவர் வடமொழியில் பாடியது – முகுந்தமாலை.\nஇவர் பாடிய பிரபந்தம் – பெருமாள் திருமொழி.\nபெருமாள் திருமொழியில் கூறப்படும் பொருள்கள் :\nமுதல் மூன்று திருமொழிகள் ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியது\n4-ம் திருமொழி\tதிருவேங்கடத்தைப் பற்றியது\n5-ம் திருமொழி\tவிற்றுவக்கோட்டையைப் பற்றியது\n6-ம் திருமொழி\tஆய்ச்சியர் ஊடலைப் பற்றியது\n7-ம் திருமொழி\tதேவகியின் புலம்பலைப் பற்றியது\n8-ம் திருமொழி\tநாமரின் தாலாட்டைப் பற்றியது\n9-ம் திருமொழி\tதசரதன் புலம்பலைப் பற்றியது\n10-ம் திருமொழி\tஇராமாயணக் கதைச் சுருக்கம்\nபெரியாழ்வார் (துய்யபட்டநாதன் (அ) பட்டர்பிரான்)\nகுலம் – வேயர் குலம்\nநட்சத்திரம் – ஆனி சுவாதி\nஇயற்பெயர் – விஷ்ணு சித்தர்.\nவடபெருங்கோயிலுடையானுக்கு திருமாலை கட்டி சமர்பித்து வந்தார்.\nஇவர் அருளியது – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.\nநாராயணர் இவர் கனவில் கூறியபடி, மதுரை பாண்டியன் அவைக்களம் சார்ந்து திருமாலே பரம்பொருள் என நிறுவிக் கிழியை இறுத்தார்.\nநாலாயிர திவ்விய பிரபயதத்தில் முதல் பாடல் இவருடையது\nவரலாற்று குறிப்புகள் உள்ளடங்கிய பாடல்களை பாடியவர் – பெரியாழ்வார்\nதொண்டரடிபொடியாழ்வார் (அன்பர் தாளி தூளி)\nபிறப்பு – சோழநாட்டில் கும்பகோணம் திருமண்டங்குடி\nநட்சத்திரம் – மார்கழி கேட்டை\nஅம்சம் – திருமால���ு வைஜயந்தி எனும் வனமாலை\nஇயற்பெயர் – விப்ர நாராயணர்.\nஇயற்றிய நூல்கள் – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி,\nபிறப்பு – சோழநாட்டு உறையூர்\nநட்சத்திரம் – கார்த்திகை மாத ரோகிணி\nஅம்சம் – ஸ்ரீவத்ஸத்தின்(திருமறு) அம்சம்\nஅந்தணனது நெற்பயிர்கதிரில் பிறந்ததால் முதலாழ்வார்களை போல ‘அயோனிஜர்” எனப்பட்டார்.\nஇவர் ஒரு கான ஞானி. இவரை ஸோகஸாரங்கமாமுனிகள் தோளில் ஏற்றி ஸ்ரீரங்கம் பெருமாள் முன்விட்டார்.\nஇவர் ‘அமலான் ஆதிப்பிரான்” எனும் பாசுரம் பாடி இறைவனோடு ஐக்கியமானார்.\nஇவர் பாடல் பெரும்பாலும் அரங்கநாதனைப் பற்றியதாகும்\nபிறந்த இடம் – சோழநாட்டு திருவாழிதிருநகரி எனும் திவ்விய தேசத்துக்கு அருகேயுள்ள திருக்குறையலூர்\nபிறபெயர்கள் – நீலன், பரகாலன், கலியன், மங்கைவேந்தன், ஆலிநாடான், நாலுகவிபெருமாள்.\nபிறப்பு – சேனைத் தலைவன் மகனாய் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம்\nவயலாலி மணவாளனிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.\nபெரியபெருமாள்(ஸ்ரீரங்கம்) சந்நிதியில் திருப்பணி செய்தவர்.\nஇவர் எழுதியவை – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்\nதிருவெழுக்கூற்றிருக்கை, சிறிய, பெரிய திருமடல், என்ற ஆறு பிரபந்தங்கள்(இவை\n‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு அங்கங்கள்” என கூறப்படுகின்றன)\nதிருவரங்க கோவிலின் சுற்று சுவர் கட்டியவர்\nஇயற்பெயர் – சுரும்பார் குழல் கோதை.\nசிறப்புப் பெயர்கள் – கோதை , சூடிக்கொடுத்த நாச்சியார். பிறப்பு – திருவில்லிப்புத்துர்\nபாடியது – நாச்சியார் திருமொழி , திருப்பாவை\n“அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி” எனக் கொண்டாடப்படுபவர் – ஆண்டாள்.\nபிறப்பு – பாண்டிய நாடு திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரருகே திருக்கோளுர்\nநட்சத்திரம் – சித்திரை மாத சித்திரை\nஅம்சம் – கணநாதரான குமுதரது அம்சம்\nசூரியோதத்திற்கு அருணோதயம் போன்று நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன் மதுரகவியாழ்வார் பிறந்தார்.\nபாடிய பிரபந்தம் – ‘கண்ணின் நுண் சிறுத்தாம்பு” (நம்மாழ்வார் பற்றி பாடியது)\nவிசிஷ்டாத்வைதம் அழியும்போது அதனை நன்கு பரப்பினார்.\nநாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை தொகுத்தவர்.\nஇவரின் பேரனான ஆளவந்தார் பரப்பிய சித்தாந்தத்தின் பெயர் – எம்பெருமானார் தர்சனம்.\nபிறப்பு – ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாத திருவாதிரையில் பிறந்தார்.\nபெற்���ோர் – ஆஸரிகேசவபெருமாள் – பூமிபிராட்டி\n‘பஞ்சாயுதங்களின் அவதாரம்” என திருவரங்கத்தமுதனாரால் அழைக்கப்பட்டவர்- எம்பெருமானார்\nபஞ்சாயுதங்களாவன : சுதர்சனம், நந்தகம், கதை, சாரங்கம், பாஞ்சசன்யம்.\nவிஷ்வக்சேனருடைய அவதாரம், திரி தண்டம் செங்கோலின் அவதாரம் என வேதாந்ததேசிகனாரால் அழைக்கப்பட்டவர் – எம்பெருமானார்.\nதொண்டனூரில் ஜைனர்களுடன் வாதம் செய்தார் எனக் கூறும் நூல் – குருபரம்பராப்பிரபாவம்.\nபன்னிரு ஆழ்வார்களின் வைபவங்களை விரிவாக ‘குருபரம்பராப்பிரபாவம்” முதலிய நூல்களில் காணலாம்.\nபெருமாளை எப்போதும் நினைந்து வாழும் 12 ஆழ்வார்களும் ‘நித்தியஸரிகள்”\nஎன்று திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்கள் கூறுகின்றன.\nபுராணங்களைத் தழுவி நிற்கும் நூல்கள் – திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம்\nஎம்பெருமானாரை திருவனந்தாழ்வான் அவதாரம் என உரைக்கும் சான்றுகள் – குருபரம்பராப்பிரபாவம், திவ்வியசூரியசரிதம்.\nநாலாயிர திவ்வியபிரபந்த நூலின் அனைத்து பாசுரங்களுக்கும் உரை எழுதியவர் – பெரியவாச்சான்பிள்ளை.\nநம்மாழ்வார் பாசுரங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் – வடக்குதிருவீதிபிள்ளை\nமணவாள மா முனிகளாக அவதாரம் செய்தவர் – எம்பெருமானார்\nதிருவனந்தாழ்வான், முதலில் எம்பெருமானாராய் அவதரித்து பின்பு மணவாளமாமுனிகளாய் அவதாரம் செய்தார் என\n‘வரவரமுனிசதகம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளவர் – எரும்பியப்பர்.\nநம்மாழ்வார் அருளியவை “நான்கு வேதங்கள்” என்றும்,\nதிருமங்கையாழ்வார் அருளியவை ‘ஆறு அங்கங்கள்” என்றும்,\nபிற ஆழ்வார்கள் அருளியவை ‘உபாங்கங்கள்” (உதவிபுரியும் நூல்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.\nதேசிகன் எழுதியது ‘ஸ்ரீமத்ரஹஸ்யத்ரஸாரம்”. இதன் வியாக்யானம்(விளக்கம்) ‘ஸாராஸ்வாதிநீ”\nஇராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை வேதக் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க வந்தமையால்\nஅவை ‘ வேதோப ப்ரும்மஹணங்கள்” எனப்படும்.\nநாதமுனிகள் முதல் எம்பெருமானார் நடுவாய், மணவாளமாமுனிகள் ஈறாக உள்ள குருபரம்பரையை சேர்ந்த மஹான்கள் –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –28-உபாசகனின் ஒழுக்கங்கள் /\nநமஸ்தே கமலா வாஸே நமஸ் த்ரயந்த வாஸிநி\nத்வத் ப்ரஸாதேந விதிவச் ச்ருதோ மந்த்ர சமாதிநா –1-\nபிரதிபத்திச்ச சகலா ஸ்வரூபம் ச யதாஸ்திதம்\nஆஹோராத்ரிகம் ஆசாரம் இதா நீம் வக்தும் அர்ஹஸி -2-\nஏகோ நாராயண ஸ்ரீமான் அநாதி புஷ்கரேஷண\nஞான ஐஸ்வர்யா மஹா சக்தி வீர்ய தேஜோ மஹோததி –3-\nஆத்மா ச சர்வ பூதாநாம் ஹம்ஸோ நாராயணோ வசீ\nதஸ்ய சாமர்த்ய ரூப அஹமேகா தத் தர்ம தர்மிநீ–4-\nசாஹம் ஸ்ருஷ்ட்யாதிகாந் பாவாந் விதாதநா புந புந\nஆராதிதா ஸதீ ஸர்வாம்ஸ் தாரயாமி பவார்ணவாத்-5-\nஅவனுடைய சாமர்த்தியமும் குணங்களுமாக நான் -சம்சாரம் தாண்டி அக்கரைக்கு போகும் வழி காட்டுகிறேன் –\nததாமி விவிதான் போகான் தர்மேண பரிதோஷிதா\nசத்தர்ம பர சமஸ்தாநா மமபி சத்த்வாதிகா தநு -6-\nஆசார ரூபோ தர்ம அசாவாசாரஸ் தஸ்ய லக்ஷணம்\nதமாசாரம் ப்ரவஷ்யாமி ய சத்பிரநு பால்யதே -7-\nஹித்வா யோக மயீம் நித்ரா முத்தாயா பர ராத்ரத\nபிரபத்யேத ஹ்ருஷீ கேசம் சரண்யம் ஸ்ரீ பதிம் ஹரிம்-8-\nப்ரபத்தேச்ச ஸ்வரூபம் தே பூர்வமுக்தம் ஸூ ரேஸ்வர\nபூயச்ச ச்ருணு வஷ்யாமி ச யதா ஸ்யாத் ஸ்திரா த்வயி -9-\nஆசம்ய ப்ரயதோ பூத்வா ஸ்ம்ருத்வாஸ்த்ரம் ஜ்வலாநாக்ருதி\nதத் ப்ரவிஸ்ய விநிஷ்க்ராந்த பூதோ பூத்வாஸ்த்ர தேஜஸா –10-\nபிரபத்தியில் மஹா விசுவாசம் வேண்டும் -பின் க்ரீம் அஸ்த்ராய பட் அஸ்திர மந்த்ரம் கொண்டு\nஉள் புறத் தூய்மைப் படுத்திக் கொண்டு யாதாம்ய ஞானம் பெற வேண்டும்\nப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை பஞ்ச பிரந் விதாம்\nபிராதி கூல்யம் பரித்யக்தம் ஆனு கூல்யம் ச சம்ஸ்ரிதம் -11-\nமயா சர்வேஷு பூதேஷு யதா சக்தி யதா மதி\nஅலஸஸ்ய அல்ப் ஸக்தேச்ச யதா வஸ்வா விஜாநத -12-\nஉபாய க்ரியமாணாஸ்தே நைவ ஸ்யுஸ்தாரகா மம\nஅத அஹம் க்ருபனோ தீநோ நிர்லேபச் சாப்ய கிஞ்சன -13-\nலஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸோ திவ்யோ காருண்ய ரூபயா\nரக்ஷக சர்வ சித்தாந்தே வேதாந்ததே அபி ச கீயதே -14-\nயந்மே அஸ்தி துஸ்த்யஜம் கிஞ்சித் புத்ரா தார க்ரியாதகம்\nஸமஸ்த மாத்மநா ந்யஸ்தம் ஸ்ரீ பதே தவ பாதயோ-15-\nசரணம் பவ தேவேச நாத லஷ்மீ பதே மம\nசக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவாந்ய திஷ்யதே -16-\nஅநு கூல்ய சங்கல்பாதி பஞ்ச அங்கங்களுடன் சரணம் அடைந்தவனுக்கு மேலே செய்ய வேண���டியவை ஒன்றும் இல்லையே\nஉபாய அபாய முக்தஸ்ய வர்த்தமாநஸ்ய மத்யத\nநரஸ்ய புத்திர் தவ்ர்பல்யாத் உபாயாந்தரம் இஷ்யதே -17-\nஅத பரம் சதாசாரம் ப்ரோஸ்யமாநம் நிபோத மே\nஆஸம் சாந சமுதிஷ்டேத் சர்வ பூத ஸூகோதயம்–18-\nபவந்து சர்வ பூதாநி சாத்விகே விமலே பதி\nபஜந்தாம் ஸ்ரீ பதிம் ஸாத்வத் விசந்து பரமம் பதம் -19-\nஇத்யாசாஸ்ய பிரியம் சம்யக் பூதேப்யோ மநசா கிரா\nசரீர சோதநம் க்ருத்வா தர்ம சாஸ்த்ர விதாநதா-20-\nஸுவ்சம் ச விதிவத் க்ருத்வா பஷயே த்ருந்ததாவநம்\nஅதா சம்ய விதாதேந பவித்ரை சாஸ்த்ர சோதிதை -21-\nப்லாவயித்வாப் யுபாஸீத ஸந்த்யாம் த்ரை லோக்ய பாவ நீம்\nமந்வயீ த்ரிவிதா சக்திர் ஸூர்ய சோமா அக்னி ரூபேண -22-\nசூர்யன் அக்னி சோமன் ஆகிய மூன்று வடிவில் காணப்படும் எனது சக்தியே –\nசுத்தயே சர்வ பூதாநாம் சந்த்யா தேவீ ப்ரவர்த்ததே\nஉபஸ்தாய விவஸ்மந்த வந்தஸ்தம் புருஷோத்தமம் -23-\nகுர்யாத் அக்னிவிதம் சம்யக் உபாதான மதாசரேத்\nசதி வித்தே ந குர்வீதே உபாதானம் து விசஷண-24-\nசப்த வித்தாகமா தர்ம்யா தாயோ லாப க்ரியா ஜய\nபிரயோக கர்மா யோகச்ச சத் ப்ரதிக்ரஹ ஏவ ச -25-\nசெல்வம் சேர்க்க ஏழு நியாய வலிகள் -தாய பிராப்தி -லாபம் -செயல்கள் -விற்பது வாங்குவது -ஜெயம் –\nஅறிவு பிரயோகம் -கர்மயோகம் -நேர்மையான அன்பளிப்பு\nஸ்நானம் க்ருத்வா விதா நேந த்ரிவிதம் ஸாஸ்த்ர சோதிதம்\nபூத சுத்தம் விதாயாத யாகமாந்தரம் ஆசரேத் -26-\nஸ்வயம் உத்பாதிதைர் ஸ்பீதைர் லப்தை சிஷ்யாதி தஸ்ததா\nபோகைர் யஜேதே மாம் விஷ்ணு பூமவ் வா ஸாஸ்த்ர பூர்வகம் -27-\nஅஷ்டாங்கேந விதாநேந ஹி அனுயாகாவசாநகை\nஸ்வாத்யாயம் ஆசரேத் சம்யக் பராஹ்ணே விசஷணே-28-\nஎங்களுக்கு அர்ப்பணித்து வேத அத்யயனம் செய்வானாக –\nதிவ்ய சாஸ்த்ராண் யதீயீத நிகமாம்ச்சைவ வைதிகான்\nசர்வாநனுசரேத் சம்யக் சித்தாந்தாநாத்ம ஸித்தயே -29-\nஅலோலுபேந சித்தேந ராக த்வேஷ விவர்ஜித\nந நிந்தேந் மனசா வாசா சாஸ்த்ராண் யுச்ச வசாந்யபி -30-\nதாவாந் மாத்ரார்த்த மாதத்யாத் யாவதா ஹி அர்த்த ஆத்மந\nபூதாநாம் ஸ்ரேயசே சர்வே சர்வ சாஸ்த்ராணி தந்வதி -31-\nதாம் தாம வஸ்தாம் ஸம்ப்ராப்ய தாநி ஸ்ரேயோ விதன்வதே\nஆதவ் மத்யே ச ஸர்வேஷாம் சாஸ்த்ராணாம் அந்திமே ததா -32-\nஸ்ரீ மான் நாராயண போக்தோ விதயைவ தயா தயா\nஅஹம் நாராயணஸ்தாபி சர்வஞ்ஞா சர்வ தர்சிநீ -33-\nநிதா நஞ்ஞா பிஷக்கல்பா தத் தத் குர்வாதி ரூபிணீ\nப்ரவர்த்தயாமி சாஸ்த்ராணி ���ாநி தாநி ததா ததா -34-\nஅதிகாரானு ரூபேண பிரமாணாநி ததா ததா\nஅத்யந்த ஹேயம் ந க்வாபி ஸாஸ்த்ரம் கிஞ்சந வித்யதே -35-\nசாகைகளைச் சேர்ந்த ஆச்சார்யர்கள் மூலம் உபதேசிக்கிறேன்\nஎந்த சாஸ்திரங்களையும் இகழக் கூடாது\nஸர்வத்ர ஸூலபம் ஸ்ரேய ஸ்வல்பம் வா யதி வா பஹு\nதத கார்யோ ந வித்வேஷா யாவதர்த்தம் உபாஸ்ரயேத்–36-\nசமயம் ந விசேத் தத்ர நைவ தீஷாம் கதாசன\nதத ஸந்த்யாம் உபாஸீத பச்சிமாம் சார்த்த பாஸ்கராம் -37-\nவிதாயாக்ந் யர்த்த கார்யம் து யோகம் யூஞ்சீத வை தத\nஸூவி விக்தே கசவ் தேசே நிஸ் சலாகே மநோ ரமே -38-\nம்ருத்வாஸ் தரண சங்கீர்ணோ சேலாஜி நகு சோத்தரே\nஅந்தர் பஹிச்ச சம் சுத்தே யமாதி பரி சோதித-39-\nசாஸ்திரங்களின் மேல் த்வேஷம் காட்டாமல் -தனது வர்ணாஸ்ரம தர்மம் -சந்தியாவந்தனம் போன்ற\nநித்ய கர்மங்களை சாஸ்திரப்படி செய்ய வேண்டும்\nயம நியமாதி த்யானம் -தர்ப்பம் மேல் அமர்ந்து சுத்தமான இடத்தில் அக்னி கார்யங்களைச் செய்ய வேண்டும் –\nத்யானம் முறை விளக்கம் -அடுத்த ஐந்து ஸ்லோகங்கள் –\nஆசனம் சக்ரமாஸ்தாய பத்மம் ஸ்வஸ்திக மேவ வா\nயத்ர வா ரமதே புத்திர் நாடீ மார்க்காந் நிபீட யந்-40-\nவிஜித்ய பவன க்ராமம் ப்ரத்யஹார ஜிதேந்த்ரிய\nதாரணா ஸூ ஸ்ரமம் க்ருத்வா மாம் த்யாயேத் ஸூ ஸமாஹிதா -41-\nஅநவ் பம்யாம நிர்தேஸ்யாம விகல்பாம் நிரஞ்சனாம்\nஸர்வத்ர ஸூலபாம் லஷ்மீம் சர்வ ப்ரத்யயாம் கதாம் -42-\nசாகாராமதவா யோகீ வரா பயகராம் பராம்\nபத்ம கார்போ பமாம் பத்மம் பத்ம ஹஸ்தாம் ஸூ லக்ஷணாம்–43-\nயத்வா நாராயண அங்கஸ்தாம் ஸமாஸ்ரயம் உபாகதாம்\nசிதா நந்த மயீம் தேவீம் தாத்ருசம் ச ஸ்ரீயபதிம் -44-\nபஹுதா யோக மார்க்காஸ் தே வேதி தவ்யாஸ் ஸூரேஸ்வர\nதேஷ் வேகம் தர்ம மாஸ்தாயா பக்தி ஸ்ரத்தா ச யத்ர தே –45-\nசம்யக் நித்யாநமுத் பாத்ய சமுதிம் சமு பாஸ்ரயேத்\nத்யாதா த்யாநம் ததா த்யேயம் த்ரயம் யத்ர விலீயதே–46-\nஏகைவாஹம் ததா பாஸே பூர்ணா ஹந்தா சநாதநீ\nஏகத்யமனு சம் ப்ராப்தே மயி சம்விந் மஹோ ததவ்–47-\nநாந்யத் ப்ரகாஸதே கிஞ்சி தஹ மேவ ததா பரா\nயோகாச் ஸ்ராந்தோ ஜபம் குர்யாத் தஸ்ராந்தோ யோகமாசரேத் –48-\nதஸ்ய ஷிப்ரம் ப்ரஸீதமி ஜப யோகாபி யோகிந\nநீத் வைவம் பிரதமம் யாமம் ஜெப யோகாதிநா ஸூ தீ –49-\nயோகஸ்த ஏவ தந்தீரஸ்ததோ யாம த்வயம் ஸ்வபேத்\nஉத்தாய பர ராத்ரே து பூர்வோக்த மனு சஞ்சரேத்–50-\nஇதி வ்யாமிஸ்ர க்ருத்யம் தத் ப்ரோக்தம் பல ஸூதந\nஅச்சித்ரான் பஞ்ச க���லாம்ஸ்து பகவத் கர்மணா நயேத்—51\nதீஷித பஞ்சகாலஞ்சோ லஷ்மீ மந்த்ர பராயணா\nஅந்தரம் நாநயோ கிஞ்சித் திஷ்டாயாம் பல ஸூதந–52–\nலஷ்மீ மந்த்ர உச்சாரணம் பஞ்ச கால பாராயண உபாசனுக்கு போலே பலத்தில் துல்யம்\nஉபாவேதவ் மதவ் விசத்தோ மாம் தனுஷயே\nசக்ர பத்ம தரோ நித்யம் பவேத் லஷ்மீ பாராயண -53-\nஸ்வ தார நிரதச்ச ஸ்யாத் ப்ரஹ்மசாரீ சதா பவேத்\nமத மந்த்ரம் அபி அசேத் நித்யம் மத் ஸிதோ மத் பாராயண -54-\nசர்வ அநுச்சா வசாஞ் சப்தாம்ஸ் தத் பாவேந விபாவயேத்\nஅக்நீ ஷோம விபாகஞ்ச க்ரியா பூதி விபாகாவித் –55-\nஸ்தூல ஸூஷ்ம பரத்வாநாம் வேதிதா ச யதார்த்ததா\nஅங்கோ பாங்காதி தந்த்ரஞ்ஜோ முத்ரா பேத விதாநவித் –56-\nஅந்தர்யாக பஹிர் யாக ஜெப ஹோம விசஷண\nபுரச் சரண பேதஞ்ஞ சித்தி சாதன தத்தவித்–57-\nசம்ஜ்ஞா மூர்த்திர் விதாநஜ்ஞஸ் தத் சாதன விதாநவித்\nசாரீர ஆதாரார தத்வஞ்ஜோ யோக தத்வ விசஷண–58-\nஏவம் பிரகார சாஸ்த்ரார்த்தா வேதீ தீரோ விசஷண\nஅஹிம்ஸ்நோ தமதாநஸ்தோ மாம் பஜேத ஸ்ரியம் நர -59-\nஉபாசகன் என்னையே சப்த ப்ரஹ்மமாக அறிந்து\nஅக்னி சோமன் இவற்றின் பேதங்களையும் -க்ரியா சக்தி பூதா சக்தி பேதங்களையும்\nஸ்தூல சக்தி ஸூஷ்ம சக்தி பேதங்களையும்\nஅந்தர்யாகம் பஹிர்யாகம் ஜபம் ஹோமம் இவற்றையும்\nஉபேயம் உபாயம் இவற்றையும் ஆதார சக்ரம் யோக தத்வம் சாஸ்திரங்களையும் அறிகிறானோ\nஅஹிம்சை சாந்தி கருணை கடைப்பிடிக்கிறானோ அவனே ஸ்ரீ யாகிய என்னை விரும்பி வழி படுகிறான்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–\nஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்\nஅழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்\nஅழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்\nஎம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –\nஎம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –\nகிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –\nபாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –\nஉடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –\nஅழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –\nஅந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –\nபட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –\nஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்\nஅவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்\nபாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்\nபரமபதம் நாடி அவர் போவேன் என்ன\nநீதியாய் முன் போலே நிற்க நாடி\nநிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்\nசாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்\nதனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-\nநலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து\nவேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து\nபுக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று\nபுவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து\nதுக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்\nதுரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-\nசெய நாமமான திருவாண்டு தன்னில்\nஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்\nசெயமாகத் திருவீதி வாரா நிற்கத்\nதென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து\nதன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி\nசயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே\nசந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-\nவதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்\nவகையாக நாரணனை அடி வணங்கிக்\nகதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்\nகண்ணனே அடியேங்கள் தேற வென்ன\nசயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து\nபதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்\nபாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-\nசென்றவர்கள் இருவருமே சேர வந்து\nதிருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்\nசந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்\nதாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்\nபொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து\nபுகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்\nசந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்\nதனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–\nநல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்\nதொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்\nதொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்\nசெல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்\nசெழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே\nவல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்\nமணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–\nஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்\nஅழகான ஆனி தனில் மூல நாளில்\nபானுவாரம் கொண்ட பகலில் செய்ய\nபௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே\nஅழகாக மணவாளர் ஈடு சாற்ற\nவானவரும் நீற��ட்ட வழக்கே என்ன\nமணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–\nதேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்\nதிகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து\nதாவிதமா இந்த உலகோர்கள் வாழத்\nதமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே\nஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்\nஅத்தியனத் திருநாள் அரங்க நாதர்\nதாவமற வீற்று இருந்து தருவாய் என்று\nதாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–\nஅன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு\nதெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்\nதிகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து\nபொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்\nபுண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள\nஅருளுடைய சடகோபர் உரைத்த வேத\nமது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-\nநாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்\nதாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்\nசெந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்\nவந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-\nசேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்\nபோற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே\nமாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்\nஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் -44-தளங்கள் –ஸ்ரீ பராசர பட்டர்–\n1–ஸ்ரீ பர வாஸூதேவன் -1-138-/ ஸ்ரீ வ்யூஹ வாஸூ தேவன் -139-146-\n7–ஸ்ரீ ஹம்ஸ அவதாரம் –188–194-\n8–ஸ்ரீ பத்ம நாபன் –195–199-\n11-ஸ்ரீ உபநிஷத்தில் திரு நாமங்கள்–226-246–\n12-ஸ்ரீ நாராயண பரமான திரு நாமங்கள்–247–271-\n13–ஸ்ரீ விஸ்வ ரூப ஸ்வரூபி –272–300-\n15–ஸ்ரீ பராசுராமர் –314 –321-\n16–ஸ்ரீ கூர்ம அவதாரம் –322–332-\n17–ஸ்ரீ வாஸூ தேவ –333–344-\n18–ஸ்ரீ திவ்ய மங்கள விக்ரஹம்–345-350–\n19–அவனது ஐஸ்வர்ய பரமான திரு நாமங்கள் –351-360-\n20–ஸ்ரீ லஷ்மீ பதி –361-384–\n22–ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் –390–421-\n23–ஸ்ரீ கல்கி அவதாரம் –422–435-\n24–ஸ்ரீ பர ப்ரஹ்ம முயற்சி –436-452-\n25–ஸ்ரீ நர அவதாரம் –453–456-\n26–அம்ருத மதன பரமான திரு நாமங்கள் –457–470 —\n30–ஸ்ரீ நாராயணனுடைய கல்யாண குணங்கள் –563–574-\n32–ஸ்ரீ ஸூப தன்மை –608-625-\n33–ஸ்ரீ அர்ச்சா பரமான திரு நாமங்கள் -626-643-\n34–ஸ்��ீ புண்ய ஷேத்ரங்கள் -644-660-\n35–ஸ்ரீ பர ப்ரஹ்ம சக்தி பரமான திரு நாமங்கள் -661-696-\n38–ஸாஸ்த்ர வஸ்யர் அனுக்ரஹம் –811–827-\n39–வைபவ பாரமான திரு நாமங்கள் -828–837-\n40–அணிமாதி அஷ்ட மஹா சித்திகள் -838–870-\n42–ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் –912–945-\n43–ஜகத் வியாபார பிரயோஜனம் –946-992-\n44–ஸ்ரீ திவ்யாயுத தாரி –993–1000-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம் –ஸ்ரீ நடாதூர் அம்மாள் -ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்-\nஸ்ரீ நடாதூர் அம்மாள் -பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஸ்ரீ கும்பகோணத்தில் சில காலம் தங்கியிருந்தார்.\nஅப்போது ஸ்ரீ குடந்தையைச் சேர்ந்த கந்தளன் என்ற வேதியருக்குப் பிசாசு பிடித்து விட்டதாகச் சொல்லி அவரது உறவினர்கள்\nஸ்ரீ நடாதூர் அம்மாளிடம் அழைத்து வந்தார்கள்.\nகந்தளனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த ஸ்ரீ நடாதூர் அம்மாள், அவரது உறவினர்களிடம்,\n“இவரைப் பிடித்த பிசாசு எது தெரியுமா அவர் மனத்தில் தோன்றிய பேராசை என்னும் தீய குணமே\nஅந்தப் பேராசை அளவுக்கு மீறிச் சென்ற நிலையில், தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவர் போல் இவர் செயல்படுகிறார்\n“இதற்கு ஏதாவது தீர்வு உண்டா” என்று உறவினர்கள் கேட்க,\n“ஸ்ரீ திருமால் கையில் சுதர்சனச் சக்கரமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தான் காலச் சுழற்சிக்கு அதிபதி.\nஅந்த ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அருள் இருந்தால், முற்காலத்தில் இவர் எப்படி நல்ல மனநிலையில் இருந்தாரோ,\n” என்று சொன்ன ஸ்ரீ நடாதூர் அம்மாள், ஸ்ரீ குடந்தை ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் கோயிலுக்குக்\nகந்தளனை அழைத்துச் சென்றார். ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாளைக் குறித்து முப்பத்தி இரண்டு வரிகள் கொண்ட\n‘ஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம்’ என்ற துதியை இயற்றினார்.\nஅந்தத் துதியின் ஒவ்வொரு வரியும் ‘ஜய’ என்ற சொல்லுடன் தொடங்கும் விதமாக அமைத்தார்.\n – திருமாலின் கரத்துக்கு ஆபரணமாய்த் திகழும் ஆயுதங்களின் தலைவனே\n – திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே\n விஷ்ணு ஹ்ருத்தத்த்வ ஸஞ்ஜாத சக்ர ஸ்வரூப – திருமாலின் இதயத்திலிருந்து கனிந்து வந்தவனே\n விஷ்ணு மூர்த்திஷு ஸர்வ��ஸு விக்க்யாத சிஹ்ந – திருமாலின் திருமேனிக்கு அடையாளமாகத் திகழ்பவனே\n விஷ்ணு தாஸ்ய தாந க்ஷம ஸ்ரீஷடாக்ஷர – உனது ஆறெழுத்து மந்திரத்தால் அடியவர்களை விஷ்ணுவின் தாஸர்களாக ஆக்குபவனே\n ஸம்ஸ்பர்ச நிர்தக்த ஸர்வாகவாராம் நிதே – உனது ஸ்பரிசம் ஏற்பட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாபங்களையும் போக்குபவனே\n கர்ப்ப ஸம்ஸ்பர்ச ஜாத காஷ்டாகுமார – கர்ப்பத்திலிருந்து கரிக்கட்டையாகத் தோன்றிய பரீக்ஷித்தைக் காத்தளித்தவனே\n விப்ரசித்த்யாஸுரீ கல்பநா கல்ப ஸூர்ய – ப்ரஹ்லாதனை அச்சுறுத்திய விப்ரசித்தியின் ஜாலத்தைத் தவிடுபொடி ஆக்கியவனே\n தாபேந யஸ்த்வாம் வஹந் கர்மயோக்ய: – உன்னைத் தோளில் தரிப்பவர்களுக்கு வைதிகக் கர்மங்கள் செய்யும் அதிகாரத்தைத் தருபவனே\n ஹரிஸ்த்வாம் ததத் ஸவ்யபாணௌ யுத்தயோக்ய: -உன்னை இடக்கையில் ஏந்துகையில் திருமால் போருக்குத் தயாராகிறார்\n தேவாச்ச மஸ்தேஷு த்வாம் ததுர்தேவ பூதா: – தேவர்கள் எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் உன்னை வணங்குவர்\n பாஸா விருந்தன் பாஸாம் பதிம் ராத்ரிமாதா: – உன் ஒளியால் சூரியனை மறைத்து, இருட்டை உண்டாக்கியவனே\n ஸர்வைநஸாம் தாரணம் யத்வி சிஹ்நம் தவ – உனது சின்னம் தோளில் இருந்தால் அனைத்துப் பாபங்களும் தொலையும்\n – அந்தணனின் மகன்களை மீட்கச் சென்ற கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் வழியில் ஒளி தந்தவனே\n யஸ்ய மூர்த்திர்பவத் சிஹ்நிதா தஸ்ய முக்தி: – உனது சின்னத்தைத் தோளில் பொறித்துக் கொண்டவர்கள், மோட்சம் அடைவதற்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.\n யே அநங்கிதாஸ்தே பத்யமாநா பாசஹஸ்தை: – உனது சின்னம் இல்லாதவர்கள் யமனின் பாசக் கயிற்றால் பீடிக்கப்படுகிறார்கள்.\n ஸம்ஸ்கார முக்க்யார்ய பாச்சாத்ய துக்தாபிஷேக – சங்கசக்ர லாஞ்சனம் நிறைவடைந்த பின் பால் திருமஞ்சனம் கண்டருள்பவனே\n சங்காஸி கௌமோதகீ சார்ங்க ஸுப்ராத்ருபாவ – பெருமாளின் மற்ற ஆயுதங்களுடன் சகோதர உறவோடு பழகுபவனே\n மாலேஸ்ஸுமாலேச்ச நக்ரஸ்ய க்ருத்தாஸ்ய கண்ட – ராவணனின் பாட்டன்களாகிய மாலி, சுமாலி, கஜேந்திரனைப்\nபீடித்த முதலை உள்ளிட்டோரின் கழுத்தைக் கொய்தவனே\n ரக்ஷோஸுராணாம் தநூபாத்த ரக்தார்த்ர மால – அசுர-ராட்சசர்களின் ரத்தக்கறை படிந்த மாலையை அணிந்தவனே\n வித்ராவிதோ த்வேஷக்ருத் பௌண்ட்ரகஸ் தேஜஸா தே- கண்ணனை வெறுத்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவனே\n வித்வேஷிணீ தாஹமாஸாதிதா கோட்டவீ ஸா – பாணாஸுர யுத்தத்தின் போது இடையூறு செய்த பாணாஸுரனின் தாயான கோட்டவியை அழித்தவனே\n ஹரிஸ்த்வம்பரீஷம் ஹி ரக்ஷந் பவந்தம் வ்யதாத் – திருமால் அம்பரீஷனை ரக்ஷிப்பதற்கு உதவி செய்தவனே\n தூர்வாஸஸம் த்வம் பராஜிக்யிஷே தஸ்ய ஹேதோ – திருமால் துர்வாஸரை வெற்றி கொள்ளக் காரணமாய் இருந்தவனே\n வேதாச்ச தைவம் பரம் மந்வதே த்வாம் வஹந்தம் – உன்னை ஏந்தியவனே பரம்பொருள் என்று வேதங்கள் சொல்கின்றன.\n ஹேதீஷு ஸத்ஸ்வேவ ஹந்தா ரிபூணாம் த்வமேவ – திருமால் எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அது நீயாகவே ஆகிறாய்.\n தேவஹேதிசிஹ்நேஷு ஸர்வேஷு முக்யோ பவாந் – ஆயுதச்சின்னங்கள் அனைத்தினுள்ளும் முதன்மையானது உன்னுடைய சக்கரச் சின்னமே\n விஷ்ணு பக்தேஷு தாஸ்யப்ரதாநம் த்வயைவாங்கநம் – உனது சின்னத்தை ஏற்பதால், விஷ்ணுபக்தன் தொண்டு செய்வதற்கான தகுதியைப் பெறுகிறான்\n – திருமாலின் உற்சவங்களிலெல்லாம் முன்னே செல்பவன் நீயன்றோ\n தைவாஸுரே ஸங்கரே ரக்தபுக் நிர்பயஸ்த்வம் – தேவாசுர யுத்தத்தில் பயமின்றிப் போரிட்டுத் தீய சக்திகளின் ரத்தத்தைப் பருகுபவனே\n தர்சயாத்மபாஸா விரோதீந்யகாநி த்வம் நுத – உன்னை வணங்குபவர்களின் விரோதிகளான பாபங்கள் அனைத்தையும் போக்குபவனே\n தேஹி விஷ்ணுலோகம் ஏவம் விதே பக்திஹீநே\nபக்தியில்லாத அடியேனுக்கும் ஸ்ரீ விஷ்ணு லோகத்தை அருள்வாயாக\n“ஸ்ரீ ஸுதர்சன ஸ்தோத்ரம் இதம் வரதார்யேண நிர்மிதம்\nபடந் ஸித்யதி வை ஸத்யோ ந பயம் தஸ்ய ஹி க்வசித் ”\nஇந்தத் துதியைப் படிப்பவர்களுக்கு ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் அருளால், அனைத்து வெற்றிகளும் உண்டாகும்.\nஅவர்களின் அனைத்து பயங்களும் விலகும்.\n(வரலாற்றில், ஸ்ரீ சக்கரத்தாழ்வாரைக் குறித்து எழுந்த முதல் ஸ்தோத்திரம் இதுவே என்பது குறிப்பிடத் தக்கது.\nஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ குடந்தையில் இத்துதி தோன்றியது. 32 முறை ‘ஜய’ என்ற சொல்\nஇடம் பெற்றுள்ள இந்தத் துதியைச் சொல்லும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து ஜயங்களும் உண்டாகும்.)\nஇத்துதியை ஸ்ரீ நடாதூர் அம்மாள் நிறைவு செய்த போது, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் எதிர்த்திசையில் சுற்றினார்.\nஅவரது சுழற்சிக்கேற்றபடி காலம் இயங்குவதால், அவர் நேர்த் திசையில் சுற்றினால் காலம் முன் நோக்கியும்,\nஎ���ிர்த்திசையில் சுற்றினால் காலம் பின் நோக்கியும் செல்லும். இப்போது அவர் எதிர்த்திசையில் சுற்றியதால்,\nகடந்த காலத்தில் இருந்த நல்ல மனநிலையை அடைந்தார் கந்தளன்.\nஅவரைப் பிடித்த பேராசை என்னும் பிசாசு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.\nஇவ்வாறு காலத்தை நிர்வகிக்கும் காலச் சக்கரமாகிய ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதால்,\nஸ்ரீ திருமால் ‘அஹஸ் ஸம்வர்த்தக:’ என்றழைக்கப்படுகிறார்.\n‘அஹ:’ என்பதற்கு நாள் என்று பொருள். ‘ஸம்வர்த்தக:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள்.\nநாட்களைச் சுழற்றுவதால், அதாவது காலச் சுழற்சியை உண்டாக்குவதால், ஸ்ரீ திருமாலுக்கு ‘அஹஸ் ஸம்வர்த்தக:’ என்று திருநாமம்.\nஅதுவே ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்தின் 234-வது திருநாமம்.\nவாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைய விரும்புவோர் “அஹஸ் ஸம்வர்த்தகாய நமஹ” என்ற இத் திருநாமத்தைத் தினமும் சொல்லலாம்.\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்ரீ ஹேதி புங்கவ – ஸ்ரீ ஹேதி ராஜ பகவான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -1-\nஸ்ரீ ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவை கொடுப்பது. அதனால் அடையும் பலன் மோட்சம்..\nயதா3த்த2 மாம் மஹாபா4க்3 தச்சிகீர்ஷிதமேவ மே |\nப்ரஹ்மா ப4வோ லோகபாலா: ஸ்வர்வாஸம் மேSபி4காங்க்ஷிண: || 1 ||\n என்னுடைய விஷயத்தில் என்ன பேசினாயோ அது என்னால் விரும்பபட்டதுதான்\n(யது குலத்தின் நாசம், அவதார தோற்றத்தை விட்டு விடுதல்). பிரம்மாவும் சிவனும் மேலும் மற்ற தேவர்களான இந்திரன்\nபோன்ற லோக பாலகர்களும் நான் வைகுண்டத்துக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nமயா நிஷ்பாதி3தம் ஹயத்ர தே3வகார்யமஶேஷத: |\nயத3ர்த2மவதீர்ணோSஹமம்ஶேன ப்3ரஹமணார்தித: || 2 ||\nபூலோகத்தில் என்னால் தேவ காரியங்களும் குறைவில்லாமல் முடிக்கப்பட்டுவிட்டன.\nஎன்னுடைய ஒரு அம்சமான பலராமனுடன் சேர்ந்து, பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி\nஎந்தக் காரணத்திற்காக நான் அவதாரம் எடுத்தேனோ அது முடிவடைந்துவிட்டது.\nகுலம் வை ஶாப நிர்த3க்3த4ம் நங்க்ஷ்யத்யன்யோன்���விக்3ரஹாத் |\nஸமுத்3ர: ஸப்தமே ஹயேனாம் புரீம் ச ப்லாவயிஷ்யதி || 3 ||\nஅந்தணர் சாபத்திற்கு ஆளாகிவிட்ட இந்த யதுகுலம் பரஸ்பர சண்டைகளினால் முற்றிலுமாக அழிந்துவிடப்போகின்றது.\nஇன்றிலிருந்து ஏழாவது நாளில் சமுத்திரமானது இந்த நகரை மூழ்கடிக்கப்போகிறது.\nயஹர்யேவாயம் மயா த்யக்தோ லோகோSயம் நஷ்டமங்க3ல: |\nப4விஷ்யத்யசிராத்ஸாதோ4 கலினாபி நிராக்ருத: || 4 ||\nநான் இந்த பூமியை விட்டு சென்ற பிறகு இந்த நகரமானது தர்மத்தை இழந்து விடும்.\nஇது உடனடியாக நடக்கப்போகிறது. பிறகு உலகமானது கலியினால் வியாபிக்கப் போகின்றது.\nந வஸ்தவ்யம் த்வயைவேஹ மயா த்யக்தே மஹீதலே |\nஜனோSப4த்3ர்ரூசிர்ப4த்3ர ப4விஷ்யதி கலௌ யுகே3 || 5 ||\nநான் இந்த பூமியை விட்டு சென்ற பின், நீ இங்கே இருக்கத்தகாது.\n கலியுகத்தில் மக்கள் அதர்மத்தில் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்\nத்வம் து ஸர்வம் பரித்யஜ்ய ஸ்னேஹம் ஸ்வஜனப3ந்து4ஷு |\nமய்யாவேஶ்ய மன: ஸம்யக்ஸமத்3ருக்3விசரஸ்வ கா3ம் || 6 ||\nநீ அனைத்தையும் ( பொருட்களையும், உறவினர்களையும் ) துறந்து விடு, முழுமையாக தியாக செய்துவிடு.\nஉன்னுடைய உற்றார், உறவினர்களிடம் கொண்டுள்ள பற்றை தியாக செய்து விடு. என்னிடமே மனதை நன்றாக நிலைநிறுத்தி,\nஎல்லா பிராணிகளிடத்திலும் சமநோக்குடன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிரு.\nயதி3த3ம் மனஸா வாசா சக்ஷுர்ப்4யாம் ஶ்ரவணாதி3பி4: |\nநஶ்வரம் க்3ருஹ்யமாணம் ச வித்3தி4 மாயாமனோமயம் || 7 ||\nயத்3 இத3ம் – நாம் பார்த்து அனுபவிகின்ற இவைகள்\nக்3ருஹ்யமாணம் – அனுபவிக்கப்படுகின்றதோ, கிரகிக்கப்படுகின்றதோ\nமாயா மனோமயம் – ஜாக்ரத் உலகத்தில் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஈஸ்வரனின் மாயையினால்\nபும்ஸோSயுக்தஸ்ய நானார்தோ2 ப்4ரம: ஸ கு3ணதோ4ஷபா4க் |\nகர்மாகர்மவிகர்மேதி கு3ணதோ3ஷதி4யோ பி4தா3 || 8 ||\nஅயுக்தஸ்ய – சேராதிருப்பவன், ஞானமில்லாதவன், ஆத்ம ஞானத்துடன் இல்லாத ஜீவனுக்கு, அஞானத்துடன் கூடியிருப்பவனுக்கு\nநானார்த2: ப்4ரமஹ – அப்ரஹ்மாத்மகமாக ஒன்றுமே இல்லையே\nஸ கு3ணதோ3ஷ பா4க்3 – இது நல்லது, இது கெட்டது என்ற பாகுபாடும் தோன்றுகின்றது\nபொருளிடத்தில் குணதோஷம் இருக்கிறதா அல்லது மனதிலிருந்து வருகின்றதா என்று பார்க்கும் போது\nஇது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது என்று அறியலாம்.\nமனதிலிருந்தால் ராக-துவேஷம் என்றும், பொருட்களிலிருந்தால் அதுவே குண-தோஷம் என்றும் அழைக்கப்���டுகின்றது.\nகு3ணதோ3ஷதி4யஹ – முக்குண வசப்பட்டு\nபி4தா3 – கர்ம – செயலில் ஈடுபடுதல்\nஅகர்ம – செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் இருத்தல்\nவிகர்ம – செய்யக்கூடாத செயலை தவறாக செய்தல்\nபுத்தியில் குண-தோஷம் உள்ளவனுக்கு மேலே கூறப்பட்ட செயல் வேறுபாடுகள் தோன்றுகிறது.\nசெயல்களினால் பாவ-புண்ணியங்களை அடைகின்றோம். இவைகள் சுக-துக்கத்தை கொடுத்துத்தான் தீரும்.\nஎனவே அதற்கேற்ற உடல் எடுத்தாக வேண்டும். இவ்வாறு பிறப்பு எற்படுகின்றது.\nமீண்டும் கர்மம்àபாவ-புண்ணியங்கள்àபிறப்பு இவ்வாறு சம்சார சக்கரத்தில் ஜீவன் சுழன்று கொண்டிருப்பான்\nதஸ்மாத3 யுக்தேந்த்3ரியக்3ராமோ யுக்தசித்த இத3ம் ஜகத் |\nஆத்மநீக்ஷஸ்வ விததமாத்மானம் மய்யாதீ4ஶ்வரே || 9 ||\nஇதில் ஶமஹ (மனக்கட்டுபாடு), த3மஹ – இந்திரியக் கட்டுப்பாடு என்ற சாதனங்களைப் பயன்படுத்தி\nஞானத்தை அடைய வேண்டும் என்று பகவான் கூறுகின்றார்.\nதஸ்மாத்3 – ஆகவே, சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும்.\nயுக்த இந்திரிய கி3ராமஹ – அனைத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்தியவனாக இரு, உன் வசத்துக்குள் கொண்டு வா.\nஞான இந்திரியங்கள் பிரத்யக்ஷ பிரமாணமாகவும், போகத்தை அனுபவிக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றோம்.\nயுக்த சித்த – மனமும் உன் வசத்துக்குள் இருக்க வேண்டும்.\nவிததம் ஆத்மானாம் – எங்கும் வியாபித்திருக்கின்ற உன்னை\nஆத்மனீக்ஷஸ்வ – உன்னிடத்திலே காண்பாயாக.\nமயி அதீ4ஶ்வரே – அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற என்னிடத்திலும் பார்.\nகனவில் தோன்றியிருக்கும் அனைத்தும் என்னால் தோற்றுவிக்கப்பட்டது. என்னாலே அழிக்கப்பட்டு,\nஎன்னிடத்திலே லயமடைந்திருக்கின்றது. அதேபோல ஜாக்ரத் அவஸ்தையில் இந்த உலகம் பிரம்மனான என்னால் தோற்றுவிக்கப்பட்டது.\nஎன்னாலே அழிக்கப்படும், என்னிடத்திலே லயமடைகின்ற என்ற உணர்வு பூர்வமான அறிவை அடைய வேண்டும்.\nஞானவிக்ஞான ஸம்யுக்த ஆத்மபூ4த: ஶரீரிணாம் |\nஆத்மானுப4வதுஷ்டாத்மா நாந்தராயைர்விஹன்யஸே || 10 ||\nஞான விக்ஞான ஸம்யுக்த – ஞானத்துடனும், விக்ஞானத்துடனும் (ஞான நிஷ்டையில் இருக்கும் நிலை) இருப்பவன்,\nஞான நிஷ்டையை அடைந்திருக்கும் ஞானியானவன்.\nஆத்மபூ4த ஶரீரிணாம் – சரீரங்களையுடைய எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னையே பார்க்கின்றான்\nஆத்ம அனுப4வ துஷ்ட ஆத்மா – ஆத்ம ஞானமே அனுபவமாக கொண்டதினால���, ஆத்ம அபரோக்ஷ ஞானத்தை அடைந்திருப்பதால்\nமன திருப்தியை அடைந்திருப்பான் ஞானி\nந விஹன்யஸே அந்தராயஹ – பிராரப்தத்தினால் உனக்கு வரும் கஷ்டங்களினாலும், தடைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பாய் உத்தவா\nதோ3ஷபு3த்3யோ ப4யாதீதோ நிஷேதா4ன்ன நிவர்ததே |\nகு3ணபு3த்3த்4யா ச விஹிதம் ந கரோதி யதா2ர்ப4க: || 11 ||\nயதா2 அர்ப4கஹ – ஞானியானவன் சிறு குழந்தையைப் போல\nஉப4யாதீதஹ – இரண்டையும் கடந்தவன், நன்மை-தீமை, தர்ம-அதர்மம் போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டவன்,\nதோ3ஷ புத்3தி4 – தோஷ புத்தியினால், அதர்மம், கோபம், வெறுப்பு போன்ற தீயகுணங்களுடைய புத்தியிருப்பதால்\nநிஷேதா4த் ந நிவர்த்தே – செய்யக்கூடாததை செய்யாமல் விலகுவதில்லை\nகுணபுத்3த்4யா – குண புத்தியால், நல்லது, தர்மம்\nச விஹிதம் ந கரோதி – செய்ய வேண்டியதை செய்வதும் இல்லை\nஇவனுக்கு விதி நிஷேதம் எதுவும் கிடையாது\nஸர்வபூ4தஸுஹ்ருச்சா2ந்தோ ஞானவிக்3ஞான நிஶ்சய: |\nபஶ்யன்மதா3த்மகம் விஶ்வம் ந விபத்3யேத வை புன: || 12 ||\nஸுஹ்ருத் – நண்பன் – எதிர்ப்பார்ப்பின்றி நட்புடன் பழகுபவன்\nஸர்வபூத – எல்லா ஜீவராசிகளினுடைய மகிழ்ச்சியினால் மகிழ்ந்திருப்பான்–மனம் சாந்தத்துடன் இருப்பான், மனம் மென்மையாக இருக்கும்\nஶாந்தஹ – அவனுடைய மனம் என்றும் அமைதியுடன் இருந்து கொண்டு இருக்கும். அவனுடைய சித்தமும் அமைதியாக இருக்கும்\nஞான விக்ஞான நிஶ்சய – ஞானத்திலும், ஞான நிஷ்டையிலும் உறுதியை அடைந்து விட்டான்.\nபஶ்யன் மதா3த்மகம் விஶ்வம் – இந்த உலகத்தை என் ஸ்வரூபமாகவே பார்க்கின்றான்\nந விபத்3யேத வை புன: – இதனால் சம்சாரத்தில் மீண்டும் வீழ்ந்து விட மாட்டான்\nஇத்யாதி3ஷ்டோ ப3க3வதா மஹாபா4க3வதோ ந்ருப |\nஉத்3த4வ: ப்ரணிபத்யாஹ தத்3 த்வம் ஜிக்3ஞாஸுரச்யுதம் || 13 ||\nகிருப – ஹே பரீக்ஷித் ராஜனே\nஇதி ஆதி3ஷ்டஹ – இவ்விதம் உபதேசிக்கப்பட்டபின்\nமஹாபாகவதஹ – பரமபக்தரான, பக்தர்களுக்குள் மேலானவரான, மோட்சத்தை அடைய விரும்புகின்ற பக்தனான\nதத் த்வம் ஜிக்ஞாஸு – ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புபவனாக\nப்ரணிபத்யாஹ அச்யுதம் – அச்சுதனான ஸ்ரீகிருஷ்ண பகவானை பணிவுடன் வணங்கிக் கேட்டார்.\nயோகே3ஶ யோகா3வின்யாஸ யோகா3த்மன்யோக3ஸம்ப4வ |\nநி:ஶ்ரேயஸாய மே ப்ரோக்தஸ்த்யாக3: ஸன்னயாஸலக்ஷண: || 14 ||\nயோகே3ஶ – யோகத்திற்கு தலைவரே எல்லா சாதனங்களுக்கும் பலனை தருபவரே\nயோகவின்யாஸ – சாதகர்களை கா��்பாற்றுபவர்; பக்தர்களை ரக்ஷிப்பவர்\nயோகா3த்மன் – சாதனங்களின் ஸ்வரூபமாக இருப்பவரே\nயோக3ஸம்ப4வ – சாதனங்களின் தோற்றத்திற்கும் காரணமானவரே1\nஸந்ந்யாஸ லக்ஷண – சந்நியாஸ ஸ்வரூபமானது\nநிஶ்ரெயஸாய – மோட்சத்தைப் பற்றி, ஆன்மீக மேன்மைக்காக\nமே ப்ரோக்தஹ – எனக்கு உங்களால் உபதேசிக்கப்பட்டது\nத்யாகோ3Sயம் துஷ்கரோ பூ4மன்காமானாம் விஷயாத்மபி4: |\nஸதராம் த்வயி ஸர்வாத்மன்னப4க்தைரிதி மே மதி: || 15 ||\nகாமானாம் விஷயாதமபி4: – புலனுகர் இன்பங்களில் பற்றுக் கொண்டு பற்பல விஷயங்களில் சிக்கியுள்ளவர்களால்\nஅயம் த்யாக3ஹ – இந்த தியாகத்தை செயல்படுத்துவது மிகவும் கடினம்\nத்வயி அபக்தைஹி ஸுதராம் – அதிலும் தங்களிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு கண்டிப்பாக மிகவும் கடினம்.\nஸர்வாத்மா – அனைத்துமாக இருக்கின்றவரே\nஇதி மே மதி: – இது என்னுடைய கருத்து\nத்வன்மாயயா விரசிதாத்மனி ஸானுபந்தே4 |\nதத்த்வஞ்தஸா நிக3தி3தம் ப4வதா யதா2ஹம்\nஸம்ஸாத4யாமி ப4க3வன்னனுஶாதி4 ப்4ருத்யம் || 16 ||\nப்4ருத்யம் – உங்கள் சேவகனான எனக்கு\nப4வதா நிக3தி3தம் – உங்களால் உபதேசிக்கப்பட்ட தியாகத்தை\nயதா2 அஹம் – எவ்விதம் நான்\nஅஞ்ஜஸா ஸம்ஸாத4யாமி – உடனடியாக, நன்கு அடையமுடியுமோ\nபகவன் அனுஶாதி4 – பகவானே அதை உபதேசித்து அருளுங்கள்\nமூ4டமதிஹி – தவறான புத்தியுடையவனாக, அறியாமையுடனும், மோகத்தில் இருக்கின்றேன்\nஸஹ அஹம் – இப்படிபட்ட நான்\nஅஹம மம இதி = நான் என்னுடையது என்று புத்தியை உடையவனாக, இந்த அனாத்மாவான உடலில்\nநான் என்னுடையது என்ற மதிமயக்கத்தில் மூழ்கி இருக்கின்றேன்.\nத்வன் மாய்யா விரசித ஆத்மனி – உங்களுடைய மாயையினால் உருவக்கப்பட்ட இந்த சரீரத்தில்\nவிகா3த4 – மூழ்கி இருக்கின்றேன்\nஸானுப3ந்தே4 – உற்றார்-உறவினர்களிடத்திலும் நான், என்னுடையது என்ற பற்றில் மூழ்கியவனாக இருக்கின்றேன்.\nஸத்யஸ்ய தே ஸ்வத்3ருஶ ஆத்மன ஆத்மனோSன்யம்\nவக்தாரமீஶ விபு3தே4ஷ்வபி நானுசக்ஷே |\nப்3ரஹமாத3யஸ்தனுப்4ருதோ ப3ஹிர்ர்த2பா4வா: || 17 ||\nஇதில் உத்தவருக்கு பகவானிடத்தல் இருக்கும் சிரத்தையை எடுத்துக் காட்டுகின்றது.\nவிபு3தே4ஷ் அபி – தேவர்களுக்குள்ளும் கூட\nஅன்யம் வக்தாரம் – உங்களைத் தவிர உபதேசிப்பவர் வேறொருவரை\nந அனுசக்ஷே – பார்க்கவில்லை\nஸத்யஸ்ய – என்றும் இருக்கின்ற\nஸ்வத்3ருஶ – சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமாக\nஆதமன – ஆத்ம தத்துவமாக இருக்கின்ற பகவானே\nமாயயா – உங்களுடைய வசத்தினால்\nஸர்வே விமோஹித தி4ய – எல்லா ஜீவராசிகளும் ஆத்மா-அனாத்மா விஷயத்தில் மோக வசப்பட்டுள்ள புத்தியை\nதனுப4ருதோ – உடலைத் தாங்கியுள்ள\nப்3ரஹ்மாத4யஹ – பிரம்மா முதலிய எல்லோரும்\nப4ஹிரர்த2பா4வா – எல்லா ஜீவராசிகளும் வெளி விஷயத்தையே பார்க்கும் உணர்வு உடையவர்களாக\nஇயற்கையாகவே இருக்கிறார்கள். யாருமே உட்புறமாக மனதை திருப்பி விசாரம் செய்வதில்லை\nநாராயணம் நரஸக2ம் ஶரணம் ப்ரபத்3யே || 18 ||\nஶரணம் ப்ரபத்3யே – நான் சரணடைகிறேன்.\nதஸ்மாத்3 ப4வந்தம் – ஆகவே உங்களை\nஅனவத்யம் – குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர், வஞ்சகமற்றவர்\nஅனந்தபாரம் – காலத்தாலும், தேசத்தாலும் வரையறுக்கப்படாதவர், நித்யமானவர். இது குரு அடைந்துள்ள ஞானத்தை குறிக்கின்றது)\nஸர்வஞம் – அனைத்தையும் அறிந்தவர், ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க தேவையான அனைத்து அறிவையும் கொண்டவர்.\nஇது பகவானுக்கு பொருந்தாது மற்ற ஸத்குருவிற்கு பொருந்தும்.\nஈஶ்வரம் – பகவானைக் குறிக்கும் போது இது ஸ்துதியாக இருக்கின்றது.\nகுருவைக் குறிக்கும் போது சாமர்த்தியம் உடையவராக இருப்பதை குறிக்கும்.\nமன்னிக்கும் குணமும், பொறுமையும் உடையவர். சிஷயனிடத்தில் இருக்கும் குறைகளை நீக்கி\nஅரவனைத்து உயர்த்தும் சாமார்த்தியம் உடையவர்\nஅகுண்ட2விகுண்ட2 த்4ருஷ்ன்யம் – அழிவில்லாத வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவானே\nபிரம்ம நிலையில் குரு இருக்குமிடம் அழியாததாகும். அதாவது பிரம்மனாகவே இருக்கின்றவர்.\nநாராயணம் – பகவானை குறிக்கும் போது நீங்கள் நாராயணனாக இருக்கிறீர்கள்.\nநாரம் என்ற சொல்லுக்கு மனித சமூகம், அயணம் என்பது இருப்பிடம், லட்சியம் குறிக்கின்றது.\nஎல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கின்ற சாட்சி ஸ்வரூபமாக இருப்பவர்\nஜீவர்கள் அடைய வேண்டிய லட்சியமாக இருப்பவர்\nநரஸக2ம் – எல்லா மனிதர்களுக்கும் நண்பராக இருப்பவர், அஜாதசத்ருவாக இருக்கும் தங்களை நான் சரணடைகின்றேன்.\nநிர்விண்ணதீ4ரஹம் – நான் துயரமடைந்த மனதுடையவனாக இருக்கின்றேன்\nவ்ரஜின அபிதப்தஹ – பாவத்தினால் கூட நான் வாடிக் கொண்டிருக்கின்றேன்.\nமனதிலிருக்கும் விருப்பு-வெறுப்பு, பொறாமை போன்ற தீய குணங்களினால் வதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றேன்.\nப்ராயேண மனுஜா லோகே லோகதத்த்வ்விசக்ஷணா: |\nஸமுத்3த4ரந்தி ஹயாத்மானமாத்மனைவாஶுபா4ஶயாத் || 19 ||\nமனிதர்கள் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருவருடைய முன்னேற்றத்திற்கு அவனே தான் காரணமாக இருக்கின்றான்.\nஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nப்ராயேண – பொதுவாக எப்பொழுதும்\nலோகே மனுஜா – இந்த உலகத்திலுள்ள மனிதர்கள்\nலோகதத்த்வ விசக்ஷணா: – இந்த உலகத்திலுள்ள விஷயங்களை, தத்துவங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள்.\nஅஶுப4 ஆஶயாத் – அவர்களிடத்திலிருக்கும் விஷய, அசுப வாஸனைகளிலிருந்து, எல்லாவித தீய குணங்களிலிருந்து\nஆத்மானாம் ஆத்மனா ஏவ – தன்னை தன்னாலேயே\nஸமுத்3த4ராந்தி – உயர்த்திக் கொள்கிறார்கள்\nநிகழ்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான் வருங்காலத்தில் ஊழ்வினையாக வருகின்றது.\nஎனவே ஆராய்ந்து அறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆத்மனோ கு3ருராத்மைவ புருஷஸ்ய விஶேஷத: |\nயத்ப்ரத்யக்ஷானுமானாப்4யாம் ஶ்ரேயோSஸாவனுவிந்ததே || 20 ||\nஆத்மனஹ – ஜீவனான எனக்கு (ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை உடையவன்)\nஆத்மா ஏவ குரு – புத்தியானது குருவைப்போல உள்ளது. எல்லா பிரமாணங்களுக்கும் பின்னால் மனம்\nஇருந்து கொண்டு இருக்கின்றது. புத்தியானது அறிவைக் கொடுக்கும் பொதுவான பிரமாணமாக இருக்கின்றது.\nயத் – எப்படி குருவாக இருப்பது என்றால்\nபிரதியக்ஷ, அனுமானம் இவைகளின் மூலமாக தனக்கு தானே நன்மையை தேடிக் கொள்கின்றான்-\nகுருவினுடைய கிருபையை பணிவு மூலம் அடைய வேண்டும். சாஸ்திரத்தின் கிருபையை அடைய வேண்டும்.\nஆத்ம கிருபையை அடைய வேண்டும். அதாவது நம்மிடத்தில் நமக்கே கிருபையிருக்க வேண்டும்.\nஈஸ்வர, குரு கிருபை அடைந்தவர்களுக்கு இந்த ஆத்ம கிருபை நிச்சயமாக கிடைக்கும்\nபுருஷத்வே ச மாம் தீ4ரா: ஸாங்க்2ய்யோக3விஷாரதா3: |\nஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் || 21 ||\nஇதில் பகவான் மனிதப்பிறவியின் மதிப்பைக் கூறுகின்றார்.\nபுருஷத்வே – மனிதனுடைய ஜென்மத்தில்தான்\nஸாங்க்2ய யோக3 – சாங்கியத்திலும், யோகத்திலும்\nவிஶாரதா3: – தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பதால்\nஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் – அனைத்து ஆற்றலும் கொண்ட பரமாத்வான\nமாம் ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி – என்னை அடைகின்றார்கள்\nப3ஹவ்ய: ஸந்தி புர: ஸ்ருஷ்டாஸ்தாஸாம் மே பௌருஷீ ப்ரியா || 22 ||\nபடைக்கப்பட்ட அனைத்து ஜீவராசி��ளில் மனிதப்பிறவிதான் எனக்கு பிடித்தமானது.\nஒரு கால்களுடையவைகள், இரண்டு கால்களுடையவைகள், மூன்று கால்களுடையவைகள், நான்கு கால்களுடையவைகள்,\nபல கால்களுடையவைகள், கால்களே இல்லாதவைகள் என பலவகைப்பட்ட படைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.\nஅவைகளிலே எனக்கு மனித சரீரம்தான் பிடித்தமானது\nஅத்ர மாம் ம்ருக3யந்த்யத்3தா4 யுக்தா ஹேதுபி4ஶ்வரம் |\nக்3ருஹயமாணௌர்கு3ர்ணௌர்லிங்கை3ர் க்3ராஹயமனுமானக்த: || 23 ||\nமனித சரீரத்திலிருந்து கொண்டு புத்தியின் துணைக்கொண்டு என்னை அறிகின்றார்கள்.\nசரியான பிரமாணத்தை பயன்படுத்தி புத்தியில் என்னை அடையும் வழியை அறிகின்றார்கள்.\nவெறும் புலன்களைக் கொண்டு என்னை அறியமுடியாது.\nஅவதூ4தஸ்ய ஸ்ம்வாத3ம் யதோ3ரமித்தேஜஸ: || 24 ||\nஇந்த விஷயமாக மிகப் பழமையான ஒரு இதிகாசத்தை, கதையை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள்.\nஅது யது மகராஜாவுக்கும், மிகுந்த தேஜஸ்வியான அவதூதருக்கும் இடையே நடந்த உரையாடலாக இருக்கின்றது.\nஅவதூ4தம் த்3வியம் கஞ்சிச்சரந்தமகுதோப4யம் |\nகவிம் நிரீக்ஷ்ய தருணம் யது3: பப்ரச்ச2 த4ர்மவித் || 25 ||\nத்3விஜம் – இருபிறப்பாளர் (பிராமணர்), ஞானத்தினால் வேறொரு பிறப்பை எடுத்த\nகஞ்சித் சரந்தம் – யாரோ ஒருவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்\nஅகுதோப4யம் – எதனாலும் பயப்படுத்த முடியாதவர்; எதைக் கண்டும் பயப்படாதவர்\nகவிம், தருணம் – ஆத்ம ஞானி, அறிவாளி, இளம் வயதுடையவர்\nநிரீக்ஷ்ய – இப்படிப்பட்டவரை பார்த்து\nத4ர்மவித் – தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த\nயது3: – யது3 என்ற அரசன்\nப்ப்ரச்ச2 – கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்\nகுதோ பு3த்3தி4ரியம் ப்3ரஹ்மன்னகர்து: ஸுவிஶாரதா3 |\nயாமாஸாத்3ய ப4வால்லோகம் வித்3வாம்ஶ்சரதி பா3லவத் || 26 ||\nஅவதூ3தர் – சந்நியாஸ ஆசிரமத்தில் இருக்கும் ஒரு வகையினர். இதற்கு நன்கு அனைத்தையும் துறந்து விடுதல் என்று பொருட்படும்.\nஅ – அக்ஷரத்வாத் – அழியாத ஞானத்தை உடையவர்\nவ – வரேன்யாத் – நாடப்பட வேண்டியவர்\nதூ3 – தூ3த சம்சாராத் – சம்சாரத்தை விட்டவர்\nத – தத்வமஸி என்ற வாக்கியத்தை உணர்ந்தவர்.\nகுதஹ இயம் ஸுவிஶாரதா3 புத்3தி4 – எங்கிருந்து இந்த மிகமிக நுட்பமான, ஆழ்ந்த, தெளிவான அறிவை அடைந்தீர்கள்\nப்ரஹமன் ப4வான் – ஹே பிராம்மணரே, தாங்கள்\nயாம் ஆஸாத்3ய – எந்த அறிவை அடைந்து\nபா4லவத் சரதி – பாலகனைப் போல சஞ்சரித��துக் கொண்டிருக்கிறீர்கள்\nஅகர்து – எந்த செயலையும் செய்யாமல், செயல் எதுவும் செய்வதில்லை, இன்பத்திற்காகவும்,\nஅறிவை அடைவதற்காகவும் எந்தச் செயலும் செய்வதில்லை\nலோகம் வித்3வான் – இந்த உலகத்தின் தன்மை நன்கு அறிந்து கொண்டு, இந்த உலகத்திற்கு இன்பத்தை,\nசுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது- நிலையற்றது என்று தெரிந்தும் சந்தோஷமாக எப்படி இருக்கின்றீர்கள்.\nப்ராயோ த4ர்மா4ர்த2காமேஷு விவித்ஸாயாம ச மானவா: |\nஹேதுனைவ ஸமீஹந்த ஆயுஷோ யஶஸ: ஶ்ரிய: || 27 ||\nதர்ம அர்த்த2 காமேஷு – புருஷார்த்தமான அறம், பொருள், இன்பம் இவைகளை அடைவதற்கு,\nபுண்ணியத்தை அடைவதற்கான தர்மத்தைக் கடைப்பிடித்தும், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அடைவதிலும்,\nசுகத்திற்கு தேவையான பொருட்களை அடைவதிலும் செயல்படுகிறார்கள்\nவிவித்ஸா – இவைகளை அடைவதற்கு தேவையான அறிவை நாடுகிறார்கள்\nமானவா ஹேதுனா ஏவ – மனிதர்கள் இதற்காகவே\nஸமீஹந்த – முயற்சி செய்கிறார்கள்\nஆயுஶஹ, யஶஹ, ஶ்ரியஹ – நீண்ட ஆயுளோடும், புகழோடும், செல்வ செழிப்போடும்\nஇருக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்\nத்வம் து கல்ப: கவிர்த3க்ஷ: ஸுப3கோ3 அம்ருதபா4ஷண: |\nந கர்தா நேஹஸே கிஞ்சிஜ்ஜடோ3ன்மத்தபிஶாசவத் || 28 ||\nத்வம் து கல்ப: – நீங்கள் செயல்திறன் படைத்தவர், அறிவு திறன் படைத்தவராக இருக்கிறீர்கள்,\nசாஸ்திர ஞானமும் இருக்கிறது, சாமர்த்தியம் கொண்டவர்\nஸுப4க3: – பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறீர்கள்\nஅம்ருதபா4ஷண – நல்ல பேச்சாற்றல் உடையவராக இருக்கிறீர்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்\nபேசும் திறன் உடையவராக இருக்கிறீர்கள்\nந கர்தா – ஆனால் எதையும் செய்வதில்லை\nந ஈஹஸே கிஞ்சித் – எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறீர்கள்\nஜ்ட3ம் – உயிரற்ற பொருள் போலவும்\nஉன்மத்த – சித்தம் கலங்கியவரைப் போலவும்\nபிஶாசவத் – தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போலவும், பிசாசைப் போலவும் இருக்கிறீர்கள்.\nஜனேஷு த3ஹயமானேஷு காமலோப3த3வாக்3னினா |\nந தப்யஸேSக்3னினா முக்தோ க3ங்கா3ம்ப4:ஸ்த2 இவ த்3விப: || 29 ||\nகங்கையின் நீருக்குள் இருக்கும் யானையானது சுற்றி எரியும் காட்டு நெருப்பால் பாதிக்கப்படாதது போல\nஇந்த உலகிலிருக்கும் மனிதர்கள் காமம், லோபம், என்கின்ற காட்டுத் தீயினால் எரிக்கப்படுகிறார���கள்.\nகாமம், கோபம், மதம், மோஹம், மாத்ஸர்யம் போன்ற துன்பத்தைக் கொடுக்க்க்கூடிய உணர்வுகளால், எண்ணங்கள் –\nகாட்டு தீக்கு உவமையாக கூறப்படுகிறது-ஆனால் இந்த அக்னியால் எரிக்கப்படாமல் முற்றிலும் விடுபட்டவராக நீங்கள் ஆனந்தமாய நிற்கிறீர்கள்.\nத்வம் ஹி ந: ப்ருச்ச2தாம் ப்3ரஹ்மன்னாத்மன்யானந்தகாரணம் |\nப்3ரூஹி ஸ்பர்ஶாவிஹீனஸ்ய ப4வத: கேவலாத்மன: || 30 ||\n கேட்கின்ற எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும்.\nஉங்களிடத்திலேயே நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கும், எந்த பொருட்களில்லாமல் தனிமையிலே இருந்து கொண்டும்,\nசுகம் தரும் விஷயங்களை எதுவும் இல்லாமல் இருந்து கொண்டும் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறீர்கள்.\nஎங்களுக்குத் தாங்கள் தயவு செய்து உபதேசித்தருள வேண்டும்.\nயது3னைவம் மஹாபா4கோ3 ப்3ரஹ்மண்யேன ஸுமேத4ஸா |\nப்ருஷ்ட: ஸபா4ஜித: ப்ராஹ ப்ரஶ்ரயாவனதம் த்3விஜ: || 31 ||\n வேதத்தையும், குருவையும் மதிக்கின்றவரும், புரிந்து கொள்ளும் ஆற்றலமுடைய யது மன்னனால்\nபணிவுடனும், பக்தியுடனும் வணங்கிக் கேட்கப்பட்டதும் அவர் கீழ்கண்டவாறு உபதேசம் செய்யத் தொடங்கினார்.\nசிஷ்யனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பகவான் இங்கு குறிப்பால் உணர்ந்து இருக்கின்றார்.\nஸந்தி மே கு3ரவோ ராஜன் ப3ஹவோ பு3த்3த்4யுபஶ்ரிதா: |\nயதோ பு3த்3தி4முபாதா3ய முக்தோSடாமீஹ தான்ஶ்ருணு || 32 ||\n எனக்கு பல குருமார்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றேன்.\nஇவர்கள் என்னுடைய புத்தியினால் அடையப் பெற்றவர்கள். அந்த குருமார்களிடம் இருந்து ஞானத்தை அடைந்து\nஇந்த உலகத்தில் முக்தனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்த குருமார்களை பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக\nப்ருதி3வீ வாயுராகாஶமாபோSக்3னிஶ்சந்த்3ரமா ரவி: |\nகபோதோSஜகர: ஸிந்து4: பதங்கோ3 மது4க்ருத்3க3ஹ: || 33 ||\nமது4ஹா ஹரிணோ மீன: பிங்க3லா குர்ரோSர்ப4க: |\nகுமாரீ ஶரக்ருத்ஸர்ப ஊர்ணனாபி4: ஸுபேஶக்ருத் || 34 ||\nஇந்த இரண்டு ஸ்லோகங்களில் அவருடைய குருமார்களாக யார் யார் என்று கூறியிருக்கின்றார்.\nநிலம், வாயு, ஆகாஶம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா(கபோதஹ), மலைப்பாம்பு (அஜகர), ஸிந்து4-கடல்,\nபதங்க3-விட்டிற்பூச்சி, மது4க்ருத்-தேனி, க3ஜ-யானை, மது4ஹா-தேனெடுப்பவன், ஹரிண-மான், மீனஹ-மீன்,\nபிங்க3லா-வேசி, குரா-ஒருவிதமான பறவை, அர்ப4கஹ-குழந்தை, குமாரீ-இளம்பெண், ஶரக்ருத்-அம்பு தொடு���்பவன்,\nஸர்பஹ-பாம்பு, ஊர்ணநாபி4-சிலந்தி, ஸுபோஶக்ருத்- குளவி.\nஏதே மே கு3ரவோ ராஜன் சதுர்விஶதிராஶ்ரிதா: |\nஶிக்ஷா வ்ருத்திபி4ரேதேஷாமன்வஶிக்ஷமிஹாத்மன: || 35 ||\n இந்த 24 குருமார்களிடமிருந்து எந்தெந்த அறிவைப் பெற்றேன் என்பதைச் சொல்கிறேன்.\nஇவைகளின் செயல்களை கவனித்து படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.\nயதோ யதனுஶிக்ஶாமி யதா2 வா நாஹுஷாத்மஜ |\nதத்ததா2 புருஷவ்யாக்4ர நிபோ3த4 கத2யாமி தே || 36 ||\nஎந்த குருவிடமிருந்து எந்த அறிவை நான் கற்றுக் கொண்டேனோ எவ்விதம் கற்றுக் கொண்டேன்.\nஅதை அவ்விதம் உனக்கு நான் சொல்லப்போகிறேன். வீரபுருஷனே\nபூ4தைராக்ரம்யமாணோSபி தீ4ரோ தை3வ வஶானுகை: |\nத்த்3வித்3வான்ன சலேன்மார்காதன்வஶிக்ஷம் க்ஷிதேர்வ்ரதம் || 37 ||\nஇதில் பூமியிடமிருந்து பொறுமை என்ற பண்பைக் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.\nபொறுமையானது பலமும், சகிப்புத்தன்மையும் கலந்திருக்கும் ஒரு குணம்.\nஸாது4: ஶிக்ஷேத பூ4ப்4ருத்தோ நக3ஷிஷ்ய பராத்மதாம் || 38 ||\nமரங்களும், மலைகளும் பரோபகார சிந்தனையைக் கற்பிக்கின்றன. பூமியின் எல்லா செயல்களும் பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றன.\nஇவ்வாறு மலைகள், மரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றது\nப்ராணவ்ருத் த்யைவ ஸந்துஷ்யேன்முனிர் நைவேந்த்3ரிய ப்ரியை: |\nஞானம் யதா2 ந நஶ்யேத நாவகீர்யேத வாங்மன: || 39 ||\nபுலன்களை சந்தோஷப்படுத்தும் உணவை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. \\\nநம் அறிவுத்திறன் இழந்துவிடாத அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும்.\nமேலும் வாக்கும், மனமும் அறிவையும், சக்தியையும் இழக்காதவாறு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவிஷயேஷ்வாவிஶன்யோகீ3 நானாத4ர்மேஷு ஸர்வத: |\nகு3ணதோ3ஶவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத் || 40 ||\nஒரு மனிதன், சாதகன் விஷயங்களை அனுபவிக்கும் போது, எதிர்நோக்கும் போது\nஆவிஶன் – விஷயங்களை சந்திக்கும் போது\nநானாத4ர்மேஷு – விதவிதமான தர்மத்தையுடைய, குணத்தையுடைய விஷயங்கள்\nஸர்வதஹ – எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தாலும்\nஆத்மா – அந்தக் கரணம்\nகுண-தோஷ வ்யபேதா – அந்தந்த விஷயங்களில் உள்ள இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாமல்\nவாயுவத் – காற்றைப் போல\nந விஷஜ்ஜேத – பற்றற்று இருக்க வேண்டும்.\nகாற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருந்தாலும் எதனுடன் ஒட்டுறவு கொள்வதில்லை.\nபிற பொருட்களின் மணத்த�� தாங்கிச் சென்றாலும் பிறகு விட்டுவிடுகின்றது.\nபார்தி2வேஷ்விஹ தேஹேஷு ப்ரவிஷ்டஸ்தத்3 கு3ணாஶ்ரய: |\nகு3ணைர் ந யுஜ்யதே யோகீ3 க3ந்தை4ர்வாயுரிவாத்ம த்3ருக் || 41 ||\nஇந்த ஸ்தூல சரீரத்தில் நான் என்று அபிமானம் வைக்காமல், இது நான் பயன்படுத்தும் கருவி என்று நினைக்க வேண்டும்.\nபார்தி2வேஷு இஹ – பஞ்ச பூதங்களால் உருவான இந்த\nதே3ஹேஷு ப்ரவிஷ்டஹ – உடலுக்குள் பிரவேசித்தவர்கள், ஜீவர்கள்\nதத்3 குண ஆஶ்ரயஹ – அதனுடைய குணங்களை சார்ந்திருந்தாலும் கூட\nக3ந்தை4வாயுஃ இவாதி – காற்று எப்படி வாஸனைகளுடன் எப்படி ஒட்டுவதில்லையோ,\nகு3ணைஹி ந யுஜ்யதே யோகீ – யோகியும் நான் என்ற புத்தியை உடல் மீது வைப்பதில்லை\nஆத்ம த்3ருக் – ஆத்மாவை அறிந்த ஞானியும் இதே மாதிரி இருப்பான்\nஅக்ஞானி உடல் மீது அபிமானம் வைக்கின்றான், சாதகன் அதை ஒரு கருவியாக கருதுகின்றான்.\nஞானிக்கு அதுவே வேடிக்கைப் பொருளாக இருக்கின்றது.\nப்3ரஹ்மாத்ம பா4வேன ஸமன்வயேன |\nமுனிர்னப4ஸ்த்வம் விததஸ்ய பா4வயேத் || 42 ||\nஆகாசத்திடமிருந்து ஆத்மாவின் சில லட்சணங்களைக் கண்டு கொண்டார். இதில் ஆத்ம தியானத்தை கூறுகின்றார்.\nஆத்மாவிற்கும், ஆகாசத்திற்கும் பொருந்திவரும் லட்சணங்கள்\nஅந்தர்யாமி – அனைத்துக்குள்ளும் ஊடுருவி இருப்பது\nவியாபித்தல் – எல்லா இடத்திலும் வியாபித்திருக்கின்றது\nபூரணஹ – முழுமையாக இருப்பது\nஅஸங்காஹ – எதனோடும் ஒட்டாமல் இருப்பது\nஸ்தி2ரஜங்க3மேஷு – அசைவதும், அசையாமல் இருப்பதுமான படைப்புக்கள் அனைத்துக்கும்\nஅந்தர்ஹிதஹ ச ஆத்மா – உள்ளே வீற்றிருப்பது ஆத்மா;\nபிரஹ்மாத்ம பா4வேன – பிரம்ம ஸ்வரூபமாக நான்\nஸமன்வயேன – வெற்றிடம் இல்லாமல் முழுவதுமாக\nவ்யாப்த்யா – அனைத்தையும் வியாபிப்பவன்\nஅவ்யவச்சேதம் – பிளவுப்படாதவன், பூரணமானவன்\nஅஸங்கம் – எதனுடனும் ஒட்டுதல் இல்லாதது, சம்பந்தப்படாதது\nவிததஸ்ய ஆத்மா – எங்கும் நிறைந்திருக்கின்ற ஆத்மா\nமுனி நப4ஸ்த்வம் – ஆகாசத்தின் இந்த லட்சணமாக ஆத்மாவில்\nபா4வயேத – இருப்பதாக பாவிக்க வேண்டும்.\nதேஜோSப3ன்னமயைர்பா4வைர் மேகா4த்3யைர் வாயுனேரிதை: |\nந ஸ்ப்ருஶ்யதே ந ப4ஸ்த த்3வத்காலஸ்ருஷ்டைர் கு3ணை: புமான் || 43 ||\nதேஜோ, ஆப அன்னம் – நீர், நெருப்பு, அன்னம் இவைகளைப் போன்ற பஞ்சபூதங்களை\nபா4வைஹி – உருவாக்கப்பட்ட இந்த உடல்\nமேகா4த்3யைஹி வாயுனஹ ஈரிதை: – காற்றினால் அலைக்கழிக்கப்பட���கின்ற மேகங்கள்\nந ஸ்ப்ருஶ்யதே – ஆகாசத்தில் ஒட்டுவதில்லை\nகாலஸ்ருஷ்டை கு3ண: – பிராரப்தத்தினால் உருவான உடலினால்\nபுமான் ந ஸ்ப்ருஶ்யதே – மனிதன் என்று பாதிப்பதில்லை என்று அறிந்து கொள்ள வேண்டும்.\nஸ்வச்ச2: ப்ரக்ருதித: ஸ்னிக்3தோ4 மாது4ர்யஸ்தீர்த2பூ4ர் ந்ருணாம் |\nமுனி: புனாத்யபாம் மித்ரமீக்ஷோபஸ்பர்ஶகீர்தனை: || 44 ||\nநீருக்குள் நான்கு குணங்களை ஞானியிடத்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அவைகள்\nஸ்வச்ச2: ப்ரக்ருதித – .தூய்மையானது இயற்கையில்\nஸ்னிக்3தோ4 – இணைத்து வைக்கும் குணத்தையுடையது, ஒன்றையொன்றுடன் சேர்க்கும் குணம்,\nமாது4ர்யஸ் – இயற்கையிலே சுவையென்ற குணத்தையுடையது\nதீர்த2பூ3ர் ந்ருணாம் – மனிதர்களை தூய்மைப்படுத்துவது (ஸம்ஸ்கார ரூபமாக நீரை தூய்மைபடுத்துதல் )\nஈக்ஷணம் – புனித நீரை பார்த்தாலே நம்மிடத்திலே உள்ள பாவங்கள் குறையும்\nஉப ஸ்பர்ஶ – புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ளுதல், நீராடினால் புண்ணிய கிடைக்கும்\nகீர்த்தனம் – புனித நீரை புகழ்ந்து பாடுதல்,\nஇவைகள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. நீரினுடைய குணங்கள் தன்னிடத்திலே கொண்டுள்ள\nப்ரக்ருதித: – ஞானியானவன் முழுமையாக, சுபாவமாக\nஸ்வச்சஹ – தூய்மை அடைந்தவன். குழந்தையைப் போல யாரையும் வஞ்சிக்காத குணமுடையவன்,\nதர்மவான்- யாரிடமும் விருப்பு-வெறுப்பு கொள்ளாதவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்\nநல்ல ஸம்ஸ்காரத்தினால் நல்லவனாக இருப்பவன் கெட்டவனாக மாறிவிடலாம்.\nஆனால் ஞானத்தினால் தூய்மை அடைந்து இருப்பதால் அவன் எப்பொழுதுமே அப்படியேதான் இருப்பான்.\nஸ்னிக்4த4ஹ – இணைப்பது, நட்புணருவுடையவன், யாரிடமும் வெறுப்பு கொள்ள மாட்டான்\nமாது4ர்யஹ – சொல்லிலும், செயலிலும் மென்மையானவன், மற்றவர்களை சொற்களாலும், மனதாலும் துன்புறுத்தமாட்டான்.\nதீர்த2பூ4ஹு ந்ருணாம் – மற்றவர்களையும் தூய்மைப்படுத்துகிறான்\nஅபாம் மித்ரம் – நீருக்கு நண்பனாக இருப்பதால் நீரைப்போல மூன்று விதத்தில் மற்றவர்களை தூய்மைப்படுத்துகிறான்.\nஞானியைப் பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும். அவருடைய ஆசிர்வாததை பெறுவதாலும், தொடுவதாலும், புகழ்வதினாலும் நாம் தூய்மை அடையலாம்.\nதேஜஸ்வீ தபஸா தீ3ப்தோ தீ3ப்தோ து3ர்த4ர்ஷோத3ரபா4ஜன: |\nஸர்வப4க்ஷ்யோSபி யுக்தாத்மா நாத3த்தே மலமக்3னிவத் || 45 ||\nஇனி அக்னியை ஞானியுடன் ஒப்பிட்டு கூறுகின்றார். இதில் நெருப்பினுடைய ஐந்து குணங்களைக் கூறி\nஅதை ஞானியிடத்து இருக்கும் சில குணங்களோடு ஒப்பிட்டு கூறுகின்றார்.\nதேஜஸ்வீ தபஸா = அக்னியிடம் இருக்கும் உஷ்ணத்தன்மை, உஷ்ணத்தால் உருக்கும் தன்மை\nதபஸா தீ3ப்தஹ – வெளிச்சம்\nது3த4ர்ஷஹ – நெருங்க முடியாது; அருகில் செல்ல முடியாது\nஉத3ரபா4ஜனஹ – வயிற்றையே பாத்திரமாகக் கொண்டுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் தீயில் எதைப் போட்டாலும் பொசுக்கி விடும்\nஸர்வ ப4க்ஷ அபி மல மத்3னிவத் நாத3த்தே – யாகத்தில் இருக்கும் அக்னியின் போகும் பொருட்கள் நல்லதாக இருந்தாலும்,\nகெட்டதாக இருந்தாலும் அதனால் அக்னிக்கு தோஷம் வராது, அசுத்தம் வராது (மலம் அக்னிவத் ந ஆதத்தே)\nதேஜஸ்வீ தபஸா = தவத்தால் வைராக்கியம் உடையவர்; வைராக்கியத்தையே காட்டிக் கொள்ள மாட்டார்\nதபஸா தீ3ப்தஹ – விவேகம், ஞானத்தினால் ஓளிர்ந்து கொண்டிருப்பவர்\nது3த4ர்ஷஹ – சம்சாரம் ஞானியை நெருங்காது; அசுர குணங்கள் இவனை நெருங்காது, தன்னைத் தானே சந்திக்கும் சக்தி உடையவன்\nஉத3ரபா4ஜனஹ – அபரிக்ரஹம் – தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான்\nஸர்வ ப4க்ஷ்யோ அபி அக்னிவத் – அஸத் ப்ரதிக்ரஹம் தோஷம் – பாவிகளிடம் இருந்து உணவை பெற்றுக் கொண்டால்\nவரும் தோஷம் இவருக்கு கிடையாது. அதர்மமான வழியில் சேர்த்து செல்வத்தை பெற்றாலும் தோஷம் வரும்,\nதீயவர்கள் கொடுக்கும். உணவும் பாவத்தைக் கொடுக்கும். ஞானிக்கு இப்படிப்பட்ட தோஷங்கள் எதுவும் கிடையாது.\nக்வசிச்ச3ன்ன: க்வசித ஸ்பஷ்ட உபாஸ்ய: ஶ்ரேய இச்ச2தாம் |\nபு3ங்க்தே ஸ்ர்வத்ர தா3த்ருணாம் த3ஹன்ப்ராகு3த் தராஶுப4ம் || 46 ||\nக்வசிச்ச2ன்னஹ – சாம்பலால் மறைக்கப்பட்டிருக்கும் அக்னி\nக்வசித ஸ்பஷ்ட – சில இடங்களில் தெளிவாக தெரியும்\nஶ்ரேய இச்ச2தாம் – மேன்மையை விரும்புபவர்களால்\nதஹன் – எரித்து விடுதல்\nஞானியிடத்து இருக்கும் இந்த குணங்கள்\nசில ஞானிகள் தன்னை மறைத்துக் கொள்வார்கள்\nசில ஞானிகள் தன்னை உள்ளபடிக் காட்டிக் கொள்வார்கள்\nஞானிகள் வணங்கதக்கவர்கள், யாருக்கு நன்மை வேண்டுமோ அவர்களால் வணங்கத்தக்கவர்கள்\nஞானிக்கும் பிறருடைய பழைய, புதிய, வரப்போகின்ற பாவங்களை எரித்து விடும் சக்தி உடையவர்.\nயார் அவரை வணங்குகின்றார்களோ அவர்களுடைய பாவங்களை எரித்து விடுவார்கள்\nஸ்வமாயயா ஸ்ருஷ்டமித3ம் ஸத3ஸல்லக்ஷணம் விபு4: |\nப்ரவிஷ்ட ஈயதே தத்தத் ஸ்வரூபோSக்3னிரிவைதா4ஸி || 47 ||\nவிபு: – பரமாத்மா, பரம்பொருள்\nஸ்வமாயயா – தன்னிடம் இருக்கின்ற மாயையின் துணைக்கொண்டு\nஇத3ம் ஸ்ருஷ்டம் – இந்த உலகத்தை படைத்தார்.\nஸத் – புலன்களுக்கு புலப்படுவது, காரியம் – உருவம்\nஅஸத் – புலன்களுக்கு புலப்படாதது – காரணம் – அருவம்\nப்ரவிஷ்டஹ – இந்த உலகத்தினுள் பரமாத்மா நுழைந்திருக்கிறார்\nதத் தத் ஸ்வரூப ஈயதே – அந்தந்த உருவமாக இருப்பதாக தோன்றுகின்றது. இந்த உலகமாகவே அவர் இருப்பதாக நினைக்கிறேன்\nஅக்னி இவ ஏதஸி – அக்னி எந்தப் பொருளோடு சம்பந்தம் வைக்கும்போது அதன் உருவமாக காட்சியளிப்பது போல இருக்கிறது\nவிஸர்க3த்3யா: ஶ்மஶானாந்தா பா4வா தே3ஹஸ்ய நாத்மன: |\nகலானாமிவ சந்த்3ரஸ்ய காலேனாவ்யக்தவர்த்மனா || 48 ||\nகாலேன – காலத்தினால் இவ்வாறு\nகலானாமிவ சந்த்ரஸ்ய – சந்திரனுடைய பகுதிகளாக தோன்றுவது\nசந்திரனின் வளர்பிறை; தேய்பிறை இவைகளெல்லாம் நாம் நிலவின் மீது ஏற்றி வைத்திருக்கும் கற்பணையான எண்ணம்.\nஉண்மையில் நிலவு எப்பொழுதும் முழுமையாகத்தான் இருக்கிறது\nஅவ்யக்த வர்தமனா – கண்ணுக்கு புலப்படாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல்\nதேஹஸ்ய – இந்த உலகினுடைய\nவிஸர்கா3த3யா – பிறப்பில் ஆரம்பித்து\nஶ்மஶானாந்தா – மயானத்திற்கு செல்லப்படும் வரையில்\nபா4வா – வருகின்ற மாற்றங்கள் (இருத்தல், பிறத்தல், வளர்தல்)\nந ஆத்மனஹ – ஆத்மாவாகிய எனக்கல்ல\nநம் உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள், மாற்றங்கள் அனைத்தையும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஇவைகள் ஆத்மாவான எனக்கு ஒரு சம்பந்தமில்லை என்று தியானம் செய்ய வேண்டும்.\nகாலேன ஹயோக4வேகே3ன பூ4தானாம் ப்ரப4வாப்யயௌ |\nநித்யாவபி ந த்3ருஶ்யேதே ஆத்மனோSக்3னேர்யதா3ர்சிஷாம் || 49 ||\nகாலேன ஹயோக4வேகேன – கால வெள்ளத்தைப் போல\nபூதானாம் – எல்லா ஜீவராசிகளின்\nப்ரப4வாப்யௌ – பிறப்பு-இறப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்\nநித்யா அபி – எப்பொழுதும் இருந்தாலும் கூட\nந ஆத்மத்3ருஶ்யதே – ஆத்மாவுக்கு இது சம்பந்தமில்லை\nஅக்னேர்யதா2ர்சிஷாம் – அக்னியிலிருந்து புறப்படும் ஜுவாலைகள் தோன்றினாலும் மறைகின்றன.\nஆனால் அக்னிக்கு இதற்கு சம்பந்தமில்லை.\nகு3ணைர்கு3ணானுபாத3த்தே யதா2காலம் விமுஞ்சதி |\nந தேஷு யுஜ்யதே யோகீ3 கோ3பி4ர்கா3 இவ கோ3பதி: || 50 ||\nகோ3பதி – ஒளிப்பொருந்திய சூரியனுடைய\nகோ3பி4ஹ – கிரணங்களின் மூலம்\nகா3 இவ – நீரை உறிஞ்சி\nயதா2காலம் விமுஞ்சதி – தண்ணீரையே சில காலம் கழித்து மழையாக பொழிகிறது\nயோகீ3 – அதுபோல ஒரு சாதகன்\nகுணைஹி – இந்திரியங்களின் மூலம்\nயதா2 காலம் – சரியான நேரத்தில், தேவையான காலத்தில்\nவிமுஞ்சதி – விட்டுவிட வேண்டும்\nந தேஷு யுஜ்யதே – தன்னிடத்திலே வைத்திருக்க கூடாது\nபு3த்4யதே ஸ்வே ந பே4தே3ன வ்யக்திஸ்த2 இவ தத்3 க3த: |\nலக்ஷ்யதே ஸ்தூ2லமதிபி4ராத்மா சாவஸ்தி2தோSர்கவத் || 51 ||\nநாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பயன்படுத்துகின்ற மனிதர்கள், பொருட்கள் மீது பற்று வைக்கக்கூடாது.\nஅர்கவத் ஆத்மா – சூரியனைப் போல ஆத்மாவானது\nவியக்திஸ்த2 – அந்தந்த உடலில் தனித்தனியான உடலில்\nச அவஸ்தி2தஹ – இருந்து கொண்டிருக்கின்றது\nஇவ தத்3க3தஹ – அதற்குள் இருப்பது போல தெரிகின்றது\nலக்ஷ்யதே – இவ்விதம் கருதப்படுகிறது\nஸ்தூ2லமதி பிஹி – ஸ்தூல புத்தியையுடையவர்கள், சூட்சுமமான அறிவில்லாதவர்கள்,\nஅனுபவத்தை மட்டும் வைத்து முடிவு செய்பவர்கள்.\nஸ்வே ந பே3தே3ன – தானே ஒவ்வொரு உடலிலும் பிளவுபட்டதாக, ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாக அறிவதில்லை.\nநாதிஸ்னேஹ: ப்ரஸங்கோ3 வா கர்தவ்ய: க்வாபி கேனசித் |\nகுர்வன்விந்தே3த ஸந்தாபம் கபோத இவ தீ3னதீ4: || 52 ||\nஅதி ஸ்னேஹம் – அதிகமான பற்றுடைய உறவு\nப்ரஸங்கஹ – ஸ்தூலமாக அது இருக்க வேண்டும் என்று அதிகமன பற்றும்\nக்வாபி கேனசித் – எந்த மனிதர்களிடனும், பொருட்களிடனும் ஜடப்பொருளான வீடு, இடம், உறவுகள் மீது வைத்திருக்கும்\nகுர்வன் – அப்படி வைத்தால்\nவிந்தே3த ஸந்தாபம் – துயரத்தை அடைவாய்\nகபோத இவ – புறாவைப் போல\nதீ3னதீ4: – அடிமைப்பட்ட மனதையுடையவன்; தாபத்தை அடைவான்\nஅஶக்தி – யாரும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.\nஅனபிஷிவங்கஹ – நாமும் யாரையும் சார்ந்திருக்க கூடாது.\nகபோத: கஶ்சனாரண்யே க்ருதனீதோ3 வனஸ்பதௌ |\nகபோத்யா பா4ர்யா ஸா4த4முவாஸ் கதிசித்ஸமா: || 53 ||\nகபோதஹ க்ருதனீடோ3 – காட்டில் ஒரு புறா\nகபோத்யா பா4ர்யயா ஸார்த4ம் – மனைவியான பெண் புறாவுடன்\nகதிசித்ஸமா: உவாஸ – சிலவருடங்கள் வசித்து வந்தது.\nகபோதௌ ஸ்னேஹகு3ணித ஹ்ருதயௌ கு3ஹத4ர்மிணௌ |\nத்3ரிஷ்டம் த்3ருஷ்த்யாங்க3மங்கே3ன பு3த்3தி4ம் பு3த்3த்4யா ப3ப3ந்த4து: || 54 ||\nநட்பு என்பது மனதளவில் பற்று வைத்திருப்பது.\nஇரண்டு புறாக்களும் அன்பினால் சேர்ந்���ுள்ளது. இல்லறத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு புறாக்களுக்கும் இடையே\nஅன்பு வளர்ந்து கொண்டே வந்தது. பரஸ்பர மரியாதையுடனும் இருவருடைய ஒரே குறிக்கோளையும்,\nஇப்படிபட்ட ஒரே பண்புகளூடனும் சேர்ந்து வாழ்ந்து வந்தன.\nஶய்யாஸனாடனஸ்தா2ன வார்தா க்ரிடா3ஶனாதி3கம் |\nமிது2னீபூ4ய விஶ்ரப்3தௌ4 சேரதுர்வனராஜிஷு || 55 ||\nஒருவருக்கொருவர் முழு நம்பிக்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஒரே கூட்டில் ஒன்றாக படுத்து உறங்கின.\nஅமர்ந்திருந்தன, பேசிக் கொண்டிருந்தன, சாப்பிடுவார்கள், சுற்றித்திரிந்தன.\nயம் யம் வாஞ்ச2தி ஸா ராஜன் தர்பயந்த்யனுகாம்பிதா |\nதம் தம் ஸமனயத்காமம் க்ருச்ச்2ரேணாப்யஜிதேந்த்3ரிய: || 56 ||\n ஆண்புறாவால் அரவனைக்கப்பட்ட ஆண்புறாவை திருப்திபடுத்திய பெண்புறா எதையெல்லாம் விரும்பியதோ\nஅவைகளனைத்தும் இந்திரிய சுகத்திற்கு அடிமையாகிவிட்ட ஆண்புறா நிறைவேற்றிக் கொண்டிருந்தது.\nஇதிலிருந்து ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலைக்கு சென்று விட்டன. அதில் தர்ம-அதர்மத்தை விட்டுவிட்டார்கள்.\nகபோதீ ப்ரத2மம் க3ர்ப4ம் க்3ருஹணந்தீ கால ஆக3தே |\nஅண்டா3னி ஸுஷுவே நீடே3 ஸ்தபத்யு: ஸன்னிதௌ4 ஸதீ | 57 ||\nஉரிய காலத்தில் பெண்புறா கருவுற்று ஆண் புறா இருக்கும்போதே முட்டைகளை போட்டது.\nதேஷு காலே வ்யஜாயந்த ரசிதாவயவ ஹரே: |\nஶக்திபி4ர்து3ர்விபா4வ்யாபி4: கோமலாங்க3தனூருஹா: || 58 ||\nஉரிய காலத்தில் அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்தன. இறைவனின் சக்தியால் உருவாக்கப்பட்ட உடலுறுப்புக்களுடன்\nநம்மால் புரிந்து கொள்ளாத வகையில் குஞ்சுகள் தோன்றின. அவைகள் மென்மையான அங்கங்களையும், இறகுகளுமுடையதான இருந்தன.\nப்ரஜா: புபுஶது: ப்ரீதௌ த3ம்பதீ புத்ரவத்ஸலௌ |\nஶ்ருண்வந்தௌ கூஜிதம் தாஸாம் நிர்வ்ருதௌ கலபா4ஷிதை: || 59 ||\nபுறாத் தம்பதிகள் தம் குஞ்சுகளிடம் மிகுந்த அன்பு கொண்டு மகிழ்ச்சியோடு சீராட்டி வளர்த்தன.\nஅவைகளின் குரலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்தன.\nதாஸாம் பதத்ரை: ஸுஸ்பர்ஶை: கூஜிதைர்முக்3த4சேஷ்டிதை: |\nப்ரத்யுத்3க3மைரதீ3னானாம் பிதரௌ முத3மாபது: || 60 ||\nபுறா பெற்றோர்கள் தன்னையே சார்ந்துள்ள தம்முடைய குஞ்சுகளினுடைய மென்மையான சிறகுகளை தொட்டுப் பார்த்தும்,\nகலகலவென்ற மழலை குரலையும், வேடிக்கையான விளையாட்டையும், தத்தி தத்தி நடந்து வருவதைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தன.\nஸ்னேஹானு ப3த்3த4 ஹ்ருத3யாவன்யோன்யம் விஷ்ணுமாயயா |\nவிமோஹிதௌ தீ3னதி4யௌ ஶிஶூன்புபுஷது: ப்ரஜா: || 61 ||\nஸ்னேஹம் – பாசம், பற்று; மோஹம் – தீ3ன பா4வம்\nஏக்த3 ஜக்3மதுஸ்தாஸாமன்னர்த2ம் தௌ குடும்பி3னௌ |\nபரித: கானனே தஸ்மின்னர்தி2னௌ சேரதுஶிசரம் || 62 ||\nஒரு நாள் அந்த இரண்டு பறவைகள் குஞ்சுகளுக்கு உணவை தேடி கூட்டை விட்டு, காட்டில் வெகுதூரம் சுற்றித் திரிந்தன.\nத்3ருஷ்ட்வா தான்லுப்3த4க: கஶ்சித்3யத்3ருச்சா2தோ வனேசர: |\nஜக்3ருஹே ஜாலமாதத்ய சரத: ஸ்வாலயாந்திகே || 63 ||\nஒரு சமயம் வேடன் ஒருவன் தற்செயலாக புறாக்கூடு இருந்த மரத்தின் பக்கமாக வந்தான். அந்தக் குஞ்சுகளை வலைவீசி பிடித்தான்.\nகபோதஶ்ச கபோதீ ச ப்ரஜாபோஷே ஸ்தோ3த்ஸுகௌ |\nக3தௌ போஶணமாதா3ய ஸ்வனீட3முபஜக்3மது: || 64 ||\nஅந்த ஆண்-பெண் புறாக்கள், தம் குஞ்சுகளின் பராமரிப்பில் ஆர்வமுடையதாக இருந்து கொண்டு\nஅவைகளுக்கு உணவை எடுத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பி வந்தன.\nகபோதீ ஸ்வாத்ம ஜான்வீக்ஷ்ய பா3லகான் ஜாலஸம்வ்ருதான் |\nதானப்4யதா4வத் க்ரோஶந்தீ க்ரோஶதோ ப்4ருஶ து3:கி2தா || 65 ||\nவலையில் சிக்கியிருந்த தன் குஞ்சுகளை கண்ட பெண்புறா முனகிக் கொண்டிருக்கும் அவைகளை\nமிகவும் துயரத்துடன் அரற்றிக் கொண்டு ஒடிற்று.\nஸ்வயம் சாப3த்4யத ஶிசா ப3த்3தா4ன்பஶ்யந்த்ய பஸ்ம்ருதி: || 66 ||\nபாசக் கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டதும் பந்த த்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்புறா, பகவானுடைய மாயையினால்\nதன் நினைவு, அறிவை இழந்த துமான பெண்புறா, குஞ்சுகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தானும் வலையில் விழுந்தது.\nமோக வலையில் வீழ்ந்து விட்டால் அதுவரை அடைந்த அறிவெல்லாம் நினைவுக்கு வராது.\nகபோத: ஸ்வாத்ம ஜான்ப3த்3தா4னாத்மனோSப்யதி4கான் ப்ரியான் |\nபா4ர்யாம் சாத்மஸமாம் தீ3னோ வில்லாபாதி து3:கி2த: || 67 ||\nதன் உயிருக்கும் மேலான குஞ்சுகளும் தன் உயிருக்கு உயிரான மனைவியும் வலையில் மாட்டிக் கொண்டு விட்டதைப் பார்த்து,\nஉள்ளம் கலங்கிய ஆண்புறா மிக்க துயரத்துடன் புலம்பத் துவங்கியது.\nஅஹோ மே பஶ்யதாபாயமல்ப புண்யஸ்ய து3ர்மதே: |\nஅத்ருப்தஸ்யா க்ருதார்த2ஸ்ய க்3ருஹஸ்த்ரைவர்கி3கோ ஹத: || 68 ||\n எனக்கு வந்த கஷ்டத்தைப் பாருங்கள். நான் அற்பமான புண்ணியத்தை உடையவன். கெட்ட மதியுடையவன்,\nஅறிவில்லாதவன், வாழ்க்கையில் மனத்திருப்தி ஏற்படவேயில்லை. செய்ய வேண்டியவைகளை செய்யாதவன்.\nஆசைகள் எதுவும் நி��ைவேறவில்லை. இல்லற ஆசிரமத்தில் மூன்று லட்சியங்களான தர்ம-அர்த்த-காமம் இவைகள் அழிந்து போய்விட்டதே\nஅனுரூபானுகூலா ச யஸ்ய மே பதிதே3வதா\nபூ4ன்யே க்3ருஹே மாம் ஸந்த்யஜ்ய புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: || 69 ||\nஅனுரூபா – ஒரே மாதிரியாக சிந்திப்பவன், என் விருப்பபடி நடப்பவன்\nஅனுகூலா – எல்லா வகையில் எனக்கு இணையாக இருந்தாள்\nச யஸ்ய மே பதிதே3வதா – மேலும் என்னுடைய மனைவிக்கு நானே இஷ்ட தேவதை\nஸூன்யே க்3ருஹே மாம் ஸந்த்3யஜ்ய – பாழடைந்த கூட்டில் என்னை தவிக்க விட்டுவிட்டு\nபுத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: – நல்ல குஞ்சுகளுடன், அவள் மேலுலகம் செல்லப் போகிறாள்\nஸோSஹம் பூ4ன்யே க்3ருஹே தீ3னோ ம்ருத்தரோ ம்ருதப்ரஜ: |\nஜிஜீவிஷே கிமர்த2ம் வா விது4ரோ து3:க2ஜீவித: || 70 ||\nஇப்படிபட்ட நான் பாழடைந்த வீட்டில் நான் இப்பொழுது பரிகாபத்திற்குட்பட்டவனாக இருக்கிறேன். மனைவியை பறிகொடுத்தவன்.\nகுழந்தைகளையும் பறிகொடுத்தவனாக, இனி எதற்காக நான் வாழ வேண்டும் அனாதையாகி விட்டேன். எனது வாழ்க்கையே துயரமாக மாறிவிட்டது.\nஸ்வயம் ச க்ருபணா: ஶிக்ஷு பஶ்யன்னப்யபு3தோ4Sபதத் || 71 ||\nவலையில் சிக்கிக் கொண்ட புறாக்கள், மரணத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும்,\nமதி கேட்டுப் போன ஆண்புறா அறிவை இழந்து வலையில் விழுந்தது.\nதம் லப்3த்4வா லுப்3த4க்: க்ரூர்: கபோதம் த்3ருஹமேதி4னம் |\nகபோதகான்கபோதீம் ச ஸித்3தா4ர்த2: ப்ரயயௌ த்3ருஹம் || 72 ||\nமனைவி குழந்தைகளோடு கூடிய இல்லறத்தில் இருந்த சம்சாரியான அந்த ஆண்புறாவை குரூரமான வேடன்\nஎடுத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்\nஏவம் குது3ம்ப்3யஶாந்தாத்மா த3வந்த்3வாராம: பத்த்ரிவத் |\nபுஷ்ணான்குது3ம்ப3ம் க்ருபண: ஸானுப3ந்தோ4Sவஸீத3தி || 73 ||\nஇவ்வாறுதான் இல்லறத்தில் இருக்கும் மூட மனிதன், மனம், புலன்கள் கட்டுப்பாடு இல்லாதவன் இருமைகளில் மூழ்கியிருப்பவனாக,\nபுறாக்களைப் போல தன் குடும்பத்தினரின் பராமரித்துக் கொண்டு, சுயநலத்துடன் இருந்து கொண்டு,\nகுடும்பத்துடன் சேர்ந்து அழிந்து போகிறான். இல்லறத்தில் இருந்து கொண்டு சுயநலவாதியாக இருக்க கூடாது.\nமனம் விரிவடைந்திருக்க வேண்டும். தூய்மை அடைந்திருக்க வேண்டும் என்பதுதான் நீதி.\nய: ப்ராப்ய மானுஷம் லோகம் முக்தித்3வாரமபாவ்ருதம் |\nக்3ருஹேஷு க2த3வத்ஸக்த��்தமாரூட4ச்யுதம் விது3: || 74 ||\nஇதில் மனிதப்பிறவியின் மகத்துவத்தை கூறுகின்றார்.\nமனிதனுடைய உண்மையான இறுதி லட்சியம் எது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.\nஎவனொருவன் மனித சரீரத்தை அடைந்து, முக்தி அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்றது.\nபுறாவைப்போல உலகப் பற்றில் ஆழ்ந்திருப்பவர், ஆன்மீக உன்னதப் படிகளில் ஏறி வழுக்கி விழுந்தவர் ஆவார்.\nஅடைந்த மனித சரீரத்தை வீணாக்கி விட்டவனாக இருக்கிறான்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ தேவராஜ குரு என்ற ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த பூர்வ தினச்சர்யா —\nஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட் பதம்\nஸ்ரீ தேவராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம் –\nஅங்கே கவேரே கந்யாயா துங்கே புவன மங்கலே\nரெங்கே தாம்நி ஸூகா ஸீநம் வந்தே வர வர முநிம் -1-\nமயி ப்ரவசிதி ஸ்ரீமாந் மந்திரம் ரெங்க சாயிநே\nபத்யு பத்தாம் புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம் அவி தூரத-2-\nஸூதா நிதிம் இவ ஸ்வைர ஸ்வீ க்ருதோ தக்ர விக்ரஹம்\nபிரசந்நார்க்க ப்ரதீகாச பிரகாச பரிவேஷ்டிதம் -3-\nபார்ஸ்வத பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியவ்\nவிநஸ் யந்தம் சனை அங்க்ரீ ம்ருதுலவ் மேதிநீதிலே –4-\nஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலாம்பரம்\nஆபீந விபிலோரஸ்கம் ஆஜானு புஜ பூஷணம் -5-\nம்ருணால தந்து சந்தான சம்ஸ்தான தவலத் விஷா\nசோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண நாபி பிம்ப சநாபிநா -6-\nஅம்போஜ பீஜ மாலாபி அபி ஜாத புஜாந்தரம்\nஊர்த்வ புண்ட்ரை உபஸ் லிஷ்டம் உச்சித ஸ்தான லக்ஷணை-7-\nகாஸ்மீர கேஸரஸ்தோம கடாரஸ் நிக்த ரோஸிஷா\nகௌசேயேந சமிந்தாநம் ஸ்கந்த மூல அவலம்பிதா -8-\nமந்த்ர ரத்ன அநு சந்தான சந்தன ஸ்புரிதாதரம்\nததர்த்த தத்வ நித்யான சந் நத்த புலகோத்தமம்-9-\nஸ்மயமாந முகாம் போஜம் தயமான த்ரு கஞ்சலம்\nமயி பிரசாத ப்ரவணம் மதுர உதார பாஷாணம் -10-\nஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யந் நாஸ் தி இதி நிஸ்சயாத்\nஅங்கீ கர்த்தும் இவ பிராப்தம் அகிஞ்சனம் இமம் ஜனம்-11-\nபவந்தம் ஏவ நீரந்தரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா\nமுநே வர வர ஸ்வாமிந் முஹு த்வாம் ஏவ கீர்த்தயந் -12-\nத்வதந்யா விஷய ஸ்பர்ச விமுகை அகிலேந்த்ரியை\nபவேயம் பவ துக்காநாம் அசஹ்யாநாம் அநாஸ் பதம் -13-\nப்ரேத்யு பஸ்ஸிமே யாமே யாமிந்யா சமுபஸ்திதே\nபிரபுத்ய சரணம் கத்வா பராம் குரு பரம்பராம் -14-\nத்யாத்வா ரஹஸ்யம் த்ரிதயம் தத்வ யாதாம்ய தர்ப்பணம்\nபர வ்யூஹாதிகாந் பத்யு பிரகாராந் ப்ரணிதாய ச -15-\nதத ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா த்ருத்வா பவ்ர்வாஹ்நிகீ க்ரியா\nயதீந்த்ர சரண த்வந்த்வ பிரவேணனைவ சேதஸா -16-\nஅத ரெங்க நிதிம் சம்யக் அபி கம்ய நிஜம் ப்ரபும்\nஸ்ரீ நிதாநம் சனை தஸ்ய ஸோதயித்வா பத த்வயம் -17-\nதத் தத் சந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூக்ஷணம்\nப்ராங் முகம் ஸூகம் ஆஸீநம் பிரசாத மதுர ஸ்மிதம் -18-\nப்ருத்யை ப்ரிய ஹிதைகாக்ரை ப்ரேம பூர்வம் உபாசிதம்\nதத் ப்ரார்த்தநா அநு சாரேண சம்ஸ்காராந் சம் விதாய மே -19-\nஅநு கம்பா பரீ வாஹை அபி ஷேசந பூர்வகம்\nதிவ்யம் பத த்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம -20-\nசாஷாத் பல ஏக லஷ்யத்வ பிரதிபத்தி பவித்ரிதம்\nமந்த்ர ரத்னம் ப்ரயச் சத்தம் வந்தே வர வர முநிம்-21-\nதத சார்தம் விநிர் கத்ய ப்ருத்யை நித்ய அநபாயி பிர்\nஸ்ரீ ரெங்க மங்கலம் த்ருஷ்டும் புருஷம் புருகேசயம் -22-\nமஹதி ஸ்ரீ மதி த்வாரே கோபுரம் சதுராநநம்\nப்ரணிபத்ய சனை அந்த ப்ரவிசந்தம் பஜாமி தம் -23-\nதேவி கோதா யதிபதி சடத்வேஷிணவ் ரெங்க ஸ்ருங்கம்\nசேநாநாதவ் விஹக வ்ருஷப ஸ்ரீ நிதி சிந்து கந்யா\nபூமா நிலா குரு ஜன வ்ருத்தஸ் புருஷ சேத்ய மீஷாம் அக்ரே\nநித்ய வர வர முநே அங்க்ரி யுக்மம் ப்ரபத்யே -24-\nமங்களா சாசநம் க்ருத்வா தத்ர தத்ர யதோ உசிதம்\nதாம்ந தஸ்மாத் விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் -25-\nஅத ஸ்ரீ சைல நாதார்ய நாம்நி ஸ்ரீ மதி மண்டபே\nதத் அங்கரி பங்கஜ த்வந்த்வ சாயா மத்ய நிவேசிநாம் -26-\nதத்வம் திவ்ய ப்ரபந்தாநாம் சாரம் சம்சார வைரிணாம்\nச ரசம் ச ரஹஸ்யானாம் வ்யாஸ க்ஷாணம் நமாமி தம் -27-\nதத ஸ்வ சரணாம்போஜ ஸ்பர்ச சம்பந்த சவ்ரபர்\nபாவனை அர்தி நஸ் தீர்தை பாவ யந்தம் பஜாமி தம் -28-\nஆராத்ய ஸ்ரீ நிதிம் பஸ்ஸாத் அநு யாகம் விதாய ச\nபிரசாத பாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் -29-\nதத சேத சமாதாய புருஷே புஷ்கரேஷணே\nஉத்தம் சிர கர த்வந்தம் உபவிஷ்டம் உபஹ்வரே -30-\nஅப்ஜாஸநஸ்தம் அவதாத ஸூ ஜாத மூர்த்திம்\nஆமீலி தாக்ஷம் அநு சம்ஹித மந்த்ர ரத்னம்\nஆநம்ர மௌலிபிர் உபாசிதம் அந்தரங்கை\nநித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி -31-\nதத ஸூபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மனஸ்\nயதீந்த்ர ப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் -32-\nஇதி பூர்வ திநசர்யா சமாப்தம் —\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்\nஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-51-105-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —-\nஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக\nஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்\nஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித\nஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-\nபூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்\nஉத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –\nமத்யே விரிஞ்ச கிரிஸம் பிரதம அவதார\nதத் சாம்யத ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்\nகிம் தே பரத்வ பிசுநை இஹ ரங்க தாமந்\nசத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை –51-\nமத்யே விரிஞ்ச கிரிஸம்–பிரம ருத்ராதிகளின் நடுவே\nதவ பிரதம அவதார–தேவருடைய முதன்மையான அவதாரமானது\nதத் சாம்யத –அவர்களுடன் ஒற்றுமை நயம் காட்டி\nஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்–தேவருடைய பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காகில்\nதே பரத்வ பிசுநை –தேவருடைய பரத்வத்தை கோள் சொல்லக் கடவதான\nசத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை–வேத உபதேச யோக உபதேசத்தி ரூபமான சத்வ ப்ரவர்த்தனம் என்ன\nகிருபையினால் ரஷித்து அருளுவது என்ன இவை முதலிய கார்யங்களினால்\nஇஹ கிம் -இங்கே என்ன பயன் –\nநீர்மையைக் காட்டி அருளவே இந்த அவதாரம்\nபரத்வத்தை வருந்தியும் மறைக்க முடியாதே –\nஇப்படி அவதரிக்கும் இடத்தில் முந்துற ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் அவதரித்து அவர்களோடு சாம்யா புத்தியால்\nசுருதிகள் பறை சாற்றும் பரத்வத்தை மறைப்பதற்கு என்றால்\nபரத்வத்தை கோள் சொல்ல வல்ல ஸாஸ்த்ர உபதேச ரூபமாயும் யோக உபதேச ரூபமாயும் உள்ளவையும்\nப்ரஹ்மாதிகளுக்கும் சத்வ ப்ரவர்த்தனத்தாலும் பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அடியாக அவர்களுக்கு வந்த\nகுரு பாதக தைத்ய பீடாதி இத்யாதிகள் செய்து அருளும் ரக்ஷணாதிகளாலும் தேவருக்கு\nஎன்ன பிரயோஜனம் உண்டு -ப்ரத்யுத்த ��ிரோதம் அன்றோ -என்கிறார்\nமது கைடபச்ச இதி ரோதம் விதூய\nத்ரயீ திவ்ய சஷு விதாது விதாய\nஸ்மரசி அங்க ரங்கிந் துரங்க அவதார\nசமஸ்தம் ஜகத் ஜீவயிஷ்யஸி அகஸ்மாத் –52-\nமது கைடபச்ச இதி–மது என்றும் கைடபர் என்றும் சொல்லப்பட்ட\nரோதம் விதூய–இடையூறு தன்னை அகற்றி\nத்ரயீ திவ்ய சஷு விதாய–வேதங்களாகிற சிறந்த கண்ணை அளித்து\nஸ்மரசி சமஸ்தம் ஜகத் ஜீவயிஷ்யஸி–எல்லா உலகத்தையும் வாழ்வித்தீர் –\nஇதில் தேவர் ஸாஸ்த்ர உபதேச ரூபமான -கீழ்ச் சொன்ன சத்வ ப்ரவர்த்தனம் பண்ண –\nஅந்த வேத ஸாஸ்த்ர அபஹாரிகளான மது கைடபர்களை தேவர் ஒரு விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி நிரசித்து அருளி\nஹயக்ரீவராக அவதரித்து அருளி ஸ்ருஷ்டிக்கப் புகுகிற பிரம்மாவுக்கு ருக் யஜுஸ் சாம வேதமாகிய நல்ல கண்ணைத்\nதந்து அருளி ஸமஸ்த ஜகத்தையும் நிர்ஹேதுக கிருபையால் உஜ்ஜீவிப்பித்து அருளி ஸ்மரிக் கிறதோ என்கிறார் –\nஸ்மரஸி -என்றதால் -நாம் நினைப்பூட்டும் படி உத்தர உத்தரம் உபகார கரணத்தால் அந்ய பரத்தையால்\nபூர்வ உபகார விஸ்ம்ருதி யாகிற ஒவ்தார்யம் ஸூஸிதமாய்த்து\nரங்கதே திமிர கஸ்மர சீத ஸ்வச்ச ஹம்ஸ தநு இந்து இவ உத்யந்\nவேதபாபி அநு ஜக்ரஹித அர்த்தாந் ஞான யஜ்ஞ ஸூதயா ஏவ சம்ருத்த்யந் — 53-\nஞான யஜ்ஞ ஸூதயா ஏவ –ஞான யஜ்ஜமாகிற அமுதத்தினாலேயே சம்ருத்த்யந் — பரிபூர்ணராய்\nதிமிர கஸ்மர சீத ஸ்வச்ச ஹம்ஸ தநு –அஞ்ஞான அந்தகாரங்களை கபளீ கரிக்கின்ற குளிர்ந்த நிர்மலமான\nவேதபாபி அநு ஜக்ரஹித அர்த்தாந் –ஆர்த்தியை உடையாரை வேத ஒளிகளாலே அனுக்ரஹித்தீர்\nஆர்த்தான் -நஷ்ட ஐஸ்வர்ய காமன் -பரி கொடுத்த வேதத்தை அர்த்தித்தானே-\nபன்னு கலை நால் வேதப் பொருள்களை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் தானே\nஅன்னமாய் அன்று அரு மறை பயந்தவன் –\nசில புராணங்களிலும் வசையில் நான் மறை -என்கிற பாட்டிலும் ஹயக்ரீவ அவதாரம் பண்ணி\nபிரம்மாவுக்கு வேத பிரதானம் பண்ணினதாக இருப்பதை கீழே அருளிச் செய்து\nமுன் இவ் வெழில் குணா என்கிற பாட்டிலும் புராணாந்தரங்களிலும் ஹம்ஸ ரூபியாய் பண்ணினத்தை இதில்\nஞான மயமானது யஜ்ஜமாகிற அம்ருதத்திலே அபி வருத்தமாய் அந்தகார நிவர்த்தகமாய் குளிர்ந்த தெளிந்த\nஹம்ஸ ரூபத்தை யுடையராய் உதித்த சந்திரன் போலே வேதமாகிய கிரணங்களால் வேத அபஹாரத்தால் ஆர்த்தனாய்\nசேதன சமஷ்டி ரூபனான பிரம்மாவை அனுக்ரஹித்து அருளினார் என்கிறார் –\nவடதலம் அதிசய்ய ரங்க தாமந் சயித இவ அர்ணவ தர்ணக பதாப்ஜம்\nஅதிமுகம் உதரே ஜகந்தி மாதும் நிதித வைஷ்ணவ போக்ய லிப்சயா வா –54-\nசயித இவ அர்ணவ தர்ணக -சயனித்த கடல் குட்டி போலே\nவடதலம் அதிசய்ய–எஞ்சாமல் வயிற்றில் அடக்கி ஆலிலையில் பள்ளி கொண்டு\nபதாப்ஜம் அதிமுகம் நிதித–பேதைகே குளவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் என்றபடி –\nதிருப் பவளத்தை பாதார விந்தத்திலே வைத்து அருளினீர்\nஉதரே ஜகந்தி மாதும்–திரு வயிற்றில் உள்ள உலகங்களை அளப்பதற்காகவா\nவைஷ்ணவ போக்ய லிப்சயா வா-தேனே மலரும் திருப்பாதம் என்றபடியே -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு\nபோக்யமான மதுவை திருவடியில் நின்றும் பெற வேணும் என்கிற விருப்பத்தினாலா\nசத்வ ப்ரவர்த்தன அநு குணமான ஸாஸ்த்ர பிரத அவதாரங்களைக் கீழே அனுபவித்து\nகிருபா பரிபாலன அநு கொள்ள அவதாரங்களை அனுபவிக்க இழிந்து முதலில் ஒரு சமுத்ரசிசு-சமுத்திர குட்டி –\nபள்ளி கொண்டால் போலே ஆலந்தளிரிலே பள்ளி கொண்டு தன் திருவடித் தாமரையை திரு வாயில் வைத்து அருளி\nஉள்ளுக் கிடைக்கும் ஜகத்தையும் அளக்கைக்கோ-\nஅன்றியிலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆகாரமான ஆகாரத்தாலே அத்தை லபிக்கையில் உண்டான\nஉந் மூல்ய ஆஹர மந்த்ர அத்ரிம் அஹிநா தம் சம்பதாந அமுநா\nதோர்ப்பி சஞ்சல மாலிகை ச ததி நிர்மாதம் மதாந அம்புதிம்\nஸ்ரீ ரெங்கேஸ்வர சந்த்ர கௌஸ்துப ஸூதா பூர்வம் க்ருஹாண இதி தே\nகுர்வாணஸ்ய பலே க்ரஹி ஹி கமலா லாபேந சர்வ ச்ரம –55-\nஉந் மூல்ய ஆஹர மந்த்ர அத்ரிம்–மந்த்ர மலையைப் பறித்து கொணர்ந்தீர்\nதம் அமுநா–அந்த மலையை பிரசித்தமான\nஅஹிநா சம்பதாந–வாஸூகி என்னும் பாம்பினால் கட்டினீர்\nதோர்ப்பி சஞ்சல மாலிகை –திரு மாலைகள் அசையப் பெற்ற திருக் கைகளினால்\nச ததி நிர்மாதம் மதாந அம்புதிம்-அந்தக் கடலை தயிர் கடைவது போல் கடைந்தீர்\nசந்த்ர கௌஸ்துப ஸூதா பூர்வம் க்ருஹாண –சந்திரன் ஸ்ரீ கௌஸ்துபம் அம்ருதம் முதலானவற்றைக் க்ரஹித்தீர்\nஇதி தே குர்வாணஸ்ய-இவ்வண்ணமாக கார்யம் செய்யா நின்ற -ஆயிரம் தோளால் தோளும் தோள் மாலையுமாக\nஅலை கடல் கடைந்த தேவருடைய\nபலே க்ரஹி ஹி கமலா லாபேந சர்வ ச்ரம –ஸ்ரமம் எல்லாம்-அமுதினில் வரும் பெண் அமுதான –\nகோதற்ற அமுதான பிராட்டியைப் பெற்றதனால் சபலமாயிற்றுக் காணீர்–\nஅநந்தரம் சமுத்திர மதன வேளையில் மந்த்ர பருவத்தை வேர் பிடுங்கலாகப் பிடுங்கிக் கொண்டு வந்து\nஅத்தை பந்தத்துக்கு யோக்கியமான வாஸூகியாலே சுற்றி பந்தித்து அலையா நின்றுள்ள மாலையை யுடைத்தான\nதிருக் கைகளால் மஹத் தத்துவமான ஷீர சமுத்திரத்தை தயிர் தாழியில் தயிரைக் கடையுமா போலே கடைந்து\nசந்திரனையும் கௌஸ்துபத்தையும் அம்ருதத்தையும் பாரிஜாதத்தையும் முதலானவைகளையும் கிரஹித்து\nஇப்படி ப்ரயோஜனந்தர்களுக்காக வியாபாரித்து பட்ட ஸ்ரமம் எல்லாம் தீரும்படி-\nஅகலகில்லேன் இறையும் என்று இருக்கிற பிராட்டி ஸ்வயம் வரத்தாலும்\nவிண்ணவர் அமுத்தினாள் வந்த பெண்ணமுது தேவர்கள் எல்லாம் பார்த்து இருக்க தேவரீரையே ஆஸ்ரயித்த\nபரத்வத்தை அறிந்து அநந்ய பிரயோஜனர் ஈடுபடுகையாலும் சபலமாய்த்து என்கிறார் –\nதேவீ ஹஸ்த அம்புஜேப்ய சரண கிசலயே சம்வஹத்ப்ய அபஹ்ருத்ய\nப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந\nஆஷிப்ய உரஸ் ச லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்\nதேவ ஸ்ரீ ரெங்க தாம கஜபதி குஷிதே வியாகுல ஸ்தாத் புரோ ந –56-\nகஜபதி குஷிதே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூவின போது\nதேவீ ஹஸ்த அம்புஜேப்ய –தேவிமாருடைய தாமரைக் கைகளில் நின்றும்\nசரண கிசலயே –தளிர் போன்ற திருவடிகளை\nப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி –ஆதி சேஷன் திரு மேனியை திடீர் என்று துறந்தும்\nலஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்-பெரிய பிராட்டியாருடைய செப்பன்ன மென் முலைகளில்\nவிளங்கா நின்ற குங்கும குழம்புகளில் நின்றும்\nஆஷிப்ய உரஸ்–திரு மார்பை மீட்டுக் கொண்டும்\nஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந–துடிக்கின்ற இமைகளை உடைய திருக் கண்களை மலர மலர விழித்தவராய்\nஸ்ரீ ரெங்க தாம வியாகுல ஸ்தாத் புரோ ந–நிலை கலங்கி நின்ற ஸ்ரீ பெரிய பெருமாள்\nநம் கண் முகப்பே எழுந்து அருளி நிற்க வேணும் –\nபஞ்ச இந்திரியங்களின் வாயில் அகப்பட்ட நம்மை -அங்கு போன்ற நிலைமையுடன் வந்து\nகண் முகப்பே தோன்றி ரஷித்து அருள வேணும் –\nஸ்ரீ கஜேந்திரன் கூக்குரல் கெட்டு நிலை குலைந்த படியை வர்ணிக்கிறார்\nஎம்பெருமான் திருவடிகளில் இடத் தாமரைப் பூக்களைத் தேடித் திரிந்து ஒரு தாமரை மடுவில் இழிந்து\nஅங்கு பலவத்தான ஒரு நீர்ப் புழுவாலே இழிப்புண்டு அத்தை ஆயிரம் வருஷம் யுத்தம் பண்ணி\nச்ராந்தியாலே ஸ்வ பிரயத்தன நிவ்ருத்தி பிறந்து கஜேந்திர ஆழ்வான் கூப்பிட்ட போது தளிர் போன்ற\nதிருவடிகளைப் பிடியா நின்றுள்ள பிராட்டிமார் திருக்கைகளில் நின்றும் பலாத்கரித்து இழுத்தும் –\nதிருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை அப்பொழுதே விட்டும் திருக் கண்களை மலர விழித்தும்-\nபெரிய பிராட்டியார் திரு முலைத்தடத்தில் குங்குமக் குழம்பில் நின்றும் திரு மார்பைப் பேர்த்தும்-\nஇப்படி வ்யாகுலரான பெரிய பெருமாள் ஆ பன்னரான எங்கள் முன்னே நிரந்தரமாக இருக்கக் கடவது என்கிறார் –\nஅதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத\nப்ரணீத மணிபாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்\nஅவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத\nகரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-\nகரிப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –\nஅதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்\nஅஸ்வீக்ருத ப்ரணீத மணிபாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்\nகிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –\nஅவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்\nபதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற\nபகவத் த்வராய நம–எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்\nநம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –\nநாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று\nகஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார் கை கொடுக்க\nஅத்தைப் பிடித்துக் கொள்ளாமலும் அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க\nஅத்தை அங்கீ கரியாமலும் அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே\nவாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி த்வரித்த\nஅந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்\nயம் பஸ்யன் விஸ்வ துர்யாம் தியம் அஸக்ருத் அதோ மந்தாரம் மந்ய மாந\nஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி தம் தார்ஷ்ட்யம் அத்யஷிபஸ் த்வம்\nகிஞ்ச உதஞ்சந் உதஸ்தா தமத கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே\nதேவ ஸ்ரீ ரெங்க பந்தோ பிரணமதி ஹி ஜனே காந்தி சீகீ தசா தே –58-\nகஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் ஓங்கும் அளவில்\nயம் தார்ஷ்ட்யம்-வேகம் நிறைந்த யாது ஒரு திருவடியை\nயம் பஸ்யன்–பாரா நின்றவராய் -பார்த்து –\nவிஸ்வ துர்யாம்–உலகங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற\nதியம் அதோ –தனது சங்கல்ப ரூப ஞானத்தையும்\nமந்தாரம் –வேகம் அற்றதாக என்னால் நின்றவராய் இருந்தும்\nமந்ய மாந அபி -ஸ்ரீ பெரிய திருவடியுடைய அப்படிப்பட்ட வேகமும் போராது என்று பண்ணி\nதவம் ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி–தேவரீர் அதட்டுவதும் தட்டுவதும் காலால் உதைத்துமான கார்யங்களினால்\nதம் அத்யஷிபஸ் –அந்த கருடனை வெருட்டி ஒட்டினீர்\nதம் தார்ஷ்யம் -அந்த கருத்மானையும்\nஉதஞ்சந் சந் உதஸ்தா–உயரத் தூக்கிக் கொண்டு கிளம்பினீர்\nஇந்தச் செய்தியை ஆராயும் இடத்து\nபிரணமதி ஜனே தி தசா –ஆச்ரித ஜன விஷயத்தில் உமது நிலைமை\nகாந்தி சீகீ–வெருவி பயந்து ஓடுகின்றவனுடைய நிலைமையாய் இரா நின்றது –\nபெரிய திருவடி சங்கல்பத்தை விட வேகமாக சென்றாலும் பொறாமல் தூக்கி சென்றாயே –\nபெரிய திருவடி வேகத்தை நிரூபித்து தேவர் ஸமஸ்த ஜெகன் நிர்வாஹகமான சங்கல்ப ரூப ஞானத்தையும்\nமந்த கதியாக அடுத்து அடுத்து நிச்சயித்து இருக்கச் செய்தேயும் கஜேந்திர ஆழ்வானுடைய கூப்பீடு உயர்வற –\nஅப்படிப்பட்ட பெரிய திருவடி வேகமும் போறாதே அவரையும்ம் ஹுங்காரத்தாலும் திருக்கைகளாலும் திருவடிகளாலும்\nஆஸ்பாலனம் முதலானவற்றால் ப்ரேரிப்பித்து பின்னையும் அவரையும் இடுக்கிக் கொண்டு தேவர் எழுந்து அருளிற்று –\nஇப்படி ஆஸ்ரித ஜன விஷயத்தில் தேவருக்கு உண்டான அவஸ்தை பயத்ருதன்–பயத்தால் ஓடுமவன் –\nபடியாய் அன்றோ இருந்தது என்கிறார் –\nஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா\nவ்யாலோலத் கமல தடாக தாண்டவேந\nஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந\nதிக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —59-\nஅநு கஜ கர்ஷம்–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே\nதிக் மாம் இதி–கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு\nஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை\nஅடைவு கெட அணிந்து கொண்டவராய் –\nவாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந–பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில்\nஇப்படி ஆச்ரித பக்ஷபாதியான தேவரீர்\nசரணம் மம அஸி –அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்\nவன் காற்று அறைய ஒருங்கே மரிந்து கிடந்தது அலர்ந்த மீன்கள் கமலத் தடம் போல்\nபொலிந்தன–எம்பிரான் ���டம் கண்கள் -திரு விருத்தம்\nபெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை\nஅக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின\nதேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்\nமீந தநுஸ் த்வம் நாவி நிதாய ஸ்திர சர பரிகரம் அநுமநு பகவந்\nவேதசநாபி ஸ்வ யுக்தி விநோதை அகலித லய பயலவம் அமும் அவஹ –60-\nமீந தநுஸ் த்வம் –மீன் உருக் கொண்ட தேவரீர்\nநாவி அநுமநு–ஒரு கப்பலில் மனு மஹரிஷியின் அருகே -சத்யவ்ரதர் என்பவர் இவரே –\nநிதாய ஸ்திர சர பரிகரம் -ஸ்தாவர ஜங்கம ஆத்மக சகல பதார்த்தங்களையும் வைத்து\nவேதசநாபி ஸ்வ யுக்தி விநோதை –வேத ரூபங்களான தனது வேடிக்கை வார்த்தைகளினால்\nஅகலித லய பயலவம் அமும் அவஹ –பிரளய ஆபத்தை பற்றி சிந்தா லேசமும் இல்லாத\nகீழ்ச் சொன்ன பரிகரத்தை வஹித்தீர்\nஇது முதல் ஸ்லோகம் -73-வரை தசாவதார அனுபவம் –\nஇதில் மீனாவதாரம் -மநு மகரிஷி -சத்யவ்ரதன்-\nமீனாவதார அனுபவம் இதிலும் அடுத்ததிலும் –\nஒரு ஓடத்தில் மனுவையும் அவன் சமீபத்தில் ஸ்தாவர ஜங்கம ரூபமான பரிச்சதத்தையும் ஸ்தாபித்து\nவேதங்கள் ஒத்த லீலா வசனங்களால் பிரளய பய லேசமும் இன்றிக்கே இந்த ஸ்தாவர ஜங்கமத்தை வஹித்தது என்கிறார் –\nஸ்ருஷ்ட்டி பீஜ பூத சராசர வர்க்கத்தோடே மனுவையும் ஓடத்தில் வைத்து தம்ஷ்ட்ரையாலே தரித்துக் கொண்டு\nவேத உபதேசம் பண்ணி அருளினான் என்று ஸ்ரீ மத் பாகவதாதிகளில் உண்டே\nஸ்ரீ நய நாப உத்பாஸூர தீர்க்க ப்ரவிபுல ஸ்ருசிர சுசி சிசிர வபு\nபக்ஷநிகீர்ண உத்கீர்ண மஹாப்தி ஸ்தல ஜல விஹரண ரதகதி அசர –61-\nஸ்ரீ நய நாப உத்பாஸூர –ஸ்ரீ பிராட்டியின் திருக் கண் போலே விளங்கா நிற்பதும்\nகயல் கன்னி சேலேய் கன்னி கெண்டை ஒண் கண்ணி\nதீர்க்க ப்ரவிபுல –நீண்டதும் மிக விலாசமுமான\nஸ்ருசிர சுசி சிசிர வபு-மிக அழகியதும் நிர்மலமும் குளிர்ந்ததுமான திரு மேனியை உடையவரான தேவரீர்\nபக்ஷநிகீர்ண உத்கீர்ண மஹாப்தி –இறகுகளினால் உள் கொள்ளப் பட்டும் வெளி இடப்பட்டதுமான பெரும் கடலை உடையவராய்\nஊழிப் பொழுது ஒரு சேலாய் ஒரு செலு உள் கரந்த ஆழிப் பெரும் புனல் –திருவரங்கத்து மாலை –\nஸ்தல ஜல விஹரண ரதகதி-அசர– -தரையிலும் நீரிலும் விளையாடும் ஆசக்த மான கமனத்தை உடையவராய் உலாவினீர்\nபெரிய பிராட்டியார் திருக் கண் போல் மலர்ந்த காந்தி யுடைத்தாய் நீண்டு விசாலமாய் ஸூந்தரமாய் ஸ்வச்சமாய்\nகுளிர்ந்த திரு மேனியாய் யுடைய தேவாச்சிறகாலே முழுங்கப்பட்ட சமுத்திரத்தில் ஸ்தலத்திலும் கக்கப்பட்ட\nசமுத்ரத்திலும் நிலத்திலும் விளையாடி லா சக்தையான கதியை யுடையவராய் சஞ்சரித்தார் என்கிறார் –\nசகர்த்த ஸ்ரீ ரங்கிந் நிகில ஜகத் ஆதாரகமட\nபவந் தர்மாந் கூர்ம புந அம்ருத மந்தாசல தர\nஜகந்த ஸ்ரேய த்வம் மரகத சிலா பீட லலித\nஜலாத் உத்யத் லஷ்மீ பத கிசலய ந்யாஸ ஸூ லபம்—62-\nநிகில ஜகத் ஆதாரகமட பவந் –எல்லா உலகங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீ கூர்ம ரூபியாய்க் கொண்டு\nதர்மாந் சகர்த்த–தர்மங்களை வியாக்யானம் பண்ணினீர் –ஆதி கூர்ம ரூபி -மேலே மந்தர மலை தாங்கிய கூர்ம ரூபி –\nகூர்ம அம்ருத மந்தாசல தர-அம்ருதம் கடைவதற்காக மந்த்ர பர்வதத்தைத் தாங்குகிற ஆமையாகி –\nஜகந்த ஸ்ரேய த்வம் மரகத சிலா பீட லலித–மரகதக் கவ்யமான ஆசனம் போன்று அழகியவராய் –\nஜலாத் உத்யத் –கடல் நீரில் நின்றும் உதயமாகா நின்ற\nலஷ்மீ பத கிசலய ந்யாஸ ஸூ லபம்–பிராட்டியினுடைய தளிர் போன்ற அழகிய திருவடிகளை\nவைப்பதற்கு உறுப்பான நன்மையை அடைந்தீர் –\nசகல ஜகத்துக்கும் ஆதார ரூபியான கூர்மமாய் தர்மங்களை அருளிச் செய்து பின்பு அம்ருத மதனத்தில்\nமந்த்ர பருவத்தை தரித்து மரகதக் கல் மயமானதோர் சந்தானத்துடன் -சமுத்திரத்தில் அவதரித்த\nபெரிய பிராட்டியாருடைய தளிர் போன்ற திருக்கைகளால் ஸ்பர்சித்த அதிசயத்தையும் அடைந்தீர்\nஹ்ருதி ஸூரரிபோ தம்ஷ்ட்ரா உத்காதே ஷிபந் பிரளய அர்ணவம்\nஷிதி குச தடீம் அர்ச்சந் தைத்ய அஸ்ர குங்கும சர்ச்சயா\nஸ்புட துத சடா பிராம்யத் ப்ரஹ்ம ஸ்தவ உந் முக ப்ரும்ஹிதஸ்\nசரணம் அஸி மே ரங்கிந் த்வம் மூல கோல தநுஸ் பவந் –63-\nத்வம் மூல கோல தநுஸ் பவந் –ஆதி வராஹ ரூபியான தேவரீர்\nதம்ஷ்ட்ரா உத்காதே -கோரைப் பல்லினால் பிளக்கப்பட்ட\nஹ்ருதி ஸூரரிபோ –ஹிரண்யாக்ஷ அசுரன் மார்பிலே\nஷிபந் பிரளய அர்ணவம்–பிரளயக் கடலைக் கொண்டு தள்ளினவராய்\nதைத்ய அஸ்ர குங்கும சர்ச்சயா–அந்த அசுரனுடைய ரத்தமாகிற குங்குமச் சாறு பூசுவதனால்\nஷிதி குச தடீம் அர்ச்சந்–பூமிப் பிராட்டியின் திரு முலைத் தடத்தினை அலங்கரித்தவராய்\nஸ்புட துத சடா –நன்றாக உதறப் பட்ட பிடரி மயிர்களினால்\nபிராம்யத் ப்ரஹ்ம ஸ்தவ –சத்ய லோகம் வரை வளர்ந்ததால் -அஞ்சி மருண்ட நான்முகன் செய்த ஸ்தோத்ரங்களுக்கு\nஉந் ம��க ப்ரும்ஹிதஸ் சரணம் அஸி மே–எதிர் முகமான கர்ஜனை உடையரான தேவரீர் அடியேனுக்கு புகலிடம் ஆகிறீர்\nதேவரீர் ஆதி வராஹ ரூபியாய் ஆஸ்ரிதர் பக்கல் ஆக்கிரஹ அதிசயத்தால் கோரைப்பல்லால் பிளந்து\nபெரும் பள்ளமாகப் பண்ணப் பட்ட ஹிரண்யாக்ஷன் ஹிருதயத்தில் பிரளய ஆரணவ ஜலத்தைப் பாய்ச்சி\nஅவனுக்கு மஹா பயத்தை உண்டாக்கி அவனுடைய ரக்தமாகிற குங்குமக் குழம்பாலே வீர பத்னி யாகையாலே\nபூமிப் பிராட்டியினுடைய திரு முலைத் தடத்தை அலங்கரியா நின்று கொண்டு ப்ரம்ம லோக பர்யந்தமாக வளர்ந்த\nதேவருடைய பிடரி மயிருடைய வலைத்தலாலே பீதனான ப்ரம்மாவினுடைய ஸ்தோத்ரத்தில் அபிமுகமாய்\nகர்ஜனத்தைப் பண்ணி இப்படி விரோதி நிராசனத்தாலும் ஆஸ்ரித ரஷணத்தாலும் விளங்கும்\nஸ்ரீ வராஹ நாயனார் வேறு புகல் அற்ற எனக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஒரே புகல் என்கிறார் –\nந்ருஹரி தசயோ பஸ்யன் ஓவ்பத்திகம் கடநா அத்புதம்\nநரம் உத ஹரிம் த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே ஜந\nஇதி கில சிதாஷீர ந்யாயேந சங்கமித அங்கம்\nஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே —64-\nந்ருஹரி தசயோ –மனுஷ்யத்வ ஸிம்ஹத்வங்களினுடைய\nபஸ்யன் ஜந ஓவ்பத்திகம் கடநா அத்புதம்–இயற்கையான சேர்த்தி அழகை -சேவிக்கின்ற ஜனமானது\nநரம் உத ஹரிம்–மனுஷ்ய ஜாதியையோ அல்லது சிம்ம ஜாதியையோ\nத்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே–பிரத்யேகமாக பார்த்து வெறுப்படையும்\nஇதி கில –என்கிற கருத்தினால்\nசிதாஷீர ந்யாயேந –சர்க்கரையும் பாலையையும் சேர்க்கின்ற கணக்கிலே\nசங்கமித அங்கம்–இரண்டு திரு உருவங்களை ஒன்றாக புணர்த்துக் கொண்டவராய்\nஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் –அழகிய பிடரி மயிர்களையும் பெரிய கோரப் பற்களையும் உடையவராய்\nரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே-ஸ்ரீ சிம்ம மூர்த்தியான ஸ்ரீ ரெங்கநாதனை சிந்திக்கிறோம் –\nஅழகியான் தானே அரி யுருவன் தானே\nஇனி அழகிய சிங்கர் விஷயமாக மூன்று ஸ்லோகங்கள் –\nமுதலில் நரத்வ ஸிமஹத்வ அவஸ்தைகளுடைய உத்பத்தி ஸித்தமான விசித்திரமான ஸுவ்கட்யத்தை அனுபவித்து\nபிரத்யேக நரனையும் சிம்மத்தையும் பார்த்து பயப்படுக என்று போலே பாழும் கண்ட சக்கரையும் கலந்தால் போல்\nசேர்க்கப்பட்ட அவயவங்களை உடையவராய் ஸ்பஷ்டங்களான பிடரி மயிரையும் பெரிதான கோரப்பல்லையும் உடையரான\nபெரிய பெருமாளாகிற நரசிம்மத்தை அந்த அழகுக்குத் தோற்று எப்போதும் அனுபவிக்கிறோம் என்கிறார் –\nத்விஷாண த்வேஷ உத்யத் நயநவாவஹ்னி பிரசமந\nபிரமத் லஷ்மீ வக்த்ர ப்ரஹித மது கண்டூஷ ஸூக்ஷமை\nநக ஷூண்ண அராதிஷதஜ படலை ஆப்லுதசடா\nச்சடாஸ் கந்த ருந்தே துரிதம் இஹ பும்ஸ் பஞ்ச வதந –65-\nத்விஷாண –ஆஸ்ரித விரோதியான ஹிரண்யன் இடத்தில்\nத்வேஷ உத்யத் -பகையினால் உண்டாகின்ற நயநவாவஹ்னி பிரசமந-திருக் கண்களில் நெருப்பை அணைக்கும் பொருட்டு\nபிரமத் லஷ்மீ வக்த்ர ப்ரஹித–பர பரப்புக் கொள்கின்ற ஸ்ரீ மஹா லஷ்மியின் திரு வாயில் இருந்து\nமது கண்டூஷ ஸூக்ஷமை–உமிழப் பட்ட தாம்பூல கண்டூஷம் போன்ற\nநக ஷூண்ண அராதிஷதஜ படலை–திரு நகங்களினால் பிளக்கப் பட்ட அப்பகைவனது ரத்த தாரைகளினால்\nஆப்லுதசடா ச்சடாஸ் கந்த–நனைக்கப்பட்ட பிடரி மயிர்களோடே கூடிய திருத் தோள்களை உடைய\nருந்தே துரிதம் இஹ பும்ஸ் பஞ்ச வதந–ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யானவர் இத்திருவரங்கத்தில் நமது\nபாவங்களைத் தொலைத்து அருளுகிறார் –\nபூம் கோதையாள் வெருவ அன்றோ -ஸ்ரீ பிராட்டியும் சம்பிரமிக்கும் படி அன்றோ கொண்ட சீற்றம் –\nஆஸ்ரிதனான பிரகலாதன் விஷயத்தில் த்வேஷியான ஹிரண்யன் இடத்தில் த்வேஷத்தால் உண்டான\nமூன்று திருக் கண் மலரினுடைய வநஹியை சமிப்பிக்கையில் பறபறக்கை யுடைத்தான பெரிய பிராட்டியாருடைய\nதிருப் பவளத்தால் கொப்பளித்தது என்னும் படி யாதல் -மத்யம் என்னும்படி யாதலால் கொப்பளித்தத்தினுடைய\nசிவந்த நிறத்தை யுடைத்தான திரு உகிராலே பிளக்கப்பட்ட ஹிரண்யனுடைய ரக்த சமூகங்களாலே ஈரித்த பிடரிமயிர்\nகற்றையை தோளில் உடைத்தான அழகிய சிங்கர் இஸ் சம்சாரத்தில் என் விரோதியான பாபத்தைத் தகையக் கடவர் என்கிறார் –\nநகாக்ர க்ரஸ்தேபி த்விஷதி நிஜபக்தி த்ருஹி ருக்ஷஸ்\nப்ரகர்ஷாத் விஷ்ணுத்வ த்வி குண பரிணாஹ உத்கட தநு\nவிருத்தே வையக்ரீ சிகடித சமா நாதி கரணே\nந்ருஸிம்ஹத்வே பிப்ரத் வரத பிபராமாசித–66-\nவிருத்தே அபி -ஓன்று சேர மாட்டாதவைகளாய் இருந்த போதிலும்\nவையக்ரீ சிகடித சமா நாதி கரணே–ஆஸ்ரித விரோதியைத் தொலைக்க வேணும் என்கிற ஊற்றத்தினால்\nமிகவும் பொருந்தின சாமா நாதி காரண்யத்தை யுடைய\nந்ருஸிம்ஹத்வே பிப்ரத் தவம் -நரத்வ ஸிம்ஹத்வங்களை ஏற்றுக் கொள்ளா நின்ற தேவரீர்\nநகாக்ர க்ரஸ்தேபி த்விஷதி நிஜபக்தி த்ருஹி–ஆஸ்ரித விரோதியான இரணியன் திரு உகிர் நுனியால் பிளக்கப் பட்ட போதிலும்\nருக்ஷஸ் ப்ரகர்ஷாத் –சீற்றத்தினுடைய மிகுதியினால்\nவிஷ்ணுத்வ த்வி குண பரிணாஹ உத்கட தநு–ஸ்ரீ விஷ்ணுத்வத்தைக் காட்டிலும் இரட்டித்த பெருமையை யுடையதும்\nபயங்கரமான திரு மேனியை யுடையவராய்\nஜகத் பிபராமாசித–உலகத்தை நிர்வகித்தார் –\nஸ்ரீ நரசிம்ம அனுஷ்டுப் மந்திரத்தில் மஹா விஷ்ணு பதம் உண்டே -வியாப்தியில் காட்டிலும் இரட்டித்த பரப்பு அன்றோ –\nஎங்கும் உளன் -என்றவன் வார்த்தை பொய்யாக்க உண்ணாமல் வியாப்தி எங்கும் என்றவாறு –\nவிருத்தங்களான நரத்வ சிம்ஹங்களை ஓர் இடத்தில் பொருந்த சேர்த்து திரு உகிர் நுனியால் பிளக்கப்பட்டு\nரோஷ அதிசயத்தாலே வியாபகத்வ ரூபமான விஷ்ணுத்வத்தில் இரட்டித்த வைஸால்யம் உண்டாகும் படி வளர்ந்த\nருதி மேனி உடையராய்க் கொண்டு ஜகத்தை நிரீஸ்வரம் ஆகாமலும் சாரஞ்ஞர் ஈடுபடும்படியாகவும் நிர்வகித்தது என்கிறார் –\nதைத்ய ஓவ்தார்ய இந்த்ர யாஸ்ஞா விஹதிம் அப நயந் வாமன அர்த்தீ த்வம் ஆஸீ\nவிக்ராந்தே பாத பத்மே த்ரிஜகத் அணுசமம் பாம் ஸூலீ க்ருத்ய லில்யே\nநாபீ பத்மச்ச மாந ஷமம் இவ புவந க்ராமம் அந்யம் சிச்ருஷு\nதஸ்தவ் ரெங்கேந்திர வ்ருத்தே தவ ஜயமுகர டிண்டிம தத்ர வேத –67-\nவாமன த்வம்–ஸ்ரீ வாமன அவதாரம் எடுத்த தேவரீர்\nதைத்ய ஓவ்தார்ய இந்த்ர யாஸ்ஞா விஹதிம் அப நயந் –அஸூரனான மஹா பலியின் ஓவ்கார்யம் என்ன –\nஇவ்விரண்டுக்கும் நிஷ் பலத்தைப் போக்குவதற்காக -இரண்டையும் ச பலமாக்குவதற்காக\nஅர்த்தீ ஆஸீ–மாவலி பக்கல் யாசகராக ஆனீர்\nத்ரிஜகத் அணுசமம்-மூ உலகும் பரம அணு பிராயமாய்க் கொண்டு\nவிக்ராந்தே பாத பத்மே-தன்னை அளக்கப் புகுந்த திருவடித் தாமரைகளை\nபாம் ஸூலீ க்ருத்ய லில்யே-தும்பு தூசிகள் ஓட்டப் பெற்றவைகளாக்கி லயம் அடைந்ததாயிற்று\nமூ உலகங்களும் தும்பு தூசிகள் போலே ஆயின என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் –\nநாபீ பத்மச்ச –திருக் கமலமோ என்னில்\nமாந ஷமம் அந்யம் புவந க்ராமம் -அளப்பதற்கு உரிய மற்ற ஒரு லோக சமூகத்தை\nசிச்ருஷு இவ -சிருஷ்ட்டிக்க விரும்பியது போல்\nவ்ருத்தே தவ ஜயமுகர டிண்டிம தத்ர வேத –தேவருடைய அந்தாதிருவிக்ரம ஆபத்தானத்திலே வேதமானது\nவிஜய ஒலி மிக்க பெரும் பறையானது\nஸ்ரீ வாமன அவதாரத்தை நான் ஸ்துதிக்க வேண்டா -வேதமே ஸ்துதித்தது –\nகோடியைக் காணி ஆக்கினால் போலே தேவரை அழிய மா��ி அலம் புரிந்த நெடும் தடக்கை கொண்டு\nஇரப்பாளனாய் நீர் வார்த்த ஹர்ஷத்தால் ப்ரஹ்ம லோகம் அளவும் வளர்ந்த திருவடியில் ஏக தேசத்தில்\nமூன்று லோகமும் பரம அணு சமமாய் அந்த திருவடியை தூளீ தூ சரிதமாக்கி லயித்து விட\nதிரு நாபி கமலமானது அளக்கைக்கு யோக்கியமான வேறு லோகங்களை ஸ்ருஷ்டிக்க நினைத்தால் போலே இருக்கிறது –\nஇப்படி திரிவிக்ரம அபதானத்தில் வேதம் ஜய ஜய என்று கோஷிக்க வாத்ய விசேஷம் என்கிறார்\nபவாந் ராமோ பூத்வா பரசு பரிகர்மா ப்ருகு குலாத்\nஅலாவீத் பூ பாலாந் பித்ரு கணம் அதார்ப் ஸீத் தத் அஸ்ருஜா\nபுவோ பார ஆக்ராந்தம் லகு தலம் உபா ஸீக்ல்பத்\nத்விஷாம் உக்ரம் பஸ்ய அபி அநக மம மாஜீ கணத் அகம் —68-\nஹே அநக–குற்றம் அற்ற பெருமானே\nதந்தை சொல் கொண்டு தாய் வதம் செய்து இருந்தாலும் பாபா சம்பந்தம் இல்லாமை -என்றபடி –\nபவாந் ராமோ பூத்வா பரசு பரிகர்மா ப்ருகு குலாத்–தேவரீர் பிருகு குலத்தில் நின்று மழுப் படை அணிந்த ராமனாகி\nஸ்ரீ பரசுராம அவதாரம் செய்து அருளி\nஅலாவீத் பூ பாலாந்–துஷ்ட ஷத்ரியர்களை அழித்து ஒழித்தீர்\nபித்ரு கணம் அதார்ப் ஸீத் தத் அஸ்ருஜா–அவ்வரசர்களின் ரத்தத்தினால் ஸ்வ கீய பித்ரு குலத்தைத் தர்ப்பித்தீர்\nபுவோ பார ஆக்ராந்தம் லகு தலம் உபா ஸீக்ல்பத்-பாரம் மிகுந்த பூ தலத்தை சுமை நீக்கி லேசாகச் செய்து அருளினீர்\nத்விஷாம் உக்ரம் பஸ்ய அபி -இவ்வண்ணமாக பகைவர்களுக்கு பயங்கரமாக இருந்தாலும்\nமம மாஜீ கணத் அகம்–அடியேனுடைய பாபத்தைப் பொருள் படுத்த வேண்டா —\nமாத்ரு வதம் பண்ணியும் அநேக ராஜாக்களைக் கொன்ற தோஷமும் ஆஸ்ரிதர் குற்றம் பார்க்கிற தோஷமும் தட்டாத தேவர்\nபிருகு வம்சத்தில் வடிவாய் மழுவே படையாக என்றபடி மழுவான ஆயுதத்தால் பரிஷ்க்ருதாரான பரசுராமராய் அவதரித்து\nஆசூர ப்ரக்ருதிகளான ராஜாக்களை மூ வேழு படியாக அரசுகளை களை கட்ட என்கிறபடி நிரசித்து குருதி கொண்டு\nதிருக் குலத்தோர்க்கு தர்ப்பணம் செய்து பித்ரு வம்சத்தை திருப்தமாகி பூ பாரம் நிரசனம் பண்ணி இப்படி\nசத்ருக்களுக்கு பயங்கரம் ஆனாலும் ஆஸ்ரிதனான என்னுடைய குற்றங்களை என்னாது இருக்க வேண்டியது என்கிறார் –\nமனுஜசமயம் க்ருத்வா நாத அவதேரித பத்மயா\nக்வசந விபேந சா சேத் அந்தர்த்தி நர்ம விநிர்மமே\nகிம் அத ஜலதிம் பத்த்வா ரக்ஷஸ் விதி ஈச வர உத்ததம்\nபலிமுக குல உச்சிஷ்டம் குர்வன் ரிபும் நிரபத்ரய –69-\nமனுஜசமயம் க்ருத்வா அவதேரித பத்மயா-மனுஷ்ய அவதார அனுகூலமான சங்கல்பத்தைச் செய்து\nக்வசந விபேந சா சேத் அந்தர்த்தி நர்ம விநிர்மமே–அசோக வனம் என்னும் பொழிலிலே ஒளிந்து இருப்பதான\nஒரு விளையாட்டை செய்தாள் ஆகில்\nபிராட்டி வலிய அன்றோ சிறை புகுந்தாள்\nகிம் அத ஜலதிம் பத்த்வா ரக்ஷஸ் விதி ஈச வர உத்ததம்-கடலிலே அணை கட்டி பிரம ருத்ராதிகள் இடம் பெற்ற\nபலிமுக குல உச்சிஷ்டம் குர்வன் ரிபும் நிரபத்ரய–ராக்ஷசனான சத்ருவை காக்கைகளும் கழுகுகளும் உண்ணும் படி\nசாய்த்து அருலிட்டரே -‘இவ்வளவு சப்ரமம் எதற்க்காக –\nசங்கல்பம் கொண்டு ராமன் சீதா அவதாரம் -அசோகவனம் சோலையில் ஒளிந்து பிராட்டி விளையாட –\nஅவளை அடையவே அணை கட்டினாய் –\nராவணாதிகளை காக்கைக் கூட்டம் கண்டு உமிழ்ந்த எச்சில் போன்றவனாக்கி ஒழித்தாய் -இது என்ன விளையாட்டு\nமனுஷ்ய சஜாதீயனாக அவதரிக்க சங்கல்பம் செய்தேயும் அதி மானுஷ சேஷ்டிதங்களைச் செய்து\nஅருளினது எதுக்காக என்று அருளிச் செய்ய வேணும் என்கிறார்\nயத் த்யூதே விஜயாபதாந கணந காளிங்க தந்த அங்குரை\nயத் விஸ்லேஷ லவஸ் அபி காலியபுவே கோலாஹலாயா அபவத்\nதூத்யேந அபி ச யஸ்ய கோபவநிதா க்ருஷ்ண ஆகசாம் வ்யஸ்மரந்\nதம் த்வாம் ஷேம க்ருஷீ வலம் ஹலதரம் ரங்கேச பக்தாஸ்மஹே –70-\nயத் த்யூதே –ஸ்ரீ பலராமராக-தேவரேறுடைய சூதாட்டத்தில்\nவிஜயாபதாந கணந -இத்தனை ஆட்டங்களில் வென்றோம் என்ற கணக்கை\nகாளிங்க தந்த அங்குரை-அந்த களிங்க தேச அரசனின் பற்களைக் கொண்டே எண்ணும்படி\nவெற்றிக்கு அறிகுறியாக ஒவ் ஒன்றாக உதிர்க்க -இவற்றைக் கொண்டே விஜய ஆட்ட கணக்கு என்றவாறு\nயத் விஸ்லேஷ லவஸ் அபி காலியபுவே கோலாஹலாயா அபவத்–தேவரீர் உடன் கூட செல்லாமல் காளிய நாகத்தின்\nவாயில் விழுந்து கோலாகலம் உண்டானதே\nதூத்யேந அபி ச யஸ்ய கோபவநிதா க்ருஷ்ண ஆகசாம் வ்யஸ்மரந்-தேவருடைய தூத்தினால் கோபிமார்கள்\nஸ்ரீ கிருஷ்ணனுடைய குற்றங்களை மறந்தார்களே\nதம் த்வாம் ஷேம க்ருஷீ வலம் ஹலதரம் பக்தாஸ்மஹே–ஆஸ்ரித ஷேமத்துக்கு கிருஷி பண்ணுபவரும் கலப்பை\nதிவ்ய ஆயுதம் தரித்து இருப்பவருமான தேவரீரை அடைவோம் –\nஉழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பக்தி உழவன் கிருஷி பலம் –ஆச்சார்ய ஹ்ருதயம்\nயாது ஓத்தர் கலிங்க தேசாதிபதியோடே அநேகம் ஆவர்த்தி த்யூதம் ஆடி ஜெயித்த பின் ஓர் ஆவர்த்தியில�� அவன் சலத்தாலே\nதான் ஜெயித்ததாக சொல்ல கபோல தாடனத்தாலே அவன் தந்தங்களை உதிர்த்து உதிர்த்து தந்த சங்கையாலே\nதாம் அவனை ஜெயித்ததாக கணக்கிட்டார்\nயாவர் ஒருவர் விஸ்லேஷ லேசத்தில் கிருஷ்ணன் காளியன் பொய்கையில் குதிக்க அவன் இளைக்கும் படி\nஅவன் தலையில் நடனமாடி -களகநா சப்தம் உண்டாயத்து –\nயாருடைய சாம கான வசங்களால் கோப ஸ்த்ரீகள் கிருஷ்ணன் அபராதங்களை மறந்தார்கள்\nஅப்படி எல்லாருடைய ஷேமத்துக்கும் கிருஷி பண்ணா நின்று கொண்டு ஒத்தக் குழையும் நாஞ்சிலும் இத்யாதிப் படியே\nகலப்பையை தரியா நின்ற தேவரை ப்ரீதி ரூபா பன்ன ஞான விஷயமாக்கப் புகுகிறேன் என்கிறார் –\nஆ கண்ட வாரி பர மந்தர மேக தேசயம்\nபீதாம்பரம் கமல லோசந பஞ்ச ஹேதி\nப்ரஹ்ம ஸ்தநந்தயம் அயாசத தேவகீ த்வாம்\nஸ்ரீ ரெங்க காந்த ஸூத காம்யதி கா அபர ஏவம் –71-\nஆ கண்ட வாரி பர மந்தர மேக தேசயம்–கழுத்து அளவும் ஜல பாரத்தை யுடையதும்\nமெதுவாகச் செல்லும் காள மேகம் போன்றதாயும்\nபீதாம்பரம் –திரு பீதாம்பரம் தரித்தவரும்\nகமல லோசந பஞ்ச ஹேதி–தாமரைக் கண்களை யுடையதாயும் -பஞ்ச திவ்ய ஆயுதங்களை யுடையதாயும் இருக்கிற\nப்ரஹ்ம த்வாம்–பாரா ப்ரஹ்மமான தேவரீரை\nஸூத காம்யதி கா அபர ஏவம் –வேறே ஏவல் இப்படிப்பட்ட புத்ர ஆசை- பாரிப்பை -கொள்ளுவாள் –\nஅதி விலக்ஷணையானவள் என்றபடி –\nஸ்ரீ கிருஷ்ண விஷயமாக இரண்டு ஸ்லோகங்கள் -இதில் கழுத்தே கட்டளையாக நீருண்ட மேக ஸ்வ பாவமாய்\nபரபாகமான பீதாம்பரத்தையும் குளிர நோக்குகைக்கு தாமரை போன்ற கடாக்ஷத்தையும் அனுபவ விரோதி நிரசன\nபரிகரமான பஞ்ச திவ்ய ஆழ்வார்களையும் உடைத்தாய் -ஸ்வரூப குணங்களால் நிரதிசய ப்ருஹத்தான தேவரை\nஸ்ரீ தேவகி தாயார் தனக்கு தேவகி சிறுவன் என்னும் படி புத்திரனாக இருந்தான் –\nசர்வ ரக்ஷகனான பிள்ளையை பிரார்த்திப்பார் வேறு ஒருவரும் இல்லை என்கிறார் –\nசைல அக்நிச்ச ஜலாம் பபூவ முநய மூடாம் பபூவு ஜடா\nப்ராஞ்ஞாமாஸூ அகா ச கோபம் அம்ருதாமாஸூ மஹா ஆஸீ விஷா\nகோ வ்யாக்ரா ஸஹஜாம் பபூவு அபரே து அந்யாம் பபூவு ப்ரபோ\nத்வம் தேஷு அந்ய தமாம் பபூவித பவத் வேணு க்வண உந்மாதநே –72-\nபவத் வேணு க்வண உந்மாதநே –-உம்முடைய வேணு கானத்தால் நேர்ந்த உன்மாதத்தால்\nசைல அக்நிச்ச ஜலாம் -மலையும் நெருப்பும் நீர் பண்டமாயிற்று\nபபூவ முநய மூடாம் பபூவு–முனிவர்கள் நெஞ்சில் ஒன்றும் தோற்ற மாட்டாமல் ��ூடர்கள் ஆயினர்\nஜடா ப்ராஞ்ஞாமாஸூ அகா ச கோபம் –ஜடங்களாய் இருந்த மரங்களும் இடையர்களும் சேர்ந்து மஹா ஞானிகள் ஆயின\nவேணு கான ஸ்வ ரஸ்ய அனுபவ ரசிகர்கள் ஆனார்கள் –\nஅம்ருதாமாஸூ மஹா ஆஸீ விஷா–பெரிய பாம்புகள் அம்ருத மயங்கள் ஆனது\nகோ வ்யாக்ரா ஸஹஜாம் பபூவு -சஹஜ சத்ருக்களான மாடுகளும் புலிகளும் உடன் பிற்ந்தவை ஆயின\nஅபரே து அந்யாம் பபூவு -மற்றும் பலவும் இப்படி வேறு பட்டவை ஆயின\nத்வம் தேஷு அந்ய தமாம் பபூவித–தேவரீரும் வேறுபட்ட அவற்றில் ஒருவராய் இருந்தீர் –\nதன்னையும் விஹாரப் படுத்த வற்றாய் அன்றோ தேவரீருடைய வேணு கானம் –\nதேவர் வேணு கானம் பண்ணி சித்த விப்ரமத்தை உண்டாக்கும் காலத்தில் கடினமான மலை த்ரவித்தது –\nஉஷ்ணமான அக்னி குளிர்ந்து -பகவத் விஷயத்தில் காகர சித்தரனா ரிஷிகள் அந்த வேகாக்ரத்தைத் தவிர்ந்தார்கள் –\nஞான சூன்யங்களான மரங்களும் தத் ப்ராயரான விடைகளும்-இடையரும் – பிராஜ்ஞர் என்னும்படி ஆயினர் –\nத்ருஷ்ட்டி விஷங்களான சர்ப்பங்களும் அம்ருத மய சந்திரன் போலே தர்ச நீயமாக ஆயின –\nபரஸ்பர கோ வ்யாக்ராதிகள் விரோதம் அற்று உடன் பிறந்தவை போலே ஆயின –\nகிம் பஹுனா சொல்லிச் சொல்லாததுகளும் வேணு கான ரச கிரஹணத்துக்கு விரோதியான ஆகாரத்தை பரித்யஜித்துக்கள்\nகிமுத -தேவரும் அவர்கள் ஒருவராய்த்து என்கிறார் –\nகல்கி தநு தரணீம் லகயிஷ்யந் கலி கலுஷான் விலுநாசி புரம் த்வம்\nரங்க நிகேத லுநீஹி லுநீஹி இதி அகிலம் அருந்துதம் அத்ய லுநீஹி—73-\nகல்கி தநு தவம் -கல்கி சரிரீயான தேவரீர்\nதரணீம் லகயிஷ்யந் -பூமியைப் பாரம் நீக்கி லேசாகச் செய்யப் போகிறவராய்\nகலி கலுஷான் விலுநாசி–கலிகாலப் பாவிகளை அடி அறுக்கப் போகிறீர்\nஅகிலம் அருந்துதம் அத்ய -இன்றிக்கே கொடிய வர்க்கம் முழுவதையும்\nலுநீஹி லுநீஹி இதி லுநீஹி–அறுத்து விட்டேன் அறுத்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே\nரெங்கா கலியின் முடியில் பூ பாரம் குறைக்க அவதரிக்கப் போகிற நீ இன்றே அவதரித்து\nகொடியவர்களை அழித்து-அழித்தேன் அழித்தேன் என்று அருளிச் செய்ய வேணும்-\nதுஷ்ட ஜன நி வஹங்களை வஹிக்க ஷமயன்றிக்கே இருக்கிற பூமியை பாரம் இன்றிக்கே லகுவாகப் பண்ணத் திரு உள்ளமாய்\nகல்கி அவதாரம் செய்து கலி தோஷ கசித்தியை பக்க வேரோடு களையப் போகிறது –\nஇப்போதும் அப்படி பராங்குச சம்பிரதாய விரோதிகளை -மர்ம ஸ்பர்சியான விரோதிகளை –\nநிஸ் சேஷமாகச் சோதித்து அருள வேணும் என்கிறார் –\nஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜன்மனாம்\nசங்க்யா பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரெங்கேஸ்வர\nஅர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி\nப்ரீணீஷே ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே –74-\nதே குணராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் –தேவரீருடைய குண சமூகங்களுக்குப் போலே\nஆத்ம குணங்களுக்கு பரிவாக ரூபமான\nஜன்மனாம் சங்க்யா ஆஸ்தாம்–அவதாரங்களும் எண்ணிக்கை யானது கிடக்கட்டும்\nஆஸ்தாம் – அநாதார யுக்தி–எண்ணிறந்த வித்துவான்கள் சேஷ்டிதங்கள் இருந்தாலும்\nஅர்ச்சாவதாரங்களைப் பார்த்தால் பரத்வ ஸ்தானமே\nபவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு -இப் பூ மண்டலத்தில் உள்ள ஆலயங்களிலும் க்ருஹங்களிலும் ஆஸ்ரயங்களிலும்\nசர்வ ஸஹிஷ்ணு –எதையும் சகிப்பவராயும்\nஅர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி–அர்ச்சகர்களுக்கு பரவசப்பட்ட சகல நிலைமைகளையும் உடையராய்\nப்ரீணீஷே –உக்காந்து அருளா நின்றீர்-\nஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே–அப்படிப்பட்ட தேவருடைய சீல குணத்தினால்\nச ஹ்ருதயர்–ஆழ்வாராதிகள் – மோஹிக்கிறார்கள்\nகுணங்களும் அவதாரங்களும் எண்ணிறந்தவையாய் இருந்தும் கோயில்கள் வீடுகள் ஆசிரமங்களில்\nஅர்ச்சக பராதீனமாக மகிழ்ந்து இருக்கும் ஸுவ்சீல்யம் என்னே-\nபின்னானார் வணங்கும் ஜோதி -நம் போல்வாருக்கு அன்றோ ரெங்கா நீ உன்\nகடாக்ஷ வீக்ஷணங்களை வழங்கி யோக நித்திரை பன்னி அருள்கிறாய்-\nஅர்ச்சாவதார பரமான ஸ்லோகம் -தேவருடைய ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள் போலே\nஅவற்றுக்கு பிரகாசகங்களான வ்யூஹ விபவ அவதாரங்களும் அசங்க்யாதங்கள் ஆகையால் பேச முடியாது–\nகுணங்களைப் போலவே ப்ரவாஹ ரூபமான அவதாரங்களும் எண்ணிறந்தவை அன்றோ -அது இருக்கட்டும் –\nதேவர் பூமியில் உண்டான கோயில்களிலும் மாளிகைகளும் ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற\nஎல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் -மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து\nஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய் அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –\nஅப்படிக்கொத்த அந்யாத்ருசமான தேவர் சில குணத்தால் சஹ்ருதயர் எல்லாம் ஈடுபடும்படி யாய்த்து என்கிறார் –\nமத்துறு கடை வெண்ணெய் எத்திறம் என்று ஈடுபடுவபர்கள் இத���ல் ஈடுபடச் சொல்ல வேணுமோ -என்றபடி –\nஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ சர்வே அவதாரா க்வசித்\nகாலே விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத\nஆர்த்த ஸ்வா கதிகை க்ருபா கலுஷிதை ஆலோகிதை ஆர்த்ரயந்\nவிஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா –75-\nஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ–ஸ்ரீ பரமபதம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது அன்றோ\nசர்வே அவதாரா க்வசித் காலே–சர்வ விபவ அவதாரங்களோ ஏதோ ஒரு காலத்தில்\nவிஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத–இந்த அர்ச்சாவதார நிலா தான் சகல ஜன ஹிதமானது-என்று\nஇப்படி திரு உள்ளத்தை உடையரீராய் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே\nஆர்த்த ஸ்வா கதிகை –ஆஸ்ரிதர்களை நோக்கி குசல ப்ரச்னம் பண்ணுகையும்\nக்ருபா கலுஷிதை -கிருபையினால் கலங்கி சேதனர்களின் குண தோஷங்களை விசாரம் பண்ண மாட்டாதவையுமான\nஆர்த்ரயந் த்வம்–தாப த்ரயத்தால் உள்ளோரை குளிரச் செய்து அருளா நின்ற தேவரீர்\nவிஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா–ஜகத் ரக்ஷண சிந்தனையோடு கூடின ஜாகர்ண ரூபமாக\nதிருக் கண் வளர்ந்து அருளா நின்றீர்\nஅபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற அவ்யக்த\nமதுர மந்த காச விலாசத்தோடு கூடின கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆர்த்தர்களை ஆதரவுடன் குளிர வைக்கும் –\nஇப்படி அர்ச்சாவதார சாமான்யமான ஸுவ்சீல்யத்தை பெரிய பெருமாள் இடத்தில் உப சம்ஹரியா நின்று கொண்டு தேவர்\nபரமாசமானது வாக் மனஸ் அபரிச்சேத்யமாய் தேச விப்ரக்ருஷ்டமாகையாலும்\nராம கிருஷ்ணாவதாரங்கள் காதாசித்கமாகையாலும்-இது சர்வருக்கு ஹிதம் என்று திரு உள்ளம் பற்றி கோயிலிலே\nசம்சார தாப ஆர்த்தராய் வந்தவரை நல்ல வரவா என்று கேட்க்கிறது போலே இருக்கிறதுகளாய்\nநிர்ஹேதுக கிருபையால் குணாகுண நிரூபணம் பாராமே கடாக்ஷங்களாலே குளிரப் பண்ணி\nநித்ர வ்யாஜேன-ஜாகரண ரூபமாக – எல்லாருடைய ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிறது என்கிறார் –\nசர்க்காப்யாஸ விசாலயா நிஜதியா ஜாநந் அனந்தே சயம்\nபாரத்யா ஸஹ தர்ம சாரரதயா ஸ்வாதீந சங்கீர்த்தந\nகல்பாந் ஏவ பஹுந் கமண்டலு கலத் கங்காப்லுத அபூஜயத்\nப்ரஹ்மா த்வாம் முக லோசந அஞ்ஜலி புடை பத்மை இவ ஆவர்ஜிதை –76-\nகமண்டலு கலத் கங்காப்லுத –ப்ரஹ்மா–குண்டிகையில் நின்றும் பெருகுகிற கங்கையில் நீராடின நான்முகன்\nஅனந்���ே சயம் த்வாம்–சேஷ சாயியான தேவரீரை\nகல்பாந் ஏவ பஹுந்-அநேக கல்பங்களிலே\nசர்க்காப்யாஸ விசாலயா நிஜதியா –சிருஷ்ட்டி பரிசயித்தினால் விகாசம் அடைந்த தன் உணர்வினால்\nஜாநந் –த்யானியா நின்று கொண்டு\nபாரத்யா ஸஹ தர்ம சாரரதயா –தன்னுடைய சக தர்ம சாரிணியான சரஸ்வதியினால்\nஸ்வாதீந சங்கீர்த்தந–ஸ்வாதீநமான சங்கீர்த்தனத்தை யுடையனாய்\nபத்மை இவ ஆவர்ஜிதை-சம்பாதிக்கப்பட்ட தாமரைப் பூக்கள் போலே இருக்கிற\nஅபூஜயத் முக லோசந அஞ்ஜலி புடை–முகங்களாலும் கண்களாலும் அஞ்சலி புடங்களாலும் பூஜித்தான் –\nஎம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு எம்மாடும்\nஎழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இறைஞ்சி நின்ற –பெருமாள் திருமொழி -1-3-\nஇந்த ஸ்லோகம் தொடங்கி மூன்று ஸ்லோகத்தால் சத்ய லோகத்தில் இருந்து வந்தமை–\nஇதில் நான்முகன் கமண்டல நீரால் புருஷ ஸூக்தாதிகள் கொண்டு சரஸ்வதி தேவி உடன் ஸ்துதித்தது –\nப்ரம்மா அடுத்து அடுத்து ஸ்ருஷ்டிக்கையால் வந்த விகாசத்தை யுடைய புத்தியால் திருவானந்தாழ்வான் மேலே\nசாய்ந்து அருளினை தேவரை அநேக கல்பங்களில்-தியானித்து – உபாசியா நின்று கொண்டு சக தர்ம சாரிணியான\nசரஸ்வதி உடன் ஸ்வாதீநமான புருஷ ஸூக்தாதி களாலே சங்கீர்த்தனம் பண்ணி தேடி சம்பாதித்த தாமரைகளாலே\nதன்னுடைய முகங்களாலும் அஞ்சலிகளாலும் கண்களாலும் ப்ரணாமித்தும் கும்பிட்டும் அனுபவித்தும்\nதேவரை உகப்பித்தான் என்கிறார் –\nத்யான சங்கீர்தன ப்ரனமாதிகள் என்று முக் கரணங்களாலும் ஆராதித்தமை சொல்லிற்று –\nமநு குல மஹீபால வ்யாநம்ர மௌலி பரம்பரா\nமணி மகரி காரோசி நீராஜித அங்க்ரி ஸரோருஹஸ்\nஸ்வயம் அத விபோ ஸ்வேந ஸ்ரீ ரெங்க தாமனி மைதிலீ\nரமண வபுஷா ஸ்வ அர்ஹாணி ஆராததானி அஸி லம்பித –77-\nமநு குல மஹீபால வ்யாநம்ர மௌலி பரம்பரா-மனு குல சக்கரவர்த்திகளினுடைய வணங்கின கிரீட பங்க்திகளில் உள்ள\nமணி மகரி காரோசி நீராஜித அங்க்ரி ஸரோருஹஸ்–மகரீ ஸ்வரூபமான ரத்னங்களின் ஒளிகளினால்\nஆலத்தி வழிக்கப் பட்ட திருவடித் தாமரைகளை உடைய\nமைதிலீ ரமண வபுஷா ஸ்வேந–ஸ்ரீ ராம மூர்த்தியான தம்மாலேயே\nஸ்ரீ ரெங்க தாமனி ஸ்வ அர்ஹாணி ஆராததானி–ஸ்ரீ ரெங்க விமானத்தில் தமக்கு உரிய திரு ஆராதனங்களை\nஸ்வயம் அத அஸி லம்பித –தம்மாலேயே அடைவிக்கப் பட்டீர்-\nதாமே ஸ்ரீ ராம பிரானா��� திரு அவதரித்ததும்\nஆள் இட்டு அந்தி தொழாமல் தாமே ஆராதித்த படியையும் சொல்லிற்று\nமனு குல சக்கரவர்த்திகள் மீன் வடிவ க்ரீடங்களில் ரத்னங்களின் தேஜஸ்ஸூ உனது திருவடிகளுக்கு ஆலத்தி கழிக்க\nபின்பு பெருமாளாலே திரு ஆராதனை -உன்னாலே உன்னை ஆராதனை –\nஸத்ய லோகத்தில் நின்றும் இஷுவாகு பிரார்த்தனையால் திரு அயோத்யைக்கு எழுந்து அருளி அங்கு தேவர்\nமனு வம்சத்தில் ராஜாக்களால் ஸேவ்யமான\nஅபிஷேகங்களில் உள்ள மணி மயங்களான ஆபரண காந்திகளாலே ஆலத்தி வழிக்கப்பட்ட சரண யுகளராய்-\nபின்பு சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து தேவரே அவதரித்து அவராலே சாஷாத்தாக கோயில் ஆழ்வாரிலே\nதேவர்க்கு உசிதமான ஆராதனங்களை அர்ச்சக பராதீனை இன்றிக்கே வேண்டியன கண்டு அருளிற்று என்கிறார் –\nமநு அந்வ வாயே த்ருஹீனே ச தந்யே விபீஷனேந ஏவ புரஸ் க்ருதேந\nகுணைஸ் தரித்ராணம் இமம் ஜனம் த்வம் மத்யே சரித் நாத ஸூகா கரோஷி –78-\nமநு அந்வ வாயே மனு குலமும்\nத்ருஹீனே ச தந்யே –க்ருதார்த்தனான பிரமனும்\nவிபீஷனேந ஏவ புரஸ் க்ருதேந–திரு உள்ளத்துக்கு இசைந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானாலேயே\nமத்யே சரித்–திருக் காவேரியின் இடையே சந்நிதி பண்ணி\nகுணைஸ் தரித்ராணம்–ஒரு குணமும் இல்லாத\nஇமம் ஜனம் த்வம் ஸூகா கரோஷி–அடியேன் போல்வாரை மகிழ்விக்கின்றீர்\nஅந்த மஹாநுபாவன் நமக்கு ஒரு தண்ணீர் பந்தல் வைத்தான் என்று கொண்டாடுகிறார்\nஇப்படி ஞானாதிகாரான பிரம்மாவும் அப்படிப்பட்ட மனு வம்ச ராஜாக்களும் தேவர் ப்ரத்யாசக்தியாலே தன்யரான பின்பு-\nஅந்த பிரம்மாவுக்கு ப்ரபவ்த்ரனாயும் பெருமாளை சரணம் புகுந்ததும் அவராலே இஷுவாகு வம்சனாகவே அபிமானிக்கப் பட்டும்\nஇருக்கையாலே தேவர் புரஸ்காரம் பெற்ற ஸ்ரீ விபீஷ்ண ஆழ்வான் படியாக இரண்டு ஆற்றுக்கும் நடுவே கண் வளர்ந்து அருளி\nநீசனேன் நிறை ஒன்றும் இலேன்-என்றபடி என் போல்வாரையும்-குணங்களால் சூன்யரான ஜகத்தையும் –\nஸ்வாமித்வ சம்பந்த்ததாலே திவ்ய மங்கள விக்ரஹ ஸுவ்ந்தர்யாதிகளை அனுபவிப்பித்து\nதேவர் தன்யராக்கி அருளுகிறீர் என்கிறார் –\nயோகீச்வர அக்ர கண்யரான ப்ரஹ்மாதி களாலும் சக்கரவர்த்தி திருமகனாலும் ஆராதித்தரான தேவர்க்கு\nசம்சார அக்ர கண்யரான என் போல் வராலும் சேவ்யராகையும் அர்ச்ச நீயராகையும்\nஸுவ்சீல்ய அதிசய ப்ரயுக்தம் என்று கருத்து –\nஇது முதல் நான்கு ஸ்���ோகங்களால் உபநிஷத் வாக்யங்களால் ஸ்துதிக்கிறார்-\nதேஜஸ் பரம் தத் ஸவிதுஸ் வரேண்யம் தாம்நா பரேண ஆ பிரணகாத் ஸூ வர்ணம்\nத்வாம் புண்டரீக ஈஷணம் ஆம நந்தி ஸ்ரீ ரெங்க நாதம் தம் உபாசி ஷீய –79-\nதேஜஸ் பரம் தத் ஸவிதுஸ் வரேண்யம் –தேவரீரை ஸூர்யனுடைய ப்ரஸித்தமாயும் உபாஸ்யமாயும் இருக்கும் சிறந்த தேஜஸ்ஸாக\nஆம நந்தி–காயத்ரீ பதங்கள் ஒதுகின்றன –\nதாம்நா பரேண ஆ பிரணகாத் ஸூ வர்ணம்–சிறந்த தேஜஸ்ஸானால் திரு முடி தொடக்கி திரு நகம் ஈறாக ஸூ வர்ணமயராகவும்\nத்வாம் புண்டரீக ஈஷணம் –செந்தாமரைக் கன்னராகவும்\nஆம நந்தி–சில சுருதிகள் ஒதுகின்றன\nதம் ஸ்ரீ ரெங்க நாதம் உபாசி ஷீய–அப்படிப்பட்ட ஸ்ரீ ரெங்க நாதராகிற தேவரீரை உபாஸிக்கக் கடவேன்\nஇத்தால் தர்மி ஐக்கியம் உணர்த்தப்படுகிறது\nய ச ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ–கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி–உபநிஷத் சாயல்\nகாயத்ராதி சுருதி ப்ரதிபாத்யர் பெரிய பெருமாளாக அத்யவசித்து பெரிய பெருமாள் விஷயத்தில் அந்தவந்த சுருதி\nவிஹித அனுஷ்டானங்களைக் காட்டுகிற நான்கு ஸ்லோகங்களால்\nநிரவதிக தேஜோ ரூபத்வ ஸவித்ரு மண்டல அந்தர் வர்த்தித்வாதிகள் தேவருக்கே சித்திக்கையாலே\nகாயத்ரியின் தேஜோ வாசியாய் வரேண்ய பதம் உபாஸ்ய வாசியாக காயத்ரீ பதங்கள் தேவரை சுருதி பிரசித்தமான\nதேஜோ ரூபமாயும் ஸவித்ரு மண்டலா அந்தர் வர்த்தியாயும் உபாஸ்யராயும் சொல்லும்\nபல சுருதி ஸ்ம்ருதி வசனங்களும் தேவரையே நிரதிசய தேஜஸ்சாலே ஆ பாத சூடம் ஸூவர்ணமய விக்ரஹராயும்\nஇப்படி ஆஸ்ரித ஸூலபராய் கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரை அநந்ய சாதனை யாலே\nகாயத்ரியில் சொல்லுகிறபடியே ப்ராப்யமாக உபாஸிக்கக் கடவேன் என்கிறார்\nஆத்மா அஸ்ய கந்து பரிதஸ்துஷஸ் ச மித்ரஸ்ய சஷுஸ் வருணஸ்ய ச அக்நே\nலஷ்ம்யா ஸஹ ஓவ்பத்திக காட பந்தம் பஸ்யேம ரங்கே சரதச் சதம் த்வாம் –80-\nஅஸ்ய கந்து –தென்படுகின்ற ஜங்கம சமூகத்துக்கும்\nபரிதஸ்துஷஸ் ச –ஸ்தாவர வாஸ்து சமூகத்துக்கும்\nஆத்மா பவஸி –உயிராய் இருக்கின்றீர்\nமித்ரஸ்ய சஷுஸ் வருணஸ்ய ச அக்நே–ஸூர்யனுக்கும் வருணனுக்கு அக்னிக்கும் கண்ணாக இருக்கின்றீர்\nதேவாநாம் -என்றபடி இவர்கள் உப லக்ஷணம்\nலஷ்ம்யா ஸஹ ஓவ்பத்திக காட பந்தம் –பிராட்டியுடன் ஸ்வ பாவ சுத்தமான த்ருடமான சம்பந்தத்தை யுடைய\nக பஸ்யேம ரங்கே சரதச் சதம் த்வாம் -தேவர��ரை ஸ்ரீ ரெங்கத்திலே நூறாண்டுகள் சேவிக்கக் கடவோம்\nஅடியோமோடும் நின்னோடும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்கிறார்\nஸமஸ்த ஜகத்துக்கும்-விசித்திரமான ஸ்தாவரங்களுக்கும் ஜங்கமங்களுக்கும் -அந்தர்யாமியாயும்\nஸூர்யாதிகளுக்கு -ஸூர்யன் -வருணன் -அக்னி முதலானவர்களுக்கும் கண்ணாகவும் தேவர் ஆகையால்\nபெரிய பிராட்டியாரோடு -த்ருட ஆலிங்கனத்துடன் -நித்ய ஸம்ஸ்லிஷ்டரான தேவரை நூறாண்டு கோயிலிலே\nகண்ணாலே கண்டு அனுபவிக்கக் கடவோம் என்கிறார் –\nயஸ்ய அஸ்மி பத்யு ந தம் அந்தரேமி ஸ்ரீ ரெங்க துங்க ஆயதநே சயாநம்\nஸ்வ பாவ தாஸ்யேந ச ய அஹம் அஸ்மி ச சந் யஜே ஞான மயை மகை தம் –81-\nயஸ்ய அஸ்மி பத்யு –யார் ஒரு ஸ்வாமிக்கு அடியேனாக இருக்கிறேனோ\nந தம் அந்தரேமி ஸ்ரீ ரெங்க துங்க ஆயதநே சயாநம்–ஸ்ரீ ரெங்கம் -சிறந்த ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற\nஅந்த ஸ்ரீ பெரிய பெருமாளை விட்டு நீங்குவேன் அல்லேன்\nஸ்வ பாவ தாஸ்யேந ச ய அஹம் அஸ்மி–நான் இயற்கையான அடிமையினால் யாவனாக இருக்கிறேனோ\nச சந் யஜே ஞான மயை மகை தம்–அந்த ஸ்ரீ ரெங்க நாதரை ஞானம் ஆகிற யாகங்களினால் ஆராதிக்கிறேன்\nஅநந்யார்ஹ சேஷத்வ பாரதந்தர்ய தாஸ்ய ஸ்வரூபத்தில் வழுவாமல் இருந்து ஆராதிக்கிறேன் என்றபடி –\nநான் உனக்கு பழ வடியேன்–சேஷத்வ ஞானம் கொண்டே உன்னை ஆராதிப்பேன்-\nயார் ஒரே ஸ்வாமிக்கே நாம் ஸ்வம் ஆகிறோமோ அப்படிப்பட்ட பெரிய பெருமாளைத் தவிர\nவேறு ஒருவரையும் பற்றுவேன் அல்லேன்\nயார் ஒருவருக்கு ஸ்வா பாவிக தாஸ்யம் உடையேனோ அந்த பெரிய பெருமாளையே ஞான யஜ்ஜ்ங்களாலே\nயஜித்து அதிசயத்தை விளைவிக்கிறேன் என்கிறார் –\nஉபாயமாகவும் உபேயமாகவும் பெரிய பெருமாளையே போற்றுகிறேன் என்றபடி –\nஆயுஸ் பிரஜாநாம் அம்ருதம் ஸூ ராணாம்\nரெங்கேஸ்வரம் த்வாம் சரணம் ப்ரபத்யே\nமாம் ப்ரஹ்மணே அஸ்மை மஹஸே\nததர்த்தம் ப்ரத்யஞ்ஞம் ஏனம் யுநஜை பரஸ்மை–82-\nஅம்ருதம் ஸூ ராணாம்–தேவர்களுக்கு போக்யராயும்\nரெங்கேஸ்வரம் –ஸ்ரீ ரெங்க திவ்ய தேசத்துக்கு தலைவராயும் இருக்கிற\nத்வாம் சரணம் ப்ரபத்யே–தேவரீரை சரணம் புகுகின்றேன்\nமாம் ப்ரஹ்மணே–பர ப்ரஹ்ம ஸ்வரூபியாகவும்\nஅஸ்மை மஹஸே–தேஜஸ் ஸ்வரூபியுமாய் இருக்கிற இப்பெருமாள் பொருட்டு\nததர்த்தம் ப்ரத்யஞ்ஞம் ஏனம் யுநஜை பரஸ்மை–சேஷ பூதனான ப்ரத்யக் ஆத்மாவான அடியேனை\nவிநியோகிக்கக் கடவே���்-யுஞ்ஜீத–சுருதி வாக்யம் படியே –\nசம்சாரிகளுக்கு ஆயுஸ்ஸூ போலவும் முக்த உபாய பூதராயும்-நிவர்த்த சம்சாரருக்கும் தத் பிராயருக்கும்\nநிரதிசய போக்ய பூதராயும் ஸூலபராயும் கோயிலுக்கு நியாமகராயும் இருக்கிற தேவரை சரணம் புகுகிறேன் –\nநாராயணா பர ப்ரஹ்ம நாராயண பரஞ்சோதி என்றபடியே பர ப்ரஹ்ம சப்த வாஸ்யராயும் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யராயும்\nஇருந்து கைங்கர்ய உத்தேச்யத் வராய் கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் பொருட்டு\nநானான இந்த பிரத்யாகாத்மாவை கிங்கரனாய் -அவர் பிரயோஜனம் பிரயோஜனமாம் படி –\nஆர்த்திம் திதீர்ஷுரத ரங்க பதே தநயாந்\nஆத்மம் பரி விவிதிஷு நிஜ தாஸ்ய காம்யந்\nஞாநீ இதி அமூந் சம மதாஸ் சமம்\nஅத்யுதாராந் கீதா ஸூ தேவ பவத் ஆச்ரயண உபகாரான்–83-\nபவத் ஆச்ரயண உபகாரான்–தேவரீரையே அடி பணிவதுவையே உபகாரமாக\nஆர்த்திம் திதீர்ஷுரத –நஷ்ட ஐஸ்வர்ய காமன் என்ன\nதநயாந்–அபூர்வ ஐஸ்வர்ய காமன் என்ன\nஆத்மம் பரி –கைவல்ய காமன் என்ன\nநிஜ தாஸ்ய காம்யந் ஞாநீ–ஸ்வ ஸ்வரூபமான சேஷ விருத்தியை விரும்புகிற ஞானி என்ன\nஇதி அமூந் சம –என்கிற இவர்களை வாசியற\nமதாஸ் சமம் அத்யுதாராந் கீதா ஸூ தேவ–ஸ்ரீ பகவத் கீதையில் மிகவும் உதாரராக திரு உள்ளம் பற்றினீர் –\nஅவர்கள் இவற்றுக்காகவாது தன்னிடம் வராவிடில் சர்வ பல பிரதத்வ சக்தி குமர் இருந்து போகுமே\nசதுர்விதா பஜந்தே மாம் ஜனா ஸூஹ்ருதிந அர்ஜுந ஆர்த்த ஜிஜ்ஞாஸூ அர்த்தார்த்தீ ஞானீ ச பரதர்ஷப–ஸ்ரீ கீதை -7-16-\nபெரிய பெருமாளுக்கு தன்னையே வேண்டி வரும் அநந்ய பக்தன் அத்யந்த அபிமதம்\nஐஸ்வர்யம் இழந்து அத்தை பெறவும் தானம் வீண்டுவானும் கைவல்யம் வேண்டுவானும் மற்ற மூவர்\nஇவற்றை கேட்டு வருபவரையும் உதாரர் என்னுமவர் அன்றோ\nநித்யம் காம்யம் பரம் அபி கதிசித் த்வயி அத்யாத்ம ஸ்வ மதிபி அமமா\nந்யஸ்ய அசங்கா விதததி விஹிதம் ஸ்ரீ ரெங்க இந்தோ விதததி ந ச தே –84-\nகீழே ஸ்ரீ கீதை பிரஸ்த்துதம் -இதில் கர்ம யோக அதிகாரிகள் பற்றி –\nஅத்யாத்ம ஸ்வ மதிபி -ஆத்ம விஷயங்களான தம் ஞானங்களாலே\nத்வயி ந்யஸ்ய–தேவரீர் இடத்தில் கர்த்ருத்வத்தை அநு சந்தித்து\nபரம் அபி –நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற விதததி\nவிஹிதம் விதததி–சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாவை அனுஷ்டிக்கிறார்கள் –\nந ச தே விதததி-அவர்கள் அனுஷ்டிக்கிறார்கள் அல்லர் –\nஇவை பா���கம் ஆக மாட்டாதே இவ்வாறு அனுஷ்ட்டிக்கும் அதிகாரிகளுக்கு –\nஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து த்ரிவித த்யாகத்துடன் கர்மம் செய்கிறார்கள்-\nபகவச் சரணார்த்திகள் பகவத் ஆதீன ஸ்வ கர்த்ருத்வ அத்யாவசாயங்களாலே நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை\nஎல்லாம் ஸ்வ தந்த்ர போக்யரான தேவர் இடத்தில் சமர்ப்பித்து ஸ்வாதீந கர்த்ருத்வ புத்தி ரஹிதமாயும்\nபலாபி சந்தி ரஹிதமாயும் ஸாஸ்த்ர ஆஜ்ஜை தேவர் ஆஜ்ஜை என்றே கொண்டு அனுஷ்டிக்கிறார்கள் –\nஅவர்கள் கர்மங்களை அனைத்தையும் விட்டவர் ஆகிறார்கள் –\nஅந்த அனுஷ்டாதாக்கள் அனுஷ்டிக்காதவர்களே ஆகிறார்கள் என்றபடி –\nப்ரத்யஞ்சம் ஸ்வம் பஞ்ச விம்சம் பராச\nயுஞ்ஞாநாச் சர்த்தம் பராயாம் ஸ்வ புத்தவ்\nஸ்வம் வா த்வாம் வா ரங்க நாத ஆப்நு வந்தி–85-\nஸ்வம் பஞ்ச விம்சம் –ஸ்வ ஆத்மாவை இருபத்தஞ்சாம் தத்துவமாக\nதத்வராஸே –தத்துவங்களின் கூட்டங்களில் இருந்து\nருதம் பராயாம்-சம்சயம் விபர்யயம் அஞ்ஞானம் ஒன்றும் இன்றிக்கே சமாதி காலத்தில் உண்மையான உணர்ச்சியை உடைய\nஸ்வ புத்தவ் ஸ்வம் யுஞ்ஞாநாச்–தங்கள் புத்தியில் ஸ்வ ஆத்மாவை த்யானிக்கிறார்கள்\nஸ்வம் ஆப்நு வந்தி-ஸ்வ ஆத்ம அனுபவம் பண்ணப் பெறுகிறார்கள் –\nத்வாம் யுஞ்ஞாநாச் த்வாம் ஆப் னுவந்தி –தேவரீரை த்யானிக்கிறவர்கள் தேவரீரையே அனுபவிக்கப் பெறுகிறார்கள் –\nகாம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும் படி தாஸ்யம் அன்றோ அந்தரங்க நிரூபனம்\nபரமாத்மாக ஸ்வ ஆத்ம உபாசனம் என்றும் ஸ் வ ஆத்ம சரீரிக பரமாத்மா உபாசனம்\nதத்க்ரது நியாயத்தாலே–சகல கல்யாண குண விசிஷ்டா பரமாத்மா உபாசகர்கள் தாதாவித்த பகவத் அனுபவத்தை பெறுகிறார்கள் –\nகேவலனுக்கும் ஞானிக்கும் ப்ரக்ருதி விவிக்த ஆத்ம ஸ்வரூப ஞானம் அவசியம் என்கைக்காக\nஸ்வஸ்மை பாவமான தன்னை பிரகிருதி இத்யாதி -24-தத்துவங்களுக்கும் மேலே -25 -வது தத்துவமாக\nசொல்லிக் கொண்டு விலக்ஷணனாக அத்யவசித்து-அப்படியே உபாசிக்கிற கேவலர் அந்த ஆத்மாவை லபிக்கிறார்கள்-\nஇப்படி ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்து தத் அந்தர்யாமியான தேவரை உபாசிக்கும் ஞானிகள்\nதேவரை லபிக்கிறார்கள் என்கிறார் –\nப்ரக்ருதி விலக்ஷணரான ஆத்மாவை பகவதாத்மகமாக உபாசிப்பார் பகவாதாத்மகமான ஆத்மாவை லபிக்கிறார்கள்-\nஆத்ம சரீரகமாக உபாசிப்பவர்கள் அப்படியே தேவரை லபிக்கிறார்கள் என்னவுமாம்\nஅத ம்ருதித கஷாயா கேசித் ஆஜான தாஸ்ய\nத்வரித சிதில சித்தா கீர்த்தி சிந்தா நமஸ்யா\nவிதததி நநு பாரம் பக்தி நிக்நா லபந்தே த்வயி கில\nததேம த்வம் தேஷு ரங்கேந்திர கிம் தத் –86-\nஅத ம்ருதித கஷாயா -அகற்றப்பட்ட பாபத்தை உடையவராயும்\nஆஜான தாஸ்ய த்வரித–இயற்கையான தாஸ்யத்தில் பதற்றத்தை உடையவராயும்\nசிதில சித்தா –உள்ளம் நைந்தவர்களாயும் இருக்கிற\nகீர்த்தி சிந்தா நமஸ்யா–சங்கீர்த்தனம் -சிந்தனம் -நமஸ்காரம் ஆகிய இவற்றை\nபாரம் பக்தி நிக்நா லபந்தே–பக்தி பரவசர்களாய் பரம ப்ராப்யரான தேவரீரை அடைகிறார்கள் –\nத்வயி கில-தேவரீர் இடத்தில் அன்றோ உள்ளார்கள் -இது யுக்தம் –\nதத் கிம் -அது என்ன –\nந னு –பிராமண பிரசித்தி –ஸ்ரீ கீதை -9-29-\nபக்த ஜன அதீன பாரதந்தர்யத்தை ஏறிட்டு கொண்டு அருளுகின்றீர்\nஞானிகள் சாத்விக தியாக யுக்த கர்ம அனுஷ்டானத்தாலே பக்தி யுதப்பத்தி விரோத பாபம் நிவ்ருத்தமானவாறே\nஉனக்கு பழ வடியேன் -ஸ்வாபாவிக தாஸ்யத்தில் த்வரை யுண்டாய் அப்போதே பிரேமையால் சிதில அந்தக்கரணராய்\nகீர்த்தனா த்யான ப்ரணாமங்களைப் பண்ணா நிற்பார் -அப்படி பக்தி பரவசராய்க் கொண்டு\nபரம ப்ராப்யரான தேவரை லபிக்கிறார்கள் -அப்படிப்பட்ட ஞானிகள் தேவர் ஆதீனமான\nஸ்வரூப ஸ்திதி பிறவிருத்தி நிவ்ருத்திகளை உடையவராகை அன்றோ என்று இருக்க தேவர்\nஆஸ்ரித பாரதந்தர்யத்தை ஏறிட்டுக் கொண்டு ஸ்வ ஆதீனரான தேவர் தத் ஆதீன ஸ்வரூபாதிகளை\nஉடையவராகை யாகிற ஆஸ்ரித வாத்சல்ய கார்யம் அத்யாச்சர்யம் என்கிறார் –\nஉபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்\nஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ\nஉபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்\nஅத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்–87-\nஓவ்பநிஷதீ வாக் –உபநிஷத் த்தில் உள்ள வாக்கானது என் சொல்கிறது என்றால்\nஸ்ரீ மாந் -திரு மால்\nதன்னை பலபாகியாக எண்ணிய படி\nஉபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை இதி –ஸ்ருஷடி ஸ்திதி நியமனம் முதலிய வியாபாரங்களால்\nஸ்வீ கரிக்கிறான் என்று வததி -ஒதுகின்றன\nஉபாய உபேயத்வ தத் –உபாயத்வமும் உபேயத்வமும் தேவரீருக்கு\nதத்வம் ந து குணவ்–ஸ்வரூபமாகும் -குணங்கள் அல்ல –\nஇவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே –\nசத் சம்ப்ரதாயம் நிஷ்கர்ஷம் பண்ணி அருளுகிறார்\nஅத -உபாயத்வமும் ��பேயத்வமும் தேவரீருக்கு ஸ்வரூபங்களாக இருப்பதனால்\nத்வாம் சரணம் அவ்யாஜம் அபஜம்–தேவரீரை வியாஜ்யம் ஒன்றும் இன்றியே சரணம் புகுகிறேன் –\nஅநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –\nஅனைத்தும் உனக்காகவே உன் சொத்துக்களை அடையவே செய்கிறார் –\nஉபாய உபேயம் உன் ஸ்வரூபம் -சரண் அடைகிறேன்-\nபக்த்யாதி ரூப சாதனாந்தரத்தில் இழியுமவருக்கு ப்ராப்ய பூதராகுகை மாத்திரம் அன்றிக்கே\nஅநந்ய சாதனருக்கும் பெரிய பெருமாள் உபாயம் உபேயம் இரண்டும் தாமே யாகிற படியையும்\nதாம் அநந்ய சாத்யன் என்னுமத்தையும் அறிவைக்காக\nசுருதி வாக்கியங்களைக் காட்டி அருளி ஸ்ரீ யபதியானவன் சேதன அசேதனங்களை சத்தா ஸ்திதி நியமன\nசம்ஹார மோக்ஷ ப்ரதானாதிகளாலே சர்வ சேஷியான தன்னை உத்தேசித்து உபாதானம் பண்ணுகிறான் –\nஆகையால் உபாயத்வமும் உபேயாதவமும் ஞான ஆனந்த அமலத்வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகம்-\nஞான சக்த்யாதிகளைப் போலே நிரூபித்த ஸ்வரூப விருத்தி குணம் அல்லவாகையாலே கோயிலிலே கண் வளர்ந்து\nஅருளிக் கொண்டு ஸூலபுராண தேவரை அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு\nநிர்வ்யாஜமாக சரணம் புகுந்தேன் என்கிறார் –\nபடு நா ஏக வராடிகா இவ க்ல்ப்தா ஸ்தலயோ கா கணி கா ஸூ வர்ண கோட்யோ\nபவ மோக்ஷ ணயோ த்வயா ஏவ ஐந்து க்ரியதே ரெங்க நிதே த்வம் ஏவ பாஹி –88-\nபடு நா -சமர்த்தனான ஒருவன்\nகா கணி கா ஸூ வர்ண கோட்யோ–ஒரு பைசா வகுப்பும் ஒரு சவரன் வகுப்புமான\nக்ல்ப்தா ஸ்தலயோ–இடங்களில் ஏற்படுத்தப் பட்ட\nஏக வராடிகா இவ –ஒரு பலகறை போலே\nத்வயா ஏவ ஐந்து –சேதனனானவன் தேவரீராலேயே\nபவ மோக்ஷ ணயோ –சம்சாரத்திலும் முக்தியிலும்\nத்வம் ஏவ பாஹி –ஆதலால் தேவரீர் ரஷித்து அருள வேணும் –\nநிரங்குச ஸ்வதந்த்ரன் -நீயே அடியேனை ரக்ஷிப்பாய்-\nஎம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகில் சர்வ முக்தி பிரசங்கமாய் லீலா விபூதி விச்சேதம் வாராதோ என்கிற\nசங்கையில் நிராங்குச ஸ்வா தந்தர்யத்தாலே வாராது என்று பரிஹாரம் என்று திரு உள்ளம் பற்றி\nசமர்த்தனாய் ஸ்வ தந்திரனாய் இருக்கும் ஒரு ராஜா தன் ராஜ்யத்தில் ஒரு பலகறையை ஸ்வல்ப பரிமாணமான\nஸூவர்ண ஸ்தானத்தில் யாக்கி அத்தாலே சில நாள் கிரய விக்ரய ரூப கார்யம் செல்லா நிற்க –\nபின்பு ஒரு காலத்திலேயே அத்தையே ஸூவர்ண கோடி ஸ்தானத்தில் ஆக்கிச் செலுத்துமா போலே\nஒரு சேதனனை தேவரும் ஸ்வ தந்தரராய் சில நாள் சம்ஸ்பரிப்பித்து-பின்பு ஒரு கால் கர்ம ஞான பக்தி பிரபத்தி\nஇத்யாதி வியாஜங்களை உண்டாக்கி முக்தனாம் படி பண்ணுகிறது\nஆகையால் அடியேனையும் தேவரீர் பிரபத்தி வியாஜ்யத்தை உண்டாக்கி தேவரீர் இடமே அன்விதனாக்கி\nரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –\nஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்\nஇச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ\nரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி\nமௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-\nஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்\nஇச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன\nசக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்\nபூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற\nமனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு\nசரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்\nஇச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ\nகண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -போதுவீர் போதுமினோ -இச்சைக்கே மேற்பட்ட\nவேறே ஒன்றுமே வேண்டாமே பிரபத்திக்கு -அதுக்கும் கூட சக்தன் அல்லன்\nசம தமாதிகள் அதிகாரமும் இல்லை -சகநம் -அத்யவாசாய திருடத்வமும் இல்லை –\nஇவை இல்லை என்னும் அனுசயம்-அனுதாபமும் இல்லை -இவை என்ன என்ற அறிவும் இல்லை\nஸ்வந்தரராகச் சொன்னீர் ஆகிலும் சாஸ்திரம் சித்திக்க வேண்டும் அன்றோ -நீரும் இதம் குரு -என்றத்தைச் செய்து –\nஇதம் ந குரு என்றத்தை தவிர்க்க வேணும் காணும் -அபுனா விருத்தி லக்ஷண மோக்ஷம் பெரும் போதைக்கு என்று\nபெரிய பெருமாள் திரு உள்ளமாக\nகர்மா யோகாதிகளில் அன்வயம் இல்லாமை அன்றிக்கே மட்டும் இல்லாமல் மேல் அன்வயம் உண்டாகைக்கு ஹேதுவான\nகுளித்து மூன்று அனலை ஓம்பும் இத்யாதி ப்ராஹ்மண்யாதிகள்-அனுஷ்டான ஞான சக்த்யாதிகளும் அனுதாமும் இன்றிக்கே –\nஇவைகள் உண்டு என்கிற வ்யுத்பத்தியும் கூட இல்லாமல் இருக்க -இப்படி விகிதங்களில் ஒன்றுமே இல்லாதது போலே\nநிஷித்தங்களில் என்னிடம் இல்லாதது ஒன்றுமே இல்லை -இப்படி முமுஷுத்வாதிகளும் இன்றிக்கே இருக்க\nஅபாய பஹுளனாய் நெஞ்சம் ப்ரவணராய் இருக்க ஸ்வ அதிகாரம் தெரியாதே –\nகடல் வண்ணா கதறுகின்றேன்-என்னுமா போலே சரணம் அஹம் -தேவரே உபாயமாக வேணும் -என்று பிரசித்தமாக\nவிடாதே சொல்லி இவ்வளவு அநு கூல்யம் உடையானை ரக்ஷித்திலன் என்று தேவருக்கும் அவத்யமாய்\nகோயில் நித்ய சந்நிதியையும் அகிஞ்சித் கரம் ஆக்கினேன் என்கிறார்\nத்வயி சதி புருஷார்த்தே மத் பரே ச அஹம்\nஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் ரங்க சந்த்ர\nஜனம் அகிலம் அஹம் யு வஞ்சயாமி த்வத்\nஆத்ம பிரதிம பவத் அநந்ய ஞானி வத் தேசிக சன்–90-\nபுருஷார்த்தே –பரம புருஷார்த்த பூதரும்\nமத் பரே ச த்வயி சதி –என் திறத்திலே ஊற்றம் உடையவருமான தேவரீர் எழுந்து அருளி இருக்க\nஅஹம்ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் ச\nரத்ததத் –அடியேன் ஆத்ம நாசத்தை விளைகின்ற போலிப் பொருள்களை விரும்பினவனாயும்\nஅஹம் யு–அஹந்காரியுமாயும் இருந்து கொண்டு\nத்வத் ஆத்ம பிரதிம –தேவரீருடைய ஆத்மாவைப் போன்று\nபவத் அநந்ய ஞானி–தேரில் வேறுபடாத ஞானி போல்\nஜனம் அகிலம் வஞ்சயாமி வத் தேசிக சன்–குருவாக இருந்து எல்லாரையும் வஞ்சித்து வருகிறேன் –\nநைச்ய அனுசந்தானத்தில் தலை நிற்கிறார் –\nஎன்னை பெற ஆவலாக நீ உள்ளாய் -விஷயாந்தரங்களில் மண்டி உள்ளேன் -ஸ்ரீ கீதையில் நீ அருளிச் செய்தபடி\nஆத்மாவாக உள்ள ஞானி என்றும் உன்னை விட மாறுபடாத ஆசார்யன் என்றும் கூறிக் கொண்டு வஞ்சிப்பவனாக உள்ளேன்-\nஉம்முடைய மனஸ்ஸூக்கு விஷய ப்ராவண்யம் விலக்ஷணமான உபாய உபேய துர் லப்யத்தால் வந்தது-\nஅதுவும் சிஷ்டர் அறியில் அவர்கள் கர்ஹித்து அச்சத்தை விளைத்த தாதல் உபதேசத்தால் ஆதல்\nநிவ்ருத்தம் ஆகிறது என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாய்\nஅதுவோ -ஆதரம் பெருக வைத்த அழகன்-என்றும் -ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் -என்றும்\nஎனக்கு உபாய உபேய பூதரான தேவர் கோயிலிலே நித்ய சன்னிஹிதராய் இருக்கையாக இருந்தும் அன்றோ\nஅநாதரித்து விழுக்காட்டில் ஆத்ம நாசமாய் முகப்பில் ஓன்று போல் இருக்கிற விஷயாந்தரங்களை விரும்பினது –\nஅதுவும் ப்ரசன்னமாகையாலே சரணம் அஹம் என்கிற யுக்தியைக் கொண்டு பாமரரோ பாதி சிஷ்டரும்\nஅஹங்காரியனான என்னை அநன்யன் என்று தேவர் ஆத்மாவோடு துல்யனாகவும் அபிமதனாக உள்ள ஞானியாகவும்\nதன் உபதேசத்தால் பிறரையும் ஞானி யாக்க வல்லவனாயும் -சதாச்சார்ய அக்ரேஸராக ஸமஸ்த ஜகத்தும் -பிரமிக்கும் படி\nஇருப்பதே யாத்திரையாக இருக்கையாலே நான் உபதேசாதிகளுக்கும் அவிஷயம் என்கிறார்\nஅதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி\nஅபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்\nஅஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத\nஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-\nசததம் தவ –எப்போதும் தேவரீருடைய\nஅதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்\nவாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்\nபக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்\nஅபித்ருஹ்யன் -அபசார ப் படுபவனாயும்\nஅஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ\nபவத் அஸஹநீய ஆகஸீ—-தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்\nஸஹிஷ்ணு த்வாத் –தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்\nதவ மா பூவம் அபர–தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்\nதவ பர ஏவ பவேயம் என்றபடி\nசமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே\nமருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் -தேவர் ஆஜ்ஜா ரூபமான\nசுருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-\nமத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய் சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே\nசதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும் கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும்\nகாதாசித்கமாகவும் இன்றிக்கே ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து\nசர்வ ஸஹிஷ்ணுத்வமான தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்\nஇப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்\nஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க\nச தோஷ ரக்ஷண அர்த்தமாக கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –\nப்ர குபித புஜக பணாநாம் இவ விஷயானாம் அஹம் சாயாம்\nசதி தவ புஜ ஸூர விடபி பரச் சாயே ரங்க ஜீவித பஜாமி —92-\nதவ புஜ ஸூர விடபி –தேவரீருடைய திருத் தோள்களாகிற கற்பக விருஷத்தினுடைய –\nகற்கபக் கா என நல் பல தோள்கள் அன்றோ –\nசதி பரச் சாயே–நிழல் பங்கு இருக்கும் போது\nப்ர குபித புஜக பணாநாம் இவ விஷயானாம்–சீறிய பாம்பின் படம் போன்ற துர் விஷயங்களினுடைய\nஅஹம் சாயாம் பஜாமி–நிழலை நான் அடைகிறேன்\nபுருஷார்த்தத்தையும் குஹ்யமான அர்த்தங்களையும் ச த்ருஷ்டாந்தமாக விவரிக்கக் கோலி ப்ராப்த சேஷியான தேவருடைய\nகற்பகக் கா வென நல் பல தோள்கள் -என்ற படி ஆஸ்ரித ரஷ்யத்து அளவு அன்றிக்கே விஞ்சியதாய் தாப ஆர்த்தருக்கு\nதாபம் தீரும்படியும் நிவ்ருத்த ஆர்த்தருக்கு நிரதந்தர அனுபாவ்யமாயும் பலவன்றியே ஏகமாய் இருக்கிற திருக் கையாகிற\nகற்பக வ்ருஷத்தின் நிழலானது நாம் தேடிப் போக வேண்டாதபடி நமக்கு தாரகமாயும் -கோயில் உமக்கு தாரகம் –\nநீர் கோயிலுக்கு தாரகம் -கோயிலிலே நித்ய சந்நிஹிதையாய் இருக்குமத்தையும் அநாதரித்து\nமிகவும் குபிதமான சர்ப்பத்தின் படத்தின் நிழல் போல் முகவாய் மயிர் கத்தியாய் இருக்க ஆபாத ராமணீயதையாலே\nஆகர்க்கஷமாயும் உத்தர ரக்ஷணத்தில் அனர்த்த கரமாயும் ஓன்று அன்றிக்கே பலவாயும் புறம்பு போக ஒட்டாதே\nபந்தகமாய் இருக்கிற விஷயாந்தரங்களுடைய நிழலை அஸேவ்யம் என்று பார்க்க ஒட்டாதே பாவத்தை உடைய\nநான் நிரந்தரம் சேவிக்கிறேன் என்கிறார் –\nத்வத் சர்வசக்தே அதிகா அஸ்மதாதே கீடஸ்ய சக்தி பத ரெங்க பந்தோ\nயத் த்வத் க்ருபாம் அபி அதி கோசகார ந்யாயாத் அசவ் நஸ்யதி ஜீவ நாசம் –93-\nஅஸ்மதாதே கீடஸ்ய சக்தி–என் போன்ற புழுவினுடைய சக்தியானது –\nத்வத் சர்வசக்தே–சர்வ சக்தி யுக்தரான தேவரீரைக் காட்டிலும்\nஅதிகா யத் –விஞ்சியது என் என்றால்\nஅசவ் த்வத் க்ருபாம் அபி அதி -இந்த புழுவானது தேவரீருடைய திருவருளையும் மீறி\nஅசவ் -பரோக்ஷ நிர்த்தேசம்-வெறுத்து தம்மை அருளிச் செய்தபடி –\nகோசகார ந்யாயாத் – ஒரு பூச்சியின் செயல் போலே\nநஸ்யதி ஜீவ நாசம்-தன்னடையே மடிகின்றது\nஇரு கரையும் அழியப் பெருகும் உமது திருவருள் பிரவாஹத்துக்கும் தப்பி விலக்கி ஆத்ம நாசம் அடைகிறேன்\nசர்வசக்தனான உனது சக்திக்கும் விஞ்சினா பாபிஷ்டன் -கோசாரம் பூச்சி தன் வாய் நூலாலால் கூட்டைக் கட்டிக் கொண்டு\nவாசலையும் அடைத்து அழியுமா போலே ஜீவனும் தன்னை அழித்துக் கொள்கிறான்\nநான் சர்வ சக்தன் அன்றோ -உம் விஷய ப்ராவண்யத்தைத் தவிர்க்க எனக்கு பிராப்தி தான் இல்லையோ -என்ன\nநான் சக்தன் இல்லை என்றேனோ நானாகிய ஷூத்ர ஜந்துவின் சக்தி அதுக்கும் மேலானது –\nஎப்படி என்னில் தயை வந்த இடத்தில் அன்றோ தேவர் சக்தி -அந்த தயை ஸ்வ விஷயத்தில் வர ஒட்டாமல்\nசம்சாரிகள் துக்கத்தில் ஸூகத்வ பிராந்தி பண்ணி\nகோஸகாரம் என்கிற கிருமி தன் வாயில் உ���்டான நூல்களால் கூண்டு கட்டி வழியும் அடைத்து நிர் கமிக்க மாட்டாதே\nஉள்ளே கிடந்தது நசிக்குமா போலே ஜீவித்துக் கொண்டே இது நசிக்கிறதாலே இது என்ன படு கொலை என்கிறார்\nஸ்ரீ ரெங்கேச த்வத் குணா நாம் இவ அஸ்மத் தோஷணாம் க பாரத்ருச்வா யத அஹம்\nஓகே மோகோ தன்யவத் த்வத் குணா நாம் த்ருஷ்ணா பூரம் வர்ஷதாம் நாஸ்மி பாத்ரம் –94-\nத்வத் குணா நாம் இவ -தேவரீருடைய கல்யாண குணங்களுக்குப் போலே\nக பாரத்ருச்வா யத–கரை கண்டவர் யாவர்\nஓகே மோகோ தன்யவத் –பெரு வெள்ளத்தில் பிசாசுகள் தாகம் தீரப் பருக மாட்டாததது போலே\nத்ருஷ்ணா பூரம் வர்ஷதாம் –ஆசை தீர வர்ஷிக்கின்ற\nத்வத் குணா நாம் –தேவரீருடைய திருக் குணங்களுக்கு\nநாஸ்மி பாத்ரம் –பாத்திரம் ஆகிறேன் அல்லேன் அன்றோ –\nகல்யாண குணங்களுக்கு எல்லை இல்லாதப்ப போலே என்னுடைய தோஷங்களுக்கும் எல்லை இல்லையே\nவெள்ளம் எவ்வளவு இருந்தாலும் பிசாசுக்கள் மனிதர்களைக் கொன்றே தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமே\nஉனது கர்ணாம்ருத வர்ஷத்துக்கும் தப்பினேன்-\nதயை மாத்ரத்தை அன்றோ நீர் அதிக்ரமித்தது-எனக்கு ஷாமா வாத்சல்யயாதி அநேக கல்யாண குணங்கள் உண்டே என்ன\nதேவருடைய கல்யாண குணங்கள் அஸங்க்யேயாமாம் போலே என்னுடைய தோஷங்களும் தேவராலும்\nபரிச்சேதிக்க ஓண்ணாமல் அநேகங்கள் -ஆகையால் இறே பிரவாகத்தில் ப்ரஹ்ம ரஜஸ்ஸூ தாஹசாந்தி\nபண்ணிக் கொள்ள மாட்டாதாப் போலே அடியேனும் மநோரதித்தார் மநோ ராதித்த அளவும் வர்ஷிக்கிற\nதேவருடைய ஷமாதி குணங்களுக்கும் விஷயம் ஆகிறேன் அல்லேன் என்கிறார்\nத்வத் சேத் மனுஷ்ய ஆதி ஷு ஜாயமான தத் கர்ம பாகம் க்ருபயா உபயுங்ஷே\nஸ்ரீ ரெங்க சாயிந் குசல இதராப்யாம் பூய அபி பூயே மஹி கஸ்ய ஹேதோ —95-\nத்வத் மனுஷ்ய ஆதி ஷு ஜாயமான–தேவரீர் மனுஷ்யாதி யோனிகளில் அவதரியா நின்றவராய்\nதத் கர்ம பாகம் க்ருபயா உபயுங்ஷே சேத் –அப்பிறவிக்கு உரிய கர்ம பரிபாகத்தை கிருபை அடியாக அனுபவியா நிற்க\nபூய அபி பூயே மஹி கஸ்ய ஹேதோ–பலகாலும் எதற்க்காக நோவு படக் கடவோம்\nஎத்தனை காலம் கர்மத்தால் பீடிக்கப்பட்டு உழல்வோம்-\nகுணா நாம் த்ருஷ்ணா பூரம் வர்ஷதாம்-என்று வர்ஷித்த இடங்கள் எங்கே என்ன\nஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண ரூபேண அவதாரங்களிலும் ஸ்ரீ கோயில்களிலும் கோகுல கோசல சராசரசங்களையும்\nஆழ்வார்கள் முதலானவர்களையும் புண்ய பாபங்களால் அபிபவம் இன்றிக்கே த்வத் சம்ச்லேஷ விஸ்லேஷங்களிலே\nஸூக துக்கராம் படி பண்ணவில்லையோ -அப்போது நான் பாத்ரனாகத படி அன்றோ\nஎன்னுடைய தோஷ பூயஸ்த்தை இருப்பது என்று திரு உள்ளம் பற்றி -தேவாதி ஜென்மங்களில் அவதரித்து\nஅந்த அந்த ஜன்மத்துக்கு அடுத்த கர்மபலத்தையும் சாதுக்கள் பக்கல் அனுக்ரஹித்தால் அனுபவித்ததாகில்\nநாங்கள் புண்ய பாபங்களாலே எதனாலே பரிபவிக்கப் படுகிறோம் என்கிறார் –\nபாப பிராசுரயத்தாலே அன்றோ –\nஷமா சாபராதே அநு தாபிநி உபேயா கதம் சாபராதே அபி திருப்தே மயி ஸ்யாத்\nததபி அத்ர ரங்காதி நாத அநு தாபவ்ய பாயம்ஷமதே அதி வேலா ஷமா தே –96-\nஷமா சாபராதே அநு தாபிநி உபேயா–பொறுமையானது அபராதியாய் இருந்தாலும் அநு தாபம்\nஉள்ளவன் இடத்தில் அணுக கூடியது\nசாபராதே அபி திருப்தே மயி–அபராதியாய் இருந்தும் கழிவிரக்கம் இன்றிக்கே கொழுத்து இருக்கின்ற என் விஷயத்தில்\nததபி அதி வேலா –ஆயினும் கங்கு கரையற்றதான\nஅத்ர அநு தாபவ்ய பாயம்ஷமதே -இவ் வடியேன் திறத்தில் ஸமஸ்த அபராதங்களைப் பொறுத்து\nஅருளுவது பிளே அநு தாபம் இல்லாததையும் ஷமிக்கும்\nஇப்படி பாப ப்ரஸுர்யமும் உண்டாய் அனுதாப லேசமும் இன்றிக்கே இருக்க நாம் ஷமிக்கும் படி எங்கனே-\nஅனுதாபம் பிறந்த இடத்தில் க்ஷமை என்ற ஒரு வரம்பை நீர் தோன்றி அழிக்கப் பார்க்கிறீரோ என்ற திரு உள்ளமாக\nஅப்படி வரம்பு அழிக்காமல் ஷமிக்கும் இடத்தில் பரமபதத்தில் இருக்க அமையாது -வரம்பை அழித்து ஷமிக்காகா அன்றோ\nகோயிலில் நித்ய சந்நிதிஹித்தார் உள்ளீர் -அதனால் என் அனுதாப ஸூந்யதையும் ஷமித்து அருள வேணும் என்கிறார் –\nஅனுதாப கேசமும் இல்லாமல் அபராதங்களே பண்ணிப் போரும் அஸ்மதாதிகள் இடத்திலும்\nஉனது ஷமா குணம் பலிதமாகிறதே –\nபலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா\nகுண லவ ஸஹ வாஸாத் த்வத் ஷமா சங்கு சந்தீ\nமயி குண பரமாணு உதந்த சிந்தா அநபிஜ்ஜே\nவிஹரது வரத அசவ் ஸர்வதா ஸார்வ பவ்மீ–97-\nதாத்ருக் ஆகஸ்கரே–வாசா மகோசரமான அபராதங்களைச் செய்த\nபலிபுஜி சிசுபாலே வா–காகாசூரன் இடத்திலும் சிசுபாலன் இடத்திலும்\nகுண லவ ஸஹ வாஸாத்–ஸ்வல்ப குணமும் கூட இருந்ததனால்\nத்வத் ஷமா சங்கு சந்தீ–சங்கோசம் உடையதான இந்த தேவரீருடைய பொறுமையானது\nமயி குண பரமாணு உதந்த சிந்தா அநபிஜ்ஜே–சத் குண லவலேச பிரசக்தியும் அற்ற அடியேன் திறத்தில்\nவிஹரது அசவ் ஸர்வதா ஸார்வ பவ்மீ–எப்���ோதும் செங்கோல் செலுத்திக் கொண்டு விளையாடட்டும்\nதேவரீருடைய ஷமா குணம் அடியேன் திறத்திலே தானே நன்கு வீறு பெரும் –\nநைச்ய அனுசந்தான காஷ்டை இருக்கும் படி –\nகாகாசூரன் சிசுபாலாதிகள் இடம் உள்ள லவ லேச நற்குணங்களும் இல்லாத அஸ்மதாதிகளுக்கு அன்றோ நீ-\nஇப்படி குணம் இல்லாமையே தேவர் உடைய நிரவாதிக மகிமையான ஷமைக்கு அங்குசித ப்ரவ்ருத்திக்கு\nஹேது என்று திரு உள்ளம் பற்றி\nசிறு காக்கை முலை தீண்ட என்றும் கேழ்ப்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும் என்றும்\nஅந்தப்புர விஷயத்திலும் ஸ்வ விஷயத்திலும் வாசோ மகோசரமான அபராதங்களைப் பண்ணின\nகாகம் விஷயத்திலும் சிசுபால விஷயத்திலும்\nபித்ராதி பரித்யாகத்தால் வேறு புகல் அற்று விழுந்தமையாலும் வசவு தோறும் ஸ்ரீ கிருஷ்ண நாம உச்சாரணம்\nஆகிற குண லேசம் உண்டாகையாலும்\nஅங்குசித பிரவிருத்தையான ஸ்வதஸ் அஸஹிஷ்ணுவான தேவர் க்ஷமை குண லேச விருத்தாந்த விசாரம் இன்றிக்கே\nஇருக்கிற அடியேன் இடத்தில் சர்வ பிரதேசத்தையும் ஆள்வதாகக் கொண்டு எப்போதும் க்ரீடிக்கக் கடவது என்கிறார் –\nதயா பர வ்யசன ஹரா பவவ்யதா ஸூகாயதே மம தத் அஹம் தயாதிக\nததாபி அசவ் ஸூகயதி துக்கம் இதி அத தயஸ்த மாம் குணமய ரங்க மந்த்ர –98-\nகுணமய ரங்க மந்த்ர–கல்யாண குணங்களே வடிவெடுத்த ஸ்ரீ ரங்க நாதரே\nபர வ்யசன ஹரா –பிறருடைய துன்பங்களைப் போக்கடிக்க வல்லது\nஸூகாயதே -துக்கமாக இல்லாமல் இன்பமாகவே உள்ளதே\nதத் அஹம் தயாதிக–ஆகையால் அடியேன் தேவரீருடைய தயைக்கு இலக்காகக் கூடாதவனாக உள்ளேன்\nததாபி அசவ் ஸூகயதி துக்கம் இதி அத தயஸ்த மாம் -ஆயினும் இந்தப் பையல் துன்பத்தை\nஇன்பமாக பிரமித்து உள்ளான் என்று திரு உள்ளம் பற்றி அடியேன் மீது இரங்கி அருள வேணும்\nஸ்ரீ பெரிய பெருமாளுடைய க்ஷமை போலே தயையும் உத்வேலையாய்க் கொண்டு குண லேசம் இல்லாத விஷயத்தில்\nஅசங்குசித ப்ரவ்ருத்திகை என்று திரு உள்ளம் பற்றி -தயையாவது -பரனுடைய பிரதி கூல ஞான ரூப துக்கத்தைப் போக்குவது –\nஎனக்கு சம்சார அனுபவம் பிரதி கூல ஞானமாய் இராதே அனுகூல ஞானமாயேயாய் இரா நின்றது –\nஆகையால் அடியேன் தேவருடைய தயயையும் அதிக்ரமித்தவன்-\nஆகையால் கோயிலிலே தயா பிரசுரமாக நித்ய வாசம் பண்ணி அருளும் தேவர் இவன் ஸூகம் என்று பிரமிக்கிறான் –\nதுக்கம் என்றே திரு உள்ளம் பற்றி அடியேனையும் கிருபை பண்ணி அர��ள வேணும் என்கிறார்\nகர்ப்ப ஜென்ம ஜரா ம்ருதி கிலேச கர்ம ஷட் ஊர்மக\nஸ்வா இவ தேவ வஷட் க்ருதம் த்வாம் ஸ்ரீ யஸ் அர்ஹம் அகாமயே–98-\nகர்ப்ப ஜென்ம ஜரா ம்ருதி கிலேச கர்ம ஷட் ஊர்மக–கர்ப்பவாசம் முதலாக நேருகின்ற ஷட் பாவ விகாரங்கள்\nஆகிற அலைகளில் உழல்கின்ற அடியேன்\nஸ்வா இவ தேவ வஷட் க்ருதம்–தேவர்களுக்காக வகுக்கப் பட்ட ஹவிஸ்ஸை நாய் விரும்புவது போலே\nத்வாம் ஸ்ரீ யஸ் அர்ஹம் அகாமயே–பிராட்டிக்கே உரியரான தேவரீரை அடியேன் விரும்பினேன் –\nநாய் புரோடாசம் நக்குவது போலே பெரிய பிராட்டியாருக்கே உரியவனாக உன்னை விரும்பினேன்\nபஞ்சக் கிலேசம் புண்ய பாப ரூப கர்மம் இவற்றிலே சுழன்று இருந்தும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு அர்ஹமான தேவரை –\nதேவர்களுக்கு என்று மந்த்ர பூதமான -மந்திரத்தால் ஸம்ஸ்க்ருதமான -புரோடாசத்தை நாய்\nஆசைப்படுமா போலே ஆசைப்பட்டேன் -என்கிறார்\nஅநு க்ருத்ய பூர்வ பும்ஸ ரங்க நிதே விநயடம்பத அமுஷ்மாத்\nசுந இவ மாம் வரம் ருத்தே உபபோக த்வத் விதீர்ணயா –100-\nஅநு க்ருத்ய பூர்வ பும்ஸ –முன்னோர்களை அநு கரித்துச் செய்யப்படுகின்ற\nவிநயடம்பத அமுஷ்மாத்–இந்த கள்ளக் குழைச்சலை விட\nசுந இவ மாம் –நாய் போன்ற அடியேனுக்கு\nவரம் ருத்தே உபபோக த்வத் விதீர்ணயா–தேவரீராலே கொடுக்கப் பட்டு இருக்கிற சம்ருத்தியை அனுபவிப்பது நன்று\nநைச்சிய அனுசந்தானமும் முன்னோர்களை அநு கரித்து செய்தவையே\nஎன் முன்னோர் போன்றவன் என்று போலியாக உன்னுடன் குழைந்து நிற்கலாம்\nஅதை விட அடி நாயேன் சம்சார வாழ்க்கையே களித்து நிற்பது நல்லது அன்றோ-\nஉத்துங்க விஷயத்தை ஆசைப்படுகை மட்டுமே அன்றிக்கே -நீசனேன் இத்யாதி ரூபைகளான பூர்வ புருஷர்களுடைய\nவிநய உக்திகளை அநு கரிக்கையும் அபராதம் என்று திரு உள்ளம் பற்றி பரங்குசாதிகளான பூர்வ புருஷர்களை அநு கரித்து\nஆந்தரமான விநயம் இன்றிக்கே இருக்க சர்வஞ்ஞரான தேவரையும் பகடடும் படியாக இந்த விநய பாஷணங்கள் அடியாக\nநல் கன்றுக்கு இரங்குவது போலே தோல் கன்றுக்கும் இறங்குவது போலே தேவர் தம்மையே ஓக்க அருள் செய்வர்\nஎன்கிறபடியே தருகிற பரம சாம்யா பத்தியைப் பற்ற அத்யந்த ஹேயனான எனக்கு காம அநு குணமான\nதேவர் தந்த சம்ருத்ய அனுபவமே அமைந்தது என்கிறார் –\nஸக்ருத் ப்ரபந்நாய தவ அஹம் அஸ்மி\nஇதி ஆயாசதே ச அபயதீஷ மாணம்\nத்வாம் அபி அபாஸ்ய அஹம் அஹம்பவாமி\nரங்கேச விஸ்ரம்ப விவேக ரேகாத் -101-\nஸக்ருத் ப்ரபந்நாய–ஒரு கால் சரணம் அடைந்தவன் பொருட்டும்\nதவ அஹம் அஸ்மி இதி ஆயாசதே ச –அடியேன் உனக்கு உரியேனாக வேணும் -என்று கோருகிறவன் பொருட்டும்\nஅபயதீஷ மாணம்-அபயம் அளிப்பதில் தீக்ஷை கொண்டு இருக்கின்ற\nத்வாம் அபி அபாஸ்ய –தேவரீரையும் விட்டு விட்டு\nவிஸ்ரம்ப விவேக ரேகாத்–நம்பிக்கையும் நல் அறிவும் இல்லாமையினால்\nஅஹம் அஹம்பவாமி–அடியேன் அஹம்பாவத்தை அடைந்து இருக்கிறேன் –\nஅபயப்ரதான தீஷிதராய் இருந்தும் விசுவாச ஞானம் இல்லாமையால் ஸ்வதந்திரம் அடித்து திரியா நின்றேன் –\nஸக்ருத் சரண் அடைந்தாரையும் ரஷிக்க விரதம் கொண்டுள்ளாய் -விசுவாச லேசமும் இல்லாமல்\nதியாக உபாதேயங்களையும் அறியாமல் அஹம்பாவத்துடன் திரிகிறேன்\nஇப்படி அபராத பூயமே எனக்கு உண்டு என்று சொன்னீர் -இதுக்களுக்கு பயப்பட வேண்டாதபடி அன்றோ நீர் சரணம் புகுந்தது –\nஒரு கால் நான் உனக்கு அடிமை -என் காரியத்துக்கு நீயே கடவை என்று துணிந்து இருந்தவனுக்கு சகல பய அபஹாரத்தில்\nதீஷிதனாய் இருக்க குறை என் என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாய்\nஅழகிது தேவர் இடத்தில் உபாயத்வ அத்யாவஸ்யமும் சேஷித்வ ஞானமும் எனக்கு உண்டாகில் –\nஅது இல்லாமையால் ஸ்வரூப உபாயங்களில் ஸ்வ தந்திரனாய் பயப்படுகிறேன் என்கிறார் —\nதவ பர அஹம் அகாரிஷி தார்மிகை சரணம் இதி அபி வாசம் உதைரிரம்\nஇதி ச சாக்ஷி கயன் இதம் அத்ய மாம் குரு பரம் தவ ரங்க துரந்தர—102-\nஇங்கு எம்பெருமானார் விவஷிதம் -நமக்காக அன்றோ பங்குனி உத்தரத்தில் சேர்த்தியில் சரணம் அடைந்து\nகத்ய த்ரயம் அருளிச் செய்தார்\nதவ பர அகாரிஷி –தேவரீருடைய பாரமாக செய்யப் பட்டேன்\nசரணம் இதி அபி வாசம் உதைரிரம்–சரணம் என்கிற சொல்லையும் வாய் விட்டுச் சொன்னேன்\nஇதி இதம் -என்கிற இதனை\nச சாக்ஷி கயன் –பிரமாணமாகக் கொண்டு\nஅத்ய மாம் குரு பரம் தவ -இன்று அடியேனை தேவரீர் பொறுப்பாக செய்து கொண்டு அருள வேணும் –\nஎம்பெருமானாருடைய ப்ரபத்தியில் அடியேனும் அந்தர் பூதன் என்று திரு உள்ளம் கொண்டு\nஅடியேன் வாய் வார்த்தையாக சரணம் என்று சொன்னதையே பிரமாணமாக பற்றாசாகக் கொண்டு\nகைக் கொண்டு அருள வேணும் –\nஆச்சார்யர்களாலே திருத்தி உனக்கு ஆளாகும்படி ஆக்கப்பட்டு சரணம் புகுந்தேன்\nஇத்தையே பற்றாசாக அடியேனை ரக்ஷித்துக் கைக்கொண்டு அருள வேணும��� –\nஇப்படி எனக்கு அத்யாவசிய ஞானம் இல்லையே யாகிலும் -ஸ்வ சம்பந்த பர்யந்த உஜ்ஜீவன காமராய் தார்மிகரான-\nபரம தர்மத்தில் நிஷ்டரான -பூர்வாச்சார்யர்களால் தம் பிரபத்தி பலத்தால் அகிஞ்சனனும் அநந்ய கதியுமான அடியேன்\nசர்வ சரண்யரான தேவருக்கு பரணீயனாகப் பண்ணப் பட்டு அடியேனும் அவர்கள் பாசுரமான சரணம் என்றத்தை\nஅநு கரிக்கையாலும் இத்தைப் பிரமாணமாகக் கொண்டு தேவர் அடியேனையும் பரணீயனாக அங்கீ கரிக்க வேணும் -என்கிறார் –\nதயா அந்யேஷாம் துக்க அப்ர ஸஹ நம் அநந்ய அசி சகலை\nதயாளு த்வம் நாத ப்ரணமத் அபராதாந் அவிதுஷ\nஷமா தே ரெங்க இந்தோ பவதி ந தராம் நாத ந தமாம்\nதவ ஓவ்தார்யம் யஸ்மாத் தவ விபவம் அர்த்திஸ்வம் அமதா–103-\nதயா அந்யேஷாம் துக்க அப்ர ஸஹ நம் -தயையாவது பிறருடைய துயரத்தை ஸஹித்து இருக்க நாட்டாமை யாகும்\nத்வம் அநந்ய அசி சகலை–தேவரீரோ என்னில் எல்லோரோடும் வேறுபடாதவராக இரா நின்றீர்\nபிறர் என்று சொல்ல விஷயமே இல்லையே தேவர் இடத்தில் -எல்லார் இடமும் தேவரீர் அபின்னராகவே இருப்பதால்\nஅத தயாளு ந –ஆதலால் தயை உடையீர் அல்லர்\nப்ரணமத் அபராதாந் அவிதுஷ தே -பக்தர்களின் அபராதங்களை அறியாது இருக்கும் தேவரீருக்கு -அவிஞ்ஞாதா அன்றோ -தேவர்\nஷமா தே பவதி ந தராம்–பொறுமையானது இருக்க பராசக்தி இல்லை\nயஸ்மாத் தவ விபவம் –யாதொரு காரணத்தால் தேவரீருடைய செல்வத்தை\nஅர்த்திஸ்வம்- அமதா-யாசகர்களான பக்தர்களின் சொத்தாக எண்ணி இருக்கின்றீரோ\nந பவதி தமாம் தவ ஓவ்தார்யம் –தேவரீருக்கு உதாரத்வம் இருப்பதற்கு பிரசக்தியும் இல்லை\nஆபாத ப்ரதீதியில் நிந்தை போலே தோன்றினாலும் ஸ்துதி யாகவே பர்யவசிக்கும்\nஎல்லாரையும் உடலாகக் கொண்டு இருப்பவன் -அடியார் குற்றங்களைக் காணாக் கண் இட்டு இருப்பவன் –\nயாசகர்களையும் உதாரர்கள் என்பவன் அன்றோ\nதாம் பிரார்த்தித்த ஸ்வ ரக்ஷகத்வ உபயோகிகளான தயா ஷாந்தி ஓவ்தார்யாதிகள்\nபிராமண ப்ரதிபன்னமான சரீரத்தோடும் அபராத அதர்சன ஹேது ஸ்நேஹ ரூப வாத்சல்யத்தோடும் தம்முடைமை அனைத்தும்\nபக்தானாம் -என்றபடி சங்கல்பத்தோடும் கூடியதாய் ஆஸ்ரித விஷயத்தில் ஸ்வ ரஸ வாஹிகள் ஆகையால்\nலௌகீகருக்கு உண்டான தாயாதிகள் போல் இன்றிக்கே அதி விலக்ஷணங்கள் என்று வெளிட்டு அருள திரு உள்ளம் பற்றி\nஅநன்யர் ஆகையால் தயை இல்லை\nகுற்றங்களை அறியாமல் இருக்கிறாய் அதனால் -ஷமா-இ��்லை என்னலாம்-\nஉனது சர்வமும் அடியார்களுக்கே என்றே இருப்பதால் உதார குணம் இல்லை என்னலாம்\nதயை பிறந்த இடத்தில் ஷமையாய் அது பிறந்த இடத்தில் ஓவ்தாரமாய் –ஹேது த்ரயத்தையும் சொன்னபடி\nகுணம் வெளிப்பட காரணம் இல்லை என்றால் குணம் இல்லை என்னலாமே என்றவாறு\nபுண்யவான்களோடே பாபிஷ்டரோடு வாசியற தன்னில் ஸ்நாநம் பண்ணும் அவரை ஸ்வர்க்கம் ஏற்றி வைக்கும்\nகங்கை யுடைய மஹாத்ம்யத்தை வர்ணிக்க இழிந்து நிந்திக்குமா போலே நிந்தா ஸ்துதி பண்ணுகிறார் இதில்\nகுண துங்க தயா ரங்க பதே ப்ருச நிம் நம் இமம் ஜனம் உந்நமய\nயத் அபேஷ்யம் அபேக்ஷிது அஸ்ய ஹி தத் பரிபூர்ணம் ஈஸிதுஸ் ஈஸ்வர -104-\nப்ருச நிம் நம் இமம் ஜனம் –மிகவும் பள்ளமான இவ்வடியேனை\nதவ குண துங்க தயா உந்நமய–தேவரீருடைய திருக் குணங்களின் மீட்டினால் நிரப்பி அருள வேணும் –\nயத் அபேஷ்யம் –எது விருப்பமோ\nஹி தத் பரிபூர்ணம் ஈஸிதுஸ் ஈஸ்வர–அதை நிறைவேற்றுவது அன்றோ ஈஸ்வரனுக்கு ஈஸ்வரத்வம் ஆகும்\nநிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்\nபுகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்\nபகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே\nயகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–48 —\nஉனது கல்யாண குண பூர்த்தி எனது தண்மையின் தாழ்ச்சியை நிரப்பி உனது\nஇப்படி தாயாதி குண பூர்த்திக்கும் சர்வேஸ்வரத்துக்கும் தேவருக்கு மேல் எல்லை இல்லாதாப் போலே\nகுண ஹீனதைக்கும் தயநதைக்கும் எனக்கு மேல் எல்லை இல்லாமையால் இந்த விதி நிர்மிதமான\nஅந்வயத்தை விட்டுக் கூடாதே அடியேனை ரக்ஷித்து பரி பாலனம் பண்ணி அருள வேணும்\nலோகத்தில் தயாவானான சர்வேஸ்வரனுக்கு சர்வேஸ்வரத்வமாவது தயநீயனுடைய அபேக்ஷிதம்\nபூர்ணம் பண்ணி அன்றோ என்கிறார் –\nத்வம் மீந பாநீய நயேந கர்ம தீ பக்தி வைராக்ய ஜூஷு பிபர்ஷி\nரங்கேச மாம் பாசி மிதம்பஸம் யத் பாநீய சாலம் மருபுஷு தத் ஸ்யாத் –105-\nத்வம் மீந பாநீய நயேந –தேவரீர் மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலே\nகர்ம தீ பக்தி வைராக்ய ஜூஷு பிபர்ஷி–கர்ம ஞான பக்தி பிரபத்தி யோக நிஷ்டர்களை பரிபாலிக்கின்றீர்\nமாம் மிதம்பஸம் அகிஞ்சனான அடியேனை\nபாநீய சாலம் மருபுஷு தத் ஸ்யாத்-அவ்வருள் பாலை வனங்களில் தண்ணீர் பந்தல் வைத்தது போலே ஆகும் அன்றோ\nஉபாசகர்களை ரக்ஷிப்பது மீ���ுக்கு தண்ணீர் வார்ப்பது போன்றதாகும் –\nஎன்னை ரக்ஷிப்பது பாலைவனத்தில் தண்ணீர் பாய்ச்சுவது போலே அன்றோ –\nதாயாதி குண பூர்னரான தேவர் நித்ய சம்சாரியில் தலைவனாய் தயநீயனான என்னை நித்ய ஸூரி களோடு\nஒரு கோவையாக்கி தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே வேணும் என்று கீழே அருளிச் செய்தீர்\nநாம் அது செய்யும் போது சர்வ முக்தி பிரசங்க பரிகாரமாக கர்ம ஞான பக்தி பிரபத்திகளில் ஏதேனும் ஓன்று இருக்க வேண்டும் –\nஅது இல்லாமல் செய்தால் குற்றம் அன்றோ என்று ஸ்ரீ பெரிய பெருமாள் திரு உள்ளமாக\nஒன்றை வ்யாஜீகரித்துச் செய்யில் குற்றம் ஒழியா நிர் வ்யாஜமாக உபகரிக்கை குற்றம் ஆகாதே -குணமேயாம் என்னும் அத்தை\nதேவர் கர்ம ஞான பக்தி பிரபத்தி நிஷ்டருக்கு அருளுவது மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலே ரக்ஷித்து அருளுகிறது –\nஸ்ரீ கோயிலிலே நித்ய சந்நிதி பண்ணுகை முதல் இல்லாத அடியேனை ரக்ஷித்து அருளுமது\nஜலம் இல்லாத பிரதேசத்தில் தண்ணீர் சாலை வைக்குமா போலே என்று அருளிச் செய்து\nஸ்ரீ த்வயார்த்தமான இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்\nஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-1-50-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —\nஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக\nஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்\nஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித\nஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-\nபூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்\nஉத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –\nபூர்வ சதகத்தாலே -பூர்வ கண்டார்த்தத்தை -பூர்வாச்சார்ய பரம்பரா அநு சந்தான பூர்வகமாக\nஅனுசந்தித்து அருளினார் கீழே –\nமேல் உத்தர சாதகத்தாலே உத்தர கண்டார்த்தமான ப்ராப்யத்தை அனுசந்திக்கைக்காக\nஅது சர்வ ஸ்மாத் பரனுக்கே உள்ளது ஓ��்று ஆகையால் அத்தை பரக்க வ்யவஸ்தாபிக்கக் கோலி-\nஸ்ரீ த்வய உத்தர கண்ட -ப்ராப்யத்வம் -ஸ்ரீமந் நாராயணனே சர்வ சேஷி என்று நிரூபித்து\nஅது பிரமாணம் அதீனம் ஆகையால் அத்தை ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபையால்\nஸ்வரூப நிரூபக திருக் கல்யாண குணங்களையும் நிரூபித்த ஸ்வரூப விசேஷண திருக் கல்யாண குணங்களையும்\nஅவதார சேஷ்டிதங்களையும் அனுபவித்து இனியராகிறார் –\nபெரு விளைக்கைப் போலே பிரகாசிக்க அத்தாலே பாக்யாதிகர் சத் அசத் விபாகம் பண்ணி அனுபவிக்க –\nஅது இல்லாதார் விட்டில்கள் போலே விருத்த பிரதிபத்தி பண்ணி நசிக்கிறார்கள் என்கிறார் முதல் அடியில்\nகாருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளை போக்கவும் த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்\nசாஸ்திரமான விளைக்கை அளித்தான் -புண்யம் செய்தவர்கள் அந்த விளக்கை கொண்டு அவனை அறிந்து கொள்ள\nவிவேகம் அற்றவர்கள் வீட்டில் பூச்சி போலே அந்த விளக்கில் மடிகின்றனர் —\nமுரணாக அர்த்தம் செய்து வீண் வாதம் செய்கிறார்\nஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி\nதேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1-\nகாருணிகா ஈச-பேர் அருளாளனான எம் பெருமான் -கிருபா விஸிஷ்ட ஸ்வ தந்த்ரன் –\nகிருபாவாளனாகிலும் ஸ்வ தந்த்ரன் இல்லாத அன்று நினைத்தபடி கார்யம் செய்யப் போகாது –\nகேவலம் ஸ்வ தந்த்ரனாக இருந்தாலும்-சம்சார மோஷன்கள் இரண்டுக்கும் பொதுவாக இருப்பதால்\nசேதன உஜ்ஜீவன அர்த்தமான கிருஷிக்கு உறுப்பாக்காதே –\nஆனபின்பு கிருபையும் ஸ்வ தந்த்ரமுமான வேஷமே கிருஷிக்கு ஹேதுவாகும் –\nஈசன் -என்று ஸ்வாமியைச் சொல்லி பிராப்தம் -நம்முடையவன் என்று அபிமானதுடன் கூடி\nபர துக்க அஸஹிஷ்ணுத்வ கிருபையும் சேர்ந்தே கிருஷிக்கு ஹேதுவாகும் –\nஹர்த்தும் தமஸ் -அஞ்ஞானம் ஆகிற இருளை நீக்கிக் கொள்ளவும்\nசத் அஸதீ விவேக்தும் ச -உள்ளது illathu என்னும்படியான நன்மை தீமை களை ஆராய்ந்து உணர்வதற்கும்\nமாநம் ப்ரதீபம் இவ ததாதி-திரு விளக்கு போன்ற ஸாஸ்த்ர பிரமாணத்தை கொடுத்து அருளுகின்றார் –\nமாநம் -பிரமாணம் -வேதம் என்றபடி –\nமறையாய் விரிந்த விளக்கு -துளக்கமில் விளக்கு -அகாரம் வாசக வாஸ்ய சம்பந்தத்தால் எம்பெருமானைச் சொல்லும்\nகலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொல் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவருக்கும்\nபிறருக்கும் நீர்மையினால் அருள் செய்து அருளினான்\nதேந அவ லோக்ய க்ருதிநஸ் -பாக்கியசாலிகள் அந்த திரு விளக்கைக் கொண்டு அந்த எம்பெருமானை கண்டு அறிந்து\nபரி புஞ்ஜதே -அனுபவிக்கப் பெறுகிறார்கள்\nதம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–கருவிலே திருவில்லாத சில அவிவிகேகிகளோ என்றால்\nஅந்தத் திரு விளக்கில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து சாகிறார்கள் –\nஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்\nஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்\nசத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்\nப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –\nதேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து\nதம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்\nவீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –\nவேத பாஹ்யர்–ஜைனாதிகள் குத்ருஷ்டிகள் –கபிலாதிகள்–துர்வாதங்கள் –\nஉன்னை அடையும் மார்க்கத்துக்கு தடைகள் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுமே-\nயா வேத பாஹ்யா ஸ்ம்ருதய அர்ஹத் ஆதே வேதேஷு யா காச்ச குத்ருஷ்டய தா\nஆகஸ் க்ருதாம் ரங்க நிதே த்வத் அத்வனி அந்தம் கரண்ய ஸ்ம்ருதவான் மநு தத் –2-\nஹே ரங்க நிதே–வாரீர் திருவரங்கச் செல்வனாரே –\nஅர்ஹத் ஆதே வேத பாஹ்யா-ஜைனாதிகளுடைய வேதங்களுக்கு புறம்பான\nயா ஸ்ம்ருதவான்– யாவை சில ஸ்ம்ருதிகள் இருக்கின்றனவே\nயா காச்ச குத்ருஷ்டய தா ஸ்ம்ருதய-குத்ஸிதமான த்ருஷ்ட்டியை உடைய யாவை சில ஸ்ம்ருதிகள் இருக்கின்றனவோ\nஆகஸ் க்ருதாம்–பாபிகளான அந்த வேத பாஹ்யர் வேத குத்ருஷ்டிகளினுடைய\nதா -அப்படிப்பட்ட ஸ்ம்ருதிகள் எல்லாம்\nத்வத் அத்வனி–தன்னைப் பெறும் வழியாகிய வைதிக மார்க்கத்தில்\nமநு தத் ஸ்ம்ருதவாந்-என்னும் விஷயத்தை மனு மஹரிஷியானவர் தம்முடைய ஸ்ம்ருதியில் சொல்லி வைத்தார் –\nமனு மகரிஷி யாது ஓன்று சொன்னாரோ அதுவே பேஷஜம் -மருந்து\nயா வேத பாஹ்யா ஸ்ம்ருதய அர்ஹத் -ஜைனாதிகளுடைய யாவை சில\nஆதே வேதேஷு -வேத விருத்தங்களான\nயா காச்ச குத்ருஷ்டய தா-வேதங்களுக்கும் யாவை விபரீத போதகங்களான\nஆகஸ் க்ருதாம் ரங்க நிதே த்வத் அத்வனி–அந்த ஸ்ம்ருதிகள் அபராதிகளுக்கு தேவரீருடைய வழி\nவிஷயத்தில் தெரியாமையைப் பண���ண சாதனங்கள் ஆகின்றன\nஅந்தம் கரண்ய ஸ்ம்ருதவான் மநு தத் –-அந்த அர்த்தத்தை மனு ஸ்ம்ருதியில் காணலாம்\nமேலே எட்டு ஸ்லோகங்களால் இவை அங்கயேதங்கள் என்று அருளிச் செய்கிறார்\nபாஹ்யர்கள் பிரத்யக்ஷமானவற்றையே இல்லை என்பர் -தூர்வாதிகள் -வேதத்துக்கு புறம்பான கருத்தை\nதுர்வாதத்தால் சாதிப்பார் -வைதிகர்கள் இவர்களை புறக்கணிப்பர்-\nப்ரத்யக்ஷ ப்ரமதன பஸ்யதோ ஹரத்வாத் நிர்த்தோஷ சுருதி விமதேச்ச பாஹ்ய வர்த்ம\nதுஸ்தர்க்க ப்ரபவதயா ச வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச ப்ரஜஹதி ரங்க விந்த வ்ருத்தா –3-\nஹே ரங்க விந்த -கோயிலிலே நித்ய வாசம் செய்து அருளும் பெருமானே\nபாஹ்ய வர்த்ம-வேத பாஹ்யரின் வழியை\nப்ரத்யக்ஷ ப்ரமதன -கண்ணால் கண்ட விஷயத்தை இல்லை செய்வதாகிற\nபஸ்யதோ ஹரத்வாத் -ப்ரத்யக்ஷ ஸுவ்ர்யத்தாலும்\nமுன்பு எந்த வஸ்துவை நான் அனுபவித்தேனோ அதுவே இது என்கிற ப்ரத்யாபிஞ்ஞான ரூபமான ப்ரத்யக்ஷ\nபிரமாணத்தை இல்லை செய்தார்கள் என்பது உணரத் தக்கது\nநிர்த்தோஷ சுருதி விமதேச்ச -குற்றம் அற்ற பிரமாணங்களை மாறு பட்டு இருப்பதாலும்\nதுஸ்தர்க்க ப்ரபவதயா ச–குதர்க்க சித்தமாகையாலும் -தர்க்கம் -நியாயம் -நியாயங்களைக் கொண்டே அர்த்த சிஷை பண்ணுவது –\nவக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச–வக்தாக்களின் பிரமாதம் முதலிய தோஷ சம்பந்தத்தாலும்\nபிரமம் -இரண்டு வகை -ஒன்றை மற்று ஒன்றாகவும் -விபரீத ஞானம் —\nஒன்றில் உள்ள குணங்களை மாறாடி நினைக்கையும் -அன்யதா ஞானம்\nபிரமாதம் -பிசகிப் போகை –கவனக் குறைவு\nவிப்ரலிப்ஸை -பிறரை வஞ்சிப்பதே நோக்கம்\nஇப்படிப்பட்ட தோஷங்கள் நிரம்பி இருக்கும் பாஹ்ய நூல்கள் வைதீகர்களால் வெறுக்கப் படுமே –\nரங்க விந்த வ்ருத்தா –ஞான விருத்தங்கள்\nப்ரத்யக்ஷ ப்ரமதன பஸ்யதோ ஹரத்வாத் -வேத பாஹ்யனுடைய மார்க்கத்தை பிரத்யக்ஷ சித்தத்தை இல்லை\nசெய்கையாலே வந்த ப்ரத்யக்ஷ ஸுவ்ர்யத்தாலும்\nநிர்த்தோஷ சுருதி விமதேச்ச பாஹ்ய வர்த்ம-துஸ்தர்க்க ப்ரபவதயா-பவ்ருஷேயத்வாதி தோஷ ரஹிதமான\nசுருதி விரோதத்தாலும் குதர்க்க சித்தம் ஆகையாலும்\nச வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச –வக்த்தாக்களுடைய ப்ரமாதி தோஷ சம்பந்தத்தாலும்\nப்ரஜஹதி -நன்றாக த்யஜிக்கிறார்கள் –\nஉடல் -இது -காட்டும் படி -அவயவங்களுடன் உள்ளது –\nஜீவாத்மா -அஹம் சப்தம் -இந்த்ரியங்களால் அறிய முடியாதே\nஅவிவேகிகள்–சாருவாகர் போல்வார் தேகமே ஆத்மா என்பர் –\nசாஸ்திரம் மூலமே உண்மையை அறியலாம்-\nஅவயவிதயா இதம் குர்வாணை பஹி கரணை வபு நிரவயவக அஹங்கார அர்ஹ புமாந் கரண அதிக\nஸ்புரதி ஹி ஜனா ப்ரத்யாசத்தே இமவ் ந விவிஞ்சதே தத் அதிகுருதாம் சாஸ்திரம் ரெங்கேச தே பரலோகினி -4-\nஇதம் குர்வாணை -இதம் என்று விஷயீ கரிக்கின்ற\nபஹி கரணை –பாஹ்ய இந்த்ரியங்களால்\nஸ்புரதி–ஜீவாத்மாவுக்கு ஆதேயமாயும் பிரகாரமாயும் நியாம்யமாயும் தார்யமாய் தோற்றுகின்றது\nநிரவயவக புமாந் -அவயவம் அற்ற ஜீவாத்மாவானவன்\nகரண அதிக-பாஹ்ய இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாதவனாய்க் கொண்டு\nஅஹங்கார அர்ஹ -அஹம் என்கிற ப்ரதீதிக்கு அர்ஹனாய்\nப்ரத்யாசத்தே -பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி இருக்கை யாகிற சேர்க்கையின் உறுதியினால்\nசார்வாகன் போல்வார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பார் போல்வார் –\nந விவிஞ்சதே–பகுத்து அறிவது இல்லை –\nதத் தே சாஸ்திரம்–ஆகையினால் தேவருடைய ஆஜ்ஞா ரூபமான வேத சாஸ்திரமானது –\nபரலோகினி -தேகம் போலே இந்த லோகத்தோடு உரு மாய்ந்து போவது அன்றிக்கே பர லோக பிராப்தி\nஅதிகுருதாம் -பிரமாணம் ஆயிடுக –\nஆத்ம ஸத்பாவம் இல்லை என்றால் ஸ்வர்க்காதி லோகங்களின் பிராப்தியும் அதற்கு சாதனங்களாக சொல்லும்\nசுருதி வாக்யங்களுக்கும் அர்த்தம் இல்லாமல் போகுமே -பாதித அர்த்தங்களாகவே ஒழியு மே –\nஅவயவிதயா இதம் குர்வாணை பஹி கரணை வபு–தேகமானது ச அவயவம் ஆகையால் இதம் என்று\nவிஷயீ கரியா நிற்கிற பாஹ்ய இந்த்ரியங்களாலே ஆதேயமாயும் பிரகாரமாயும் விளங்குகிறது\nநிரவயவக அஹங்கார அர்ஹ புமாந் கரண அதிக ஸ்புரதி ஹி -நிரவயவனான ஆத்மாவானவன்\nபாஹ்ய கரணங்களுக்கு அ விஷயனாய்க் கொண்டு அஹம் என்று வியவகார அர்ஹனாய் விளங்குகின்றான்\nஜனா ப்ரத்யாசத்தே இமவ் ந விவிஞ்சதே -தேக ஆத்மாக்களை பிண்ட அக்னிகளுக்கு உண்டான\nசம்சரக்க விசேஷத்தால் அவிவிவேகிகள் வேறாக அறிகின்றிலர் –\nதத் அதிகுருதாம் சாஸ்திரம் ரெங்கேச தே பரலோகினி -ஆகையால் தேவரீருடைய சுருதி\nபரலோக யோக்யனான ஆத்மாவின் இடத்தில் அதிகரிக்கலாம் –\nவேதங்கள் காதுகளுக்கு பிரத்யக்ஷம் -அர்த்தங்கள் அந்தக்கரணம் -சித்தம் புத்தி மனம் அஹங்காரம் -இவற்றுக்கு ப்ரத்யக்ஷம்\nவேதங்களால் கூறப்படும் தர்மம் அதர்மம் ஈஸ்வரன் தேவதைகள் -இவை ப்ரத்யக்ஷத்தால் பாதிப்பு அடைவது இல்லை\nசாருவாகனுக��கும் ஸ்ருதிகளே ப்ரத்யக்ஷ பிரமாணம் யோகத்தால் தெளிந்த புத்தி கொண்டு வேதார்த்தங்களை அறியலாம்-\nப்ரத்யஷா சுருதி அர்த்த தீ ச ந ததா தோஷா தத் அர்த்த புந\nதர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா ப்ரத்யக்ஷ பாத்ய ந ச\nதத் சார்வாக மதே அபி ரங்க ரமண ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா\nயோக உந்மிலீ ததீ தத் அர்த்தம் அதவா ப்ரத்யக்ஷம் ஈஷேத ச –5-\nப்ரத்யஷா சுருதி அர்த்த தீ ச-வேதமானது செவிக்கு ப்ரத்யக்ஷமாயும் அந்த வேதங்களின் அர்த்த ஞானமும்\nஅந்தக் கரணத்துக்கு ப்ரத்யக்ஷமாயும் இரா நின்றன –\nகண்ணைப் போலவே காதும் இந்திரியம் அன்றோ –\nந ததா தோஷாஸ் -மனிதரால் செய்யப்படுவதால் வந்த தோஷமும் -பிரமம் விப்ரலம்பம் -பிரமாதம் –\nதத் அர்த்த புந–தர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா –அந்த வேதத்தின் பொருளான -தர்மங்கள் என்ன\nஅதர்மங்கள் என்ன சர்வேஸ்வரேஸ்வரன் என்ன அவர ஈஸ்வரர்கள்-ப்ரஹ்மாதிகள் என்ன இவை முதனாவையும்\nப்ரத்யக்ஷ பாத்ய ந ச-ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படுவது இல்லை\nதத் சார்வாக மதே அபி -ஆகையினால் சாருவாக மதத்திலும்\nப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா–ப்ரத்யக்ஷ பிரமாணத்தோடே ஒப்ப பிரமாணம் ஆகும்\nயோக உந்மிலீ ததீ சந் -யோகத்தினால் விகசித்த புத்தி உடையவனாய்க் கொண்டு -அகக் கண் மலரப் பெற்றால்\nதத் அர்த்தம்–கீழ்ச் சொன்ன அந்த வேதார்த்தங்களை\nப்ரத்யக்ஷம் ஈஷேத –ப்ரத்யக்ஷமாகவே காணக் கடவன் –\nப்ரத்யஷா சுருதி அர்த்த தீ ச ந ததா தோஷா தத் அர்த்த புந-வேதமானது ப்ரத்யக்ஷம் -அதனுடைய அர்த்த ஞானமும்\nப்ரத்யக்ஷ என்ற அநு ஷங்கம் -ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படாதவை –\nதர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா ப்ரத்யக்ஷ பாத்ய ந ச-அவ்வாறு வேத அர்த்தமான தர்மமும் அதர்மம் என்ன\nபரமேஸ்வரன் என்ன அவர ஈஸ்வரனான ப்ரஹ்மாதிகள் என்ன இது முதலானதும் ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படாதவை –\nதத் சார்வாக மதே அபி ரங்க ரமண ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா–ஆகையால் சாருவாக மதத்திலும் அந்த சுருதியானது\nப்ரத்யக்ஷ ப்ரமாணத்தோடே சத்ருசமான பிரமாணம்\nயோக உந்மிலீ ததீ தத் அர்த்தம் அதவா ப்ரத்யக்ஷம் ஈஷேத ச –அன்றிக்கே ப்ரத்யக்ஷமே பிரமாணம் என்கிற நிர்பந்தத்தில்\nயோக அப்யாஸத்தால் விகசித்த புத்தி யுடையவ சேதனன் வேதத்தின் அர்த்தத்தை ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பான்\nசர்வ சூன்யவாதி நிரசனம் -அனைத்தும் இல்லை இப்போதும் இல்லை எப்போதும் இல்லை -என்பர்-\nந சத் அசத் உபயம் வா ந உபயஸ்மாத் பஹிர் வா\nஜகத் இதி ந கிலைகாம் கோடிம் ஆடீ கதே தத்\nஇதி ந்ருபதி சர்வம் சர்விகாத நிஷேதந்\nவரத ஸூக தபாஸ சோரலாவம் விவால்ய–6-\nந சத் அசத்–சத்தும் இல்லை -அசத்தும் இல்லை –\nஉத்பத்தி விநாசங்கள் காண்பதால் சத் இல்லை -கண்ணால் காண்பதால் முயல் கொம்பு மலடி மகன் போல அசத்தும் இல்லையே\nஉபயம் வா ந–இரு படிப்பட்டதும் அல்ல -ஒரே வஸ்து இரண்டு விருத்த தன்மைகளை கொள்ள முடியாதே\nஉபயஸ்மாத் பஹிர் வா-இரு படிப் பட்டதின் புறம்பானதும் அல்ல –\nஇதி ந கிலைகாம் கோடிம்–இவ்விதமாக -நான்கு கோடிகளில் ஒரு வகையான கோடியையும்-\nஆடீ கதே தத்- அந்த ஜகத்தானது அடைகின்றது இல்லை\nந்ருபதி யதா ததா -ஒரு அதிஷ்டானமும் இன்றிக்கே\nசர்வம் சர்விகாத நிஷேதந்-சர்வம் நாஸ்தி -சர்வம் நாஸ்தி என்றே சொல்லிக் கொண்டே சர்வ சூன்ய வாதம் பண்ணுகிற\nசா திஷ்டா நிஷேதம் -என்பது அது இங்கே இப்பொழுது இல்லை -கால தேசங்களை முன்னிட்டு நிஷேப்பித்து–\nஅப்படி இல்லாமல் இப்படி நிஷேபிப்பது சர்வ சூன்ய வாதம் –\nஸூக தபாஸ -குத்ஸிதனான புத்தன்–பரம நீசனான ஸூகதன் –\nசோரலாவம் விவால்ய-திருடன் வெட்ட தக்கவைத்து போலே வெட்டத் தக்கவன் –\nந சத் அசத் உபயம் வா ந உபயஸ்மாத் பஹிர் வா ஜகத் இதி –ஜகத்தானது சத்தாகவும் அன்று -சத்தாகவும் அன்று –\nஉபய ஆகாரமாயும் உபய ரூபிக்கும் வேறுபட்டதும் ஆகையால்\nந கிலைகாம் கோடிம் ஆடீ கதே தத்\nஇதி ந்ருபதி சர்வம் சர்விகாத நிஷேதந்–அந்த ஜகத்தானது நான்கு ஆகாரங்களில் ஒன்றும் அடைகின்றது அல்ல அன்றோ –\nவரத ஸூக தபாஸ சோரலாவம் விவால்ய–இப்படி அதிகரணாதி ரூபமான உபாதி இல்லாமையால் குத்ஸினனான\nபுத்தன் சோரனைப் போல் என்ற படி -நன்றாக சேதிக்கப்படுபவன் –\nஅனைத்தும் சூன்யம் என்றால் இப்படி சொன்ன வார்த்தையும் சூன்யம் ஆகுமே\nநாஸ்தி என்று சொல்லும் சூன்ய வாதம் பொருந்தாதே –\nவேதங்களே பிரமாணம் ஆகும் என்றவாறு\nப்ரதீதி சேத் இஷ்டா ந நிகில நிஷேத யதி ந க\nநிஷேத்தாதோ ந இஷ்டா நிருபதி நிஷேத சதுபதவ்\nநிஷேத அந்யத் ஸித்த்யேத் வரத கட பங்கே சகலவத்\nப்ரமா ஸூந்யே பக்ஷே சுருதி அபி மதே அஸ்மின் விஜயதாம் -7-\nப்ரதீதி–சர்வம் நாஸ்தி என்னும் ப்ரதீதியானது\nசேத் இஷ்டா-உண்மை என்று கொள்ளப் பட்டால்\nந நிகில நிஷேத-சர்வ வஸ்துக்களும் நாஸ்தி என்று கொள்ளப் பட மாட்டாது\nயதி ந -அப்படி அந்த ஒரேதீதி உண்மை என்று கொள்ளப் படா ���ிடில்\nநிஷேத்தாதோ க -ஜகத்தை இல்லை செய்பவர் யார் -ஒருவனும் இல்லை –\nஅத நிருபதி நிஷேத–ஆகையால் வெறுமனே நாஸ்தி என்கிற நிஷேதமானது –\nந இஷ்டா–கொள்ளத் தக்கது அன்று –\nசதுபதவ் நிஷேத–ஒரு உபாதியை முன்னிட்டு நிஷேதிக்கும் அளவில்\nஅந்யத் ஸித்த்யேத்–வேறு ஒரு பொருள் சித்திக்கப் படும்\nகட பங்கே சகலவத்–குடம் உடைந்து போனாலும் அதன் கண்டங்கள் சித்திக்குமா போலே\nஅபி மதே அஸ்மிந் -இந்த புத்த மதத்திலும்\nப்ரமா ஸூந்யே பக்ஷே–சர்வ சூன்யத்வ பிரமையையும் கொள்ளாத பக்ஷத்தில்\nசுருதி விஜயதாம்-வேத ப்ரமாணமே சிறப்புற்று ஓங்குக –\nசர்வம் சூன்யம் என்கிற பக்ஷத்தில் இப்படி சொல்வதும் சர்வத்துக்குள்ளே அடங்கும் –\nஏதேனும் ஒன்றை உண்மை என்று கொள்ளில் சர்வம் சூன்யம் என்னக் கூடாதே\nஇப்படி சர்வ சூன்ய வாதம் வேர் அறுக்கப் பட்டது –\nப்ரதீதி–சர்வம் நாஸ்தீதி என்கிற ப்ரதீதி யானது\nசேத் இஷ்டா ந நிகில நிஷேத யதி\nந க நிஷேத்தாதோ–அங்கீ கரிக்கப் பட்டதாகில் ஸமஸ்த வஸ்துவுக்கும் இல்லாமை சித்தியாது –\nபிரத்யதி அங்கீ கரிக்கப் படா விடில் நிஷேதிப்பவர் எவர் -ஒருவரும் இல்லை என்றபடி\nந இஷ்டா நிருபதி நிஷேத சதுபதவ் நிஷேத அந்யத் ஸித்த்யேத்-ஆகையால் உபாதி ரஹிதமான நிஷேதம்\nவெறும் நாஸ்தி அங்கீ கரிக்கப் படுமது அன்று –\nஉபாதி உடைத்தான அத்ரி நிஷேதத்தில் கடத்தவம் நாஸ்தி போலே சகலத்வமும் சித்திக்கும் –\nவரத கட பங்கே சகலவத்ப்ரமா ஸூந்யே பக்ஷே சுருதி அபி மதே அஸ்மின் விஜயதாம் -புத்த சம்பந்தியான நான்கிலும்\nமாத்யாத்மீக சர்வ ஸூந்ய பஷத்திலும் வேதமே உத்க்ருஷ்ட பிரமாணமாகக் கடவது –\nஞான விருத்தராலே அங்கீ க்ருதமான அர்த்தத்தில் வேதமே பிராமண தமமாகக் கடவது –\nயோகாசாரம் ஒன்றுமே இல்லை என்கிறான் -ஸுவ்த்ராந்திகன் அநு மான ஹேது என்பான் –\nவைபாஷிகன் க்ஷணம் தோறும் அழிக்கூடியது என்பான் -மூவரையும் நிரசிக்கிறார்\nயோகாசார ஜகத் அபலபதி அத்ர ஸுவ்த்ராந்திக தத்\nதீ வைசித்ர்யாத் அநு மிதி பதம் வக்தி வைபாஷிகஸ்து\nப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி தே ரெங்க நாத த்ரய அபி\nஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத சஷதே தாந் ஷிபாமே –8-\nயோகாசார–யோகாசாரன் என்கிற புத்த வகுப்பினன்\nஜகத் அபலபதி–ஜகத்தை இல்லை செய்கிறான் –\nதீ வைசித்ர்யாத்–பலவகைப்பட்ட ப்ரதிதிகள் உண்டாவது காரணமாக\nஅநு மிதி பதம் வக்தி-அநு மான கோசாரம் என்��ிறான் –\nவைபாஷிகஸ்து-வை பாஷிக வகுப்பினானோ என்னில்\nப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி -ப்ரத்யக்ஷமான அந்த ஜகத்தை க்ஷணிகம் என்கிறான் –\nதே த்ரய அபி-ஆக கீழே சொன்ன மூன்று வகுப்பினரும்\nஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத -ஞானமே ஆத்மா என்றும் க்ஷண பங்குரம் என்றும்\nவேறு பட்ட ஞாதா இல்லை என்பர்\nதாந் ஷிபாமே-மேல் ஸ்லோகத்தில் அவர்களை நிரசிக்கிறோம் –\nயோகாசார ஜகத் அபலபதி-யோகாசார்யன் ஜகத்தே இல்லை என்பான்\nஅத்ர ஸுவ்த்ராந்திக தத் தீ வைசித்ர்யாத் அநு மிதி பதம் வக்தி–ஸூவ்ராந்திகன் அநு மான க்ராஹ்யமாக\nவைபாஷிகஸ்து ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி தே-வைபாஷிகன் ப்ரத்யக்ஷமான ஜகத்தை க்ஷணிகம் என்பான்\nரெங்க நாத த்ரய அபி ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத சஷதே தாந் ஷிபாமே –மூவரையும் நிரசிக்கிறோம்\nக்ஷணம் தோறும் அழியும் என்னும் வாதிகள் நிரசனம்\nஇதில் ஜகத்து ஷணிகம்–தத் விஷய ஞானமும் க்ஷணிகம் -அதே ஆத்மா என்கிற பக்ஷமும் நிரசனம்-\nஒரு காலத்தில் கடாதி அனுபவ ஞானம் உண்டாகில் அது அப்போதே நசிக்கையாலும்-தஜ்ஜன்ய ஸம்ஸ்காரமும்\nஷணத்வ அம்சமாகையாலும் காலாந்தரத்தில் ஹேது இல்லாமையால் ச கடம் என்கிற ஸ்மரணமும் ஏக காலத்தில்\nஇருக்கிறதை காலாந்தரத்தில் இருக்கிறதாக அவகாஹிக்கிற சாயம் என்கிற ப்ரத்யபிஜ்ஜையும்\nஉண்டாகக் கூடாமையாலே -இதுவும் நிரசனம் என்கிறார்\nஜகத் பங்குரம் பங்குரா புத்தி ஆத்மா இதி\nஅசத் வேத்ரு அபாவே ததா வேத்ய வித்த்யோ\nக்ஷண த்வம்ஸதச் ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா\nதரித்திரம் ஜகத் ஸ்யாத் இதம் ரெங்க சந்த்ர –9-\nபங்குரா புத்தி ஆத்மா–க்ஷணிகமான ஞானமே ஆத்மா\nஇதி அசத்–என்கிற இது பிசகு\nவேத்ரு அபாவே–ஞானத்தில் காட்டில் வேறுபட்ட ஞாதா இல்லையானால்\nவேத்ய வித்த்யோ க்ஷண த்வம்ஸதச்–அறியப் படும் பொருள்கள் என்ன -அறிவு என்ன -இவை க்ஷணிகம் என்னில்\nஇதம் ஜகத் -இந்த ஜகத்தானது –\nஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா தரித்திரம் ஸ்யாத் –ஸ்ம்ருதியும் ப்ரத்யபிஜ்ஜையும் அற்றதாகும்–\nஜகத் பங்குரம் பங்குரா புத்தி ஆத்மா இதி–பிரபஞ்சமானது க்ஷணிகம் -க்ஷணிகமான ஞானமே\nஆத்ம சப்தார்த்தம் என்று சொல்லுகை நல்லது அன்று –\nஅசத் வேத்ரு அபாவே ததா வேத்ய வித்த்யோ-ஞான வியாதிரிக்த ஞாதா இல்லா விட்டால்\nக்ஷண த்வம்ஸதச் ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா தரித்திரம் ஜகத் ஸ்யாத் இதம் ரெங்க சந்த்ர –க்ஷணிகத்வம் ஆனாலும்\nஅதுகளாலே ���ூன்யமாக வேண்டி வரும்-\nஅஹம் இதம் அபி வேத்மி இதி ஆத்ம வித்த்யோ விபேதே\nஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து\nபிரமிதி அபி ம்ருஷா ஸ்யாத் மேய மித்யாத்வ வாதே\nயதி ததபி சஹேரந் தீர்க்கம் அஸ்மாத் மத ஆயுஸ்–10-\nஅஹம் இதம் அபி வேத்மி இதி -நான் இதை அறிகிறேன் என்று\nஆத்ம வித்த்யோ –ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும்\nவிபேதே ஸ்புரதி–வேற்றுமை தோற்றா நிற்க\nயதி தத் ஐக்யம் -அவற்றுக்கு ஒற்றுமை சொல்வதானால்\nபாஹ்யம் அபி -அவ்விரண்டிலும் வேறு பட்டதாய் ஞான விஷயம் ஆகின்ற\nகட படாதிகள் ஆகிற பஹிர் விஷயமும்\nஏகம் அஸ்து–ஞானத்தில் காட்டில் வேறு படாது இருக்கட்டும்\nமேய மித்யாத்வ வாதே–ப்ரமேயம் எல்லாம் பொய் என்னும் பக்ஷத்தில்\nபிரமிதி அபி –ப்ரமேயம் எல்லாம் பொய் என்கிற அந்த ப்ரதீதியும்\nசஹேரந் அபி -அங்கீ கரிப்பர்கள் ஆகில்\nதீர்க்கம் அஸ்மாத் மத ஆயுஸ்–நமது மதத்தின் ஆயுஸ்ஸூ நீண்டதாகும் -ஜீவித்திடுக –\nஞானமே ஆத்மா வேறே ஞாதா இல்லை என்கிற வாதத்தை நன்கு நிராகரித்து அருளுகிறார் –\nநான் இதை அறிகிறேன் -என்பதில் மூன்றுமே உண்டே -ஞானம் ஞாதா ஜேயம்-\nநான் இதை அறிகிறேன் -ஆத்மா வேறே அறிவு வேறே தெளிவு -ஒன்றே என்றால் அறியப்படும் விஷயத்தை\nமட்டும் எதற்கு விலக்க வேண்டும் -அனைத்தும் பொய் என்றால் அறியப்படும் வஸ்துவும் பொய் என்றதாகும்\nஅறியப்படும் வஸ்து உண்மை என்றால் அனைத்தும் பொய் என்றவாதம் தள்ளுபடி ஆகும் —\nஆகவே நமது மதம் தீர்க்கமான ஆயுஸ் கொண்டதாகும்-\nநான் இத்தை அறிகிறேன் என்று நான் என்கிற அஹம் அர்த்தத்துக்கும் -அறிகிறேன் என்கிற அறிவுக்கும் பேதம் —\nஆதார ஆதேய பாவ பேதம் -நன்றாக பிரகாசிக்க அதுகளுக்கு அபேதம் சொன்னால்\nஇத்தை என்று இதம் சப்தார்த்தமான ஜேயத்தோடும் அபேதம் பிரசங்கிக்கும் –\nயோகாசர மதத்தில் ஜேயம் மித்யை யாகையாலே அது வராதே என்னில் ஞானம் ஸ்வ ஜேயமாகவும்\nபர ஜேயமாகவும் இருக்கையாலே அதுவும் மித்யை யாக வேண்டி வரும் –\nமாத்யாத்மீக மத அவலம்பனம் பண்ணி ஞானத்துக்கும் மித்யாத்வத்தை ஸஹிக்கில்\nபாதக பிராமண அபாவத்தால் நம்முடைய சித்தாந்தம் தீர்க்க ஜீவியாகக் குறையில்லை என்கிறார் –\nஏதத் ராமாஸ்திரம் தளயது கலி ப்ரஹ்ம மீமாம்சகாந் ச\nஞாப்த்தி ப்ரஹ்ம ஏதத் ஜ்வலத் அபி நிஜ அவித்யயா பம்ப்ரமீதீ\nதஸ்ய ப்ராந்தீம் தாம் ஸ்லத்யதி ஜித அத்வைத வித்ய து ஜீவ\nயத் யத் த்ருஸ்யம் விததம் இதி யே ஞாபயாஞ்சக்ருஸ் அஞ்ஞா –11-\nஞாப்த்தி–நிர்விசேஷ சின் மாத்ர ஸ்வரூபமானது\nஏதத் ஜ்வலத் அபி–இப்படிப்பட்ட ப்ரஹ்மமானது ஸ்வயம் பிரகாசமாய் இருந்தாலும்\nஜீவ அத்வைத வித்ய து–தத் த்வமஸி இத்யாதி வாக்ய ஜனக ஞானத்தினால் அத்வைத ஞானத்தை\nதஸ்ய தாம் ப்ராந்தீம் ஸ்லத்யதி-அந்த பர ப்ரஹ்மத்தினுடைய அந்த பிரமத்தை நீக்குகிறான்\nயத் யத் த்ருஸ்யம்–எது எது கண்ணால் காணக் கூடியதோ\nதத் விததம்-அது எல்லாம் பொய்யானது\nஇதி யே அஞ்ஞா -என்று இவ்வண்ணமாக எந்த மூடர்கள்\nகலி-ப்ரஹ்ம- மீமாம்சகாந் ச-கலி புருஷ பிராயராய் ப்ரஹ்ம விசாரம் பண்ணப் புகுந்த-\nபிரசன்ன புத்தர் எனப்படும் – சங்கராதிகளையும்\nராமாஸ்திரம் தளயது ஏதத்–ராம அஸ்திரம் போலே தப்ப ஒண்ணாத தூஷணம் ஆகிற\nகீழ்ச் சொன்ன பிரசங்கமானது தண்டிக்கத் தக்கது –\nஎல்லாமே பொய் என்றால் சர்வம் மித்யா என்கிற இந்த ப்ரதீதியாவது உண்மையா –\nஞான மாத்திரம் ப்ரஹ்மம்-அத்வைத ஞானம் எப்போது ஞான கோசாரமானதோ அப்போது தான் பந்த மோக்ஷம் –\nகண்ணில் காண்பது சர்வமும் பொய் என்கிற வாதம் நிரசனம்\nநிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைத வாத கண்டனம் —\nராம பானம் போன்ற இந்த ஸ்லோகங்கள் இவர்கள் வாதங்களை முடித்தே விடும்-\nசத்யம் ஞானாதி வாக்யத்தாலே -ஞான மாத்ர ஸ்வரூபமான ப்ரஹ்மம் -ஸ்வ மாத்ர பிரகாசமானாலும்-\nதன்னுடைய அவித்யா பலத்தால் ஞாத்ரு ஜேயங்களையும் அனுபவிக்கிறது -அவனுபவ ரூபமான பிராந்தியை –\nதத்வமஸி இத்யாதி வாக்யங்களால் பிறந்த த்வைத அத்வைத வித்யா அப்யாஸத்தாலே ஜீவன் நசிப்பிக்கிறான் –\nயாதொன்று த்ருஸ்யமோ அது எல்லாம் மித்யை என்று ப்ரத்யக்ஷத்தி பிராமண கதி அறியாதே\nகலி காலத்துக்கு அடுத்த ப்ரஹ்ம மீமாம்சகரான பிரசன்ன புத்த சித்தாந்தத்திலும் துர்வாரம் என்கிறார் –\nராம சரம் போலே துர்வாரமான பராஜிதர் ஆக்கக் கடவது –\nஅங்கீ க்ருத்ய து சப்த பங்கி குஸ்ருதம் ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்\nவிஸ்வம் த்வத் விபவம் ஜகத் ஜிநமதே நைகாந்தம் ஆசஷதே\nபின்னா பின்னம் இதம் ததா ஜகதுஷே வந்த்யா மம அம்பா இதிவத்\nநூத்ந ப்ரஹ்ம விதே ரஹ பரம் இதம் ரெங்கேந்திர தே சஷதாம் –12-\nஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்-ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி -இத்யாதி ரூபமான\nசப்த பங்கி குஸ்ருதம் அங்கீ க்ருத்ய -சப்த பங்கி என்னும் துர்மார்க்கத்தை அங்கீ கரித்து\nஸ்யாத் அஸ்தி -ஸ்யாந் நாஸ்தி-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச -ஸ்யாத் வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ச வக்தவ்யம் –\nஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் –\nத்வத் விபவம் -தேவருடைய விபூதியான\nநைகாந்தம் ஆசஷதே–அநேக அந்தமாக சொல்லுகின்றனர் –\nதே ததா -அந்த ஜைனர்கள் அப்படியே\nவந்த்யா மம அம்பா இதிவத்–என் தாய் மலடி என்பது போலே வ்யாஹதமாக\nஇதம் பின்னா பின்னம் ஜகதுஷே இவ் வுலகத்தை ப்ரஹ்மத்தோடே பின்னமாகவும் அ பின்னமாகவும் சொன்ன\nநூத்ந ப்ரஹ்ம விதே –நூதன ப்ரஹ்ம வித்தான ம்ருஷா வாதி ஏக தேசியின் பொருட்டு\nஅபூர்வ ப்ரஹ்ம ஞானி என்று பரிஹஸித்த படி\nரஹஸ்யா பரம் இதம் சஷதாம்-இந்த சிறந்த பரம ரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கட்டும்\nநம்மிடம் சொல்வதும் நாம் மறு மாற்றம் சொல்வதும் ஊமையரோடு செவிடன் வார்த்தை யாகுமே\nஅவர்களே பரஸ்பரம் பேசிக் கொள்ளட்டும் என்றபடி –\nசப்த பங்கி வாதம் -தங்களைப் போலே -என்னுடைய மாதா வந்த்யை என்னுமா போலே\nஇந்த ஜகத்து ப்ரஹ்மத்தோடு பின்னமாயும் அபின்னமாயும் இருக்கும் என்று சொல்லுகிற\nநூதன ப்ரஹ்ம வித்துப் பொருட்டு இந்த வசதஸ்யமான விருத்த பாஷணத்தை சொல்லக் கடவர்கள் என்கிறார் –\nகண சர சரணா ஷவ் பிஷமாணவ் குதர்க்கை\nசுருதி சிரசி ஸூ பிக்ஷம் த்வத் ஜகத் காரணத்வம்\nஅணுஷு வி பரிணாம்ய வ்யோம பூர்வம்ச கார்யம்\nதவ பவத் அநபேஷம் ரெங்க பர்த்த ப்ருவாதே –13-\nகண சர சரணா ஷவ் -கணாதரும் கௌதமரும் -நையாயிகர் வைசேஷிகர் போன்ற குத்ருஷ்டிகள்\nகௌதமர் நியாய சாஸ்திரத்தை இயற்றினர் -இவர் காலில் கண்ணை உடையவர் ஆகையால் சரணாஷார் எனப்படுபவர் –\nஅஷ பாதர் என்பதும் இவரையே –\nகணாத மகரிஷி வைசேஷிக தரிசன பிரதிஷ்டாபகர் –\nஇருவரும் தார்க்கிகள் எனப்படுபவர்கள் –\nகாரண வஸ்துவின் குணமும் கார்ய வஸ்துவின் குணமும் ஒத்து இருக்க வேண்டும் –\nஒவ்வாது இருந்தால் காரணத்வம் சொல்லப் போகாது என்று குதர்க்க வாதம் பண்ணுபவர்கள் –\nத்வத் ஜகத் காரணத்வம்-தேவரீர் சகலத்துக்கும் உபாதான காரணம் என்னுமத்தை\nபிஷமாணவ் குதர்க்கை–குத்ஸித தர்க்கங்களாலே -பிச்சை எடுத்து பறித்தவர்களாய்க் கொண்டு -துர்பாக்கிய சாலிகள் என்றவாறு\nஅணுஷு வி பரிணாம்ய –பரம அணுக்களில் மாறாடி ஏறிட்டு\nஆகாசாதிகளை ஈஸ்வர கார்யங்களாகக் கொள்ளாதே ஸ்வ தந்த்ரமாகவும் நித்யமாகவும் சொல்பவர்கள்\n���வ கார்யம்–தேவரீருடைய காரியத்தை -உம்மிடத்தில் நின்றும் உண்டாவதாக வ்யோம பூர்வம்ச–ஆகாசாதிகளையும்\nதவ பவத் அநபேஷம் — ப்ருவாதே –உம்முடைய அபேக்ஷை அற்றதாகச் சொல்லுகின்றனர்\nகௌதமர் ஏற்படுத்திய -நையாயிகர்–நியாய மதம் இதுவே – —-\nகணாதர் ஏற்படுத்திய வைசேஷிக மதம் –பரம அணுவே காரணம் போன்ற -வாதங்கள் நிரசனம்\nபிஷமாணவ்–ஐஸ்வரம் விஞ்சி இருக்க பிக்ஷை எடுப்பது போலே உயர்ந்த உபநிஷத்துக்கள் முழங்கியபடி இருக்க\nதவறான வாதங்கள் பின் செல்பவர் –\nநையாயிக வைசேஷியர் -தேவருக்கே சகல கார்ய உபாதானதவம் சம்ருத்தமாய்–ஸூலபமாய் இருக்க\nகார்ய காரண ச லக்ஷன்யா அந்யதா அநு பபாத்யாதி சுருதி விருத்தம் தர்க்கங்களாலே பிச்சை புகுவாரைப் போலே\nதத் தத் பூத உபாதா நத்வங்களைத் தத் தத் பரம அணுக்களில் ஸ்வீ கரித்து\nதேவரீருடைய காரியமாகச் சொல்லப்பட்ட வாகாசாதியை நித்யமாகவும் சொல்லுகிறார்கள் என்கிறார் –\nஉஞ்ச போஜியான காணாதரும் பாதாஷியான கௌதமரும் -இந்த மதங்களுக்கு ஹேது\nதோஷமும் –சுருதி விரோதமும் -தூஷணமும் -என்கிறார் –\nவேதே கர்த்ரு ஆதி அபவாத் பலவதி ஹி நயை தவத் முகை நீயமாநே\nதத் மூலத்வேந மாநம் ததிதரத் அகிலம் ஜாயதே ரங்க தாமந்\nதஸ்மாத் சாங்க்யம் ச யோகம் சபசுபதிமதம் குத்ரசித் பஞ்சராத்ரம்\nஸர்வத்ர ஏவ பிரமாணம் தத் இதம் அவகதம் பஞ்சமாத் ஏவ வேதாத் –14-\nவேதே கர்த்ரு ஆதி அபவாத் பலவதி–தனக்குக் கர்த்தா முதலானவை இல்லாமையினால் பிரபல பிரமாணமான வேதமானது\nஹி நயை தவத் முகை நீயமாநே–சதி– நியாயங்களாலே உன் பரமாகவே ஒருங்க விடப்படும் அளவில்\nததிதரத் அகிலம் -அந்த வாதம் ஒழிந்த மற்ற நூல்கள் எல்லாம்\nதத் மூலத்வேந -அந்த வேதத்தையே மூலமாகக் கொண்டுள்ளவை என்னும் காரணத்தினால்\nசாங்க்யம் ச யோகம் –சபசுபதிமதம் –யோக சாஸ்திரத்தோடு கூடியதும் பாசுபத மதத்தோடு கூடியதுமான சாங்க்ய ஆகமமானது\nகபில மகரிஷியால் பிரவர்த்திக்கப்பட்ட சாங்க்ய தர்மமும் –\nஹிரண்யகர்ப்பரால் பிரவர்த்திக்கப் பட்ட யோகதந்த்ரமும்\nபசுபதி பிரணீதரமான பாசுபத ஆகமும்\nகுத்ரசித் பிரமாணம்-சிறு பான்மை பிரமாணம் ஆகிறது –\nபஞ்சராத்ரம் ஸர்வத்ர ஏவ பிரமாணம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரமோ என்னில் முழுதும் பிரமாணம் ஆகிறது –\nதத் இதம் அவகதம் பஞ்சமாத் ஏவ வேதாத்-என்னும் இவ்விஷயம் ஐந்தாம் வேதமான ஸ்ரீ மஹாபாரதம் கொண்டே அறியலாயிற���று –\nமோக்ஷ தர்மத்தில் உபசரவஸூ உபாக்யானத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ர அவதார கிரமும்-\nஅதில் கூறியபடியே அனுஷ்ட்டிக்க வேண்டிய ஆவஸ்யகத்வத்தையும் விவரமாக போரப் பொலிய சொல்லிற்றே-\nவேதமே பரம பிரமாணம் -யோக சாஸ்திரம் பசுபதி ஆகமம் -ஓர் அளவே பிரமாணம் –\nஅபவ்ரு ஷேயம்-சர்வ பிராமண பலம் வேதம் -சாரீரிக பிரதம அத்யாய அதிகரண நியாயங்களாலே\nதேவரை பிரதான ப்ரதிபாத்யரராக யுடையவராக நயப்பிக்கப் பட்டு\nஅப்படி ஸ்வ தந்த்ர பிரதானமான வேதம் மூலமாகவே தத் இதர ஆகமங்கள் பிரமாணமாக வேண்டிற்று –\nஆகையால் சாங்க்ய யோக பசுபதி ஆகமங்கள் அந்த வேத அவிருத்த அம்சத்தில் பிரமாணங்கள்\nபாஞ்சராத்ர ஆகமத்தில் இப்படி விருத்த அம்சம் இல்லாமையால் சகலமும் பிரமாணங்கள்\nஇது பக்ஷ பதித்துச் சொல்லுகிறோம் அல்லோம்-மோக்ஷ தர்மம் -உபரி சரவஸூ வியாக்யானம் –\nஸ்ரீ பாஞ்ச ராத்ர உத்பத்தியும் -தத் விஹித அனுஷ்டானம் அவசியம் அநுஷ்டேயம் என்றும் விஸ்தாரமாக சொல்லுமே –\nசஞ்சஷ்டே ந ஈஸ்வரம் த்வாம் புருஷ பரிஷதி ந்யஸ்ய யத்வா ஆந்ய பர்யாத்\nசாங்க்ய யோகீ ச காக்வா பிரதி பலனம் இவ ஐஸ்வர்யம் ஊஸே காயசித்\nபிஷவ் சைவ ஸூ ராஜம்பவம் அபிமநுதே ரங்க ராஜ அதி ராகாத்\nத்வாம் த்வாம் ஏவ அப்யதா த்வம் தநு பர விபவ வ்யூஹந ஆட்யம் பவிஷ்ணும்–15-\nசாங்க்ய-த்வாம் புருஷ பரிஷதி–சாங்க்யனானவன் தேவரீரை ஜீவாத்மா கோஷ்டியிலே\nந்யஸ்ய-சஞ்சஷ்டே ந ஈஸ்வரம்–வைத்து ஈஸ்வரனாக சொல்லுகின்றிலன்\nஆந்ய பர்யாத்-சஞ்சஷ்டே ந -வேறே ஒரு தாத்பர்ய விசேஷத்தால் சொல்லுகின்றிலன்\nஅதாவது ஈஸ்வரனைப் பற்றியே விசாரம் இல்லை இவன் பக்ஷத்தில் -என்றவாறு\nயோகீ ச -யோகியே என்னில் -இவனை சேஸ்வர சாங்க்யன்-என்பர்\nகாயசித் காக்வா -பர்யாய விசேஷத்தாலே\nஇவ ஐஸ்வர்யம் பிரதி பலனம் ஊஸே–ஐஸ்வர்யத்தை ப்ரதிபாலனம் போலே உபாதி அடியாக சொல்லி வைத்தான் –\nஈச்வரத்வம் யோக ஜன்யம் என்பான்\nபிஷவ் –பிக்ஷை உண்ணியான ருத்ரன் இடத்தில்\nஸூ ராஜம்பவம் அபிமநுதே –ஈஸ்வரத்தை அபி மானிக்கிறான்\nத்வம்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர வக்தாவான தேவரீர்\nபர விபவ வ்யூஹந ஆட்யம் பவிஷ்ணும்-பர வ்யூஹ விபவ ரூபங்களாலே சம்பன்னரானேன்\nத்வாம் ஏவ–தேவரீராகவே -ஸ்வரூப ரூபாதிகளில் ஒருவித மாறுபாடும் இன்றிக்கே\nஅப்யதா த்வம் தநு–சொல்லி வைத்தீர் அன்றோ –\nஅந்தர்யாமித்வம் உப லக்ஷண சித்தம் -அர்ச்சை ஸ்ரீ பெரிய பெ���ுமாள் இடம் அருளிச் செய்வதால் அர்த்தாத சித்தம் –\nநிரீஸ்வர சாணக்கியன் பிரகிருதி புருஷ இரண்டு மாத்திரம் -நொண்டியும் குருடனும் கூடி வழி நடக்குமா போலே என்பான் –\nஈஸ்வர விஷயமான சுருதிகள் வேறே தாத்பர்யம் என்பான் –\nசாங்க்யர் உன்னை சேதனன்-என்பர் -பதஞ்சலி உனக்கு ஐஸ்வர்யம் இல்லை என்பர் –\nசைவர்கள் ருத்ரனை ஈசன் என்பர் –\nவ்யூஹ விபவங்களால் நீயே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினாய்\nசாங்க்ய பாசுபத ஆகமங்களில் எந்த அம்சம் சுருதி விரோதம் என்று காட்டி அருளுகிறார் –\nசாணக்கியர் தேவரீரை சேதனர் கோஷ்ட்டியில் அந்தர்பவித்து ஈச்வரத்வத்தை அங்கீ கரிக்கவில்லை –\nகபிலர் எங்கேயாவது சொன்னாலும் பிரகிருதி ஆத்ம விவேகத்தில் இதன் பரமாகையாலே அதில் தாத்பர்யம் இல்லை –\nயோக ஸாஸ்த்ர ப்ரவர்த்தரான பதஞ்சலியும் யோக அப்யாஸத்தில் இழிகிறவனுக்கு அதிசய கதனத்தில் தாத்பர்யத்தாலே\nகாம விநிர்முக்த புருஷன் இடத்தில் ஐஸ்வர்யத்தை பிரதிபலனம் போலே சொல்லுகிறான்-\nசைவன் அபிமானத்தாலே பிண்டியார் இத்யாதிப்படியே பிஷுவான ருத்ரன் இடத்தில் ஐஸ்வர்யத்தை அங்கீ கரிக்கிறான் –\nசுருதியோ -தேவரீர் பர வ்யூஹ விபாவாதிகளாலே ஸ்வரூப ரூப குண விபூதாதிகளாலே சம்பன்னராக அருளிச் செய்தது அன்றோ\nஇதி மோஹந வர்த்மநா த்வயா அபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே\nஅதி வைதிக வர்ம வர்மிதாநாம் மனிதாஹே குத்ருஸாம் கிம் ஈச வர்த்ம–16-\nமோஹந வர்த்மநா –பிறரை மயக்கும் வழியாலே\nத்வயா -கள்ள வேடத்தைக் கொண்ட தேவரீராலேயே\nஅபி க்ரதிதம் –ஏற்படுத்தப் பட்டதாயினும்\nபாஹ்ய மதம் -வேத பாஹ்ய மதத்தை\nகள்ள வேடத்தைக் கொண்டு புரம் புக்கவாறும்-என்றும்\nமதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாகி -என்றும் உண்டே\nவைதிக வர்ம வர்மிதாநாம்–வைதிகர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிற\nவர்ம-சொக்காய் -வர்மித -அதனால் மறைக்கப் பட்ட என்றபடி –\nமனிதாஹே குத்ருஸாம் கிம் வர்த்ம–குத்ருஷ்டிகளின் வழியை நெஞ்சிலும் நினைக்கப் போகிறேனோ –\nநீயே பாக்ய குத்ருஷ்டிகளை உண்டாக்கினாயே ஆகிலும் உள்ளத்தாலும் நினையேன் –\nகள்ள வேடத்தைக் கொண்டு போய் -என்றபடி -மோஹ விக்ரஹத்தை கொண்டு –\nதேவரால் -நிர்ணயிக்கப் பட்ட புத்த மதத்தை த்ருணமாக எண்ணுகிறேன்\nஇப்படி இருக்க வைதிகத்வ வேஷ தாரிகளான குத்ருஷ்ட்டி மார்க்கத்தை எண்ணுவேனோ -என்கிறார் –\nசம்ஸ்காரம் பிரதி சஞ்சரேஷு நிததத் சர்க்கேஷு தத் ஸ்மாரிதம்\nரூபம் நாம ச தத்தத் அர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரஙகாஸ்பத\nஸூப்த உத்புத்த விரிஞ்ச பூர்வ ஜெகதாம் அத்யாப்ய தத்தத் ஹிதம்\nஸாஸத் ந ஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத் வேதா பிரமாணம் தத –17-வேதங்களே பரம பிரமாணம்-\nபிரதி சஞ்சரேஷு–பிரளயங்களில் வேதங்களை -பிரதி சஞ்சரம் என்று பிரளயத்தைச் சொன்னவாறு –\nநிததத் –தன் பக்கலிலே வைத்துக் கொண்டவனாகி\nதத் ஸ்மாரிதம்–அந்த ஸம்ஸ்காரத்தினால் நினைப்பூட்டப் பட்ட\nரூபம்–அந்த அந்த வஸ்துக்களின் ரூபத்தையும்\nதத்தத் அர்ஹ நிவஹே –அவ்வவற்றுக்கு உரிய வஸ்து சமூகத்திலே\nஸூப்த உத்புத்த விரிஞ்ச பூர்வ ஜெகதாம்–தூங்கி எழுந்த பிரமன் முதலான ஜன சமூகத்துக்கு\nஅத்யாப்ய –அத்யயனம் பண்ணி வைத்து\nதத்தத் ஹிதம் ஸாஸத் சந் –அவரவர்களுடைய நன்மையை நியமிப்பவராய்க் கொண்டு\nந ஸ்ம்ருத கர்த்ருகாந் வேதாந் –கர்த்தா இன்னார் என்று தெரியப் பெறாத வேதங்களை\nவேதாந் பஹு வசனம் -அநந்தா வை வேதா -அன்றோ -இந்திரன் பரத்வாஜர் சம்வாதம் -மூன்று மலைகள் -காட்டி அருளிய வ்ருத்தாந்தம் –\nவஹஸி யத் வேதா பிரமாணம் தத–தேவரீர் வஹிக்கிறீர் ஆகையால் அந்த வேதங்களே ஸ்வயம் பிரமாணம் ஆகின்றன –\nபிரளய காலத்தில் வேதங்களை ஸம்ஸ்கார ரூபங்களாக தேவரீர் இடத்திலே வைத்துக் கொண்டு\nஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே அந்த ஸம்ஸ்காரங்களாலே ஸ்ம்ருதங்களான தேவாதி சமஸ்தானங்களையும் –\nஅதுகளுக்கு வாசகங்களான நாமங்களையும் -அதுகளுக்கு யோக்யங்களான மஹதாதி பிருத்வி அந்தங்களான\nஅசேதனங்களிலும் ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தங்களான சேதனங்களிலும் சுருதி ஸ்ம்ருதிகள் சொல்லுகிறபடியே உண்டாக்கியும்\nநித்திரை பண்ணி எழுந்தால் போலே எழுந்த ப்ரஹ்மாதிகளுக்கு ஓதுவித்தும்\nவிதி நிஷேதாதி ரூபமான ஹிதத்தை அநு சாசனம் பண்ணியும் -செய்து அருளுவதால்\nவேதங்களை ஸ்வத பிரமானங்களாகக் குறை இல்லை\nசீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்\nசந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத\nகல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்\nஅர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-\nசீஷாயாம் –சீஷாய் என்கிற வேத அங்கத்தில்\nவர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –\nபதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்\nப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –\nசந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ\nமுதலான சப்த சந்தஸ் ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்\nகமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –\nகல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது\nஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட\nநியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்\nஅர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்\nபுராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்\nதர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும் இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே\nதத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –\nபேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே\nநான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-\nஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை /வ்யாக்ரணம் -இலக்கணம் /ந்ருக்தி -அர்த்த பிரயோகம்\nசந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்\nஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம் / கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்\nநியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவய் போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்\nவேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்\nஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை\nந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக\nஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை த்வத் பத ஆப்தவ்\nவேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-\nஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே\nபிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –\nமனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –\nச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்\nந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே\nஉப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை\nபண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன\nபூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்\nஅர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே\nவாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே\nபரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது\nஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்\nத்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்\nத்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்\nபரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது\nவேதை ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்\nவேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று\nஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –\nவேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —\nஅதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –\nகர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்\nஉத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்\nதெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-\nஇவ்வர்த்தத்தைதேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-\nக்ரியா தத் சக்தி வா கிம் அபி தத் அபூர்வம் பித்ரு ஸூர\nபிரசாத வா கர்த்து பலத இதி ரங்கேச குத்ருஸ\nத்வத் அர்ச்சா இஷ்டா பூர்த்தே பலம் அபி பவத் ப்ரீதிஜம் இதி\nத்ரயீ வ்ருத்தா தத்தத் விதி அபி பவத் ப்ரேரணம் –20-\nதத் சக்தி வா -அந்த கர்மத்தின் சக்தியோ –பாட்டர் பக்ஷம்\nகிம் அபி -அநிர் வசநீயமான\nதத் அபூர்வம்–அந்த கர்மத்தினால் உண்டாகும் அபூர்வமோ -ப்ரபாரர் பக்ஷம்\nபித்ரு ஸூர பிரசாத வா –பித்ருக்கள் ஸூரர்களுடைய அனுக்ரகமோ -நவீன மீமாம்சகர் பக்ஷம்\nகர்த்து பலத இதி -அந்த கர்மங்களை அனுஷ்டிப்பவனுக்கு பயம் அளிப்பவனாக ஆகின்றன என்று\nகுத்ருஸ ஆஹு -குத்ருஷ்டிகள் சொல்லுகிறார்கள் –\nத்ரயீ வ்ருத்தா-வைதிக முதுவர்களோ என்னில்\nஇஷ்டா பூர்த்தே–ஜப ஹோம தானாதிகளான இஷ்டங்கள் என்ன\nகுளம் வெட்டுகை கோயில் காட்டுகை ஆகிய பூர்த்தங்கள் என்ன இவை\nத்வத் அர்ச்சா இதி -தேவரீருடைய திரு ஆராதனம்-பகவத் கைங்கர்யமே – என்றும்\nபலம் அபி–இஷ்டா பூர்த்தங்களால் உண்டாகும் பலன்களும்\nபவத் ப்ரீதி ஜம் இதி–தேவரீருடைய உகப்பினாலே உண்டாமவது என்றும்\nதத்தத் விதி அபி–அந்த அந்த கர்மங்களின் விதியும்\nபவத் ப்ரேரணம் இதி ஆஹு –தேவரீருடைய கட்டளை என்றும் சொல்கிறார்கள் –\nகுத்ருஷ்டிகள் –அபூர்வம் -கல்பித்து -அவர்களை நிரசனம் –ஆஞ்ஞா ரூப கர்மங்கள் —\nஇஷ்டா பூர்த்தம் –ஆராதன ரூபம் -அவன் உகப்புக்காகவே தான் –\nபட்டன் இப்படிக் கொள்ளாதே -யாகாதிகளாவது அவற்றின் சக்தியாவது காலாந்தரத்திலே ஸ்வர்க்காதி பிரதங்கள் என்றும்\nபிரபாகரன் யாகாதிகளால் பிறக்கும் அநிர்வசனீயமான அபூர்வமே பல பிரதம் என்றும்\nநவீன மீமாம்சகர் தேவதைகள் பித்ருக்கள் பிரசாதம் பல பிரதம் என்றும்\nஇவர்கள் ஆராதன ஆராத்ய ஸ்வரூப அநபிஞ்சைதையாலே சொல்கிறார்கள்\nபிராமண சரணரான ஞான விருத்தர் ஜ்யோதிஷ்டோமாதிகளும் தடாகாதி நிர்மாணமும் தேவரீருடைய ஆராதனமும் பலன்களும்\nதேவரீருடைய பிரசாதாயத்தங்கள்-யஜதேதாயாதி விதிகளும் தேவரீருடைய நியமனங்கள் என்று சொல்கிறார்கள்\nஆஞ்ஞா தே ச நிமித்த நித்ய விதய ஸ்வர்க்காதி காம்யத்விதி\nச அநுஞ்ஞா சடசித்த சாஸ்த்ர வசதா உபாய அபிசார சுருதி\nசர்வீ யஸ்ய ஸமஸ்த சாசிது அஹோ ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ தே\nரஷா ஆகூத நிவேதிநீ சுருதி அசவ் த்வத் நித்ய சாஸ்தி தத –21-\nஹே ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ\nநிமித்த நித்ய விதய-நைமித்திக நித்ய பருமங்களைப் பற்றிய விதிகள்\nஆஞ்ஞா தே –தேவரீருடைய அதிக்ரமிக்க ஒண்ணாத கட்டளையாம்\nச -அப்படிப்பட்ட பிரசித்தமான ஸ்வர்க்காதி காம்யத்விதி–ஸ்வர்க்காதி காம பலன்களைக் குறித்துப் பிறந்த விதியானது\nச அநுஞ்ஞா -அபேக்ஷை உண்டாகில் அனுஷ்ட்டிக்கலாம் என்று அனுமதி பண்ணுகிற அநுஞ்ஞா யாகும் –\nஅபிசார கர்மங்களும் காம்ய கர்மங்களும் இந்த வகையில் சேரும் -க்ரமேண அவர்கள் ஸாஸ்த்ர விதி\nவிசுவாசம் பிறந்து முன்னேற வைத்தவை இவை என்றவாறு –\nஅபிசார சுருதி–சத்ருக்களைக் கொள்வதற்கு சாதனமான கார்ய விசேஷத்தை விதிக்கிற வேத பாகமானது\nசடசித்த சாஸ்த்ர வசதா உபாய–வஞ்ச நெஞ்சினரையும் ஆஸ்திகர்களா��்க உபாயம் ஆகும்\nசர்வீ யஸ்ய ஸமஸ்த–சர்வ லோக ஹிதராயும்\nஸமஸ்த சாசிது -சர்வ நியாமகராயும் இருக்கிற\nரஷா ஆகூத நிவேதிநீ அசவ்-சுருதி–ரக்ஷண பாரிப்பைத் தெரிவிக்கின்ற இந்த வேதமானது\nத்வத் நித்ய சாஸ்தி–தேவரீருடைய சாசுவதமான கட்டளையாகும் —\nவேதங்களே உனது ஆஞ்ஞா ரூபம் -உன்னுடைய ரக்ஷகத்வாதிகளை வேதங்கள் உணர்த்தும் –\nவிதி நித்யம் நைமித்திகம் காம்யம் மூன்று வகைகள் -நித்யம் ராஜா ஆஜ்ஜை போலே அக்ருத்யமாம் போது பிரதி பந்தமாம் –\nகாம்ய விதிகள் அகரனே ப்ரத்யவாயம் இன்றிக்கே -ஸாஸ்த்ர விசுவாசமூட்டி பரம்பரையா மோக்ஷ ருசி பர்யந்தம் கூட்டிச் செல்லும்\nசர்வருக்கும் ஹித பரராய் ஸமஸ்த அதிகாரிகளுக்கும் ருசி அநு குணமாக தேவரீருடைய ரக்ஷண ரூபமான\nதாத்பர்யத்தை தெரிவிக்கும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தன மூலமான நிருபாதிக்க கிருபையை அனுசந்தித்து -எத்திறம் என்கிறார்\nஅத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே\nசித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா\nரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந\nஉபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்–22-\nகுண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய சேஷ்டிதங்கள்\nஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்\nசித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்\nபுமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்\nஅத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே\nஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு\nஉபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்\nந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –\nபூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர சுருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –\nஇவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –\nஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன\nஉனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–\nசித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்\nஇப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்\nசித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு -நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய\nஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்\nஇங்கே நிதி உண்டு என்கிறது போலே உபாசன தத் பலவிதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்\nஅதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –\nசித்த பர சுருதி வாக்கியங்கள் ஸ்வத பிரமாணம் என்றார் கீழ் –\nஅத்விதீய ஸ்ருதிக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் இதில்\nந த்விதீயமே அத்விதீயம் என்பது தத் புருஷ சமாக்கம்\nந வித்யதே த்விதீயம் யஸ்ய -யஸ்மின் -பஹு வ்ருஹீ சமாசம் –\nப்ரஹ்மத்தோடு சம்பந்தம் இல்லாத வஸ்து இல்லை என்றவாறு\nவேறானது -ஒப்பானது -மாறானது -மூன்று அர்த்தங்கள் –\nஇரண்டாவது இல்லை என்று கொள்ள முடியாதே -அத்விதீயம் விசேஷணம்\nப்ரஹ்மமொன்றே சத்யம் மற்றவை மித்யை பொய் என்கிற வாதம் நிரசனம்\nதேஹ தேஹினி காரேண விக்ருத்ய ஜாதி குணா கர்ம ச\nத்ரவ்யே நிஷ்டித ரூப புத்தி வசநா தாத்ஸ்த்யாத் ததா இதம் ஜகத்\nவிஸ்வம் த்வயி அபி மந்யஸே ஜகதிஷே தேந அத்விதீய தத\nமாயா உபாதி விகார சங்கர கதா கா நாம ரங்கேஸ்வர –23-\nதேஹினி –ஆத்மாவின் இடத்திலும் காரேண விக்ருத்ய–தங்கள் காரண வஸ்துவின் இடத்திலும்\nஜாதி குணா கர்ம ச–ஜாதியும் குணமும் கர்மமும்\nத்ரவ்யே -த்ரவ்யத்தின் இடத்தில் இருந்தும் தாத்ஸ்த்யாத்–ஒருபோதும் விட்டுப் பிரியாது இருக்கும்\nநிஷ்டித ரூப புத்தி வசநா–ரூபத்தில் அனுபவம் வியவஹாரம் என்னும் இவை நிலைத்து இருக்கப் பெற்றுள்ளன\nததா இதம் ஜகத்–அவ்விதமாகவே இந்த எல்லா உலகத்தையும்\nவிஸ்வம் அபி த்வயி–எல்லா உலகத்தையும் தேவரீர் இடத்தில்\nஅபி மந்யஸே–நிஷ்டிபுத்தி வசனமாம் படி சங்கல்பித்து உள்ளீர்\nத ரூப தேந அத்விதீய ஜகதிஷே –ஆகையால் அத்விதீயாராக சொல்லப்பட்டீர்\nமாயா உபாதி விகார சங்கர கதா கா நாம –மாயை உபாதி விகாரம் என்னும் இவற்றின்\nசம்பந்தப் பேச்சானது ஏது-அது பிசகு என்றபடி –\nதேஹத்துக்கும் தேஹிக்கும் காரியத்துக்கும் காரணத்துக்கும் ஜாதி குண கர்மங்களுக்கும் த்ரவ்யத்துக்கும்\nஅப்ருதக் சித்தி நிபந்தனமாக ஐக்ய நிர்தேசம் கூடுவது போலவே\nஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் உண்டான ஐக்கியமும் என்றவாறு –\nமாயா வாத சங்கர மதமும் -உபாதி பேதம் பாஸ்கர மதமும் –\nப்ரஹ்மமே பரிணமிக்கிறது விகார வாதம் யாதவ பிரகாச மதம் -நிரச��ம்–\nஉடல் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -மாயா வாதங்கள் உபாதி வாதங்கள் விகார வாதங்கள் நிலை நிற்காதே\nதேவதாதி சரீரம் சரீரீ இடத்திலும் -கட படாதி விகாரங்கள் காரணத்திலும் –\nகோத்வாதி ஜாதியும்–ஸூக் லாதி குணங்களும் -கமனாதி கிரியையும் – த்ரவ்யத்திலும்\nஅப்ருதக் சித்த சம்பந்தத்தால் பர்யசிக்குமே –\nஅப்படியே சர்வ ஜகத்தும் அப்ருதக் சித்த விசேஷணமாய் -பிரகாரமாய் -தேவரீர் அத்வதீயமாய் இருக்க\nசங்கர பக்ஷத்தில் ப்ரஹ்மத்துக்கு மாயா சம்பந்தமும்\nபாஸ்கர பக்ஷத்தில் உபாதி சம்பந்தமும்\nயாதவ பிரகாச பக்ஷத்தில் விகார சம்பந்தமும் சொல்வது எதற்க்காக என்கிறார் -அசங்கதை அன்றோ -என்றபடி\nஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபநை ஆத்மந தே\nசேஷ அசேஷ பிரபஞ்ச வபு இதி பவத தஸ்ய ச அபேதவாதா\nசர்வம் கலு ஜெகதாத்ம்யம் சகலம் இதம் அஹம் தத் த்வம் அஸி ஏவம் ஆத்யா\nவ்யாக்யாதா ரங்க தாம ப்ரவண விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை –24-\nஹே ரங்க தாம ப்ரவண\nஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி ரஷணத்தாலும் ஸ்ருஷ்டிப்பதாலும் காரியங்களில் பிரவர்த்தனம் செய்வதாலும்\nக்ரசன சமயத்தில் திரு வயிற்றினுள் வைத்து ரக்ஷிப்பதாலும்\nநியமன–ஓ ஒரு வஸ்துக்குள்ளும் உள்புகுந்து நியமிப்பதாலும்\nவ்யாபநை –எங்கும் வியாபிப்பதாலும் ஆத்மந தே–சர்வ ஆத்மாவாய் இருக்கின்ற தேவரீருக்கு\nவபு இதி –தேவரீருக்கு சரீரமாகா நின்றது என்கிற காரணத்தினால்\nபவத தஸ்ய ச –தேவரீருக்கு அவ்வுலகத்துக்கும்\nசர்வம் கலு -சர்வம் கலு இதம் ப்ரஹ்ம\nசகலம் இதம் அஹம் -சகலம் இதம் அஹம் ச வா ஸூ தேவா\nதத் த்வம் அஸி-தத் த்வம் அஸி ஸ்வேத கேதோ\nஏவம் ஆத்யா-என்று இவை முதலான பிரமாணங்கள்\nவ்யாக்யாதா விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை -ஜயசாலிகளான வைதிக தலைவர்களினால் பொருத்தம்\nஉடையனவாக வியாக்யானிக்கப் பட்டன –\nசாமா நாதிகரண்ய நிர்த்தேசம் உப பன்னம்\nஸ்ரீ கோயிலில் ஆதாரம் -பள்ளமடையாகக் கொண்டு -பெத்த அபேத கடக சுருதிகள் எல்லாவற்றிலும் ப்ரவணராய் –\nவேதார்த்த வித்துக்களான வ்யாஸ பராசராதி மகா ரிஷிகளின் திரு உள்ளக் கருத்தை பின் சென்று\nநாத யாமுன ராமானுஜ ப்ரப்ருதிகள் நிர்வாகம்\nஸமஸ்த பிரபஞ்சமும் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே தேவரீருக்கே சேஷமாய்க் கொண்டு சரீரமாய் –\nசரீர வாசக சப்தம் சரீரி பர்யந்த போதகம் லோக சித்தமாகையாலே -நியாந்தாவாய் ��ியாபித்து ஆத்மாவான\nதேவரைச் சொல்லுகிற சப்தத்தோடு பிரபஞ்ச வாசி சப்தத்துக்கு சாமா நாதி கரண்ய நிர்த்தேசம்\nஉப பன்னம் என்று பூர்வர்கள் நிர்வகித்தார்கள் –\nச ராஜகம் அ ராஜகம் புந அநேக ராஜம் ததா\nயதாபிமத ராஜகம் ஜெகதீம் ஜஜல்பு ஜடா\nஜகவ் அவச சித்ர தராதரத மத்வதர்க்க\nஅங்கிகா சுருதி சிதசிதீ த்வயா வரத நித்ய ராஜந் வதீ –25-\nஇதம் ஜகத் -இந்த உலகத்தை\nச ராஜகம்–அனுமானத்தால் சித்திக்கிற ஈஸ்வரனோடு கூடியதாகவும் -நையாயிக பக்ஷம் இது –\nஅ ராஜகம் –ஈஸ்வரன் அற்றதாகவும்–பூர்வ மீமாம்சகர்கள் பக்ஷம்\nபுந அநேக ராஜம்–பல ஈஸ்வரர்களை உடைத்தாயும் -முதலாம் திரு உருவம் மூன்று என்பர் –\nயதாபிமத ராஜகம் –அவரவர்களுடைய அபிமானத்துக்குத் தக்கபடி கல்பிக்கப்பட்ட ஈஸ்வரனை யுடையதாகவும்\nஅவச சித்ர தராதரத மத்வதர்க்க அங்கிகா–பர தந்த்ரர்களுக்கே உண்டாகக் கூடிய விசித்திர தன்மை என்ன –\nஏற்றத்தாழ்வு பெற்று இருக்கும் தன்மை என்ன -இவற்றைப் பற்ற அநு கூல தர்க்கத்தைத் துணை கொண்ட\nவாசம் என்றது அஸ்வ தந்த்ரன் -கர்ம-பரவசம் என்றவாறு -இவர்களுக்கு தேவ மனுஷ்யாதி வைச்சித்ரம் உண்டே\nதாரா தரம் என்றது ஞான சக்த்யாதிகளில் வாசி உண்டே\nசுருதி சிதசிதீ –வேதமானது சேதன அசேதனங்களை\nத்வயா வரத நித்ய ராஜந் வதீ ஜகவ் –தேவரீராகிற நல்ல ஈஸ்வரனை எப்போதும் உடையவைகளாக ஓதிற்று\nதர்க்கத்தாலும் சுருதியாலும் சர்வேஸ்வரவம் ஸ்தாபிதம்\nநையாயிகன்-ஜகாத் நிமித்த காரண மாத்ரமான ஈஸ்வரவிஷ்டம் என்றும்\nபூர்வ மீமாம்சகன் நிரீஸ்வரம் என்றும்\nத்ரி மூர்த்தி சாம்யவாதி ப்ரஹ்மாதி அநேக ஈஸ்வர விசிஷ்டம் என்றும்\nஹிரண்யகர்ப்ப பாசுபத அர்த்தங்களை அபிமதரான ப்ரஹ்ம ருத்ரர்களாகிற ஈஸ்வரனோடு கூடியது என்றும் சொல்லுகிறது\nஜகத் ஸ்வதந்த்ரமாகில் தேவ மனுஷ்யாதி வைசித்ர்யமும் – ஞான சக்த்யாதி தாரதம்யமும் கூடாது என்கிற தர்க்கத்தோடு\nகூடியதாய்க் கொண்டு சித் அசித் ரூபமான ஜகத் நித்யரான தேரான நல்ல ராஜாவை யுடையது என்று\nஸ்ரோதாக்களுக்கு செவிக்கு இனியதாகச் சொல்லுகிறது -என்கிறார்\nப்ரஹ்ம ஆத்யா ஸ்ருஷ்ய வர்க்கே ப்ருகுடி படதயா உத்காடிதா ந அவதார\nபிரஸ்தாவே தேந ந த்வம் ந ச தவ சத்ருஸா விஸ்வம் ஏக ஆதபத்ரம்\nலஷ்மீ நேத்ரா த்வயா இதி சுருதி முனி வசனை த்வத்பரை அர்ப்பயாம\nஸ்ரீ ரெங்க அம்போதி சந்த்ர உதய ஜலம் உசிதம் வாதி கௌத��் குதேப்ய —26-\nஹே ஸ்ரீ ரெங்க அம்போதி சந்த்ர உதய-ஸ்ரீ ரெங்கமாகிற கடலுக்கு சந்திரன் உதித்தால் போலே\nப்ரஹ்ம ஆத்யா –ப்ரம்மா தொடக்கமான தேவர்கள்\nஸ்ருஷ்ய வர்க்கே ப்ருகுடி படதயா –தேவருடைய புருவ நெறிப்பிக்கு கை கட்டி காத்து இருப்பவர்கள் ஆகையால்\nஉத்காடிதா–ஸ்பஷ்டமாக கூறப் பட்டு இருக்கிறார்கள்\nஅவதார பிரஸ்தாவே –ராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் சொல்லும் இடத்தில்\nந உத்காடிதா-அவர்கள் கூறப்பட்டு இருக்க வில்லை\nதேந ந த்வம் –ஆகையால் அவர்கள் தேவரீர் அல்லர்\nந ச தவ சத்ருஸா –தேவரீரை ஒத்தவர்களும் அல்லர்\nலஷ்மீ நேத்ரா–திரு மகள் கொழுநரான த்வயா விஸ்வம் -தேவரீரால் இவ்வுலகம் எல்லாம்\nஏக ஆதபத்ரம் இதி-அத்விதீய நாதனை உடையது என்று\nசுருதி முனி வசனை –வேதங்களையும் மகரிஷி வசனங்களையும் கொண்டு\nவாதி கௌதஸ் குதேப்ய–குதர்க்க வாதிகளின் பொருட்டு\nஅர்ப்பயா ஜலம் உசிதம்–அவர்களுக்குத் தகுந்த தர்ப்பண ஜலத்தைத் தருகிறோம் –\nதூர்வாதி பிரேதங்களுக்கு ஜலாஞ்சலி விடா நின்றோம் –\nஉனது புருவ நெருப்புக்கு அடங்கியே ஸ்ருஷ்ஜமான ப்ரஹ்மாதிகள் -வேதங்களில் சர்வேஸ்வரன் –\nஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் நீ ஒருவனே என்பதைக் கொண்டே தவறான வாதிகளுக்கு ஏற்ற\nதர்ப்பண நீரை நாங்கள் விடுகிறோம்-\nப்ரஹ்மாதிகள் -ஸ்ருஜ்ய கோடியிலே-அவதாரங்கள் அல்லர்-ராம கிருஷ்ணாதி வரிசையில் சொல்லப்படுபவர் அல்லர் –\nதேவருடன் ஒத்தவர் அல்லர் –\nஸ்ரீயபதியான தேவரீர் ஸர்வேஸ்வரேஸ்வரர் -ஏக சத்ரத்தைக் கொண்ட ஒரே நியாமகன் –என்று சொல்லி\nஜிதேர்களாய் பிரேத பிராயரான வாதிகளுக்கு உசிதமாக ஜல தர்ப்பணம் பண்ணுகிறோம் என்கிறார்\nதோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா\nநிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா\nஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ\nத்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-\nசம –சத்ருச வஸ்து என்ன\nஅதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன\nநிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத\nமங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை\nதுகா ஷட் ஏதாஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்\nசக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்\nபாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒலிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –\nகணக் கறு நலத்தனன் -உயர்வற உயர் நலம் உடையவன் – திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி\nமுந்துற அவற்றுக்கு ஊற்றுவாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்\nஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்\nபலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு\nஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக்கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்\nவீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை\nசக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக்கட்ட வல்ல சாமர்த்தியம்\nதேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு -பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக\nஅல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-\nஇவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்\nகுணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-\nஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —\nரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —\nஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண சுருதி\nஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து\nஸ்ரீ த்வய உத்தரகாண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்\nஇதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி நார சப்தார்த்தங்கள் ஆகையால்\nநிர் துஷ்டங்களாய் -நிருபாதிகங்களாய் -நிரவதிகங்களாய் -நிஸ் சமாப்யதிகங்களாய்-நிஸ் சங்க்யங்களாய்-\nமங்களமாய் இருக்கிற தாயாதி குணங்களுக்கு மூலங்களாய் பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான\nஞானாதி ஷட் குணங்களும் ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –\nஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்\nயுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே\nநியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ\nகரதலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்\nதத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-\nஅக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்\nஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்\nஅஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்\nஅநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே\nஅசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்\nதத் -அந��த சாஷாத் காரத்தை\nஞானம் ஆம்நாசி ஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –\nஅனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று\nஎளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-\nஞானம் -என்பதை விளக்குகிறார் -சஷுராதி த்வாரத்தால் ஆதல் -தர்ம பூத ஞானத்தால் யாதல் –\nஇந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும் அந்ய இந்திரிய விஷயங்களையும்\nஇப்படி சர்வத்தையும்-க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக\nஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை ஸ்வ ப்ரகாசமாயும் –\nஆவரண ரஹிதமாயும் -யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –\nநயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது\nகரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-\nநயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்\nத்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்\nகரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்\nதே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு\nகடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –\nகண்களால் கேட்க முடியும் காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –\nதேவரீர் திருச் செவியால் பார்க்கிறது -திருக் கண்களால் கேட்க்கிறது-இப்படி கரணங்களால் யதேஷ்டமான\nதேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்\nபோனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –\nசார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்\nசாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்\nஅப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்\nயத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-\nஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்\nஅஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்\nசார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –\nயத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்\nஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ ஆதீனரான தேவரீர்\nசத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட\nவிஸ்வம் இச்சா லேசத-சக��த்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே\nசா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது\nகாரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை\nசாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்\nபரயதி–வேறு படுத்து கின்றது –\nசாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் -நீயோ சர்வஞ்ஞன் ஸத்ய ஸங்கல்பன் –சர்வ காரணன் –\nஇப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-\nசாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்\nநிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்\nஇவர்கள் பக்ஷம் நிரசித்து பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்\nபுண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்\nதேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய் சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்\nஅபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்\nகார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு\nசா தே சக்தி ஸூ கரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய\nஇச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா\nச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-\nஸூ கரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி\nயாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது\nசா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்\nஇப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்\nகார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்\nஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை\nஉபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்\nச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி\nசம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –\nஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடடத்தில் காணத் தக்கது –\nஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தெ ஸ்வ சரீரபூத விசேஷண முகத்தால் தந்துஜாதமான கார்ய ஜாதத்துக்கு\nதான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –\nசர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –\nசிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்\nஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீரத்வார உபாதானமாக சுருதிகள் சொல்லும்\nசக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி\nசங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்\nஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருசக்ரிய அபி\nஅகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்\nவபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்\nதவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-\nஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்\nப்ருசக்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்\nஅகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே\nஅசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்\nவபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்\nஇதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –\nதவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்\nபர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது\nவாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி\nஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே சர்வ ஜகத்தையும்\nதேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு\nகாரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –\nம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்\nநிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி\nபிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே\nச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-\nஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே\nத்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே\nஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே\nநிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே\nஇதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ\nதத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று\nச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை\nவீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு\nசன்னிஹிதருடைய மனஸ்ஸூக் களை விகரிக்குமா போலே\nதேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்\nஅத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்\nஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா\nரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்\nஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்\nஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத\nகாரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்\nஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று\nப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்\nபிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –\nசிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –\nதேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்\nஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு\nஇந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்\nமர்த்ய உத்தாயம் விரிஞ்ச அவதிகம் உபரி ச உத் ப்ரேஷ்ய மீமாம்சமாநா\nரெங்கேந்திர ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம்\nந ஸ்வ அர்த்தம் ஸ்பிரஷ்டும் ஈஷ்டே ஸ்கலதி பதி பரம் மூக லாயம் நிலில்யே\nஹந்த ஏவம் த்வத் குணா நாம் அவதி கணநயோ கா கதா சித்த வாசோ –35-\nஆனந்த வல்லீ–தைத்ரிய உபநிஷத்தில் உள்ள ஆனந்த வல்லீ என்னும் பகுதி\nமர்த்ய உத்தாயம்–மனுஷ்யன் முதல் கொண்டு\nவிரிஞ்ச அவதிகம்–பிரமன் முடிவாக உபரி ச –மென்மேலும்\nஉத் ப்ரேஷ்ய –படியிட்டுச் சொல்லிக் கொண்டு போய்\nதவ யவ்வன ஆனந்த பூர்வம் –தேவரீருடைய யவ்வனம் ஆனந்தம் முதலிய\nகுண நிவஹம் –குண சமூகத்தை\nமீமாம்சமாநா சதீ -விசாரியா நின்று கொண்டு\nஸ்வ அர்த்தம் –தன்னுடைய உத்தேசத்தை\nந ஈஷ்டே –சமர்த்தமாகிறது இல்லை\nபதி பரம் ஸ்கலதி–வழியிலேயே தடுமாறி நிற்கின்றது –\nமூக லாயம் நிலில்யே–ஊமை போலே வாய் மூடி நின்றது\nஏவம் சதி -இப்படி இருக்க\nத்வத் குணா நாம் -தேவரீருடைய திருக் கல்யாண குணங்களின்\nஅவதி கணநயோ –பரிச்சேதையிலும் ஸங்க்யையிலும்\nகா கதா சித்த வாசோ ஹந்த -மன மொழிகளுக்கு என்ன பிரசக்தி -அந்தோ –\nஆனந்த வல்லி சொல்லி முடிக்க முடியாமல் மூகனைப் போலே வாய் திறவாதது ஆனதே –\nமனுஷ்யாதி சதுர்முக பர்யந்தத்திலே சுழன்று உழலுகிறதே\nஇப்படி கரை காண ஒண்ணாத\nதேவரீருடைய திருக் கல்யாண குணங்களை -பரிச்சேதையிலும் ஸங்க்யையிலும் அந்யருடைய\nமனோ வாக்கு���்கு ப்ரஸக்தி உண்டோ -இது என்ன ஆச்சர்யம் என்கிறார்\nந்யதாயிஷத யே குணா நிதி நிதாயம் ஆரண்ய கேஷு\nஅமீ ம்ரதிம சாதுரீ பிரணதசாபல ஷாந்த்ய\nதயா விஜய ஸுவ்ந்தரீ பரப்ருத்ய அபி ரத்ன ஓகவத்\nஜகத் வ்யவ ஹ்ருதி ஷமா வரத ரங்க ரத்ன ஆபணே–36-\nஆரண்ய கேஷு–உபநிஷத்துக்களில் -ஆரண்யத்தில் ஓதப்பட்டதால்-உபநிஷத் -காரணப்பெயர்-\nயே குணா–யாவை சில குணங்கள்\nநிதி நிதாயம்-நிதி போலே ரஹஸ்யமாக\nசாதுரீ–அகடி தகடநா சக்தி என்ன பிரணதசாபல –ஆஸ்ரித ப்ராவண்யம் என்ன\nபரப்ருத்ய அபி ரத்ன ஓகவத்–இவை முதலானவைகளை ரத்னக் குவியல் போலே\nரங்க ரத்ன ஆபணே-ஸ்ரீ ரெங்க கர்ப்ப க்ருஹம் ஆகிற ரத்னக் கடையிலே\nஜகத் வ்யவ ஹ்ருதி ஷமா -உலகோர்க்கு எல்லாம் வ்யவஹார யோக்யங்களாக உள்ளன –\nதாங்களும் கண்டு பிறருக்கும் காட்டலாம் படியான ரத்னக் கடை ஸ்ரீ கோயில் என்றவாறு –\nதிருக்கல்யாண குணங்கள் உபநிஷத்தில் ரஹஸ்யமாக வைக்கப்பட்டு இருந்தாலும்\nதிருவரங்கம் கர்ப்ப க்ருஹ இரத்தினக் கடையில் குவியலாக –பெரிய பெருமாள் இடம் காணலாமே-\nஇப்படி வேதாந்தங்களிலும் பரிச்சேதிக்க அரியதாய்-அதுகளில் நிதிகள் போலே பரம ரஹஸ்யங்களான\nமார்த்வாதி ஆத்ம குணங்களும் ஸுவ்ந்த்ர்யாதி திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும்-\nரத்ன கடையில் ரத்ன சமூகங்கள் இருக்குமா போலே – ஸ்ரீ கோயிலிலே பண்டிதரோடு பாமரரோடு வாசி இன்றி\nதாங்களும் சாஷாத் கரித்து பிறருக்கும் உபதேசிக்கும்படி பிரகாசிக்கின்றன என்கிறார் –\nயம் ஆஸ்ரித்ய ஏவ ஆத்மம் பரய இவ தே சத் குண கணா\nப்ரதந்தே ச அநந்த ஸ்வ வச கந சாந்தோதித தச\nத்வம் ஏவ த்வாம் வேத்த ஸ்திமித விதரங்கம் வரத போ\nஸ்வ சம் வேத்ய ஸ்வாத்மத்வயச பஹுல ஆனந்த பரிதம்–37-\nதே சத் குண கணா-அப்படிப்பட்ட கல்யாண குண ராசிகள்\nஆத்மம் பரய இவ–வயிறு தாரிகள் போலே -கல்யாண குணங்கள் பகவத் ஸ்வரூபத்தைப் பற்றி நின்று\nசத்தை பெறுகின்றன என்பதை அருளிச் செய்தவாறு\nயம் த்வாம் -யாவர் ஒரு தேவரீரை\nசாந்தோதித தச–சாந்தோதித தசையை உடையீரான\nதைத்ரீய கடக ஸ்ருதியை அருளிச் செய்த படி\nத்வம் ஏவ –தேவரீரே த்வாம் வேத்த ஸ்திமித விதரங்கம் -நிச்சலமாய் அலை ஓய்ந்த கடல் போன்றும்\nஸ்வ சம் வேத்ய –தானே அனுபவிக்கக் கூடியதாய்\nஸ்வாத்மத்வயச –தன்னோடு ஒத்த அளவுடையதாய்\nபஹுல ஆனந்த பரிதம்-எல்லையில்லாத ஆனந்தத்தினால் பூரணமுமான\nத்வாம் வேத்த -ஸ்வ ஸ்வரூபத்தை அனுபவ��க்கின்றீர்\nகுணங்கள் உன்னை ஆஸ்ரயத்தே நிறம் பெறுகின்றன -உனது ஸ்வரூபத்தை நீயே அனுபவித்துக் கொண்டுள்ளாய்\nஎம்பெருமானுக்கு நித்யோதித சாந்தோதித தசைகள் இரண்டும் உண்டே -பர வாஸூ தேவ வ்யூஹ வாஸூ தேவ –\nநிரவதிக கல்யாண குண விஸிஷ்ட ஸ்வ அனுபவத்தால் வந்த ஆனந்தத்தால் நிஸ்தரங்க ஆரணவத்தோடு ஒத்து இருக்கை –\nகீழ் சொன்ன ஞானாதி குணங்கள் எந்த ஸ்வரூபத்தைப் பற்றி நிறம் பெற்றனவோ\nஅந்த ஸ்வரூபத்தை உடைய தேவரீர் தாமே சாந்தோதித தசையைக் கொண்டு ஸ்வ அனுபவ விஷயமாய் விபுவான\nஸ்வ ஸ்வரூபத்து அளவாய் அபரிச்சின்ன ஆனந்தத்தால் நிரம்பி நிஸ் தரங்க ஆர்ணவம் போலே இருக்கிற\nஸ்வரூபத்தை அனுபவிக்கிறது என்கிறார் -இப்படி தேவரீருடைய ஆனந்த குணம் அதி விலக்ஷணம் என்று கருத்து-\nஆக்ராய ஐஸ்வர்ய கந்தம் ஈசத்ருசம் மந்யா தவேந்த்ர ஆதய\nமுஹ்யந்தி த்வம் அநாவில நிரவதே பூம்ந கணே ஹத்ய யத்\nசித்ரீயே மஹி ந அத்ர ரங்க ரசிக த்வம் த்வத் மஹிம் ந பர\nவை புல்யாத் மஹித ஸ்வ பாவ இதி வா கிம் நாம சாத்ம்யம் ந தே –38-\nஇ ந்த்ர ஆதய–இந்திரன் முதலான தேவர்கள்\nஆக்ராய ஐஸ்வர்ய கந்தம் –ஐஸ்வர்யத்தில் லவலேசத்தை அடைந்து\nஈசத்ருசம் மந்யா –ஸர்வேஸ்வரேஸ்வரான தேவரீரோடு ஒக்கவே தங்களை நினைத்தவர்களாய்\nமுஹ்யந்தி –மயங்குகிறார்கள் -கர்வப்படுகிறார்கள் என்றபடி\nத்வம் நிரவதே பூம்ந –தேவரீர் எல்லையற்றதான பெருமையையும்\nகணே ஹத்ய அநாவில அஸி –ஒரு பொருளாக நினையாமல் -மதியாமல் -கலங்காமல் இருக்கிறீர்\nநிறை குடம் தளும்பாதே –\nயத் அதிர -என்கிற இவ்விஷயத்தில்\nவயம் ந சித்ரீயே மஹி –நாம் ஆச்சர்யப்பட கடவோம் அல்லோம்\nத்வம் -தேவரீருடைய ஸ்வ ரூபமானது\nத்வத் மஹிம்ந -உமது பெருமையான ஸ்வபாவத்தைக் காட்டிலும்\nபர இதி வா-மேம்பட்டது என்று சொல்லலாமா\nவை புல்யாத்-முன் சொன்ன ஸ்வரூப வைபவத்தில் காட்டிலும்\nமஹித இதி வா-மேம்பட்டது என்று சொல்லலாமா\nஎப்படியும் சொல்லலாமாய் இருக்கையாலே –\nதே கிம் நாம சாத்ம்யம் ந –தேவரீருக்கு ஏது தான் தாங்க ஒண்ணாது\nதேவரீர் ஸ்வரூபமும் ஸ்வபாவமும் பிருஹத் என்றபடி\nஐஸ்வர்யா லேசம் பெற்ற இந்த்ராதிகள் ஈஸ்வரோஹம் என்று அஹங்கரித்து நிற்க -உனது ஸ்வரூபம் ஸ்வ பாவம் மேம்பட்டு\nமனுஷ்யர்க்கு தேவர் போலே தேவாதி தேவனாய் இருந்து திருவரங்கத்தை ரசித்தபடி கண் வளர்ந்து உள்ளாயே\nதேவருடைய ஈஸ்வர வாசனையை முகந்��ு -ஈஸ்வர லேசமுடைய இந்த்ராதிகள் தங்களை ஈஸ்வரராக அபிமானித்து\nகலங்குகிறார்கள்-தேவரீர் நிரவதிக அதிசயத்தையும் அநாதரித்துக் கலங்குகிறது இல்லை -நாங்கள் ஆச்சர்யப் படுகிறோம் அல்லோம் –\nதேவரும் தேவரீர் மஹாத்ம்யமும் பெருமையால் ஒன்றுக்கு ஓன்று சத்ருசமாகையாலே தேவர்க்கு\nஎது தகாது என்கிறார் -ஆத்ம அனுரூபம் என்றபடி –\nஷாட் குண்யாத் வாஸூதேவ பர இதி சபவாந் முக்த போக்ய பல ஆட்யாத்\nபோதாத் சங்கர்ஷண த்வம் ஹரசி விதநுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யாத்\nப்ரத்யும்ன சர்க்க தர்மவ் நயசி ச பகவந் சக்தி தேஜஸ் அநிருத்த\nபிப்ரண பாசி தத்வம் கமயசி ச ததா வ்யூஹ ரங்காதிராஜ–39-\nசபவாந் த்வாம் –பூஜ்யரான தேவரீர்\nவ்யூஹ–வாஸூ தேவாதி வ்யூஹ ரூபேண அவதரித்து\nஷாட் குண்யாத் –ஞானாதி ஆறு குணங்களோடு கூடி\nவாஸூதேவ பர இதி –பர வாஸூ தேவர் என்று வழங்கப்பட்டவராகி\nமுக்த போக்ய அஸி –முக்தர்களுக்கு அநு பாவ்யராகின்றீர்\nபல ஆட்யாத் போதாத் -பலத்தோடு கூடின ஞானத்துடன் -ஞான பலம் இரண்டு குணங்களுடன் கூடி\nசங்கர்ஷண –சங்கர்ஷண மூர்த்தியாகி -ஜீவ தத்துவத்தை அதிஷ்டித்து\nத்வம் ஹரசி –சம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர்\nவிதநுஷே சாஸ்திரம் –சாஸ்திரத்தையும் அளிக்கின்றீர்\nஐஸ்வர்ய வீர்யாத்–ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி\nப்ரத்யும்ன –ப்ரத்யும்ன மூர்த்தியாகி -மனஸ் தத்வம் அதிஷ்டானம்\nசர்க்க தர்மவ் நயசி ச –ஸ்ருஷ்டியும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்\nசக்தி தேஜஸ்–சக்தி தேஜஸ் இரண்டையும் கொண்டு\nதத்வம் கமயசி ச ததா –அப்படியே தத்வ ஞான பிரதானமும் பண்ணுகிறீர்\nசாந்தோதித விசிஷ்டமான பரத்வ அனுபவம் இது வரை -இனி வியூஹ அனுபவம் –\nவாஸூ தேவ ரூபியாய் பரத்வத்தோடு ஒத்த -நித்ய முக்த அநுபாவ்யராய்க் கொண்டு ஷாட் குண பரிபூர்ணராய்\nசங்கர்ஷணராய் ஞான பழங்களோடு கூடி ஸாஸ்த்ர பிரதான சம்ஹாரங்களைப் பண்ணி\nப்ரத்யும்னராய் ஐஸ்வர்ய வீர்யங்களோடு கூடி ஸ்ருஷ்ட்டியையும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தங்களையும் பண்ணி\nஅனிருத்ரராய் சக்தி தேஜஸ்ஸூக்களோடு கூடி ரக்ஷணத்தையும் மோக்ஷ ஹேதுவான\nசத்வ ப்ரவர்த்தனத்தையும் பண்ணுகிறது என்கிறார்\nபகவானுக்கு எல்லா இடத்திலும் எல்லா குணங்களும் உண்டு என்றாலும்\nஇவ்வாறு விவஸ்தை பண்ணுவது தத் தத் கார்ய அநு குணத்வ ஆவிஷ்காரத்தைப் பற்ற –\nஜாக்ரத் ஸ்வப்ந அத்யலச துரீய பி��ாய த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய\nஸ்வாமிந் தத் தத் ஸஹ பரிபர்ஹ சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -40-\nஜாக்ரத்- பிராய–விழித்துக் கொண்டு இருப்பாரும்\nஸ்வப்ந -பிராய-உறங்கிக் கொண்டு இருப்பாரும்\nஅத்யலச துரீய பிராய -ஸூ ஷூப்தீயில் இருப்பாரும்\nத்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய–த்யானம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய்\nதத் தத் ஸஹ பரிபர்ஹ –தகுதியான பரிச்சதங்களை யுடையவராய்\nசாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -நாலு வகையான வியூஹ சதுஷ்ட்யத்தை வஹிக்கின்றீர்\nஒவ் ஒரு வ்யூஹ மூர்த்தியும் உபாஸிக்கத் தக்க நான்கு வகை என்று -16-வகையாகும் –\nவிழிப்பு நிலைகள் புலன்கள் இயங்கும் /கனவு நிலை -புலன்கள் இயங்கா மனஸ்ஸூ விழித்து இருக்கும்\nஆழ்ந்த உறக்கம் -மனஸூம் இயங்கா மூச்சு மட்டும் -மூர்ச்சா மயக்க நிலை -பிராணனும் சீராக இல்லாமல்\nஜாக்ரதாதி துரிய க்ரம சதுஷ்ட்ய விஸிஷ்ட தத் உபாசன அநு குணமாக தத் தத் மூர்த்தி அநு குண பரிகரமாக\nவிசிஷ்டராய்க் கொண்டு ப்ரத்யேகம் நான்கு வ்யூஹம் என்கிறார் –\nஜாகரணம் போலும் -ஸ்வப்நம் போலும் -அத்யாலச பத சப்தமான ஸூ ஷுப்தி போலும் –\nதுரீயமான மூர்ச்சை மரணங்கள் போலும் இருக்கிற ஞான தாரதம்ய அதிகார ரூபங்களான உபாசன க்ரமங்களையும்\nஉடையவராலே உபாஸிக்கப் படுமவராய் -அதுக்கு அநுகுண பரிகரங்களோடு கூடி\nநான்கு வ்யூஹத்தையும் நான்கு விதமாக தேவரீர் வஹிக்கிறீர்\nஅசித் அவிசேஷாந் ப்ரளயசீ மநி சம்சரத\nகரண களேபரை கடயிதும் தயமாந மநா\nவரத நிஜ இச்சயா ஏவ பரவாந் அகரோ ப்ரக்ருதிம்\nமஹத் அபிமான பூத கரண ஆவளி கோராகினீம் –41-\nப்ரளயசீ மநி –பிரளய காலத்தில்\nஅசித் அவிசேஷாந்–அசேதனங்களில் காட்டில் வாசி அற்றவர்களாய்\nகரண களேபரை –இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும்\nகடயிதும் தயமாந மநா–சேர்க்க திரு உள்ளம் இரங்கினவனாய்\nநிஜ இச்சயா ஏவ பரவாந் –ஸ்வ சங்கல்ப பராதீனனாய்\nஆவளி கோராகினீம் அகரோ–இவற்றின் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –\nஇவன் காரணமாகிறது அவித்யா கர்ம பர நியோகாதிகள் அன்றிக்கே ஸ்வ இச்சையால் –தத்வத்ரயம்\nபிரளயே அசித் அவிசிஷ்டான் ஐந்தூந் அவ லோக்ய ஜாத நிர்வேதா\nகரண களேபர யோகம் விதரசி –தயா சதகம் -17-\nநித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் அத்தை இழந்து\nஅசத் கல்பராய்க் கிடக்கிற சம்சாரி சேதனருடைய –இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த\nபக்ஷி போல் கிடக்கிற -மா முனிகள் தத்வ த்ரய வ்யாக்யானம்-\nகீழே ப்ரஸ்துதமான ஸ்ருஷ்ட்டி -க்ரமம் எங்கனே என்கிற அபேக்ஷையில் தேவர் பிரளய காலத்தில்\nஅசேதன துல்யராய் போக மோக்ஷ சூன்யரான சேதனரை -அஸிஷ்டர் என்று சம்சரிக்கிற சேதனரை சொன்னவாறு –\nஅனுசந்தித்து ஓ என்று இரங்கி-அவர்களுக்கு கரண களேபரங்கள் பிரதானம் பண்ணுகைக்கு\nஅநந்யாதீநராய் சங்கல்பித்து மூல பிரக்ருதியை மஹத் அஹங்கார தன்மாத்ர பஞ்ச பூத\nஏகாதச இந்த்ரியங்களாக மொட்டு விக்கிறது என்கிறார் –\nநிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் விசித்திரம்\nகர்ம வ்யபேஷ்ய ஸ்ருஜத தவ ரெங்க சேஷிந்\nவைஷம்ய நிர்க்ருண தயா ந கலு ப்ரஸக்தி\nதத் ப்ரஹ்ம ஸூத்ர ச சிவ ஸ்ருதய க்ருணந்தி –42-\nவிசித்திரம் கர்ம–சேதனர்களுடைய பலவகைப்பட்ட கர்மங்களை\nநிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் ஸ்ருஜத–உலகத்தை மேடு பள்ளமாகவும் இரங்கத் தகுந்ததாகவும் படைக்கின்ற\nதவ வைஷம்ய நிர்க்ருண தயா–தேவரீருக்கு பக்ஷபாதமோ நிர் தயத்துவமோ என்ற இவற்றுக்கு\nந கலு ப்ரஸக்தி–அவகாசமே இல்லை\nதத் ப்ரஹ்ம ஸூத்ர ச சிவ ஸ்ருதய க்ருணந்தி–என்னும் விஷயத்தை ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தை துணையாகக் கொண்ட\nச சிவ-என்று மந்திரிக்கு பெயர் -துணை என்று கருத்து –\nகர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியீட்டு அஞ்சப் பண்ணும்\nமாதாவைப் போலே ஹித பயனாகவே செய்வதால் இவை வராதே –\nகீழே தயமாந மநா -என்றார் – தயையால் ஜகத் ஸ்ருஷ்ட்டி என்றால் –\nஜகத்தை தேவ மனுஷ்ய ஜங்கம ஸ்தாவராத்மகமாக விக்ஷமமாயும்–பக்ஷபாதத்துக்கும் -மேடு பள்ளமாகவும் —\nவியாதி யுபத்ரமுமாய் -இருப்பது பர துக்க அஸஹிஷ்ணுத்வத்துக்கும் போருமோ என்ன –\nசேதன கர்ம அநுகுணமாக ஸ்ருஷ்டிக்கையாலே அவை இரண்டும் வாராது என்று\nசுருதிகள் சொல்லுகிறது என்கிறார் –\nஸ்வ அதீந ஸஹ காரி காரண கணே கர்த்து சரீரேதவா\nபோக்து ஸ்வ அநு விதா அபராத விதயோ ராஞ்ஞா யதா சாஸிது\nதாதுர்வா அர்த்தி ஜநே கடாக்ஷணம் இவ ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ தே\nஸ்ரஷ்டு ஸ்ருஜ்ய தசாவ்ய பேஷணம் அபி ஸ்வா தந்தர்யம் ஏவ ஆவ ஹேத் –43-\nஹே ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ\nஸ்ரஷ்டு தே -ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான தேவரீருக்கு\nஸ்ருஜ்ய தசாவ்ய பேஷணம் அபி-ஸ்ருஷ்டிக்கப்படும் ஆன்மாக்களுடைய கர்ம விபாக தசையை எதிர்பார்ப்பதும்\nஸ்வா தந்தர்யம் ஏவ ஆவ ஹேத்\n-தேவரீருடைய ஸ்வா தந்தர்யத்தையே நிலை நிறுத்தும்\nகர்த்து -பானை துணி முதலிய கார்யப் பொருள்களை நிரூமிப்பவனான குயவன் போன்ற மனிதர்களும்\nஸ்வ அதீந –தங்களுக்கு வசப்பட்ட\nஸஹ காரி காரண கணே–மண் தண்ணீர் சக்கரம் போன்ற உதவி காரணப் பொருள்கள் இடத்தில் உண்டான\nகடாக்ஷணம் இவ –எதிர்பார்த்தால் போலவும்\nஸ்வ அதீன சரீரே கடாக்ஷணம் இவ–தனக்கு அதீனமான சரீரத்தில் உண்டான எதிர்பார்த்தால் போலவும்\nஸ்வ அநு விதா அபராத விதயோ–தன்னை அநு சரித்து இருப்பதும் தன்னிடத்தில் குற்றம் செய்வதும் ஆகிய காரியங்களில் உண்டான\nதாதுர்வா அர்த்தி ஜநே தே–உதாரனான பிரபுக்கு யாசகர்கள் இடத்தில் உண்டான எதிர்பார்த்தல் போலவும்\nகடாக்ஷணம் -என்பது வீக்ஷணம் -இங்கே அபேக்ஷணத்தைச் சொல்லுகிறது –\nஸ்வ தந்திரனாய் இருந்தும் -ஸஹ காரி நிபேஷனாய் இருந்தும் கர்மம் அடியாக ஸ்ருஷ்ட்டி செய்வது\nதச்சன் நாற்காலி செய்ய உபகரணங்கள் கொண்டு செய்வது போலவும்\nஜீவன் தனது உடலைக் கொண்டு ஸூகம் அனுபவிப்பது போலவும்\nதானம் கொடுப்பவன் தானம் பெறுவனையே ஸஹ காரியாகக் கொண்டு தானம் செய்வது போலவும்\nஇப்படி கர்ம அநு குணமாக விஷம ஸ்ருஷ்ட்டி என்று கொள்ளில் நிரபேஷ கர்த்ருத்வம் ஜீவிக்கும் படி எங்கனே என்னில்\nகுயவனுக்கு சக்கராதிகள் சஹகாரிகளாக போலவும் ஸ்வஸ்த சரீரனுக்கு விஷய போகத்தில் சரீர ஸ்வாஸ்ததியம் போலவும்\nநியாமகனான ராஜாவுக்கு ப்ருதயாதி க்ருத அபராத சாபேஷ சிஷா விதானங்கள் போலவும்\nஉதாரனுக்கு அர்த்தி ஜன விஷயத்தில் பிரார்த்தனா சாபேஷமாகக் கடாஷிக்கிறது போலவும்\nகர்மவிபாக சாபேஷமாக விஷம ஸ்ருஷ்டியும் ஸ்வா தந்த்ர பஞ்சகம் இன்றிக்கே\nசேதன அநு குணமாகக் குறையில்லை-என்கிறார் –\nகர்ம அநு குணமாக பலம் தருகிறேன் என்று தேவரே சங்கல்பித்து தத் அநு குணமாக செய்வது\nஸ்வா தந்தர்ய விரோதி அன்று அன்றோ –\nபிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்\nவரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந\nகசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்\nஅநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-\nபிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன\nசித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான\nஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை\nஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே\nவிஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜ���த் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு\nஅநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே\nகலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை\nகசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே\nசிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே\nக்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்\nஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு\nகலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே -பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –\nஅவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –\nபிரளயத்தில் சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -ஆண் மயில் பல நிறங்களுடன் கூடிய அழகிய தோகையை\nபெண் மயிலுக்கு விரித்துக் காட்டுவது போலே நீயும் பெரிய பிராட்டியார் இடம் காண்பித்தாய்-\nசுருதிகள் படி நிமித்த காரணத்வம் மாத்திரம் அன்றிக்கே உபாதான காரணத்வமும் உண்டாகையாலே\nபிரளயத்தில் நாம ரூப விபாகம் இன்றிக்கே சூன்யமாய் -நிர் வியாபாரமாய் இருக்க\nதேவரீர் சரிர ஏக தேச சேதன அசேதனங்களை ஸ்வ இச்சையால்-ஜகத் ரூபேண பரிணமிப்பியா நின்று கொண்டு –\nவிஸ்தரிப்பியா நின்று கொண்டு மயில் தனது நா நா வர்ணமான தோகையை விரித்து தன் பேடைக்கு முன்\nக்ரீடிக்குமா போலே தேவரீரும் பிராட்டி முன்பு க்ரீடிக்கிறீர் -என்கிறார் –\nசித்திரம் என்பதால் தார்ஷ்டாந்தித்தில் சத்வாதி குண பேதமும் ஸூஸிதம்\nபூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந\nஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந\nருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி\nதத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –45-\nபூயோ பூய த்வயி–தேவரீர் மேன்மேலும்\nஹித பர அபி –சேதனர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வதிலேயே நோக்கம் யுடையவராய் இருந்தாலும்\nஉத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி–கங்கு கரை இல்லாததும் ஆத்மாவுக்கு துன்பம் தருவதுமான\nதுஷ்கர்ம பிரவாகத்தில் மூழ்கிக் கிடப்பவர்களையும்\nதுராசா வச நே –ஏதோ ஒரு நப்பாசையினால்\nபத நயந் –நல் வழி நடத்த விரும்பினவனாய்\nருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது\nஅது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே\nத்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும்\nசாஸ்திரத்துக்கு வசப்பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கண்டு வருந்துகின்றீர்\nராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்மவசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —\nதாய்ப்பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள்\nகசப்பான மருந்தை குடிப்பது போன்றது-\nபரதுக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-\nசேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க –\nஅவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் -ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-\nதான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி\nஅதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்\nஸார்வ த்வத் கம் சகல சரிதம் ரெங்க தாமந் துராசா\nபாசேப்ய ஸ்யாத் ந யதி ஜெகதாம் ஜாது மூர்க்க உத்தராணாம்\nநிஸ்தந்த்ராலோ தவ நியமத ந ருது லிங்க பிரவாஹா\nசர்க்க ஸ்தேம ப்ரப்ருதிஷு சதா ஜாகரா ஜாகடீதி–46-\nஸார்வ ரெங்க தாமந்–அனைவருக்கும் ஹித பரரான ஸ்ரீ ரெங்க நாதரே\nத்வத் கம் சகல சரிதம்–தேவரீருடைய ஸ்ருஷ்ட்டி முதலான சகல காரியங்களும்\nதுராசா பாசேப்ய-ஸ்யாத் ந யதி–நப்பாசையின் காரணமாகவே ஆகாமல் போனால்\nஜெகதாம் மூர்க்க உத்தராணாம்–மூர்க்கர்கள் மலிந்த உலகங்களினுடைய\nசர்க்க ஸ்தேம ப்ரப்ருதிஷு–ஸ்ருஷ்ட்டி ஸ்திதி முதலான காரியங்களில்\nநிஸ்தந்த்ராலோ தவ –சோம்பல் இல்லாத தேவரீருடைய\nநியமத ந ருது லிங்க பிரவாஹா-சதா ஜாகரா—நியாந்தமான வசந்தாதி ருத்துக்களில் புஷ்பாதி அடையாளங்களின்\nபிரவாகம் போலவே பிரவாகம் உடைய தேவரீருடைய நித்ய சங்கல்பமானது\nஜாகடீதி–ஜாது-ஒரு காலும் சங்கதம் ஆகமாட்டாது\nஎன்றேனும் நம் கிருஷி பலியாதோ என்கிற நப்பாசையினாலே தானே நித்ய சங்கல்பம் பிரவாகமாகச் செல்கிறது –\nசோம்பாது ஸ்ருஷ்டித்து -என்றாவது சொத்து ஸ்வாமியை அடையும் என்னும் நப்பாசை-\nஅவதாரத்தில் படும் கிலேசம் இன்றிக்கே -ஸ்ருஷ்டியாதி சகல வியாபாரமும் சேதன உஜ்ஜீவன அர்த்தமாகவே –\nதுராசையாலே என்னுமத்தை அறிவைக்காக -தேவர் சர்வ ஸ்வாமி யாகையாலே தேவரீருடைய சர்வ வியாபாரமும்\nஎப்போதும் துராசையாலே அல்லாவாக்கில் நாஸ்திக பிரசுரியமான ஜகத்தினுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களில்\nவ��ந்தாதிகள் ருதுக்களுக்கு அடுத்த புஷ்பாதி லிங்கங்கள் ப்ரவாஹ ரூபேண உண்டாவது போலே\nசோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடி சோம்பாது நின்று நியமேன ப்ரவர்த்திகைக்கு\nஅடி யாது என்கிறார் –\nஸூஹ்ருத் இவ நிகல ஆத்யை உன்மதிஷ்ணும் ந்ருசம்சம்\nத்வம் அபி நிரய பூர்வை தண்டயந் ரங்க நேத\nததிதரம் அபி பாதாத் த்ராயஸே போக மோக்ஷ\nபிரதி அபி தவ தண்டா பூபி காதா ஸூஹ்ருத் த்வம் –47-\nஸூஹ்ருத் இவ உன்மதிஷ்ணும்–பைத்தியம் பிடித்தவனை –\nநிகல ஆத்யை-தண்டயந் -விலங்கிடுதல் முதலிய காரியங்களால் சிக்ஷிக்கிற\nஸூஹ்ருத் இவ த்வம் அபி-தோழன் போலே தேவரீரும்\nந்ருசம்சம் நிரய பூர்வை தண்டயன் –கொடிய ஜனங்களை நரகத்தில் இட்டு வருத்துதல் போன்ற வற்றால்\nததிதரம் அபி –அவனையும் மற்ற ஐந்து ஜனத்தையும்\nபாதாத் த்ராயஸே –நரக பாதையில் நின்றும் காத்து அருளுகின்றீர்\nபோக மோஷ-பிரதி அபி-போக மோக்ஷங்களைத் தந்து அருளுவதும்\nதவ தண்டா பூபி காதா தவ ஸூஹ்ருத்வமே –தண்ட பூபா கைம்முதிக நியாயத்தாலே தேவரீருடைய ஸுவஹார்த்த கார்யமேயாகும் –\nதுக்க அனுபவமே ஸுவ்ஹார்த்த கார்யம் என்னும் போது -ஆபாச ஸூக அனுபவமும் போகமும் –\nபரம ஸூக அனுபவமும் -மோக்ஷ அனுபவமும் ஸுவ்ஹார்த்த காரியமே என்றவாறு\nமண் தின்ற பிரஜையை நாக்கில் குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல ஹித பரனாய்ச் செய்யும் காரியமே-என்றவாறு –\nதண்டா பூப நியாயம் -நரகத்தில் இடுதல் தண்டனை இல்லை-\nஸூஹ்ருத் தானவன் உன்மத்தனை விலங்கு முதலானவற்றால் நிர்பந்தித்து அவனையும் பிறரையும் ரஷிக்குமாம் போலே\nதேவரீரும் பரஹிம்ஸை பண்ணித் திரியுமவனை நன்றாக சத்ருச சஸ்த்ராதிகளாலே தண்டித்து\nஅவனையும் ஹிம்ஸா ருசி இன்றிக்கே இருக்குமவனையும் பிறராலும் காதுகனாலும் வரும் ஹிம்சையில் நின்றும்\nரஷிக்கிறது ஸூஹ்ருத் கார்யமாகா நிற்க –\nபோக மோக்ஷ பிரதானமும் ஸூஹ்ருத் கார்யம் என்கை -அபூபாக சாதனமான தண்டத்தை மூஷிகை பஷித்தது என்றால்\nஅபூப பஷணம் போலே கைமுதிக நியாய சித்தம் என்கிறார் –\nத்ருதி நியமந ரஷா வீக்ஷணை சாஸ்த்ரதாந பரப்ருதிபி அசிகித்ஸ்யாந் பிராணிந ப்ரேஷ்ய பூய\nஸூர மனுஜ திரச்சாம் ஸர்வதா துல்ய தர்மா த்வம் அவதரசி தேவ அஜ அபி சந் அவ்யயாத்மா –48-\nத்ருதி நியமந ரஷா வீக்ஷணை –எல்லாவற்றையும் தரிப்பது என்ன -உல் புகுந்து நியமிப்பது என்ன –\nரக்ஷிப்பது என்ன -ஆகிய இவை பற்றிய சங்கல்பங்களினாலும்\nசாஸ்த்ரதாந பரப்ருதிபி–சாஸ்திரங்களை அளிப்பது முதலியவற்றாலும்\nஅசிகித்ஸ்யாந் பிராணிந ப்ரேஷ்ய–திருத்த முடியாத சம்சாரிகளை நோக்கி அருளி\nதேவ அஜ அபி சந் அவ்யயாத்மா –பிறப்பும் இறப்பும் இல்லாத தெய்வமாய் இருக்கச் செய்தேயும்\nஸூர மனுஜ திரச்சாம்–தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளுக்கு\nதுல்ய தர்மா சந்–ஒத்தவராய்க் கொண்டு\nத்வம் அவதரசி பூய–மேன்மேலும் தேவரீர் விபவ அவதாரங்களைச் செய்து அருளா நின்றீர்–\nஓலைப்புறத்தில் செல்லாத நாட்டை நேரே சென்று வெற்றி கொள்ளும் அரசரைப் போல் நேரில் வந்து\nதிருத்திப் பணி கொள்ள நீர்மையினால் அவதரித்து அருளுகிறார் என்றவாறு –\nஸ்ரீ கீதா ஸ்லோகம் -4-6-அடிப்படியில் அருளிச் செய்த ஸ்லோகம் –\nசாஸ்த்ர பிரதானம் -உள்ளே புகுந்து நியமித்து –இவற்றாலும் கார்ய கரம் இல்லாமல்\nபல யோனிகளாய் அவதரித்ததும் அருளினாய்-\nவிபவ அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை பெரிய பெருமாள் இடம் அனுபவிக்கக் கருதி –\nதேவர் தாரண நியமன சங்கல்பங்களாலும்-\nப்ரஹ்ம மன்வாதி முகேந சுருதி ஸ்ம்ருதி ஸாஸ்த்ர ப்ரதானாதிகளாலும்–\nபராசார்ய மைத்ரேய முகேந ஆச்சார்ய சிஷ்ட நிஷ்ட ப்ரகாசாதிகளாலும் திருந்தாத சம்சாரிகளைப் பார்த்து –\nகர்ம க்ருத பிறப்பும் இன்றிக்கே பிரகாசியா நிற்க ஸ்வ இச்சையால் -சங்கல்பத்தால் -தேவ மனுஷ்யாதி சஜாதீயராக –\nவிஷ்ணு உபேந்திர ராம கிருஷ்ண வராஹ நரசிம்ம ஹயக்ரீவ ரூபத்துடன் அவதரித்து அருளுகிறீர் -என்கிறார்\nஅநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்\nஅசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-\nஇந்திரா–அநு ஜனு–பிராட்டியானவள் தேவரீர் அவதாரம் தோறும்\nஅநு ரூப சேஷ்டா சதீ–தேவரீருக்கு ஒத்த உருவத்தையும் லீலைகளையும் உடையவளாய்க் கொண்டு\nசமா கமம் –உடன் திரு அவதாரம்\nந யதி அகர்ஷியத்–செய்து அருளாது இருந்தாள் ஆகில்\nதே நர்ம அசரசம்–தேவருடைய விலாச சேஷ்டிதையை சுவை அற்றதாகவோ\nஅதவா அப்ரியம்–அல்லது பிரியம் அற்றதாகவோ -வெறுக்கத் தக்கதாகவோ\nத்ருவம் அகரிஷ்யத–பண்ணி இருப்பாள் -இது நிச்சயம் –\nஅவதாரம் தோறும் அனுரூபையாய் பிராட்டி அவதரித்து சுவையும் பிரியமும் ஆகும் படி செய்தாள்-\nபெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந���த அந்த அவதார\nஅநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில்\nஅந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப\nஅநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் –அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்\nகரீயஸ்த்வம் பரிஜா நந்தி தீரா பரம் பாவம் மனுஜத்வாதி பூஷ்ணும்\nஅஜா நந்த த்வ அவஜா நந்தி மூடா ஜநிக்நம் தே பகவந் ஜென்ம கர்ம –50-\nதீரா–மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் தாம்\nகரீயஸ்த்வம்–தேவருடைய பரத்வத்தை பரிஜா நந்தி –நன்கு அறிகின்றார்கள்\nஎத்திறம் என்று மோகித்து கிடப்பார்கள்\nமூடாஸ் து –மூர்க்கர்களான சம்சாரிகளோ என்னில்\nபரம் பாவம் மனுஜத்வாதி பூஷ்ணும்–மனுஷ்ய யோனி போன்ற எந்த யோனியிலும் பிறப்பதற்கு உரிய பரத்வத்தை\nஅஜா நந்த –அறியப் பிராதவர்களாய்\nஅவஜா நந்தி தே ஜென்ம கர்ம–பாவிகள் உங்களுக்கு ஏச்சு கொலோ என்று அருளிச் செய்யும் படி –\nதேவருடைய திவ்ய சேஷ்டிதங்களையும் திவ்ய அவதாரங்களையும் இழிவாக நினைக்கிறார்கள் –\nஅவதார சேஷ்டிதங்களுக்கு சுருதி ஸித்தமான பெருமையில்\nமதி நலம் அருள பெற்ற நம் குல கூடஸ்தர் -அக்ரேஸர் -ஈடுபடுகிறார்கள்\nஸ்வ கர்மத்தால் சங்குசித ஞான சம்சாரிகள் பரத்வ ஸ்வரூபத்தை அறியாமல் –\nசம்சார நிவர்த்தகங்களான அவதார சேஷ்டிதங்களை இதர சஜாதீயர் ஆக்குகிறார் என்கிறார்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,534)\nஅமலனாதி பிரான் . (37)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (337)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (58)\nகிருஷ்ணன் கதை அமுதம் (101)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,456)\nதிரு வேங்கடம் உடையான் (34)\nதிருக் குறும் தாண்டகம் (27)\nநான் முகன் திரு அந்தாதி (35)\nநான்முகன் திரு அந்தாதி (35)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (83)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (464)\nமுதல் திரு அந்தா��ி (133)\nமூன்றாம் திரு அந்தாதி (123)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (7)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,826)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (34)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (268)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,851)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (255)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/06/01/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-8/", "date_download": "2020-07-11T23:07:47Z", "digest": "sha1:KILVQ6EK6YYOVXY462TNDGQK3NBBHT3W", "length": 50271, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 8 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 8\nஒவ்வொரு நாளும் ஒரு முகமேனும் நளனின் கண்முன் வந்துகொண்டிருந்தது. அறியாது வந்து விழிமுட்டி பதைத்து விலகிக்கொள்பவை. மறைவிலிருந்து மெல்லிய அசைவென வெளிப்பட்டு நோக்குரசி இமை தாழ்த்தி முகம் சிவக்க அகல்பவை. உரக்க பேசி கண் திருப்பி உள்ளம் அளித்து மீள்பவை. ஒன்றுமறியாப் பேதையென முன் வந்து நின்று குதலைச் சொல்லெடுப்பவை. இதற்கெல்லாம் அப்பால் நான் என்று நடித்து ஏதேனும் உரைத்து ஒசிந்து செல்பவை. ஓவியத்தில் எழுதப்படுபவை. சூதர் சொற்களால் தீட்டப்படுபவை. ஒவ்வொரு முகத்தையும் இதுவா இதுவேதானா என்று அணுகி அன்று பிறிதொன்று என்று அகன்று கொண்டிருந்தான்.\nஅவன் தேடுவதை விழிகளே காட்டியமையால் அவன் முன் தோன்றுபவர்கள் பெருகிக்கொண்டிருந்தனர். முகங்களே முகங்களை மறைக்கும் அலையென்றாக எவர் முகமும் அவனுள் நிலையாமலாயிற்று. நிஷத அரசின் இளவரசனுக்கு துணைவியாவதென்பது அக்குடிப் பெண்கள் அனைவருக்கும் கனவாக இருந்தது. சூழ்ந்திருந்த சிறு ஷத்ரிய நாடுகளுக்கோ நிஷதர்களின் செல்வமும் படைவல்லமையும் அவர்களை பெரும் ஷத்ரிய அரசுகளின் படைக்கலங்களிலிருந்து காக்கும் கோட்டை. நாளுமொரு தூது வீரசேனனின் அவைக்கு வந்துகொண்டிருந்தது.\n“உன் மணமகளை தெரிவு செய்து சொல்க” என்று அரசி நளனிடம் சொன்னாள். “நான் அவளை இன்னமும் காணவில்லை. கண்டதும் அறிவேன் என்று எண்ணுகின்றேன்” என்றான். “அவள் எவ்வண்ணம் இருக்க வேண்டும் என்று சொல். அதை எண்ணி உரைத்து ஒற்றரையும் சூதரையும் அனுப்பி தேடச்சொல்கிறேன்” என்று அரசி கேட்டாள். “உண்மையிலேயே அவள் எவ்வண்ணம் இருப்பாளென்று எனக்கு தெரியவில்லை. நான��� பார்த்த பல இளவரசிகள் பேரழகிகள். செல்வம் திகழும் நாடுகளுக்குரியவர்கள். நூல் கற்றவர்களும் பலர். நற்குடிப்பண்புகள் கொண்ட முகங்களே மிகுதி. இவற்றுக்கு அப்பால் நான் தேடுவதென்னவென்று நானறியேன்” என்று நளன் சொன்னான்.\nசலிப்புடன் அன்னை “எதை தேடுகிறாய் என்று அறியாவிட்டால் உனக்குரிய பெண் உன் முன்னால் வந்தால்கூட உணராது கடந்து செல்லவே நேரும்” என்றாள். “முன்னரே கடந்துவிட்டிருக்கவும் கூடும்” என்று செவிலி பிரபை சொன்னாள். “அவ்வண்ணம் நானும் அஞ்சுகிறேன். எனினும் என்னுள் இருக்கும் உள்ளுணர்வொன்று சொல்கிறது, முதல் நோக்கிலேயே அவளை என்னால் கண்டடைய முடியும் என்று” என்றான் நளன். “இறுதியில் இரு காலில் எழுந்த குரங்கொன்று அமையும்” என்று சீற்றத்துடன் சொல்லிவிட்டு அன்னை எழுந்து சென்றாள். செவிலி அவள் செல்வதை நோக்கிவிட்டு இளநகையுடன் “அரம்பையர் அமைந்தாலும் அன்னைக்கு அவ்வண்ணமே தோன்றும்” என்றாள்.\nஆவணித் திருவிழாவின்போது கங்கநாட்டுச் சூதன் ஒருவன் தன் துணைவியுடன் நிஷத நாட்டுக்கு வந்தான். அரண்மனையில் பெருந்தோள் ராமன் நீள்விழி சீதையை வில் முறித்து மணந்த தொல்கதையை அவன் சொன்னான். கதை முடிந்து பரிசில் பெற்று அனைவரும் பிரிந்து செல்ல தன் விறலியுடன் அவனும் முழவும் யாழும் பூட்டி கட்டி இடைநாழியில் நடந்துகொண்டிருந்தான். அரண்மனைத் தோட்டத்தில் இருந்த அணிச்சுனையில் நீந்திக்கொண்டிருந்த அன்னங்களில் ஒன்று கழுத்தை வளைத்துத் திருப்பி அவர்களைப் பார்த்தது. வியந்து இரு கைகளையும் நீட்டி விறலி கூச்சலிட்டாள். பின்னர் பாய்ந்து தன் கொழுநனின் கையை பற்றிக்கொண்டு “அவ்வோவியத்தில் திகழும் அதே அன்னம்போல் அல்லவா\nஅவளுக்குப்பின் வந்துகொண்டிருந்த பிரபை “எந்த ஓவியத்தில்” என்று கேட்டாள். “மண்ணில் திகழ்ந்த பெண்டிரிலேயே பேரழகியின் ஓவியம். உடனிருப்பது வெண்ணிற அன்னம். அவள் உள்ளம் அது என்று உணர்த்துவது அக்காட்சித்திறம்” என்றாள் விறலி. “காட்டுக” என்று கேட்டாள். “மண்ணில் திகழ்ந்த பெண்டிரிலேயே பேரழகியின் ஓவியம். உடனிருப்பது வெண்ணிற அன்னம். அவள் உள்ளம் அது என்று உணர்த்துவது அக்காட்சித்திறம்” என்றாள் விறலி. “காட்டுக” என்று ஆர்வத்துடன் அருகணைந்தாள் செவிலி. “அந்த ஓவியத்திரைச்சீலை விதர்ப்பத்தில் எனக்கு அளிக்கப்பட்ட��ு, அன்னையே. ஷத்ரிய அரண்மனைகளில் மட்டும் அதை காட்டும்படி ஆணை” என்றான் சூதன். “இவள் நாவடக்கமில்லாதவள்” என அவளை கடிந்தான். “அச்சொல் கேட்டபின் நான் பார்க்காமலிருக்க இயலாது” என்றாள் செவிலி.\n“பொறுத்தருள வேண்டும், அன்னையே. ஷத்ரிய அரசருக்கன்றி பிறருக்கு அதை காட்ட இயலாது” என்றான் சூதன். “எங்கள் இளவரசர் மணப்பெண் நாடுகிறார். அவருக்கு காட்டலாம்” என்று செவிலி சொன்னாள். “நிஷத குடியில் ஒருபோதும் ஷத்ரியப் பெண் வந்து குடியமையப்போவதில்லை. தங்களிடம் இச்சித்திரத்தை காட்டுவதற்கு எனக்கு ஒப்புதலும் இல்லை” என்றபின் தலைவணங்கி சூதன் திரும்பி நடந்தான். அவனுடன் சென்ற விறலி “நாம் ஆணைகளை மீறமுடியாது. அதை மென்மையாக சொல்ல வேண்டியதுதானே ஏன் இத்தனை கடுமை\nஅப்போது எதிர்த்திசையில் படியேறி வந்த நளன் செவிலியிடம் “அன்னையே, அரசி தன் அணியறைக்கு சென்றுவிட்டார்களா” என்றான். விறலி அவனை நோக்கி வியந்து இரு கைகளாலும் நெஞ்சைப் பற்றியபடி நின்றாள். “அணியறையில் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் சென்று பார்க்கலாம்” என்றாள் செவிலி. தலைவணங்கி நளன் மறுவாயிலினூடாக சென்று மறைய மூச்சொலியுடன் திரும்பிய விறலி “இவர் யார்” என்றான். விறலி அவனை நோக்கி வியந்து இரு கைகளாலும் நெஞ்சைப் பற்றியபடி நின்றாள். “அணியறையில் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் சென்று பார்க்கலாம்” என்றாள் செவிலி. தலைவணங்கி நளன் மறுவாயிலினூடாக சென்று மறைய மூச்சொலியுடன் திரும்பிய விறலி “இவர் யார்” என்றாள். செவிலி “நான் இவரைக் குறித்தே உரைத்தேன். எங்கள் இளவரசர் நளன்” என்றாள். “இந்திரனுக்கு நிகரான பேரழகுடன் இருக்கிறார். இவர் நிஷத குடியில் பிறந்தவரா” என்றாள். செவிலி “நான் இவரைக் குறித்தே உரைத்தேன். எங்கள் இளவரசர் நளன்” என்றாள். “இந்திரனுக்கு நிகரான பேரழகுடன் இருக்கிறார். இவர் நிஷத குடியில் பிறந்தவரா” என்றாள் விறலி. செவிலி சற்றே சினத்துடன் “அவர் அணிந்திருந்த முத்திரைக் கணையாழியை வாங்கி காட்டவா” என்றாள் விறலி. செவிலி சற்றே சினத்துடன் “அவர் அணிந்திருந்த முத்திரைக் கணையாழியை வாங்கி காட்டவா\nவிறலி சிற்றடி ஒலிக்க விரைந்து சென்று தன் கணவனின் தோளிலிருந்த மான்தோல் பொதியைப்பற்றி இழுத்து தரையிலிட்டு பதறும் கைகளால் அதன் முடிச்சுகளை அவிழ்த்து உள்ளே மடித்து சுரு���்டப்பட்டிருந்த பட்டுத்துணி திரைச்சீலையை எடுத்து விரித்தாள். கிளர்ந்த குரலில் “இதுதான் விதர்ப்ப இளவரசியின் ஓவியம். இளவரசரிடம் காட்டுக” என்றாள். “என்ன செய்கிறாய்” என்றாள். “என்ன செய்கிறாய் அறிவில்லையா உனக்கு” என்று சினந்தபடி விறலியின் கைகளைப் பற்றினான் சூதன். “சீ கையை எடு, அறிவிலியே விதர்ப்பத்தின் இளவரசிக்கு ஊழ் தெரிவு செய்த மணமகன் இவரே. இதுகூடவா தெரியவில்லை உனக்கு கற்ற காவியங்கள் கண்களில் ஒளியாக அமையவில்லையா கற்ற காவியங்கள் கண்களில் ஒளியாக அமையவில்லையா\nகுழப்பத்துடன் திரும்பி நளன் சென்ற வழியை பார்த்துவிட்டு “ஆம். ஒருகணம் எனக்கும் அவ்வாறே தோன்றியது. மூன்று தெய்வங்களும் நினைத்தாலும் பிறிதொன்று அமையாது” என்றான் சூதன். “அவ்வண்ணமெனில் என்ன ஐயம்” என்றபின் திரும்பி செவிலியிடம் “சென்று அளியுங்கள் இந்தச் சித்திரத்தை. அவர் மணக்கவிருக்கும் பெண் இவர். பிறிதொருத்தியுமல்ல. இது சொல்லில் சுடர்கொண்ட விறலியின் கணிப்பு” என்றாள். உணர்வு மேலிட கண்கலங்கி கைகூப்பி “கலைமகளை வணங்குகிறேன். என்றும் உங்கள் சொல் திகழ்க” என்றபின் திரும்பி செவிலியிடம் “சென்று அளியுங்கள் இந்தச் சித்திரத்தை. அவர் மணக்கவிருக்கும் பெண் இவர். பிறிதொருத்தியுமல்ல. இது சொல்லில் சுடர்கொண்ட விறலியின் கணிப்பு” என்றாள். உணர்வு மேலிட கண்கலங்கி கைகூப்பி “கலைமகளை வணங்குகிறேன். என்றும் உங்கள் சொல் திகழ்க” என்றபின் செவிலி அந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டாள்.\nபிரபை நடக்க முடியாமல் தளர்ந்து அவ்வப்போது நின்று மூச்சு வாங்கி அரசியின் அணியறைக்குள் சென்றாள். அங்கே அரசியின் குழல் சுருள்களை இரு சேடியர் அவிழ்த்து விரித்து நீட்டிக்கொண்டிருக்க எதிரே சுவர் சாய்ந்து நின்று நகைச்சொல் ஆடிக்கொண்டிருந்த நளனைக் கண்டு அருகணைந்து “அரசே, கங்கவிறலி அளித்த சித்திரம் இது. இதில் இருப்பவளே தங்கள் அரியணைத் துணைவி” என்று சொன்னாள். “என்ன என்ன” என்று நளன் பதற “இது சொல்நின்ற விறலியின் கூற்று. அவர்கள் உரைத்தவை பிழைப்பதில்லை” என்றாள் பிரபை.\nநளன் “இந்த முகத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா, அன்னையே” என்றான். “இல்லை. முதலில் நீங்களே பார்க்கவேண்டும் என்று எண்ணினேன்” என்றாள் செவிலி. அதை வாங்கி விரித்து நோக்கிய நளன் ஒருகணம் விழிநிலைக்க பின் முகம��� பதறி, அலைவுறும் கைகளால் அதைச் சுருட்டி திருப்பி அளித்தான். “என்ன” என்றான். “இல்லை. முதலில் நீங்களே பார்க்கவேண்டும் என்று எண்ணினேன்” என்றாள் செவிலி. அதை வாங்கி விரித்து நோக்கிய நளன் ஒருகணம் விழிநிலைக்க பின் முகம் பதறி, அலைவுறும் கைகளால் அதைச் சுருட்டி திருப்பி அளித்தான். “என்ன” என்று அரசி கேட்டாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “சொல், என்ன எண்ணுகிறாய்” என்று அரசி கேட்டாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “சொல், என்ன எண்ணுகிறாய்” என்றாள் அரசி. “தெரியவில்லை, ஒருகணம் என் நெஞ்சு நடுங்கியது” என்றான். “அவ்வண்ணமெனில் அவளேதான்” என்றாள்.\n“இல்லை, அது ஒரு இனிய எண்ணமாக இல்லை அன்னையே. நிலைகுலைவாக அறியா துயராக, அச்சமாக அவ்வுணர்வு எழுகிறது” என்றான். “ஆம், அது எப்போதும் அவ்வாறுதான். நாம் அறிந்தவையே இனியவை. புதியவை அனைத்தும் அச்சத்தையும் நிலைகுலைவையும் உருவாக்குகின்றன” என்றபடி அரசி ஓவியத்தை விரித்து நோக்கினாள். அவள் முகம் மலர்ந்து புன்னகையில் பற்கள் ஒளிவிட்டன. செவிலியிடம் திரும்பி அந்த ஓவியத்தை திருப்பிக் காட்டி “இவள்தான்” என்றாள். செவிலி அருகே வந்து பீடத்தைப் பற்றியபடி குனிந்து நோக்கி “அழகின் முழுமை. பேரரசுகளை ஆளும் மணிமுடியை சூடியிருப்பவள் போலிருக்கிறாள். சிம்மாசனத்திலன்றி பிறிதெங்கும் அமர முடியாத நிமிர்வு” என்றாள்.\nநளன் “ஆம், அன்னையே. நான் அஞ்சுவது அதையே. இப்போது தெளிவாகிறது. நான் எண்ணியிருந்த பெண் எளியவள், இனியவள். இவளோ விண்ணாளும் இந்திரனின் அருகமைந்தவள் போலிருக்கிறாள். சினமும் ஆணவமும் சொல்கூர்மையும் கொண்டவள். இவள் எனக்குரிய பெண்ணென்றல்ல, நான் இவளுக்குரிய ஆணல்ல என்று தோன்றுகிறது” என்றான். அரசி “அதற்காக நீ அஞ்சவேண்டியதில்லை. பெண் எப்போதும் ஆணுக்கு படிந்தவளாக இருக்கவேண்டுமென்பதில்லை. தொல்புகழ் தேவயானி யயாதியை தன் மைந்தனென ஒக்கலில் வைத்திருந்தாள் என்கின்றன நூல்கள். இவள் விழிகளும் தோளகலமும் குருநகரியை ஆண்ட தேவயானியைப் போலவே காட்டுகின்றன” என்று சொன்னாள்.\nமீண்டும் ஓவியத்தைப் பார்த்தபின் “ஆம். ஆனால் ஓவியம் பிறிதொன்றையும் சொல்ல விழைகிறது. ஆகவேதான் மென்தூவி அன்னமொன்றையும் வரைந்தான். நோக்குக, அவள் கைகள் அதன் வெண்ணிற மென்மை மேல் தொட்டனவோ என வருடிச் செல்கின்றன. அதன் கழுத்து வளை��ுக்கென அவள் உடல் வளைந்துள்ளது. மிடுக்கும் நிமிர்வும் கொண்டவளாயினும் உள்ளூர அன்னம்போல் நெகிழ்ந்து கனிந்தவள் என்கிறான் ஓவியன்” என்றாள் அரசி. நளன் “நானறியேன். என் உள்ளம் மீண்டும் தயங்குகிறது. என்னால் முடிவெடுக்க இயலவில்லை” என்றபின் அறைவிட்டு வெளியே சென்றான்.\nஅவனுக்குப் பின்னால் சென்ற செவிலி “இளவரசே, இந்த ஓவியத்தை எடுத்துச் செல்லுங்கள். உங்களுடன் இருக்கட்டும் இது” என்றாள். “வேண்டாம்” என்று சொல்லி நளன் வெளியேறினான்.\nசெல்லும் வழியிலேயே நளன் “இவளல்ல. ஆம், இவளல்ல” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். உறையுருவிய ஒளிர்வாள்போல் இருக்கிறாள். இவள் ஒளி அனல். நெளிவு நாகம். இவள் முகவடிவும் புன்னகையும் என்னை நோக்கி வந்த தூண்டில். இத்தருணத்தில் எண்ணி விலகாவிடில் பெருந்துன்பங்களை நோக்கியே செல்வேன். விலகாது பின்னின்று உந்துவது எது காமமா ஆம், அதைவிட ஆணவம். இவ்வழகுக்கு நான் தகுதியற்றவனா என்றெழும் என் ஆழம். தான் எவரென்று உணர்ந்திருப்பவன் துயர்களை தவிர்க்கக் கற்றவன். நெறிநூல்கள் அனைத்திலும் மீள மீள கற்ற வரி அது. என்னை நான் மிகையாக உருவாக்கிக் கொண்டாலொழிய இவளுக்கு கணவனாக அரியணையில் அருகிருக்க இயலாது.\nஆம், என் திறன் குடி அரசு அனைத்தும் இவள் காலடியில் ஒரு சிற்றரசென நிற்பதற்கு மட்டுமே உரியவை. இவள் அல்ல. நன்று, இத்தருணத்தில் இப்படி ஒரு முடிவை எடுக்க எனக்குத் தோன்றியது. தூண்டில் கண்டதுமே அஞ்சி விலகும் அறிவுடைய மீனென்றானேன். நன்று, இவளல்ல. அவ்வளவுதான். இனி சொல்லில்லை. இனி உளநிலையழிவில்லை.\nதன் மஞ்சத்தறைக்குச் சென்று பீடத்தில் அமர்ந்து சுவடியொன்றை எடுத்துப் புரட்டி அதிலிருந்த எழுத்துகளை பொருளின்றி வாசித்துச் சென்றபோது இவளல்ல இவளல்ல என்ற சொல் எங்கோ ஒலித்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது. நீர் சொட்டுவதுபோல. பின் சுவடியை மூடி வைத்துவிட்டு எழுந்து சாளரத்தினூடாகத் தெரிந்த விண்மீன்களை பார்த்தான். அறைக்குள்ளிருந்த சுடர் அமைதியின்மையை அளிக்க அதை அணைக்கும்பொருட்டு அருகே வந்தான். இருட்டில் தனித்திருக்க முடியாதென்றெண்ணி மீண்டும் சாளரத்தருகே சென்றான். நடுங்கிக்கொண்டிருந்த விண்மீன்களை சிலகணங்களுக்கு மேல் நோக்க இயலவில்லை. திரும்பி நின்றபோது சுடரொளி அசைய நெளிந்துகொண்டிருந்த அறை மேலும் ���லைக்கழிவை அளித்தது.\nமேலாடையை வீசி சுடரை அணைத்தபின் மஞ்சத்தில் படுத்து மரவுரியை எடுத்து தலைக்குமேல் போர்த்திக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு மிக அருகிலென அந்த ஓவியத்தை பார்த்தான். இவளல்ல, இவளல்ல. இவளல்லவெனில் ஏன் இவளை எண்ணிக் கொண்டிருக்கிறேன் தேடாமலேயே எனை நோக்கி வந்திருப்பதனாலேயே இது பெரும் பொறி. மறுமுனையில் யார் தேடாமலேயே எனை நோக்கி வந்திருப்பதனாலேயே இது பெரும் பொறி. மறுமுனையில் யார் ஊழ் ஆனால் அவள் விழிகள் ஒரு சொல்லை அரைக்கணத்தில் என்னிடம் சொல்லிவிட்டன. இத்தனை நாள் நான் எதிர்நோக்கி இருந்தது அச்சொல்லை. பிறிதொன்றை அவள் விழிகள் சொல்லியிருக்க முடியாது. ஏனெனில் அவள்தான்…\nகையால் சேக்கையை ஓங்கி அறைந்தபடி எழுந்து அமர்ந்தான். என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் எனக்குள் புகுந்து என் எண்ணங்களை ஆட்டுவிப்பது எந்த இருள்தெய்வம் எனக்குள் புகுந்து என் எண்ணங்களை ஆட்டுவிப்பது எந்த இருள்தெய்வம் இப்படுக்கையில் படுத்திருக்கும் என்னை சூழ்ந்து நின்று குனிந்து நோக்கிக் கொண்டிருக்கின்றனவா மானுடத்தை ஆட்டுவிக்கும் பெருவிசைகள் இப்படுக்கையில் படுத்திருக்கும் என்னை சூழ்ந்து நின்று குனிந்து நோக்கிக் கொண்டிருக்கின்றனவா மானுடத்தை ஆட்டுவிக்கும் பெருவிசைகள் அகலத் துடிப்பதே அணுகும் அசைவென்றாகி எந்த ஊழ்முனை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்\nஎழுந்து இருளில் விரைந்தோடி மீண்டும் அசனமுனிவரின் புற்குடிலுக்குள் சென்று அமர்ந்துவிட வேண்டுமென்று தோன்றியது. இல்லை, அதற்கு தேவையில்லை. நான் முடிவெடுத்துவிட்டிருக்கிறேன். அது அவளல்ல. அந்தச் சூதனையும் துணைவியையும் ஓவியத்துடன் உடனே நகர்விட்டு செல்ல ஆணையிடப்போகிறேன். நாளை காலையிலேயே வேட்டைத் துணைவருடன் காட்டுக்கு செல்வேன். களிறுகளுக்குப்பின் பாய்வேன். புலித்தோல் கொண்டு மீள்வேன். அப்போது இந்த நாள் தொலைநினைவாக மாறியிருக்கும்.\nஇந்த நாளென்ன, இவ்விரவுதான். இவ்விருள்தான். ஆயிரங்காலட்டைபோல் கணம் கணம் என்று மெல்ல நகரும் இக்கரிய இரவு. இதை கடந்துவிட்டால் போதும். இதை கடக்க முடியவில்லையெனினும் குகைப்பாதையின் மறுஒளிபோல் முதற்கதிரெழுவதை கண்டுவிட்டால் போதும். அனைத்தும் முடிந்துவிடும். ஓரிரவைக் கடப்பது இத்தனை அரிதா என்ன ஓரிரவுக்குள் ஒருவன் நூறுமுறை ��ிறந்து எழ முடியுமா என்ன ஓரிரவுக்குள் ஒருவன் நூறுமுறை பிறந்து எழ முடியுமா என்ன உள்ளமென்பது பெருவதை. நாழியிலிருந்து நாழிக்கு சொட்டும் மணற்பருக்கள். ஒன்றையொன்று முட்டி மோதி ஓசையின்றி அவை பொழிந்துகொண்டிருக்கின்றன. நிறையா நாழி. குறையா பெருநாழி.\nஎழுந்து சென்று மது கொணரச் சொல்லி அருந்தினாலென்ன என்று எண்ணினான். அதுவரை அருந்தியதில்லை. மது அருந்துவது ஒரு தோல்வி. இச்சிறு தருணத்தை கடக்க இயலாத எளியோன் என்று என்னை சேடியர் முன் அறிவித்தல். இரவெல்லாம் இங்கு இவ்வெண்ணங்களுடன் இருந்தால் காலையில் எனக்குள் சொற்பெருக்கே இருக்கும். பெருக்கல்ல, குவியல். புயல் வந்து சென்ற நகரம்போல் பெருஞ்சிதறல். எழுந்து சால்வையை அணிந்தபடி வெளியே சென்றான். காவலர்கள் தலைவணங்கி படைக்கலம் தாழ்த்த படியிறங்கி வெளியே சென்று முற்றத்தில் நின்றிருந்த புரவியை எடுத்துக்கொண்டு சாலைக்கு சென்றான். பிறிதொரு புரவியில் தொடர முயன்ற மெய்க்காவலனை கையசைத்து தடுத்தான்.\nநகரை விட்டு வெளியேறி குறுங்காட்டைக் கடந்து கோதையின் கரையிலமைந்த அசனரின் குடிலை அடைந்தான். புரவியை நிறுத்திவிட்டு நாணல் நடுவே சென்ற பாதையில் நடந்தான். நீரொளிர்வுடன் நெளிந்து கடந்து சென்றன நாகங்கள். தவளைகளின் இடைவிடாத ஓசை சூழ்ந்திருந்தது. குடில் முற்றத்தில் தருப்பைப்பாயில் கால்மடித்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்த அசனரை தொலைவிலேயே கண்டான். இரவில் அவர் துயில்வதில்லை என்று முன்பே அறிந்திருந்தான். சென்று அவரை கலைக்கலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவர் திரும்பி அவனிடம் வரும்படி கைகாட்டினார்.\nஅருகே சென்று கால்தொட்டு சென்னி சூடி அப்பால் அமர்ந்தான். புன்னகையுடன் “பார்த்துவிட்டீரா” என்றார். “ஆம்” என்றான். ஏன் அதை சொன்னோம் என்று உணர்ந்ததும் “ஆனால்…” என்றான். “அதை நான் முன்னரே புரிந்துகொண்டேன்” என்றார் அசனர். அவன் “ஆனால்… அவள் பேரரசி. முடிமன்னர்கள் தலை தாழ்த்தும் அடி கொண்டவள். எனக்குரியவளல்ல” என்றான். “உமக்குரியவள் அல்ல என்று முடிவெடுக்க வேண்டியவது நீரல்ல” என்று அவர் சொன்னார். “நான் அலைக்கழிவேன், பெருந்துயருருவேன்” என்றான் நளன். “ஏன்” என்றார். “ஆம்” என்றான். ஏன் அதை சொன்னோம் என்று உணர்ந்ததும் “ஆனால்…” என்றான். “அதை நான் முன்னரே புரிந்துகொண்டேன்” என்றார் அசனர். அவன் “ஆனால்… அவள் பேரரசி. முடிமன்னர்கள் தலை தாழ்த்தும் அடி கொண்டவள். எனக்குரியவளல்ல” என்றான். “உமக்குரியவள் அல்ல என்று முடிவெடுக்க வேண்டியவது நீரல்ல” என்று அவர் சொன்னார். “நான் அலைக்கழிவேன், பெருந்துயருருவேன்” என்றான் நளன். “ஏன்” என்று அவர் கேட்டார்.\nஅவன் தயங்கி “அவளை நான் மணந்தால் இப்புவியிலுள்ள ஆண்கள் அனைவரும் பொறாமை கொள்வார்கள். பெருங்குடிமன்னர்கள், சக்ரவர்த்திகள், ஏன் விண்ணகத் தெய்வங்களுமே என் மேல் சினம் கொள்வார்கள்” என்றான். “ஆம்” என்றார் முனிவர். உள்ளிலெழுந்த ஐயத்துடன் “அப்படி ஒருத்தி என்னைத் தேடி வருவாளென்று முன்னர் அறிந்திருந்தீர்களா” என்றான். அவர் புன்னகையுடன் “யாரென்று அறிந்திருக்கவில்லை, எப்படிப்பட்டவள் என்று அறிந்திருந்தேன்” என்றார். “நீங்கள் அதற்கென காத்திருக்க வேண்டுமென்று ஆணையிட்டது அதனால்தான்.”\n“நான் எப்படி அப்பேராற்றலை எதிரியெனக் கொள்வேன் எளிய நிஷாதன் நான்” என்றான். “ஒன்று மட்டும் உரைக்கிறேன். எது நிகழினும் நீங்கள் முற்றழிய மாட்டீர்கள். உம் மைந்தர் இப்புவி ஆள்வார்கள்” என்றார் அசனர். ஒருகணத்தில் தன் உள்ளம் அமைதி கொண்டதை எண்ணி வியந்தான். அஞ்சியது அதைத்தானா எளிய நிஷாதன் நான்” என்றான். “ஒன்று மட்டும் உரைக்கிறேன். எது நிகழினும் நீங்கள் முற்றழிய மாட்டீர்கள். உம் மைந்தர் இப்புவி ஆள்வார்கள்” என்றார் அசனர். ஒருகணத்தில் தன் உள்ளம் அமைதி கொண்டதை எண்ணி வியந்தான். அஞ்சியது அதைத்தானா அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “நீர் விழைந்தாலும் அஞ்சி விலகினாலும் அவளே உமக்குரியவள்” என்றார் அசனர். “யார் அவள் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “நீர் விழைந்தாலும் அஞ்சி விலகினாலும் அவளே உமக்குரியவள்” என்றார் அசனர். “யார் அவள்” அவன் “விதர்ப்ப மன்னனின் மகள் தமயந்தி” என்றான்.\n“அவள் எவள் என்று அறிக அவள் உள்ளம் கவர்ந்து கைக்கொள்க அவள் உள்ளம் கவர்ந்து கைக்கொள்க உம் அரியணையில் அவள் அமர்கையில் உம் குடியும் ஷத்ரியர்களுக்கு நிகரென அமையும். உம் மூதாதையர் உளம் மகிழ்வார்கள்” என்றார் அசனர். நளன் “அது என் கடமையெனில் அதன்பொருட்டு எதையும் இயற்றுகிறேன். ஆனால் நான் விழைந்தால் தொல்குடி ஷத்ரியர்களின் விதர்ப்ப நாட்டின் இளவரசியை எப்படி வென்றெடுக்க இயலும் உம் அரி��ணையில் அவள் அமர்கையில் உம் குடியும் ஷத்ரியர்களுக்கு நிகரென அமையும். உம் மூதாதையர் உளம் மகிழ்வார்கள்” என்றார் அசனர். நளன் “அது என் கடமையெனில் அதன்பொருட்டு எதையும் இயற்றுகிறேன். ஆனால் நான் விழைந்தால் தொல்குடி ஷத்ரியர்களின் விதர்ப்ப நாட்டின் இளவரசியை எப்படி வென்றெடுக்க இயலும் அது வீண் கனவென்றே முடியக்கூடும்” என்றான். அசனர் “நீங்கள் அவளை அடைவீர்கள். அவளை வெல்க அது வீண் கனவென்றே முடியக்கூடும்” என்றான். அசனர் “நீங்கள் அவளை அடைவீர்கள். அவளை வெல்க அவளுக்குரியவனாக உம்மை ஆக்கிக் கொள்க அவளுக்குரியவனாக உம்மை ஆக்கிக் கொள்க\nசில கணங்களுக்குப்பின் அவன் நீள்மூச்சுடன் மெல்ல தோள் தளர்ந்து “ஆம்” என்றான். பின்னர் முனிவர் ஒன்றும் பேசவில்லை. விண்மீன்களை நோக்கியபடி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். பெருமூச்சுவிட்டு உடல் கலைந்து மீண்டும் அமர்ந்தபடி அன்றிரவை அவன் கழித்தான். இளம்புலரியில் அரண்மனைக்கு மீண்டு வந்து மகளிர் மாளிகைக்கு சென்றான். அங்கு சேடியுடன் அமர்ந்திருந்த அன்னையை அணுகி வணங்கி “அன்னையே, நான் அவளை மணக்கிறேன். அவளே நான் காத்திருந்த பெண்ணென்று உறுதி கொண்டேன்” என்றான்.\nஅன்னை நகைத்து “நன்று, நேற்றே இவள் இதை சொன்னாள். எனக்குத்தான் சற்று ஐயமிருந்தது” என்றாள். பிரபை அந்த ஓவியச்சுருளை எடுத்து அளித்து “இன்று காலை தாங்கள் வந்து கேட்கும்போது அளிப்பதற்காக வைத்திருந்தேன், இளவரசே. இது அவள் ஓவியம். நோக்கி நோக்கி உயிர் அளியுங்கள்” என்றாள். புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு தலைவணங்கி அவன் தன் அறைக்கு மீண்டான்.\nதமயந்தியைப்பற்றி அனைத்துச் செய்திகளையும் நளன் ஒற்றர்களையும் சூதர்களையும் கொண்டு உசாவி அறிந்தான். விதர்ப்பத்தின் பேரரசர் பீமகரின் மகள். பீமகருக்கு மூன்று பட்டத்தரசியர். மூவருக்குமென ஒரு மகளே பிறந்தாள். எனவே அவளை மணம் கொள்பவன் விதர்ப்பத்திற்கும் அரசனாவான். மகதத்திற்கும் கலிங்கத்திற்கும் விதர்ப்பத்தின் பெருநிலங்களின்மேல் விருப்பிருந்தது. கலிங்க அரசன் சூர்யதேவனின் இரண்டாவது மைந்தன் அர்க்க தேவனை அவளுக்கு மணமகனாக்க அங்குளோர் திட்டமிட்டிருந்தனர். மகத மன்னன் தன் மைந்தன் ஜீவகுப்தனை தமயந்தியை மணம் கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தான். மாளவ மன்னன் விஷ்ணுகுப்ஜனும் அயோத்தி மன்ன���் லக்ஷ்மணனும் பலமுறை அவளுக்காக தூதனுப்பியிருந்தனர்.\nபேரரசர்களின் தூதை ஏற்று மணமுடித்து அனுப்புவதா அவளுக்கென மணத்தன்னேற்பு ஒன்றை நிகழ்த்துவதா என்று பீமகர் குழம்பிக் கொண்டிருந்தார். பேரரசர் எவருடைய தூதை ஏற்றாலும் பிறர் அதை சிறுமைப்படுத்தலாக எண்ணக்கூடும். அவர்களின் படைமுனிவின் வல்லமையை விதர்ப்பம் தாங்கவேண்டும். மணத்தன்னேற்பு ஒன்றை அமைத்து பேரரசரை விருந்தினராக அழைத்து நடத்தி முடிப்பதற்கான உளவமைப்பும் அமைச்சுத் திறனும் தன் நகருக்குண்டா என்று அவர் அஞ்சிக்கொண்டிருந்தார். அக்குழப்பத்திலேயே நாள் கடக்க தமயந்தி மேலும் முதிர்ந்து அழகுகொண்டாள். அச்சொல்லாடலின் வழியாகவே பாரதவர்ஷத்தின் அரசர் அனைவரிடமும் அவள் கைபற்றும் விழைவு ஓங்கி எழுந்தது.\nஇரு கைகளிலும் வாளேந்தி புரவி மேல் பாய்ந்து சென்று போரிடுபவள். இரு கைகளிலும் எழுத்தாணி ஏந்தி இருவர் சொல்லும் நூல்களை இரு ஏடுகளில் எழுதும் திறன் கொண்டவள். யாழ் நரம்பை ஏழுமுறை சுண்டியதுமே சூதன் எண்ணிய பண் எது என்று சொல்லும் நுண்மை கொண்டவள். முடிசூடி அரியணை அமர்ந்து நாளும் நெறி சொல்பவள். தன் குரலுக்கு மாற்றெழாது நிறுத்தும் விழி கொண்டவள்.\nஅவள் பிறந்த அன்றே நிமித்திகர் நாள் கணித்து தருணம் சூழ்ந்து தேவயானி பிறந்த அதே நற்பொழுதில் அவளும் மண் நிகழ்ந்திருக்கிறாள் என்றனர். தேவயானி மீண்டும் மண்ணில் எழுவாள் என்று முன்னர் முனிவர் வருங்குறி உரைத்திருந்ததை நினைவுறுத்தி இவள் அவளே என்றனர். தென்னகத்தில் எழவிருக்கிறது பாரதத்தை ஆளும் மணிமுடி ஒன்று. அதைச் சூடுபவள் அவள். வலமிருந்து அம்மணிமுடியை வாளேந்திக் காக்கும் ஒருவன் இனி எழவேண்டும். அது வங்கனா கலிங்கனா மாளவனா என்பதே வினா.\nமேலும் மேலும் ஓவியங்கள் நளனை வந்தடைந்துகொண்டிருந்தன. அனைத்து ஓவியங்களிலும் அவள் வெண்ணிற அன்னப்பறவையை அணைத்தபடியும், வருடியபடியும் இருந்தாள். அவள் அரண்மனையெங்கும் சிறு சுனைகளும் அவற்றில் அன்னப்பறவைகளும் நிறைந்துள்ளன என்றார் சூதர். அன்னத்துடன் ஆடுவதே அவள் விழையும் விளையாட்டு. நீரின் அலைகள் அதன் கழுத்தில் முதுகில் சிறகில் வாலில் நிகழ்கின்றன. “அன்னத்தின் இயல்பென்று அவளில் உள்ளதென்ன” என்று நளன் கேட்டான். “எத்தகைய அலைகளிலும் உலையாது ஒழுகும் நேர்த்தி” என்றான் சென்று கண்டு வந்த சூதன். “ஆம், அவளே எனக்குரியவள். நான் அலையடங்கிய கணமே இல்லை” என்றான்.\n← நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 7\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 9 →\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11638/", "date_download": "2020-07-12T01:27:19Z", "digest": "sha1:6IGU4WNIVLSB3YHVIHRLA2PN2LXOZOB6", "length": 22225, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூல்கள் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கலாச்சாரம் நூல்கள் கடிதங்கள்\nஎன் நண்பனும் நானும் வனவாசியைத் தேடி சாகித்ய அகாடமி (சென்னை)யில் கேட்டதற்கு பதிப்பு இல்லை, இனி மறுபதிப்பும் போடப்போவது இல்லை என தெரிவித்தார்கள். என் நண்பன் ஒன்பதாவது படிக்கும்போது வாசித்த மறக்கமுடியாத நாவல் கிடைக்காததில் மனமுடைந்து போனான். உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இதை எழுதுகிறேன்.\nவனவாசி ஒரு மகத்தான நாவல். ஆனால் அது இப்போது கிடைப்பதில்லை. மறுபதிப்பு கொண்டுவர எவரேனும் முயலலாம்\nஎத்தனைதான், இணையத்தில் விடாது உங்கள் பதிவுகளைப் படித்தாலும், அவை உங்கள் கருத்துகளையும், சிந்தனையோட்டத்தையும், எழுத்துத்திறனையும் தான் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும், புத்தகத்தில் உங்கள ஆக்கங்களைப் படிக்கிற போதுதான் உங்கள் படைப்புத்திறனின் வீரியம் முழுவதும் புரிகிறது. இத்தொகுப்பில் உள்ள ஆரம்பகாலக் கதைகளில் உங்கள் வேர்கள் வெளிப்படுகின்றன. இவை பிறகு பெரும் மரங்களாய் விரியக்கூடும் சாத்தியங்கள் அப்போது படித்தவர்களுக்கும் தென்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. எனக்கும் மாடன் மோட்சத்திலும், திசைகளின் நடுவேயும், படுகையிலும் பல விஷ்ணுபுரத்தின் வாயில்கள் தெரிகின்றன.\nஒவ்வொரு கதையைப் படித்துமுடிக்கும்போதும், இதுதான் இந்தத் தொகுப்பின் சிறந்த கதை போலிருக்கிறது என்று எண்ணுவேன். அந்த எண்ணம் அடுத்த கதை படிக்கிற வரைதான். பல்லக்கு, வலை, போதி, ஜகன்மித்யை, சவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தைத் தொடுகின்றன. வெவ்வேறு வகையில் ஆழமான பாதிப்புகளை விட்டுச்சென்றன. கதைக்களத்திற்கேற்ப உங்கள் மொழி,அப்போதே, வளைந்து நெளிந்து உருமாற்றிக் கொள்வதைக் கொஞ்சம் பொறாமையோடுதான் கவனித்தேன்.\nஇறுதியில் லங்காதகனம் என்னை உலுக்கியது. நதி முதலான மற்றவை அத்தனையும் தகனம் செய்து மனதில் தங்கிவிட்டது. அனந்தன் ஆசான் மட்டுமல்ல, ஜெயமோகனும் இதில் பூரண வேஷம் பூண்டுதான் கலையின் உச்சத்தில் நிற்கிறார்.\nதிசைகளின் நடுவே, லங்காதகனம் இரண்டிலும் ஒரு சுய அறிவிப்பு உள்ளது .மிக இளம் வயதில் என்னை நான் உருவகித்துக்கொள்வதன் விளைவாக உருவான கதைகள் அவை என்று இன்று படுகிறது\nஆனால் தமிழ் இலக்கியத்தில் அப்படி ஒரு பொதுவான போக்கு ஏதும் இல்லை. நாஞ்சில்நாடன் எழுதுவது கிராமிய யதார்த்தம். அதில் அத்தகைய கதாபாத்திரங்கள் உள்ளன. அசோகமித்திரன் கதைகளில் நடுத்தர வர்க்கத்துச் சாமானியர்களே உள்ளனர்\nஆனால் ஒன்றுண்டு, இலக்கியவாதியின் கவனம் எப்போதுமே அசாதாரணங்களில்தான் நிலைக்கும். சாதாரண மனிதர்களை எழுதும்போதும் அசாதாரண அம்சங்களைக் கவனிக்கும். அங்கேதான் மனிதனின் சாராம்சம் வெளிப்படுகிறது. நீங்கள் சாலையில் செல்லும்போதுகூட எல்லாரையும் கவனிப்பதில்லை அல்லவா\nஎனக்கு வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு, நானாகவே நூல்களைத் தேர்வு செய்து வாசித்துகொண்டு இருந்தேன், உங்கள் பட்டியல் எனக்கும் என்னை போன்ற வாசகர்களுக்கும் மேலும் இலக்கியத்தின் சீரான பாதையை முறை படுத்தி இருக்கும் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்க முடியாது என்பது என் கருத்து. ஆனால் இதை போன்ற தரமான, உலக இலக்கியத்தையும் நீங்கள் அறிமுகம் செய்து வைத்தால் மேலும் என் போன்ற வாசகர்கள் தங்கள் வாசிப்பை பரவலாக்கி கொண்டு பயனடைய முடியும் என்று கருதுகிறேன்.\nஎன் இணையதளத்தில் நூல்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அறிமுகமாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பட்டியல்கள் சிலசமயம். ஆனால் விவாதங்களில் எப்போதுமே கருத்துக்களாக ஆசிரியர்கள் வருகிறார்கள்\nஅடுத்த கட்டுரைகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\nவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 35\nமுரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா-- அனோஜன் பாலகிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.passions-papillons.com/Galerie/index.php?/tags/10-gite_moutouchi/781-family_mantidae&lang=ta_IN", "date_download": "2020-07-11T23:30:26Z", "digest": "sha1:ZTNCE6BGKZFVKVDXDBCDK4X64W2SW6T7", "length": 5837, "nlines": 120, "source_domain": "www.passions-papillons.com", "title": "குறிச்சொற்கள் Gîte Moutouchi + Mantidae | www.passions-papillons.com", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2496/giant-holes-in-the-sun", "date_download": "2020-07-11T23:27:59Z", "digest": "sha1:YEDTJ4VRD5BYLFRSX5TIFLHK5W76BPPR", "length": 7686, "nlines": 74, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Giant Holes In The Sun", "raw_content": "\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nஅடியக்கமங்கலம், 18.10.2015: சூரியனில் மாபெரும் துளைகள் இருப்பதாக நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி விண்கலம், கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அந்த புகைப்படங்களில், சூரியனில் 50 பூமிக்கு சமமான பெரிய துளைகள் இருப்பதாகாவும், அதன் காந்தப்புலம் அதிகவேக சூரிய காற்றை வீசுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஒளிவட்டத்துளையினை நமது கண்களால் காண இயலாது என நாசா தெரிவித்துள்ளது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப���பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nசூரிய புகைப்படங்கள் தெரியவந்துள்ளது துளைகள் சோலார் பெரிய விண்கலம் இருப்பதாகநாசாவெளியிட்ட பூமிக்கு இருப்பதாகாவும் திகதி என அதிகவேக நாசாவின் Giant நமது மாதம் மாபெரும் புகைப்படங்களை எடுத்துவரும் கண்களால் ஆம் தெரியவந்துள்ளது காண எடுத்த மூலம் அனுப்பியுள்ளது நாசா sun 50 காற்றை புகைப்படங்களில் அக்டோபர் holes காந்தப்புலம் சமமான தெரிவித்துள்ளது டைனமிக்ஸ் வீசுவதாகவும் இந்த in புகைப்படங்கள் அந்த the துளைகள் சூரியனில் அப்சர்வேட்டரி ஒளிவட்டத்துளையினை இயலாது அதன் சூரியனைச் கடந்த சுற்றி சூரியனில் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80041/1", "date_download": "2020-07-12T00:09:31Z", "digest": "sha1:X7NOEI67HIKUR5XSC7D5OJVDQ4FDO6YH", "length": 12585, "nlines": 121, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 4–11–19 | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nசேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 4–11–19\nபதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2019\nஇந்திய பங்குச் சந்தை நிலவரம்\nகாட்டுவாசிகள் அதிகமாக சுள்ளி பொறுக்கினால் அது மழை வருவதற்கான அறிகுறி என்பார்கள். அதுபோல நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை என்ற சமயத்தில் பங்குச்சந்தைகள் ஏறினால், வருங்காலத்தில் பொருளாதாரம் சரியான நிலைக்கு வந்துவிடும் என்பதற்கான அறிகுறி தற்போதைய சந்தை நிலவரம். நாம் சென்ற வாரம் தான் கூறினோம் 40,000 புள்ளிகள் மும்பை பங்குச் சந்தையில் தொட்டு விடும் தூராம் தான் என்றோம். அது உண்மையாகி விட்டது. மும்பை பங்குச்சந்தை இந்த வாரம் 40,000 புள்ளிகளையும் தாண்டிச் சென்றது.\nவெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 40 புள்ளிகள் கூடி 40165 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 13 புள்ளிகள் கூடி 11890 புள்ளிகளுடன் முடிவடைந்தது.\nஇது மும்பை பங்குச் சந்தையில் சென்ற வாரத்தை விட கிட்டதட்ட 1100 புள்ளிகள் குறைவாகும்.\nஏன் சந்தைகள் இவ்வளவு கூடியிருக்கிறது\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வந்திருக்கிறார்கள். மேலும் சிறிய முதலீட்டாளர்களும் வாங்குகிறார்கள். இதனால் சந்தை கூடி வருகிறது. இது தான் முக்கியமான காரணம். பொருளாதார நிலைமை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. வேலையில்லாதவர்களின் சதவீதம் 8.4 ஆக இருக்கிறது. தொழில் வளர்ச்சி சரியில்லை. ஜிஎஸ்டி கலெக்ஷன் குறைவு. இவையெல்லாம் இருந்தும் சந்தைகள் கூடுகின்றன என்றால், வரும் மாதங்களில் ஒரு பெரிய ரெகவரி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதை சந்தைகள் நமக்கு முன் கூட்டியே உணர்த்துகிறது என்றே எடுத்துக் கொள்ளலாம்.\nபந்தன் பங்க், ஏ யு பைனான்ஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ், ஹெச்சிஎல், மாருதி சுசூகி, இந்தியன் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆர்த்தி டிரக்ஸ், ஆர்த்தி இண்டஸ்டீரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை சென்ற வாரம் வாங்குகள் என்று அறிவுருத்தியிருந்தோம். அப்படி திங்களன்று வாங்கியிருந்தால் அது வெள்ளியன்று வரை உங்களுக்கு நல்ல லாபங்களை கொடுத்திருக்கும் என்பது தான் உண்மை.\nஆட்டோ சேல்ஸ் அக்டோபர் மாதம் கூடுதலாக இருந்ததால் பொதுவாகவே எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் விதிவிலக்கல்ல. ஆனால் இது தொடருமா நவம்பர் மாதமும் ஆட்டோ சேல்ஸ் கூடுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். அப்படி கூடும் ஆனால் அது சந்தைகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.\nஇந்த காலாண்டு முடிவுகள் பல கம்பெனிகளுக்கு சாதகமாக பல கம்பெனிகளுக்கு பாதகமாகவும் இருக்கிறது. இந்த இந்த காலாண்டு முடிவுகளில் மருந்து கம்பெனிகளில் பல நல்ல முடிவுகளை கொடுத்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக சரியான ட���ராக்கில் இல்லாத செக்டாரில் மருந்து கம்பெனிகளும் ஒன்றாகும். அவை இந்த காலாண்டில் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.\nஇந்த வாரம் டாக்டர் ரெட்டீஸ்\nலாப் நல்ல காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளது. சென்ற வருடம் இதே காலாண்டு வைத்து நோக்கும் போது இந்த வருடம் அதே காலாண்டில் 120 சதவீதம் கூடுதலாக லாபங்களை ஈட்டியுள்ளது.\nஅடுத்த வாரம் எப்படி இருக்கிறது\nசந்தைகளில் வாங்கும் செண்டிமெண்ட் இருக்கிறது. அதே சமயம் சந்தைகள் இவ்வளவு ஏறி இருக்கிறதே, சிறிது லாபமும் பார்த்து விடலாம் என்ற எண்ணமும் பலரிடம் இருக்கிறது.\nஇதனால் சந்தைகள் மேலும், கீழுமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். கடந்த சில மாதங்களில் சந்தைகள் 10 சதவீதம் வரை கூடியிருக்கிறது. 10 சதவீதம் உடனடியாக குறைய வாய்ப்புகள் இல்லை. ஆதலால் சந்தைகளில் தொடர்ந்து இருக்கலாம்.\nஉங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_21.html", "date_download": "2020-07-11T22:46:39Z", "digest": "sha1:YHKHKUEVODJW5N73HQ5PE4SURTB6NANP", "length": 37384, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித்திற்கு எதிரான, நிலைப்பாட்டிலிருந்து ரவி பல்டியடிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித்திற்கு எதிரான, நிலைப்பாட்டிலிருந்து ரவி பல்டியடிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிரிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க பாடுபட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக அனைத்து விதமான வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துள்ளேன்.\nஐக்கிய தேசியக் கட்சி கூட்டு சேரும் போதெல்லாம் ஒரு வலுவான வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதை கடந்த காலங்கள் காட்டியுள்ளன.\nகடந்த ஆண்டு இறுதி பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வலிமை வெளிக்காட்டப்பட்டது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி பிளவுடனேயே சந்திக்கும் என பலரும் எண்ணியிருந்தனர். எனினும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுபட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுன்னதாக, சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவ��தத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படு��ொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-07-11T23:49:19Z", "digest": "sha1:GSL35AS4OB6HU4B2NWEBIJSM5E3CMTZJ", "length": 11510, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரர்கள் மூவர் தேசிய மட்டத்தில் பதக்கம் பெற்றனர் - சமகளம்", "raw_content": "\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nயா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரர்கள் மூவர் தேசிய மட்டத்தில் பதக்கம் பெற்றனர்\nகண்டி போகம்பரை மைதானத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேசிய மட்ட தடகள போட்டிகளில் தென்மராட்சியிலிருந்து முதற்தடவையாக யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மூன்று பதங்கங்களினைப் பெற்று கல்லூரிக்கும் தென்மராட்சிப் பிரதேசத்திற்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.\nகோலூன்றிப் பாய்தலில் (17 வயதின் கீழ்)\n1. செல்வன் புவிதரன் 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ஆண்கள் பிரிவு\n2. செல்வி ச.சங்கவி 2ம் இடம் (வெள்ளிப் பதக்கம்) பெண்கள் பிரிவு\nகோலுன்றிப் பாய்தல் (19 வயதின் கீழ் பெண்)\n3. செல்வி கிரிஜா 2ம் இடம் (வெண்கலப் பதக்கம்)\nஇதேவேளை இம்மூன்று வீரர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.\nPrevious Postஅனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்வையிட்டது சிவசேனை Next Postலண்டனில் வட மாகாண சபை முதலமைச்சர் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/?replytocom=58", "date_download": "2020-07-12T00:58:32Z", "digest": "sha1:PFEQH6X5VKX7NOQA7ELDRIN2MPT7VGGG", "length": 12297, "nlines": 243, "source_domain": "kuvikam.com", "title": "நாம் ( முன்பு) வாழ்ந்த வீடு ! – தில்லைவேந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநாம் ( முன்பு) வாழ்ந்த வீடு \nமூச்செல்லாம் மணம்நிரப்பும் பவள மல்லி\nமொய்க்கின்ற அரளியுடன் செம்ப ருத்தி\nபூச்செடிகள் புன்னகைத்து வரவேற் கின்ற\nபொலிவான முன்வாயில் அமைந்த வீடு.\nகீச்சென்று கிளிக்கூட்டம் கொஞ்சிப் பேசிக்\nகிழக்கிருக்கும் வேம்பின்மேல் ஆட்டம் போடும்.\nபாச்சுவைபோல் இனிக்கின்ற கனிகள் தொங்கும்\nபாங்கான மாமரங்கள் வீட்டின் பின்னே.\nகல்லிருக்கும் கிணற்றடியில் துவைப்ப தற்கு;\nகருவேப்பி லைக்கன்று நெருங்கி நிற்கும்.\nகொல்லையிலே வெட்டிவிட்ட வாய்க்கால் ஓரம்\nகுலைத்தெங்கோடு இலைவாழை இணைந்தி ருக்கும்\nசெல்லரித்த பந்தலதன் கூரை மீது\nசிறுபாகல் கொடியோடு பிணையும் பீர்க்கு.\nசொல்லினிலே அடங்காத அழகுத் தோட்டம்\nசுவைசேர்க்கும் நாவினுக்கும் வாழ்வி னுக்கும்.\nமாடத்தில் மங்கலமாம் துளசிக் கன்று;\nமரக்கிளையில் ஆடுகின்ற கயிற்றின் ஊஞ்சல்;\nகூடத்தில் புகைப்ப டங்கள் அரைநூற் றாண்டு\nகுடும்பத்தின் வரலாற்றை எடுத்து ரைக்கும்.\nநாட்டுநிலை பேசிப்பின் செல்வ துண்டு.\nபாடித்தான் பறக்கின்ற பறவை போல\nபல்வேறு திசைபிரிந்து விட்டோம் இன்று.\nதாயுடனே அனைவருமே வாழ்ந்த வீடு\nதாலாட்டுப் பலகேட்டு வளர்ந்த வீடு\nசிறியவர்கள் விளையாட்டின் ஓசை யாவும்\nபாயுமொரு காலவெள்ளம் அடித்துச் செல்லப்\nஓயுமென ஒருநாளும் நினைக்க வில்லை\nஒருகனவோ என்பதுவும் தெரிய வில்லை.\n4 responses to “ நாம் ( முன்பு) வாழ்ந்த வீடு \nகவி வார்த்தைகள் நினைவுகளை மேலும் இனிதாக்கி நாம் வாழ்ந்த இல்லத்திற்கு காலத்தை கடந்து கொண்டு சென்றன ……\nகவி வார்த்தைகள் நினைவுகளை மேலும் இனிதாக்கி நாம் வாழ்ந்த இல்லத்திற்கு காலத்தை கடந்து கொண்டு சென்றன ……\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (13) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,774)\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/04/02/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-11T22:48:54Z", "digest": "sha1:EU3H4XP6BG4TZJFEBYMWVNWSPJTMQYT6", "length": 7102, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ - Newsfirst", "raw_content": "\nரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ\nரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ\nரஷ்யாவுடனான இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து விதமான உறவுகளையும் முறித்துக் கொள்வதாக நேட்டோ அறிவித்துள்ளது.\nரஷ்யாவுடன் க்ரைமியாவை இணைத்துக் கொண்டமையானது ஐரோப்பிய பாதுகாப்புக்கான மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதெனவும் நேட்டோவின் பொதுச் செயலாளர் அண்டர்ஸ் போக் தெரிவித்துள்ளார்.\n28 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ மாநாடு பிரஸ்ஸல்சில் நடைபெற்றது.\nஇதன்போது க்ரைமியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்தமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.\nரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடனான இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய சிவில் நடவடிக்ககைகளை நிறுத்திக் கொள்வதற்கு நேட்டோ இணங்கியுள்ளது.\nசிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nநேபாளத்தில் கனமழை: வௌ்ள அனர்த்தத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு\nகொரோனா எங்கே தோற்றம் பெற்றது என ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றுள்ளது\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் உயிரிழப்பு\nஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்\nசிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nநேபாளத்தில் வௌ்ள அனர்த்தத்தில் சிக்கி 23 பேர் பலி\nWHO நிபுணர் குழு சீனா சென்றுள்ளது\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nஐவரி கோஸ்ட் நாட்��ின் பிரதமர் காலமானார்\nCOVID-19: மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகந்தக்காடு நிலைய ஆலோசகரின் பிள்ளைகளுக்கும் கொரோனா\nதனிமைப்படுத்தல்: 238 பேர் வீடு திரும்பினர்\nபிட்டிபனயில் கான்ஸ்டபிள் ஒருவர் கைது\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nசிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/astrology-secrets/----6-----tamil-jothidam--tamil-astrology85764/", "date_download": "2020-07-11T23:11:35Z", "digest": "sha1:SK2POZ6RB6Q6ELMAVIWVDTCQNSZRNQRX", "length": 5111, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nபழைய காதலை புதுப்பிக்கும் அந்த 6 ராசியினர் யார் தெரியுமா\nபழைய காதலை புதுப்பிக்கும் அந்த 6 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/neet-only-will-be-solution-for-poor-people-says-pon-radhakrishnan/", "date_download": "2020-07-11T23:09:36Z", "digest": "sha1:EWQSGK5XPDIQ4PQ5RMW4VQID7J5LEPSW", "length": 14732, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "\" நீட் தேர்வு ஒன்றே தீர்வு\" - காங்கிரஸை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு..\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ” நீட் தேர்வு ஒன்றே தீர்வு” – காங்கிரஸை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\n” நீட் தேர்வு ஒன்றே தீர்வு” – காங்கிரஸை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடிக்கணக்கில் செலவளிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nபாஜக ஆட்சியில் ம��ுத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. அதேசமயம் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யப்பட்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார்.\nஇரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-\nமாநிலங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் செய்து வருகிறது. ‘நீட்’ தேர்வு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானது. இந்த தேர்வு மூலம் சாதாரண மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமுன்பு இருந்ததை விட அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிக அளவு ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்று உள்ளனர். கோடிக்கணக்கில் செலவளிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி.\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது என்கிறார்கள். கணக்கில் காட்டப்படாத பணத்தை, மக்களை விலைக்கு வாங்க வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்தால் அது தவறா\nதேர்தல் ஆணையம் தனி அதிகாரம் பெற்ற அமைப்பு அவர்கள் என் வீட்டில் கூட சோதனை நடத்தட்டும். அங்கிருந்து பணத்தை எடுத்துச் சென்றார்கள். என் வீட்டில் பணத்தை வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும். நான் தேர்தல் செலவுக்குகூட பணம் இல்லாமல் இருக்கிறேன்.\nவடநாட்டில் எங்கும் காங்கிரசால் வெற்றிபெற முடியாது. அதுபோல தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று தேடிய இடங்களில் எல்லாம் வெற்றிபெற முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் கேரளாவின் வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார்.\nதமிழகத்தில் தங்களுடன் கூட்டணி வைத்துள்ளவர்களை எதிர்த்து அங்கு காங்கிரஸ் களம் இறங்குகிறது. ராகுல்காந்தியை தோற்கடிப்போம் என்று பினராயி விஜயன் கூறி உள்ளார். அதை நாம் நம்புவோம்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\nகறி கடைக்கு போனா ஜாக்கிரதை.. – கண்காணிக்க குழு அமைப்பு\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\n தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு..\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nகறி கடைக்கு போனா ஜாக்கிரதை.. – கண்காணிக்க குழு அமைப்பு\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\n தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் – தமிழக அமைச்சர்\nகொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_90.html", "date_download": "2020-07-11T23:53:21Z", "digest": "sha1:Z6E6JBKNDQ2BQBRJ3KDW4FFS4TQBRF4G", "length": 43064, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தீவிரவாத முஸ்லிம் தலைவர்கள், சஜித் பக்கமே உள்ளனர் - கருணா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதீவிரவாத முஸ்லிம் தலைவர்கள், சஜித் பக்கமே உள்ளனர் - கருணா\nகிழக்கு மாகாணத்திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளுனரையோ முதலமைச்சரையோ எம்மால் ஏற்க முடியாது என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.\nகிருலப்பனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்.\nஐ.தே.க அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் தலைமைத்துவம் ஒன்றே மேலோங்கும் இந்த இடத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்க்ஷவை வெற்றி பெற வைக்கும்போதே தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்து கொள்ள முடியும்.\nதமிழ் மக்களை கோத்தாபாய முற்றுமுழுதாக நம்பியுள்ளார். யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மூலம் வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என பல செயற்திட்டங்கள் மூலம் பாரிய அபிவிருத்திகள் செய்யப்பட்டன.\nஅன்று பல்லாயிரகணக்கான போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்திற்குள் சேர்க்கப்பட்டனர். இன்று ரணிலின் அரசாங்கம் 134 அரசியல் கைதிகளை கூட விடுவிக்க முடியாமல் தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். கோத்தாய அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியுளளார். கல்முனை பிரதேச சபை செயலகத்தை தரமுயர்த்தி தருவதாகவும் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவதாகவும் மலையக மக்களுக்கான சம்பள பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாக அவர் வாக்குறுதி வழங்கி உள்ளார்\nரவூப் ஹக்கீம் சஹரானின் சகாக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் இவ்வாறானதொரு தீவிரவாத முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவின் பக்கமே உள்ளனர் தமிழர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் ஐக்கிய தேசிய கட்சியில் இல்லை இதனை எதிர்த்தே தமிழர்களாகிய நாங்கள் கோத்தாபயவிற்கு எங்களின் ஆதாரவினை வழங்கி உள்ளோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தனுக்கு தெரியும் கோத்தாபாய நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அவர் ஏற்கனவே அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். கோத்தபாய வெல்வது உறுதி எனவே நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். நீங்கள் விரும்பியோருக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதனையையும் மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு பின்னால் செல்வார்கள் எனின் அவர்கள் பாரிய ஒரு இன சுத்திகரிப்பிற்கு வித்திடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறினார்.\nதீவிரவாத முஸ்லிம்கள் என்று யாரும் இருக்க வும் இல்லை தற்போதும் இல்லை. ஏப்ரல் தாக்குதலை நடத்தியது கோட்டாவுடன் சேர்ந்து நீதான்\nஉனக்கும் ஸஹரானுக்கும் என்ன வித்தியாசம்\nநீயும் ஒரு முன்னாள் கொலைகாரன்\nபிக்பக்கெட் காரர் பொது இடங்களில் கத்திக்கொண்டு இருப்பார் \"கவனம் பிக்பக்கெட் காரன் இருக்கான்,கவனம் பிக்பக்கெட் காரன் இருக்கான்\"..... என்று இந்த கருனா மற்றும் பல பயங்கர வாதிகளின் கூட்டு தான் கோத்தா அது மட்டுமல்ல இனவாதிகள் அதிகமாக உருவாக்கப்படும் இடமும் அங்குதான் UNP யும் முஸ்லிம்களுக்கு பல விதங்களில் தீங்கு செய்த கட்சி என்பதை மறந்துவிட வெண்டாம் ஆகவே அனுர தான் முஸ்லிம்களின் தெ���ிவாக இருக்கனும்\nமுதல்,கடைசி தீவிரவாதியும் தொழுகையில் நின்ற முஸ்லிம்களைக் கொலை செய்த கொலையாளியும் நீதான்.மதவெறுப்பும், தீவிரவாதமும் தவிர்ந்த வேறு ஏதாவது உனக்குத் தெரியுமா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவ���னர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2045", "date_download": "2020-07-11T23:06:38Z", "digest": "sha1:XU7NC3BSDDYQHEUEIO2Z7P3PNZAP6MKV", "length": 19133, "nlines": 116, "source_domain": "www.noolulagam.com", "title": "Dollar desam - டாலர் தேசம் » Buy tamil book Dollar desam online", "raw_content": "\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nகுறிச்சொற்கள்: நிஜம், தகவல்கள், பிரச்சினை, போர்\nகாமராஜ் திராவிட் இந்தியப் பெருஞ்சுவர்\nகுமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.\nஇந்த நூல் டாலர் தேசம், பா. ராகவன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam\nஆயில் ரேகை - Oil Regai\nஅலகிலா விளையாட்டு - Alagila Vilayattu\nசதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nகளப்பிரர் ஆட்சியில் தமிழகம் - Kalapirar Atchiyil Tamilakam\nசரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal\nசுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai\nசாவேஸ் சே கனவு கண்ட லத்தீன் அமெரிக்கா உருவாகிறது\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden\nஇஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam\nதொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu\nருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்\nபிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nவழக்கம் போல நீண்ட இடைவெளி. மீண்டும் ஒரு சரித்திரப் புத்தகத்தை கையில் எடுத்து பாதி முடித்தும் விட்டேன். இதற்கு முன் இந்திய அரசியல் சரித்திரத்தின் ஒரு பகுதியை (நள்ளிரவில் சுதந்தரம்) அமெரிக்க + ஐரோப்பிய எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் படித்தேன். இந்த முறை அமெரிக்காவின் முழு அரசியல் சரித்திரத்தை, பா.ராகவன் என்ற இந்தியரின் எழுத்த���ல் டாலர் தேசம் என்ற புத்தகத்தில் படித்து வருகிறேன். வலிமை மிக்க, கவர்ச்சியான பெயரோடு வந்திருக்கும் இந்த புத்தகம், படிக்க மிக எளிமையாக (சில இடங்களில் பேச்சுத் தமிழாகவே….) எழுதப்பட்டுள்ளது. குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த தொடர் தான் புத்தக வடிவில் டாலர் தேசமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவைப் பற்றிய நூலின் ஆசிரியரின் பார்வை பக்கத்துக்கு பக்கம் மாறுபடுகிறது. இதுவே ஆசிரியர் நூலை நடு நிலைமையுடன் எழுத முயற்சிப்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவை சில பக்கங்களில் வியக்கிறார்; சில நேரங்களில் கிண்டல் செய்கிறார்; சில வரிகளில் அசிங்கப்படுத்துகிறார்; சில கணங்கள் உச்சிக்குக் கொண்டு சென்று பாராட்டுகிறார். ஆனால் எல்லாமே சற்று மிகையாகவே இருக்கிறது. ஒரு வேளை ஒரு பரபரப்பான வார இதழ் வாசகர்களுக்காக எழுதிய பாதிப்பாக இருக்கலாம். எது எப்படி ஆனாலும் ஒரு மிகப் பெரிய முயற்சியில் ஆசிரியர் பா.ராகவன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். கற்பனை உரையாடல்கள் இல்லாமல் ஒரு சரித்திரப் புத்தகத்தை சுவாரசியமாக எழுதுவது மிகக் கடினம். அதைத் திறம்பட செய்திருக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.\nஇந்த புத்தகம், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்ததில் தொடங்கி தற்போதைய நிகழ்வுகளில் முடிகிறது. கொலம்பஸ் கண்டுபிடித்தவுடன், ரோம் நகரத்தின் போப் கண்ணசைவில் சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இங்கு குடியேறத் துவங்கின. அதன் பிறகு நாடு பிடித்துப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ், ஸ்பானிஷ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். இவர்களில் போட்டியில் செவ்விந்தியர் எனப்படும் அமெரிக்காவின் பூர்வக் குடிமக்கள் எப்படியெல்லாம் தங்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள் என்பதை முதல் சில பக்கங்கள் விவரிக்கின்றன. குடியேறிய காலனிகள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாம் ஐரோப்பியர் என்பதையே மறந்து தங்களை ஐரோப்பிய தாய் நாட்டு சட்ட திட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ள விடுதலைப் போரைத் துவங்கியிருக்கின்றனர். ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் போர்களில் வென்று சுதந்தரமும் பெற்றனர். ஜார்ஜ் வாஷிங்டன் தான் அமெரிக்காவின் முதல் அதிபர் என்று நினைத்துக் கொண்ட��ருக்கும் நமக்கு, ஜார்ஜ் வாஷிங்டனுக்கு முன்னால் ஆறு தலைவர்கள் அமெரிக்காவை ஆண்டனர் என்பது புதிய தகவல்.\nகுடியேறிகளான வெள்ளை அமெரிக்கர்கள் (முன்னாள் ஐரோப்பியர்கள்) தங்களுக்கு அடிமை வேலை செய்ய ஆப்பிரிக்க நாட்டு கருப்பர் இன மக்களை இறக்குமதி செய்து கொண்டனர். அவர்கள் இதை ஒரு தவறாகவே நினைக்கவில்லை. ஒரு உதாரணம் சொல்வதென்றால், ஒரு மாகாண நீதிபதி, பகுதி நேரத் தொழிலாக (Part-Time Job) அடிமை இறக்குமதி மற்றும் வினியோகம் செய்ததை சொல்லலாம். இந்த அடிமைகள் வெள்ளைக்காரர்களின் பண்ணைகளில், வீடுகளில் மிகக் கடுமையா வேலை செய்து வந்திருக்கின்றனர். மிக சொற்ப இரு வேளை உணவுக்காக தன் முதலாளிகளிடம் அடிபட்டு செத்த அடிமைகள் ஏராளம். அமெரிக்க அரசாங்கமே இதைப் பகிரங்கமாக ஆதரித்து வந்தது தான் கொடுமை. ஆபிரகாம் லிங்கன் காலத்தில் தான் அரசாங்கம் தன் கடமையை செய்து, இவர்களின் முன்னேற்றத்து வழி வகுத்தது. இந்த கருப்பர் இன மக்களின் அவதியை ஆசிரியர் நன்றாக விவரித்துள்ள போதிலும், அவர்கள் எப்படிப்பட்ட திட்டங்கள் மூலம் முன்னேறி வருகின்றனர் என்றும் விவரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நமது தலித் மக்களின் நிலைமை முன்னேற நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதே இதற்கு காரணம்.\nஅமெரிக்கா என்றாலே பணம் பணம் பணம் என்று நினைவுக்கு வரும் அளவுக்கு அவர்கள் முன்னேற என்ன காரணங்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளின் கை சுத்தத்திற்கு என்ன காரணம் பெரும்பாலான அரசியல்வாதிகளின் கை சுத்தத்திற்கு என்ன காரணம் (பெரும்பாலானோர் கட்டுப்பாடு மிக்க ராணுவத்தில் சாதனை செய்து ஓய்வு பெற்றவர்கள்) அமெரிக்கர்களின் நாட்டுப்பற்று எப்படிப்பட்டது (பெரும்பாலானோர் கட்டுப்பாடு மிக்க ராணுவத்தில் சாதனை செய்து ஓய்வு பெற்றவர்கள்) அமெரிக்கர்களின் நாட்டுப்பற்று எப்படிப்பட்டது அவர்களின் மிகச் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் எப்படி சாத்தியமாயின அவர்களின் மிகச் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் எப்படி சாத்தியமாயின அவர்களின் உழைப்பு எவ்வளவு தீவிரமானது அவர்களின் உழைப்பு எவ்வளவு தீவிரமானது சர்க்கரைப் பாகில் தேன் கலந்து வேப்பங்காயில் தடவிய அந்த முதலாளித்துவம் எப்படி சாத்தியமாயிற்று சர்க்கரைப் பாகில் தேன் கலந்து வேப்பங்காயில் தடவிய அந்த முதலாள��த்துவம் எப்படி சாத்தியமாயிற்று அத்தனைக் கேள்விக்கும் நாமே பதில் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதல் பாதி அத்தியாயங்கள்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-12T01:26:01Z", "digest": "sha1:ZUSESKTHEVFFV7DWA72Y54J7Z6X3TYEO", "length": 4718, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜெகன்மோகன் ரெட்டி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n''இவர்களுக்கு எல்லாம் ரூ.10,000 ...\nரசாயனக் கசிவு பாதித்த மக்களுக்கு...\n10 நிமிடங்களில் முடிவு.. ஜெகன்ம...\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போ...\nகலாம் பெயரிலான விருதை தன் அப்பா ...\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்ட...\nதிருப்பதி தேவஸ்தான தலைவராக ஜெகன்...\nஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒரு...\n“வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்...\nஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் :...\nபதாகையுடன் நின்ற கேன்சர் நோயாளிய...\nஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெ...\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட...\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார...\n30 ஆம் தேதி பதவி ஏற்கிறார் ஜெகன்...\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.svijayganesh.com/2009/07/lyrics-of-konjam-poo-from-moonar.html", "date_download": "2020-07-11T23:38:07Z", "digest": "sha1:NN5HTH7VEXI7TOR2QLEZQWKFQF57EFB6", "length": 8243, "nlines": 256, "source_domain": "www.svijayganesh.com", "title": "Trans Lyrically Yours: Lyrics of Konjam Poo from Moonar", "raw_content": "\nகொஞ்சம் பூ பாடல் வரிகள் மூனார் படத்தில் இருந்து\nஆ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்\nகொஞ்சம் நீ கொஞ்சம் நான்\nகை சேர்ந்ததோ கவிதை உலகில்\nபெ: உயிர் நழுவியதே உன் காதலால்\nஇமை துரிவியதே உன் பார்வையால்\nபெ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்\nஆ: கொஞ்சம் நீ கொஞ்சம் நான்\nகை சேர்ந்ததோ கவிதை உலகில்\nஆ: மூச்சு விடும் ஓவியத்தை கண்களிலே பார்த்து விட்டேன் நான்\nமூச்சு விடும் ஓவியத்தை கண்களிலே பார்த்து விட்டேன் நான்\nபெ: கண் சிமிட்டும் சின்னஞ்சிறு வானவில்லை கண்டெடுத்தேன் தான்\nஆ: பூமியிலே பூமியிலே நீ ஒரு தேவதை போலே\nநீ வரவே காத்திருந்தேன் நான் எனக்குள் கனியாய்\nஆ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்\nபெ: கொஞ்சம் நீ கொஞ்சம் நான்\nகை சேர்ந்ததோ கவிதை உலகில்\nஆ: நீ சிரித்தால் நெஞ்சுக்குள்ளே மின்மினிகள் ஊர்வலம் தான்\nபெ: நீ சிரித்தால் நெஞ்சுக்குள்ளே மின்மினிகள் ஊர்வலம் தான்\nஆ: நீ அழைத்தால் கண்ணுக்குள்ளே வெப்ப மழை காலங்கள் தான்\nபெ: நீ இருந்தால் நீ இருந்தால் விண்வெளி என் விரல் கீழே\nஉன் மனதில் என் நினைவே பூ மழையாய் பொழியும்\nபெ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்\nகொஞ்சம் நீ கொஞ்சம் நான்\nகை சேர்ந்ததோ கவிதை உலகில்\nபெ: உயிர் நழுவியதே உன் காதலால்\nஆ: இமை துரிவியதே உன் பார்வையால்\nபெ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்\nஆ: கொஞ்சம் நீ கொஞ்சம் நான்\nகை சேர்ந்ததோ கவிதை உலகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/07/current-affairs-in-tamil-1st-july-2020-download-pdf.html", "date_download": "2020-07-11T23:17:28Z", "digest": "sha1:VFVPEOU72KTWUCDKRFW66F3U2R3OQFKO", "length": 5536, "nlines": 79, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 1st July 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams - TNPSC Master", "raw_content": "\n1. கரோனா நோய்த்தொற்று சூழல் ஏற்பட்டதை அடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் எத்தனையாவது முறையாக உரையாற்றியுள்ளார்\n2. கரோனா காலத்தில் காட்சி டென்னிஸ் போட்டி நடத்தியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான நோவாக் ஜோகோவிச் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n3. உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கீழ்கண்ட எந்த மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது\n4. கொரோனா சிகிச்சைக்காக பின்வரும் எந்த வங்கிகளை உருவாக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது\nB. கோவிட் -19 வங்கி\n5. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக கீழ்கண்ட எந்த நாடு கைது வாரண்ட் பிறப்பித்திள்ளது\n6. பற்றாக்குறை மற்றும் குறைந்த உற்பத்தி காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அரசு சணல் ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ள நாடு எது\n7. தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்களுக்கு இந்திய அரசு உலக வங்கி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது\n8. உலக நாடாளுமன்ற தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n9. ஊட்ட��்சத்து குறைபாடு மற்றும் தாய்வழி இறப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக எந்த மாநில அரசு 'முக்யமந்திரி தாய் உறுதிப்படுத்தல் பரிசுத் திட்டத்தை' ('Mukhyamantri Maternal Affirmation Gift Scheme' ) தொடங்கியுள்ளது\n10. கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஸ்டெராய்ட் மருந்தான கீழ்கண்ட எந்த மருந்தை சில கட்டுப்பாடுகளுடன், மருத்துவர்கல் பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-12T00:34:55Z", "digest": "sha1:OB3NXJT252XS7D46WM7TZ3NP5SAAV7RR", "length": 13526, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்பு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.\nஇஸ்ரேலில் ஐந்தாவது முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்ற பெஞ்சமின் நெதன்யாகு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ எண்ட் வயிட் கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபுதிய அரசில் மொத்தமாக 36 அமைச்சர்கள், 16 இணையமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இஸ்ரேல் அரசு வரலாற்றிலேயே இத்தகைய எண்ணிக்கையுடன் மிகப்பெரிய அமைச்சரவை அமைவது இதுவே முதல் முறையாகும்.\nபுலம்பெயர்ந்தோர் விவகாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஒமேர் யான்கெலெவிச், இஸ்ரேல் அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். எத்தியோபியாவில் பிறந்து பின்னர் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற நினா தமானோ ஷதா குடியேற்றத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த யாரிவ் லெவின் நாடாளுமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதம் ���ன மூன்று முறை நடைபெற்ற தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை இந்த நிலையில், மேலும் ஒரு தேர்தலைத் தவிர்க்கும் வகையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த ஒப்பந்தம் நெதன்யாகு மற்றும் முன்னாள் இராணுவத் தலைவரான காண்ட்ஸ் ஆகியோர் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும். 18 மாதங்களுக்கு நெத்தன்யாகு பிரதமராக பதவி வகிப்பார். அடுத்த 18 மாதங்களுக்கு காண்ட்ஸ் பிரதமராக பதவி வகிப்பார்.\nஉலகம் Comments Off on இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்பு\nபிரபாகரனுடனான நினைவுகளை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார் மத்திய அமைச்சர்\nமேலும் படிக்க யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nதென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) மாயமான நிலையில், அவர் தற்போது சடலமாகமேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5மேலும் படிக்க…\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nG4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்\nஅமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்\nபாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி\nஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்\nஅமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய தடை\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=370&catid=8", "date_download": "2020-07-11T23:44:18Z", "digest": "sha1:W63U4ZH2K5DJEO26GJXC5MAM3NH7UEUS", "length": 6709, "nlines": 141, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "முதல் லக்ன வீடு", "raw_content": "\nமூலம் அ சூசை பிரகாசம்\nமுதல் லக்ன வீட்டில் இருக்கும் கோள்களை வைத்து பலன்.\nஞாயிறு இருந்தால், நல்லது. அதனால் மகிழ்ச்சி. முன்கோபம், மெல்லிய உடல், நல்ல உயரம், திடமான மனது, பழைய பழக்க வளக்கங்களை கடைபிடிக்கும் தன்மை உண்டாம். கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும்.\nநிலவு இருந்தால் நல்ல உடல் நிலை, கடவுள் நம்பிக்கை, அறிவு, ஆற்றல், பழையன மறவாமை முதலிய நல்ல பண்புடள் உண்டு. வளர்பிறை நிலவால் நல்லவை ஏற்படும். தேய்பிறை நிலவால் நற்பலன்கள் கிடைப்பது சற்று குறைவாக இருக்கும்.\nசெவ்வாய் லக்னத்தில் முதல் வீட்டில் இருந்தால், இராசிக்காரர் சற்று கோபம் கொண்ட மன நிலையில் இருப்பார். உடல் சற்று சூடாக இருக்கும். வெட்டு குத்து போன்ற செயல்கள் செய்ய தோன்றும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\nஅறிவன் முதல் லக்னத்தில் இருப்பின், ஆயுள் நீண்டு கிடைக்கும். நல்ல செய்தி வரும். அறிவும் ஆற்றலும் பெருகும். கொடை கொடுக்கும் தன்மை ஓங்கி நிற்கும்.\nவியாழன் லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. இராசிக்காரர் புகழ்பெற்றவராக வாழ்வார். அறிவு ஆற்றல் மிக்கவராக திகழ்வார்.\nவெள்ளி லக்னத்தில் முதலில் இருப்பின் ஆயுள் நீண்டு கிடைக்கும். அழகான கண்கள் கொண்டவர். மனைவி, பிள்ளைகளிடத்தில் அன்புடன் இருப்பார். உயர் பதவிகளை அடைவார்.\nகாரி லக்னத்தில் இருந்தால் ஆயுள் நீண்டு கிடைக்கும். சோம்பல், தூக்கமின்மை, மன அமைதியற்ற நிலை, அடம்பிடிக்கும் பிள்ளைகள் என வாழ்வு சற்று கசந்து இருக்கும்.\nஇராகு லக்னத்தில் இருப்பின் கடவுள் நம்பிக்கை சற்று தாழ்ந்து இருக்கும். குழத்தை செல்வம் குறைபாடு இருக்கும். உடல் திறன் இருக்கும்.\nகேது லக்னத்தில் இருந்தால் குழந்தை செல்வம் சற்று குறைவே. இராசிக்காரர் நல்ல உடல் - மன நலன்களை பெற்று திகழ்வார்.\nகணப் பொருத்தம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/08/01/1kilorice1rs-freetv-freelpg/", "date_download": "2020-07-11T23:38:06Z", "digest": "sha1:ON4FCTNAOR7PFXUU6GCEK7QNSUUD47ND", "length": 8971, "nlines": 133, "source_domain": "kalaignar.dmk.in", "title": "ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி:…\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும்\nபகுதி நேர நடமாடும் கடைகள் உள்பட 33,236 நியாய விலைக்கு கடைகள் மூலம் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு 2006-ல் முதலமைச்சராக பதவியேற்ற அதே விழா மேடையிலேயே தலைவர் கலைஞர் முதல் கையெழுத்திட்டார். பின்னர் கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பது ஒரு ரூபாயாக குறைத்தும் ஆணையிட்டார்.\n661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்���ள் பயன்பெறும் வகையில் சமுதாயத்தில் ஏழை எளிய பிரிவினருக்கு இலவச எரிவாயு அடுப்பு இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை தலைவர் கலைஞர் 14.1.2007 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.\n3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 15.9.2006 அன்று அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் எனும் ஊரில் உள்ள சமத்துவபுரத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.\nஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா\nசென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள்\nஆதி திராவிடர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு\nஅருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு\nமண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு\nவன்னியர் பொது சொத்து வாரியம்\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்\nசத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்\n1969 – 1976 ஆட்சிக் காலம்\n1996 – 2001 ஆட்சிக் காலம்\n2006 – 2011 ஆட்சிக் காலம்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/in_re", "date_download": "2020-07-12T01:24:24Z", "digest": "sha1:ENJDASWICUVELYRP6YOXTJ2CRQCT2J74", "length": 4336, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "in re - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபற்றி, குறித்து, விஷயமாக, விஷயத்தில்\nIn re divorce of John and Mary - ஜான் மற்றும் மேரி விவாகரத்து விவகாரம் பற்றி\nஆதாரங்கள் ---in re--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2018, 00:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-11T23:55:30Z", "digest": "sha1:7QOBSRWFHNGRH46QRK4HWAGINPVW7CRI", "length": 51942, "nlines": 193, "source_domain": "www.askislampedia.com", "title": "மறுவுலகம் மீது நம்பிக்கை - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க /  கண���்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nஇவ்வுலகிற்கு ஓர் இறுதிநாள் உண்டு. அந்நாள் வரும்போது இவ்வுலகம் அழிக்கப்பட்டு, மனிதர்கள் மறுமுறை உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். பிறகு விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலியோ அல்லது தண்டனையோ வழங்கப்படும். அந்த நாள்தான் இறுதி நாள். அதற்குப் பிறகு வேறு நாள் எதுவும் வராது. அதற்குப் பின் மக்கள் ஒன்று சொர்க்கத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லது நரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்.\nஇறுதிநாள் மீது நம்பிக்கை கொள்வது என்பது அல்லாஹ் குர்ஆனிலும் அவனது தூதர் அவர்கள் தமது சொல்லிலும் கூறிய மரணத்திற்குப் பின்னுள்ள ஒவ்வொரு விசயங்களையும் உறுதியாக நம்பிக்கை கொள்வதாகும். அது நடந்தே தீரும். அதற்கு முன்பு சில அடையாளங்கள் ஏற்படும். அவற்றையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, ஒரு மனிதர் தம் மரணத்தின் நேரத்தில் எதிர்கொள்கிற விசயங்கள், மரணத்திற்குப் பின் நடக்கும் சோதனைகள், அதாவது சமாதியில் அடக்கம் செய்துவிட்ட பின் நடப்பவை, மண்ணறையில் கிடைக்கப் பெறும் அருட்கொடைகள் அல்லது தண்டனைகள், சூர் எனும் கொம்பு ஊதுதல், உலக அழிவின் திடுக்கங்கள், எழுப்பப்படுதல், மனிதர்கள் திரட்டப்படுதல், பிறகு விசாரணை, சொர்க்கம் மற்றும் அதன் இன்பங்கள், அங்கு அல்லாஹ்வின் அழகிய முகத்தைக் காணும் மகத்தான வாய்ப்பு, நரகமும் அதன் கொடூரமும், அங்கு செல்பவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுதல் ஆகிய இந்த அனைத்தையும் குர்ஆன் மற்றும் நபிமொழிப்படி உறுதியாக நம்பிக்கைகொண்டு செயல்படுவதே இறுதிநாள் மீதான நம்பிக்கையாகும்.\nஇறுதிநாள் மீதான நம்பிக்கையில் மூன்று பகுதிகள்\nஉயிர் கொடுத்து எழுப்பப்படுவதில் நம்பிக்கை\nசொர்க்கம் மற்றும் நரகின் மீது நம்பிக்கை\nபர்ஸக் எனும் திரையிடப்பட்ட மண்ணறை வாழ்க்கை மீது நம்பிக்கை\nமக்கம் அல்லாஹ்வின் முன்பு தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு வரப்படுதல்\nஒருவரின் உடல் உறுப்புகளும் சாட்சியாக இருக்��ும்\nசிராத் பாலம் மீதும் அதில் ஒவ்வொருவரும் கடப்பதின் மீதும் நம்பிக்கை\nசெயல்கள் அனைத்தும் எடைபோடப்படுவதில் நம்பிக்கை\nசெயல்களின் ஏடுகள் கொடுப்படுவது மீது நம்பிக்கை\nமக்கள் நிரந்தரமாக சொர்க்கத்திலோ நரகத்திலோ தங்கிவிடுவர் எனும் நம்பிக்கை\nமேலும் கவ்ஸர் நீர்த்தொட்டி, சிபாரிசு போன்ற பல விசயங்களை நம்பிக்கைகொள்தல்\nஇந்த உலகமும் உலக வாழ்க்கையும் ஒரு நாள் அழிந்துபோகும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். “பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும்” (55.26) அல்லாஹ் கூறுகிறான். இவ்வுலகை அழித்துவிட அவன் நாடிவிட்டால் வானவர் இஸ்ராஃபீல் அவர்களை சூர் எனும் கொம்பை ஊதுமாறு கட்டளையிடுவான். அவர் ஊதியவுடனே இந்த உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும். பிறகு அவன் இஸ்ராஃபீலிடம் திரும்பவும் ஊதுமாறு கட்டளையிட, உடனே மக்கள் தங்கள் சமாதிகளிலிருந்து உயிருடன் எழுப்பப்படுவார்கள். முதல் மனிதர் ஆதமிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்படுவார்கள். அதை அல்லாஹ் கூறுகிறான்: சூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து)விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (அல்லாஹ்வை) எதிர்நோக்கி நிற்பார்கள். (அல்குர்ஆன் 39.68)\nஇறுதிநாள் மீதான நம்பிக்கையின் மூன்று பகுதிகள்\n1. உயிர் கொடுத்து எழுப்பப்படுவதில் நம்பிக்கை\nஉயிர் கொடுத்து எழுப்பப்படுவது என்பது சூர் ஊதுகிறவர் அதை இரண்டாவது முறையாக ஊதும்போதாகும். அதன் பிறகு மனிதகுலம் தங்கள் இரட்சகனை எதிர்நோக்கியவாறு அவனுடைய விசாரணைக்காக நிற்பார்கள். “முதல் தடவை நாம் அவர்களைப் படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம் மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம்” (21.104) என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஉயிர்ப்பிக்கப்படுதல் என்பது ஓர் உண்மைச் சம்பவமாகும் என்று குர்ஆனும் நபிமொழிகளும் முஸ்லிம்களின் ஏகோபித்த நம்பிக்கையும் உறுதிசெய்கிறது. “இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே. அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்” (23.15,16) என்கிறான் அல்லாஹ்.\nஉயிர்கொடுத்து எழுப்பப்படுவதில் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த நம்பிக்கைகொண்டுள்ளனர். தனது படைப்புகளுக்கு ஒரு விசாரணை நாளை நிர்ணயித்திருப்பது அல்லாஹ்வின் ஞானத்தைக் காட்டுகிறது. அவன் தனது கட்டளைகளைத் தன் தூதர்கள் வழியாக அனுப்பினான். ஆகவே படைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விசாரணை செய்வான். அவன் கூறுவதைக் கேளுங்கள்: நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா\nஇன்னொரு வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்: (நபியே) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உம்முடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உம்முடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே) நீர் கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்) நீர் கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார் (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார் (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை என் இறைவன் நன்கறிவான்.(அல்குர்ஆன் 28.85)\n2. விசாரணை செய்யப்படுவதின் மீது நம்பிக்கை\nமறுமை நாளில் ஓர் அடியார் தம்முடைய செயல்களுக்கு ஏற்ப நற்கூலி கொடுக்கப்படுவார் அல்லது தண்டிக்கப்படுவார். இந்த உண்மையும் குர்ஆன், நபிவழி மற்றும் முஸ்லிம்களின் ஒருமித்தக்கருத்துப்படி உறுதிசெய்யப்பட்டதாகும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம் வர வேண்டியதிருக்கின்றது.நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நமது கடமையாகவே இருக்கின்றது.(அல்குர்ஆன் 88.25,26)\nஎவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே தவிர (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் 6.160)\nமறுமை நாளில��� சரியான தராசுகளையே நாம் நாட்டுவோம். எந்த ஓர் உயிருக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும், அதனையும் (நிறுக்கக்) கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன் 21.47)\nஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\"(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர்(ரலி)அவர்கள் (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, \" \"அபூ அப்திர்ரஹ்மானே' அல்லது \"இப்னு உமரே' அல்லது \"இப்னு உமரே' (மறுமை நாளில்அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா' (மறுமை நாளில்அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா'' என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், \"இறைநம்பிக்கையாளர் \"அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.' அல்லது \"இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) \"நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா'' என்(று கேட்)பான். அவர், \"(ஆம்) அறிவேன். என் இறைவா'' என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், \"இறைநம்பிக்கையாளர் \"அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.' அல்லது \"இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) \"நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா'' என்(று கேட்)பான். அவர், \"(ஆம்) அறிவேன். என் இறைவா'' என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், \"இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன்'' என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும். \"மற்றவர்கள்' அல்லது \"இறை மறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலை யில் அழைக்கப்பட்டு, \"இவர்கள்தாம், தம் இறைவன்மீத��� பொய்யைப் புனைந் துரைத்தவர்கள்'' என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 4685)\nஅல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும்- அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். (ஸஹீஹுல் புகாரீ 6491)\nவிசாரணை நாள் நிச்சயம் வந்தே தீரும் என்பதில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர். இது அல்லாஹ்வின் ஞானமாகும். அவனே வேதங்களை இறக்கி தூதர்களை அனுப்பினான். அவனுடைய கட்டளைகளை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்து பின்பற்ற வேண்டும் என்று மக்களை ஏவியுள்ளான். இதை எதிர்ப்போரிடம் போரிட வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளான். அந்த எதிரிகளின் இரத்தம், செல்வம், குழந்தைகள் மற்றும் பெண்களைக் கைப்பற்ற அனுமதித்துள்ளான். (இச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராய் போர் புரியும் எதிரிகளின் விசயத்தில் மட்டுமே.) விசாரணைக் காலம் என்ற ஒன்று இல்லவே இல்லையெனில் இந்தக் கட்டளைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. வீணான விளையாட்டுக் காரியங்களைச் செய்வதிலிருந்து அல்லாஹ் தூய்மையானவன்.\nஅவன் கூறுகிறான்: ஆகவே, எவர்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம். மேலும், (நம்முடைய) தூதர்களையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம்.(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரித்துக் காட்டுவோம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.(அல்குர்ஆன் 7.6,7)\n3. சொர்க்கம், நரகம் மீது நம்பிக்கை\nசொர்க்கம், நரகம் இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஒருவரின் இறுதி தங்குமிடமாகும். சொர்க்கம் என்பது இன்ப உலகமாகும். அதற்கு நிகரான இன்ப உலகம் எதுவுமில்லை. மிக மகிழ்ச்சியாக அங்கு இருக்க முடியும். அதை அவன் தனக்குப் பயந்த நல்லோர்களுக்காகப் படைத்து வைத்துள்ளான். அவனையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்து வாழ்ந்த மக்களுக்கு அதை வழங்குவான். அவர்கள்தாம் அல்லாஹ்வுக்காக வாழ்ந்தவர்கள். அவனது தூதரைப் பின்பற்றியவர்கள். சொர்க்கத்தில் அல்லாஹ்வின் எல்லா அருட்கொடைகளும் உண்டு. எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் கற்பனை செய்தும் பார்த்திராத இன்பங்கள் அங்கு உண்டு.\nஅல்லாஹ் கூறுகிறான்: ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்’ என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அவற்றில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தம் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தாம் இத்தகைய பாக்கியம் கிடைக்கும். (அல்குர்ஆன் 98.7,8)\nஅவர்கள் செய்த (நற்)செயல்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார் செய்து) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அல்குர்ஆன் 32.17)\nநரகம் என்பது அதுவே வேதனையின் இடமாகும். நீதி தவறிய இறைமறுப்பாளர்களுக்கு அல்லாஹ் படைத்து வைத்துள்ள தண்டனைகளின் தங்குமிடமாகும். அவர்கள்தாம் அவனை மறுத்துவிட்டவர்கள். அவனுடைய தூதர்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள். யாரும் கற்பனை செய்தும் பார்த்திராத கடுமையான, வகை வகையான தண்டனைகள் நரகத்தில் உண்டு. “நரகத்திற்கு அஞ்சுங்கள். அது இறைமறுப்பாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 3.131)\nஅநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார் செய்துள்ளோம். அ(ந்நரகத்)தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய ச��ம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகங்களைச் சுட்டுக் கருக்கிவிடும். மேலும், அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது.(அல்குர்ஆன் 18.29)\nஉண்மையாகவே அல்லாஹ், (தன்னை) நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களைப்) பாதுகாத்துக் கொள்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.நரகத்தில் அவர்களுடைய முகங்களைப் புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில், ‘எங்களுடைய கேடே நாங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே நாங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே’ என்று கதறுவார்கள். (அல்குர்ஆன் 33.64..66)\nஇறுதிநாள் மீது நம்பிக்கைகொள்வதின் விவரங்கள்\nஇறுதிநாள் மீது நம்பிக்கைகொள்வது என்பதில் அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த எல்லா விசயங்களும் அடங்கும்.\n1. பர்ஸக் உலகம் எனும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்தல்:\nஇந்த வாழ்க்கை தொடங்குவது மரணத்திற்குப் பின்னாகும். அதிலிருந்து மறுமை நாள் ஏற்படும் வரை இது தொடரும். இவ்வாழ்க்கையின்போது ஓர் இறைநம்பிக்கையாளர் மகிழ்ச்சியாக இருப்பார். இறைமறுப்பாளரோ தண்டிக்கப்படுவார். அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றார்கள். அப்போது கூறப்படுகிறது: மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள். (அல்குர்ஆன் 40.46)\n2. உயிர்ப்பிக்கப்படுவதின் மீது நம்பிக்கை:\nமனிதகுலத்தை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். அப்போது அவர்கள் நிர்வாணமாகவும், காலில் செருப்பற்றவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் இருப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (நபியே) நீர் கூறும்: ‘அவ்வாறில்லை) நீர் கூறும்: ‘அ��்வாறில்லை என் இறைவன் மீது சத்தியமாக என் இறைவன் மீது சத்தியமாக உண்மையாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றிப் பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.’ (அல்குர்ஆன் 64.7)\n3. ஒன்றுதிரட்டப்படுவதின் மீது நம்பிக்கை:\nஅல்லாஹ் தனது எல்லாப் படைப்புகளையும் ஒன்றுதிரட்டி, அவர்கள் அனைவரையும் விசாரணை செய்வான். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடக்கூடிய நாளில், நீர் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டுவிடாது அனைவரையும் ஒன்றுசேர்ப்போம். (அல்குர்ஆன் 18.47)\n4. மக்கள் வரிசை வரிசையாகக் கொண்டுவரப்படுவார்கள் என்ற நம்பிக்கை:\nஉம் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு, ‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்”என்று அல்லாஹ்கூறுகிறான். (அல்குர்ஆன் 18.48)\n5. ஒருவரின் உடல் உறுப்புகளும் சாட்சி கூறும் என்ற நம்பிக்கை:\nஅச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவை செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்.அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்” என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘ஒவ்வொரு பொருளையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கின்றீர்கள்” என்றும் கூறும்.உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்களுடைய பாவங்களை அவற்றுக்கு) மறைத்துக்கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (அல்குர்ஆன் 41.20..22)\n6. கேள்விக்கணக்குக் கேட்கப்படுவதின் மீது நம்பிக்கை:\n‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கின்றது”என்றும்,‘உங்களுக்கு என்ன நேர்ந்தது (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை” என்றும் கேட்கப்படும்.(அல்குர்ஆன் 37.24,25)\n7. ஒவ்வொருவரும் கடந்தே ஆகவேண்டிய சிராத் பாலம் உண்டு என்பதின் மீது நம்பிக்கை:\nஉங்களில் எவருமே அ(ந்)த (‘ஸிராத்’ பாலத்தி)னைக் கடக்காமல் தப்பிவிட முடியாது. இது உம் இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.(அல்குர்ஆன் 19.71)\n8. செயல்கள் எடைபோடப்படுவதின் மீது நம்பிக்கை:\nஅல்லாஹ் மக்களை விசாரணைக்காக அழைப்பான். அவரவருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கூலி கொடுக்கப்படும். அவர்களின் நற்செயல்கள், அவர்களின் நம்பிக்கைகள், அவர்களின் கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கு ஏற்பவே கூலி வழங்கப்படும். அதுபோலவே அவர்களின் தீயசெயல்களுக்கு ஏற்பவும் தண்டனை வழங்கப்படும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: மறுமை நாளில் சரியான தராசுகளையே நாம் நாட்டுவோம். எந்த ஓர் உயிருக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும், அதனையும் (நிறுக்கக்) கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.(அல்குர்ஆன் 21.47)\n9. செயல்களின் பதிவுப்புத்தகத்தைக் கையில் பெறுவது குறித்தும் நம்பிக்கை:\nஆகவே, (அந்நாளில்) எவருடைய வலக்கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ, அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.அவர் மகிழ்ச்சியுற்றவராக(ச் சுவர்க்கச் சோலையிலுள்ள) தம்முடைய குடும்பத்தார்களிடம் திரும்புவார்.எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ, அவன், (தனக்குக்) கேடுதான் என்று சப்தமிட்டுக்கொண்டே, நரகத்தில் நுழைவான். (அல்குர்ஆன் 84.7..12)\n10. மக்கள் சொர்க்கம் அல்லது நரகத்தின் மூலம் நிரந்தர வாழ்க்கையைக் கூலியாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை:\nஆகவே, வேதமுடையவர்களிலும், அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவர்களை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக ந��கத்தின் நெருப்பில்தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.\nஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்’ என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அவற்றில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தம் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தாம் இத்தகைய பாக்கியம் கிடைக்கும்.(அல்குர்ஆன் 98.6..8)\n11. நபியவர்களுக்கு வழங்கப்படவுள்ள கவ்ஸர் எனும் நீர்த்தொட்டியின் மீதும், அவர்களின் பரிந்துரை மற்றும் நபியவர்கள் அறிவித்த அனைத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஇறுதிநாள் மீது நம்பிக்கை வைப்பதின் பலன்கள்\nஇந்த நம்பிக்கை ஒருவரை நற்செயல்கள் புரிய தூண்டுதலாகவும், அதற்காகப் போட்டி போடுகிறவராகவும், அல்லாஹ்வின் தண்டனையை எண்ணி அவனுக்குப் பயந்து பாவங்களை விட்டு விலகுகிறவராகவும் மறுமைநாளுக்காகத் தயார்ப்படுத்துகிறது.\nஅல்லாஹ்வை நம்பிக்கைகொண்டோருக்கு இந்நாளின் மீதுள்ள நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது. அவர்கள் எதையேனும் இவ்வுலகில் கிடைக்கப்பெறாமல் இழந்திருந்தால், அதை அல்லாஹ்விடம் மறுவுலகில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.\nதங்கள் நம்பிக்கையில் யார் உண்மையாளர்கள், யார் பொய்யர்கள் என்பதைப் பிரித்துக் காட்டுகிறது இந்நாள் மீதான நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/keerthy-sureshs-penguin-movie-teaser.html", "date_download": "2020-07-11T23:50:38Z", "digest": "sha1:EK2HJNGXMA7GC4WEOLRPHIEALRBEYC6V", "length": 7121, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Keerthy Sureshs Penguin Movie Teaser", "raw_content": "\nஅலறவைக்கும் பென்குயின் பட டீஸர் \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் பட டீஸர்.\nதென்னிந்திய திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ��. தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அவர் கூடுதல் கவணம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பென்குயின் படத்தில் நடித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.\nதற்போது இப்படத்தின் டீஸர் வெளியானது. த்ரில்லர் நிறைந்த இந்த டீஸர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.\nஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.\nபாகுபலி பிரபாஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை \nஅலறவைக்கும் பென்குயின் பட டீஸர் \nபட்டிதொட்டி எங்கும் கும்முறு டப்புறு சிவகார்த்திகேயனின் பாடல் செய்த சாதனை\nயானைகள் ஒரு நாளைக்கு 250 கிலோ சாப்பிடணும் இயக்குனர் பிரபு சாலமன் பதிவு\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபாகுபலி பிரபாஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை \nபட்டிதொட்டி எங்கும் கும்முறு டப்புறு \nயானைகள் ஒரு நாளைக்கு 250 கிலோ சாப்பிடணும் \nகெளதம் மேனனின் ஒரு சான்ஸ் குடு பாடல் வெளியீடு \nமகனுடன் சேர்ந்து சிரியை கலாய்க்கும் அல்லு அர்ஜுன் \nஜெர்சி ரீமேக்கின் தற்போதைய நிலை குறித்து விஷ்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2636/", "date_download": "2020-07-12T00:52:47Z", "digest": "sha1:KP3ZZXD6NW2FTUR5WLDKGVZXUAQL5FMV", "length": 19513, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகுரு வணக்கம். இதற்கு முன் அனுப்பிய அஞ்சல் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன்.\nஆஸ்திரேலியா கட்டுரைகள் மனக்கண் முன் அந்த நாட்டின் நிலவியலை..பழக்க வழக்கங்களை..பண்பாட்டுக் கூறுகளை ஓடவிடுவனவாக உள்ளன.\nபுலம் பெயர்ந்தும் மாறாத சடங்கு சம்பிரதாய மத ரீதியான மரபுகளும் உண்டு. புலம் பெயர்வதாலேயே , இங்கே கைக் கொள்ளப்படும் சில மோசமான தவறான மரபுகள் கைவிடப் படுவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டுதானே \n‘கூரைஎரிந்ததில் நிலவை ரசிக்கும் நான் ‘ என்ற வசந்திராஜாவின்(ஈழக் கவிஞர்) கவிதையைப் படித்திருப்பீர்கள்\n”காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி /\nஅதற்குப் பணிவிடை செய்யும் அவலங்கள்/\nவிழி விரித்துக் கேட்கிறாள் மகள்/\nராஜா ராணி கதை கேட்கும் பாவனையில்/\nதங்கத் தட்டில் தந்த சுதந்திரம் /\nஎன் மகள்களுக்கும் நம் பெண்களுக்கும்/”\n( நன்றி; பறத்தல் அதன் சுதந்திரம்)\nநீங்கள் புலம் பெயர்தலின் பண்ப்பாட்டுக் கூறுகளைப்பற்றி எழுதிக் கொண்டு போனதைப் படித்தபோது இதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. அவ்வளவே.\nதியானம் பற்றிய விளக்கங்கள் மிகவும் பயன் அளிக்கின்றன . அதற்கும் நன்றி.–\nஆஸ்திரேலியாவிட்டு வந்து சினிமா வேலைகளின் பரபரப்பு.\nவசந்திராஜா பற்றி நீங்கள் எழுதியதை கண்டு ஒரு மகிழ்ச்சி. ஏனென்றால் எனக்கு அவர்களை நேரடியாக தெரியும். நான் கனடா சென்றிருந்தபோது அவர்கள் வீட்டுக்கும் சென்றிருக்கிறேன். எழுத்தாளர் சுமதி ரூபனின் அக்கா அவர்\nஆஸ்திரேலியப்பயணக்கட்டுரையில் நீங்கள் எழுதிய பல விஷயங்களை மனதில் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறேன். மேலைநாட்டினருக்கு உண்மையிலேயே நம்முடைய கலையை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதற்குக் காரணம் அவர்களுக்கு கிடைக்கும் பள்ளிக்கல்வியிலேயே அவர்கள் ஒரு சில கருத்துக்களுக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். அதாவது இந்தியா முதலிய நாடுகளில் உள்ள மதம் என்பது இயற்கையை வழிபடுவதும் பொருட்களை வழிபடுவதும் மட்டும்தான் என்று. நாம் இயற்கையையும் பொருட்களையும் பிரபஞ்ச சக்தியின் குறியீடாக எண்ணித்தான் வழிபடுகிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஆகவேதான் அவர்கள் பிள்ளையாரின் துதிக்கை என்பது போன்ற அபத்தமான ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள்.ஆஸ்திரேலியாவில் நீங்கள் கண்ட அறிவார்ந்த குறிப்பு ஆறுதலை அளித்தது\nநீங்கள் எழுதிய ஆஸ்திரேலியப்பயணக்கட்டுரைகளை ஆர்வமுடன் வாசித்து வருகிறேன். பயணக்கட்டுரை என்ற அளவைத்தாண்டி ஒருவகையான கலாச்சார ஆய்வாகவே அதை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். ஓவியர்கள் புற உலகை ஏன் distort செய்கிறார்கள் என்பதற்கு அளித்திருந்த விளக்கம் அருமையாக இருந்தது. நானே அதை யோசித்த���ு உண்டு. நம் கனவிலே புற உலகம் distort ஆகித்தான் தெரிகிறது இல்லையா. எந்த சக்தி அப்படி நம்மை மாற்றுகிறது அது நம் மனதில் உள்ள ஒரு தேவை. அதுதான் ஓவியத்தையும் உண்டுபண்ணுகிறது என்று சொல்லலாம்\nஅடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் ,9, கங்காரு\nதஞ்சை தரிசனம் - 1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/radhika-apte-speech-about-her-films/", "date_download": "2020-07-12T00:08:21Z", "digest": "sha1:SHKRIBJHIZWFI7APICIOH6LV7LOAVEO7", "length": 11913, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,\" ராதிகா ஆப்தே பேட்டி..! - Sathiyam TV", "raw_content": "\nஇ���வு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு..\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\nபாலிவுட் திரையுலகில் மிகவும் பிரலமான நாயகிகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில், கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இவர், சில படங்களில் நிர்வாணமாக இருப்பதைப்போன்று நடித்திருக்கிறார்.\nஇதனால் இவருக்கு பெரும்பாலும் விலை மாதுவாகவும், கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே பேசும்போது, பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்���ியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது என்று தெரிவித்தார்.\nஅந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என்று கூறினார்.\nமேலும், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அதில் நடிக்க நான் விரும்பவில்லை எனவும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு..\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nகறி கடைக்கு போனா ஜாக்கிரதை.. – கண்காணிக்க குழு அமைப்பு\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86938.html", "date_download": "2020-07-11T23:54:05Z", "digest": "sha1:IE6NVBNKTV7DCWHLLFHHX6HWCTPXWSZH", "length": 6461, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "உலக அளவில் ஃபேமஸ் ஆன குட்டி ஸ்டோரி! – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்! : Athirady Cinema News", "raw_content": "\nஉலக அளவில் ஃபேமஸ் ஆன குட்டி ஸ்டோரி – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய் நடித்து வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் உலகளவில் வைரலாகி வருவதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ”மாஸ்டர்”. கல்லூரி ப��ராசிரியராக விஜய் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “குட்டி ஸ்டோரி” சில நாட்களுக்கு முன்பு வெளியானது. நடிகர் விஜய்யே பாடியுள்ள இந்த பாடல் விஹய் ரசிகர்களால் மட்டுமல்லாது பலராலும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.\nஉலக அளவில் அதிகமாக மக்கள் கேட்ட பாடல்களை “Global Trending Top 50” என்ற பட்டியலாக வெளியிட்டு வருகிறது கானா பாடல் தளம். இந்நிலையில் விஜய்யின் இந்த ‘குட்டி ஸ்டோரி’ பாடல் உலகளவில் ட்ரெண்டாகி உள்ள 50 பாடல்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பிரபல ஆங்கில பாடல்களுக்கு இணையாக குட்டி ஸ்டோரி ட்ரெண்டிங் ஆகியிருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த செய்தியை சோனி மியூசிக் தென்னிந்திய ட்விட்டர் தளம் பதிவிட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-07-11T22:57:19Z", "digest": "sha1:7FDW6BW3FRQNEZNGZLMM7FMJOIO2CXI2", "length": 8554, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "என்னை விட விவசாயிகள் பிரச்சனை குறித்து வேறுயாரும் அதிகமாக புரிந்து கொண்டிருக்க முடியாது |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nஎன்னை விட விவசாயிகள் பிரச்சனை குறித்து வேறுயாரும் அதிகமாக புரிந்து கொண்டிருக்க முடியாது\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்தமாநிலமான குஜராத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பராச்சில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே உரையாற்றினார். அப்போது விவசாயத்துக்கான மானிய யூரியாவுடன் வேப்ப எண்ணெய்கலக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என அவர் கூறினார்,\nஎன்னை விட விவசாயிகள் பிரச்சனை குறித்து வேறுயாரும் அதிகமாக புரிந்து கொண்டிருக்க முடியாது. முந்தைய ஆட்சியில் யூரியா இல்லாமல் இருந்தது. இப்போது என்னுடைய ஆட்சியில் யூரியா எளிதாககிடைக்கிறது. 100 சதவிதம் வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவினை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலப்பதால் அதை விவசாயத்துக்கு மட்டுமே பயன் படுத்த முடியும், கெமிக்கல் தொழிற் சாலைகளில் பயன் படுத்த முடியாது என்பதை உறுதி செய்ய முடியும். வேப்ப எண்ணெய்கலந்த யூரியா விவசாயிகளுக்கு பெரும்பயனளிக்கும், விவசாயிகளுக்கு பயனளிப்பது மட்டுமின்றி ஊழலையும் தடுக்கும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய…\nகூடுதல் உரங்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்கி வைத்தார்\nவிவசாயிகள் நிதியுதவி 9.65 கோடி விவசாயிகளுக்கு…\nஇந்தியாவில் இரண்டாவது பசுமை புரட்சிக் ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70701/1", "date_download": "2020-07-11T23:17:14Z", "digest": "sha1:6NXJRTP5SKZOIR5BLB7QLJ3HYK6K3XBS", "length": 9201, "nlines": 117, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "திண்ணை 12–5–19 | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 12 மே 2019\nசோ எழுதிய, ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ நுாலிலிருந்து:\nநான் எழுதிய, ‘முகமது பின் துக்ளக்’ உட்பட பல நாடகங்களுக்கு, எம்.ஜி.ஆர்., தலைமை தாங்கி கவுரவித்துள்ளார்.\nநாடகத்தின் ஒவ்வொரு காட்சி, ஒவ்வொரு பாத்திரம்... எல்லாவற்றையும் நினைவு வைத்து, மிக அழகாக மேடையிலேயே விமர்சனம் செய்வார், எம்.ஜி.ஆர்.,\n‘கோப்பு’ என்ற வார்த்தையை அமலுக்கு எடுத்து வந்த, எம்.ஜி.ஆருக்கு, எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரு சொல்லை, தான் கண்டுபிடித்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எங்கள் நாடகம் ஒன்றில், ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தின், ‘கிராமபோன் ரெக்கார்டை’ வெளியிட்டார்,\nபுதிய சொல்லை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில், ‘ரெக்கார்ட்’ என்பதற்கு பதிலாக, ‘தஸ்தாவேஜு’ என, பயன்படுத்தி, ‘இந்த, முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு...’ என்றே, பேசி முடித்து விட்டார்.\n‘ரெக்கார்ட்’ என்ற வார்த்தைக்கு அவர் கண்டுபிடித்த தமிழ் சொல் அது.\nஎம்.ஜி.ஆர்., பேசிய பிறகு மற்றவர்கள் என்ன செய்வது... பிரபல சினிமா அதிபர், ஏ.எல்.சீனிவாசன் உட்பட வேறு பலரும், மிகவும் சிரமப்பட்டு, ‘துக்ளக் தஸ்தாவேஜு; துக்ளக் தஸ்தாவேஜு’ என்றே பேசினர்.\nஇதை என்னால் தாங்க முடியவில்லை. உடனே, நான் எழுந்து பேச துவங்கினேன்.\n‘எம்.ஜி.ஆர்., வெளியீடு செய்ததை, தஸ்தாவேஜு என்று சொல்லி விட்டார். அதற்காக நீங்கள் யாராவது கடைக்கு போய், ‘முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு ஒண்ணு கொடு...’ என்று கேட்டால், கடைக்காரர் முழிப்பார். ‘டாக்குமென்ட்’ என்பது தான், தஸ்தாவேஜு. இது, ‘ரெக்கார்ட்\n‘கடைக்கு போய், முகமது பின் துக்ளக் ரெக்கார்ட் வேண்��ும் என்று கேளுங்கள். தஸ்தாவேஜு வேண்டும் என்று கேட்காதீர்கள்...’ என்றேன்.\nஇதை கேட்டவுடன் அனைவரும் சிரித்தனர்;\nநிகழ்ச்சி முடிந்து விடைபெறும்போது, ‘உங்களை உடன் வைத்து உருப்படியாக எந்த விஷயத்தையும் பேசக் கூடாது. அதை நாசம் பண்ணி விடுவீர்கள்...’ என்று சிரித்தபடியே சொன்னார், எம்.ஜி.ஆர்.,\nசிவாஜிக்கு என் மீது அபார ஈடுபாடு உண்டு. ‘துக்ளக் என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க போகிறேன்...’ என, முதலில், சிவாஜியிடம் தான் கூறினேன். அதற்கு, சிவாஜி எப்படி ஆசிர்வாதம் செய்தார் தெரியுமா\n‘நீ ஏற்கனவே குரங்கு... பத்திரிகை ஆரம்பிக்க போறியா... சபாஷ்...\nகுரங்கு, கள்ளை குடிச்சு, இஞ்சியை கடிச்சு, மிளகாயை தின்று, அதை தேளும் கொட்டினா, எப்படி இருக்குமோ அப்படி இருக்கப் போவுது; செய்...’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2019-10-10", "date_download": "2020-07-12T00:54:04Z", "digest": "sha1:JUK5SCEDZI4QVQL2SEJ6BGLLHZUVM2KS", "length": 27610, "nlines": 347, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஇம்மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை\nIOC எரிபொருள் விலையில் மாற்றம்எரிபொருள்...\nசஜித்தின் கன்னி தேர்தல் கூட்டம் ஆரம்பம்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...\n2 நாட்களில் 156 தேர்தல் முறைப்பாடுகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\n4 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது\nஉள்ளூர் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 04...\nபிணை விதி மீறல்; ஐ.தே.க. புத்தளம் எம்.பி.க்கு வி.மறியல்\nபிணை நிபந்தனைகளை மீறியதாக ஐக்கிய தேசிய கட்சியின்...\nஎல்பிட்டிய தேர்தல் நாளை; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நாளை (11)...\nகோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கப்பூர் பயணமானார்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...\nஎரிபொருள் விலைச்சூத்திரக் குழு மாலை கூடுகின்றது\nஎரிபொருள் விலைச்சூத்திரக் குழு இன்று (10) மாலை 6....\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு\nவிசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை வழங்குமாறு...\nசு.க. - பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nஶ்��ீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் (SLPP) ...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன்...\nதேர்தலை கண்காணிக்க கெபே உறுப்பினர்கள் 7,500 பேர்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க ...\nஅளுத்கம போன்ற சம்பவங்கள் ராஜபக்‌ஷ ஆட்சியில் இனி கிடையாது\nகாஞ்சன விஜேரத்ன எம்.பிஅளுத்கம கலவரம் தொடர்பில்...\nஅறுவக்காடு வெடிப்பு; உரிய விசாரணை நடத்தப்படும்\nமேல்மாகாண அபிவிருத்தி, பெரு நகரங்கள்...\nநீராவியடி பிள்ளையார் விவகாரம்; வேட்பாளர்கள் நிலைப்பாடு என்ன\nநீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில்...\nபோடைஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் வீடு கோரி ஆர்ப்பாட்டம்\nபோடைஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிரந்தர...\nமாணவிகள் துஷ்பிரயோகம்; அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nறம்பொடையில் சம்பவம்றம்பொடை பிரபல பாடசாலையொன்றில்...\nபொகவந்தலாவ: வெள்ளம் காரணமாக 35 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமுக்கிய ஆவணங்கள், வளர்ப்பு பிராணிகள் வெள்ளத்தில்...\nகுடும்பத் தகராறு; தீயில் எரிந்து பெண் பலி; கணவன் தற்கொலை முயற்சி\nவவுனியா, கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப...\nதமிழ் கட்சிகளின் ஆதரவு யாருக்கு\nஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது...\nதேர்தல் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்ட...\nமன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு ஆயர் விஜயம்\nயுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்...\nவிசேட தேவையுடைய மாணவருக்கு கற்பித்தல் உன்னத சேவை\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பது,...\nகல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு கொட்டில்\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொற்றா...\nதிட்டமிடப்படாத அபிவிருத்திகளால் கல்முனை நகர் உருக்குலைவு\nகெரவலப்பிட்டி கோளாறு; ரூ. 5,223கோடிக்கு மின்சார கொள்வனவு\nசர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி 300மெகாவோட் மின்சார...\nவெளிநாட்டலுவல் சான்று உறுதிப்படுத்தல் கணனி கட்டமைப்பில் கோளாறு\nதிங்கள் வழமைக்கு திரும்பலாம்வெளிநாட்டு அலுவல்கள்...\nசஜித் ஆதரவு முதலாவது கூட்டம் இன்று காலி முகத்திடலில்\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில்...\n24 மணி நேரத்தில் 63 முறைப்பாடுகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 48மணி நேரத்துள்...\nரயில்வே வேலைநிறுத்தம் 12 நாட்களில் ரூ. 192 கோடி நஷ்டம்\nரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரயில்வே...\n3rd T20; SLvPAK: இளம் இலங்கை அணி 3-0 என தொடர் வெற்றி\nரி20 தொடரொன்றை whitewash செய்த முதல்...\nலேக்ஹவுஸ் நிறுவன முன்னாள் தலைவர் ஜி.பி. ராஜபக்ஷ காலமானார்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜி.பி...\nஅக்கரைப்பற்று பொது மையவாடியில் விசேட வேலைத் திட்டம்\nஅக்கரைப்பற்று பொது மையவாடியில் மழை காலங்களில்...\nவேட்புமனு தாக்கல் செய்வதில்லை என்ற முடிவிலேயே கட்டுப்பணம் செலுத்தினேன்\nஒலுவில் மத்திய விசேட, புதிய காத்தான்குடி விசேட...\nராஜபக்ஷவினர் மீது இனவாத 'லேபல்' ஒட்டுவதற்கு சிலர் சதி\nஇனவாதம் பேசிய மதுமாதவுக்கு எதிராக உடன்...\nசசிகலா இலஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை\nவினய்குமார் விசாரணை குழு அறிக்கைபெங்களூர் பரப்பன...\nஜனாதிபதித் தேர்தல்; சுவாரஸ்யமான 10 தகவல்கள்\nஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்...\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான...\nஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து செயல்பட போதுமான பணம்...\nஇரசாயனவியலுக்கான நோபல் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு நடப்பு ஆண்டில்...\nட்ரம்ப் மீதான விசாரணை: ஒத்துழைக்க வெள்ளை மாளிகை மறுப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான...\nஇந்திய துணைக் கண்டத்தின் அல் கொய்தா தலைவர் பலி\nஅமெரிக்கா மற்றும் ஆப்கான் படையினர் கடந்த மாதம்...\nஈக்வடோர் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர் முற்றுகை\nஈக்வடோர் பாராளுமன்றத்திற்குள் பாதுகாப்பு படையினர்...\nசிரியாவுக்குள் ஊடுருவ துருக்கி படைகள் எல்லையில் குவிப்பு\nவிரைவில் தாக்குதலுக்கு தயார்சிரியாவில் அமெரிக்க...\nமுத்தமிழ் வித்தகருக்கு சிட்னியில் மாபெரும் விழா\nஉதயசூரியன் நிறுவனம் ஏற்பாடுஉலகின் முதல் தமிழ்ப்...\nசபரிமலை ஐயப்பன் கோவில் அன்னதான மண்டபத்தில் 3ஆவது மாடி கட்ட தடை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதான மண்டபத்தில் 3-...\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்; சீன நிலைப்பாட்டில் மாற்றம்\nஇரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும் என சீனா...\nமன்னார் பிறீமியர் லீக்' உதைபந்தாட்ட போட்டிக்கான அனைத்து அணிகளும் கொள்வனவு\nமன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் ஜனவரி மாதம்...\nவலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள்\nஅக்கரைப்பற்று கல்வி வலய ஆரம்பப் பிரிவினால்...\nசமூக வலைத்தளங்களில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாராட்டு\nலாஹூரில் திங்கட்கிழமை (7) இடம்பெற்று முடிந்த...\n2019-2020 ஆண்டு சீசனிலிருந்து ஜேஸன் பெரேன்டோர்ப் விலகல்\nஅவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் மித வேகப்பந்து...\nவாய்ப்பை இழக்கும் சிரேஷ்ட வீரர்கள்\nஇலங்கை - அவுஸ்திரேலிய தொடர்:அவுஸ்திரேலிய...\nஇலங்கை மகளிர் அணி தொடர் தோல்வி\nஆஸி மகளிர் அணியுடனான கிரிக்கெட்...\nகட்சியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது\nசெயலாளர், தவிசாளருக்கு அதிகாரம் இல்லைகட்சி...\n1½ கோடி ரூபா பெறுமதியான 3 கஜ முத்துக்களுடன் இருவர் கைது\nஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று...\nசஜித்தின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது\nவடக்கு, கிழக்கு தமிழர்களின் வாக்குகள்...\nபாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சு\nஇலங்கை – மாலைதீவுக்கிடையேஇலங்கை –...\nதமிழ், முஸ்லிம்கள் சு.க. தீர்மானத்தை ஏற்று கோட்டாபயவையே ஆதரிப்பர்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...\nகிராமிய மக்களின் வறுமை அதிகரிப்புக்கு போதைப் பொருட்களே முக்கிய காரணம்\nகிராமிய மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காகவே...\nவிவசாயக் கடன்களை இரத்துச் செய்வேன்\nஜனாதிபதியின் செலவுகளை 90% குறைப்பேன்\nதான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால்...\nகோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க ஸ்ரீல.சு. கட்சி ஏகமானதாக தீர்மானம்\nஇன்று உடன்படிக்கை கைச்சாத்துஸ்ரீலங்கா பொதுஜன...\nதரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்\nலேக்ஹவுஸ் தலைவருகு சீனப்பிரதியமைச்சர் நினைவுச் சின்னம்\nஇலங்கை வந்துள்ள சீன சைபர் இணையத்தின் நிர்வாகப்...\nதேர்தலில் நடுநிலை; ஜனாதிபதி தீர்மானம்\nசு.க. பதில் தலைவராக ரோஹனநடைபெறவுள்ள ஜனாதிபதித்...\nதொழிற்சங்க கூட்டமைப்பு, சிவில் அமைப்புகள் சஜித்துக்கு ஆதரவு\nஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து புதிய இலங்கையைக்...\nமூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கவலைஇந்தியாவின்...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நாளை\nசீனாவிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த 4 சொகுசு...\nதேர்தல் வரலாற்றில் என்றும் காணாத புதுமை\nநீதியும், ஜனநாயகமுமே மக்களின் வேண்டுகோள்....\nஉலக மனநல தினம் இன்று\nஉலக சனத்தொகையில் பெருமளவானோருக்கு உளநல பாதிப்பு;...\nஜனநாயக சூழலில் காத்திருந்துதான் அரசியல் தீர்வை பெற முடியும்\nபேரம் பேச பலம் அவசியம் என்கிறார் சுமந்திரன்அரசியல் தீர்வு ஒன்று...\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடியாது\nபேருவளையுடன் எனக்கு மிக நெருங்கிய தொடர்புள்ளதுகட்சிக்காக அரும்...\nஅதிகாரம் கோருவோர் சொகுசு வாழ்வு; சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில்\nமாற்றியமைக்க குரல் கொடுக்க தயார் - ஞானசார தேரர்அதிகாரத்தைக் கோரும் தமிழ்...\nகொரோனா தொற்று போலியான தகவல்கள் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nபொலிஸ் தலைமையகம் எச்சரிக்ைக; யாராக இருந்தாலும் சட்ட நடவடிகைகொரோனா வைரஸ்...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது\nமுஸ்லிம் சமூகத்தை இனவாதிகளுக்கு தாரைவார்த்து விட்டு குளிர்காய நினைக்கும்...\nஐம்பது ரூபா பெற்றுத்தர முடியாதவர்கள் ஆயிரம் ரூபாவை கேலி செய்கின்றனர்\nஇ.தொ.கா சொன்னதை செய்யும் கட்சி - செந்தில் தொண்டமான்ஐம்பது ரூபாவை...\nதமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன\nஅரசுக்கு மூன்றில் இரண்டு பெற TNA உதவும் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜூலை 12, 2020\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/07/htc_13.html", "date_download": "2020-07-11T23:14:12Z", "digest": "sha1:TJLJ6AH3QKF6CH3IMA2FSOANSCT2VPL6", "length": 15387, "nlines": 220, "source_domain": "www.thagavalguru.com", "title": "HTC நிறுவனத்தின் இரண்டு புதிய மொபைல்கள். விலை மற்றும் முழு விவரங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , HTC , Mobile , news , ஆண்ட்ராய்ட் , கைபேசி » HTC நிறுவனத்தின் இரண்டு புதிய மொபைல்கள். விலை மற்றும் முழு விவரங்கள்.\nHTC நிறுவனத்தின் இரண்டு புதிய மொபைல்கள். விலை மற்றும் முழு விவரங்கள்.\nஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் HTC நிறுவனமும் ஒன்று. HTC நிறுவனம் இந்த ஜூலை மாதத்தில் (ஒரு சில தினங்களில்) தன்னுடைய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அந்த மொபைல்களின் பெயர் HTC Desire 616 மற்றும் HTC One (E8) இவை இரண்டுமே இரட்டை சிம் வசதி கொண்டவை இன்று இந்த இரு மொபைல்களின் விலை மற்றும் முழுமையான விவர குறிப்புகளை காண்போம்.\n150 கிராம் எடை கொண்ட இந்த மொபையிலின் திரை உயரம் 5 அங்குலம், 1GB RAM, மேலும் 8 மெகா பிக்ஸல் பின் பக்க காமிராவுடன் பிளாஷ் வசதி மற்றும் 2 மெகா பிக்ஸல் முன் பக்க காமிரா என பார்க்க நன்றாக இருக்கிறது, அதோடு இதன் பாட்டரி திறன் 2000 mAh இருப்பதால் நல்ல மின் சேமிப்பு கிடைக்கும்.\nஇந்த மொபைலில் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு இயங்குதளம் மேம்படுத்த தேவை இல்லை.\n145 கிராம் எடை கொண்ட இந்த மொபையிலின் திரை உயரம் 5 அங்குலம் HD,2.5GHz quad-core பிரசாசர் மற்றும் 2GB RAM இருப்பதால் மொபைல் நல்ல வேகமாக இயங்கும், மேலும் 13MP மெகா பிக்ஸல் பின் பக்க காமிராவுடன் பிளாஷ் வசதி மற்றும் 5MP மெகா பிக்ஸல் முன் பக்க காமிரா இருப்பதால் படங்கள் பார்க்க நேரடியா பார்ப்பது போல கண்களுக்கு நேர்த்தியாக தெரிகிறது. ப்ளுடூத் பதிப்பு 4 சிறப்பம்சம் தருகிறது, அதோடு இதன் பாட்டரி திறன் 2600 mAh இருப்பதால் நல்ல மின் சேமிப்பு கிடைக்கும்.\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட், மேலும் இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் ஆண்ட்ராய்ட் L (Android L) பதிப்பையும் அடுத்த ஆண்டில் மேம்படுத்தலாம் என தெரிகிறது. மொத்தத்தில் இந்த மொபைல் HTC One (E8) இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த மொபைல்களின் வரிசையில் இதுவும் இடம் பெரும்.\nஇந்த மொபைல் இந்த மாத இறுதிக்குள் கடைகளில் கிடைக்கும்‌.\nஇந்த மொபைல்கள் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nகுறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்க\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொப���ல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/haldia-petrochemicals-jobs/", "date_download": "2020-07-11T23:31:14Z", "digest": "sha1:5JVQRO7WQ35SD5QZB3JG5W5MWSAQOQJK", "length": 9544, "nlines": 123, "source_domain": "jobstamil.in", "title": "Haldia Petrochemicals Jobs 2020", "raw_content": "\nHome/அரசு வேலைவாய்ப்பு/மத்திய அரசு வேலைகள்/மத்திய அரசுப் பணிகள் Haldia Petrochemicals நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைகள்B.E/B.TechMBAகொல்கத்தா Kolkata\nமத்திய அரசுப் பணிகள் Haldia Petrochemicals நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசுப் பணிகள் Haldia Petrochemicals நிறுவனத்தில் B.E/ B.Tech, M.E/M.Tech, MBA, PGDM படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2020. உறுப்பினர், உதவி மேலாளர், உதவி / துணை. மேலாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.haldiapetrochemicals.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 07 மார்ச் 2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Haldia Petrochemicals Jobs 2020\nநிறுவனத்தின் பெயர்: Haldia Petrochemicals\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: உறுப்பினர், உதவி மேலாளர், உதவி / துணை. மேலாளர், பொறியாளர்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு\nபணியிடம்: ஹால்டியா, கொல்கத்தா, மேற்கு வங்கம், டெல்லி\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 07 மார்ச் 2020\nSSC-பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் பல்வேறு வேலைகள்\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Haldia Petrochemicals இணையதளம் (www.haldiapetrochemicals.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Haldia Petrochemicals Jobs 2020 Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 29 பிப்ரவரி 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 07 மார்ச் 2020\nமுக்கியமான இணைப்புகள்: Apply Now\nAsst. / Dy. / Manager Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு Pdf\nManager Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு Pdf\nஆன்லைன் விண்ணப்ப படிவம் (Application Form)\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nதமிழ்நாடு அரசு வேலைகள் தகவல்கள்\nஇந்தியா முழுவதும் வங்கிகளில் வேலைவாய்ப்பு\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020\n8,10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதூத்துக்குடி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருநெல்வேலி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\n8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 7950 வேலைவாய்ப்புகள் 2020\nகாட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/04/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-12T01:10:16Z", "digest": "sha1:VCZSIP7T5KBQIUGQJU5JTEFWMWA34ZWI", "length": 23461, "nlines": 190, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –– அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –\nஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் — »\nஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –– அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –\nகிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை\nதிர��� மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு\nதம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் பேற்றின் கனத்தையும் அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –\nஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும் உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –\nஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து\nசம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு\nசம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால்-த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்\nஇல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-\nஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்\nகாற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்\nபாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்\nஇருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்\nவெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்\nஇடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்\nகூப்பிட்டு –பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி-அனுபவித்து\nஇது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-\nஉகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்\nநிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்\nகதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்\nமதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த\nவிதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே\nஆனந்த ப்ரஹ்மண- என்கிற ஆனந்த பிரவாஹம்-விடாய்த்தருக்கு புக்கு முழுகலாய் இருக்கையும்\nவேண்டின இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாய் இருக்கையும்\nஇவ்வாறு விளைவிப்பது-பேரமர் காதல் கடல் புரைய விளைய விறே –\nஇப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே யானால் இவ் வம்ருதம் பானம் பண்ணுவாருக்கு வரும்\nவிரோதி போக்குவார் யார் என்னில் – ஸ்ரீ ப்ரஹலாதன் விரோதியான ஹிரண்யன் பட்டது படும் என்கிறார் –\nம்ருத்யும் ம்ருத்யும் -என்கிற ஸ்ரீ மந்திர லிங்கத்தை நினைக்கிறார் –\nகாற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற\nஏற்றினை யிமயமேய எழில் மணித் திரளை யின்ப\nஆற்றினை யமுதம் தன்னை யவுணன் ஆர் உயிரை உண்ட\nகூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே -2–\nமுதல் பாட்டிலே -சொன்ன வணக்கத்தைச் சொல்லுகிறார-\nபாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்\nகாயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை\nவேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற\nமாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-\nபிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –\nஅவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று -சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே\nகேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட\nபூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு\nவாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்\nவேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-\nசஞ்சாரம் அற்று இவர் மனசிலே புகுந்த பின்பு அவனுக்கு புறம்பு போக்கற்றபடி –\nஇவர் மனஸ் இ றே அவனுக்கு உத்தேச்யம் –\nஆழ்வார் உடன் கலக்க கலக்க -பருகலாம் படி ஒரு நீரானான் –இதுவும் ஒரு இனிமை இருந்தபடி –\nஇரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு\nஅரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்\nவரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்\nகரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே–5-\nஅயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை –-அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்\nபாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –\nகிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி –\nஎன் சொல்லிப் புகழ்வர் தாமே –\nஅரும் பொருள் ஆதல் -அறிந்தன -என்று அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய\nபாசுரம் இட்டுப் புகழப் போகாது –\nமூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட\nகோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்\nபாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்\nபூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –6-\nஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்க வல்லார்க்கு\nசஞ்சார பூமி -என் உத்தமாங்கம் –என்கிறார் –\nஇம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற\nமெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய\nசெம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்\nதன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே–7-\nஇவ் விஷயம் சந்நிஹிதமாக இருக்க தேகத்தைப் பூண் கட்டிக் கொள்வதே -சம்சாரிகள் -என்கிறார் –\nவானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற\nதேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்\nமானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்\nஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-\nஎன் ஹ்ருதயமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது –\nஎனக்கு தேவரீரை ஒழிய துணை இல்லை – என்கிறார் –\nஉள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்\nகொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்\nதெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட\nஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-\nசம்சாரத்தை அஞ்சி உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ\nதிருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று – என்கிறார் –\nசித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்\nபக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்\nமுத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்\nஅத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-\nசெய்யும் அடிமை எல்லாம் அடைவு கெடப் பேசி –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும்படியே –\nநின்னைத் தொழுது –உன்னைக் கண்டு வைத்து-அடைவு கெட தொழப் போமோ –\nதொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு\nகண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்\nஅண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான\nபண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-\nஉபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் –என்கிறார்-\nஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்\nதூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்\nபாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று\nகாவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே–12-\nஎவ் விஷயங்களைக் கண்டு களித்த கண்கள்-எவ் விஷயங்களைக் கண்டு களிக்கிறது –\nப்ரீதி தத்வம் கனாக் கண்டு அறியாத கண்கள் கிடீர்-இன்று களிக்கிறது –\nஇரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்\nஅரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்\nசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட\nகரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-\nசூழ் புனல் குடந்தையானை -பாவியேன் –வகுத்த விஷயம் அசந்நிஹிதமாய் இழந்தேனோ –\nவாழா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும்\nபழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும் சொல்லுமா போலேயும்\nநினையாது –பாவியேன் ஆயினேனே –பாவிகள் -எண்ணுக்கு -சிறு வ���ரல் ஆனேன் –\nபாபி யாகையாலே நினைக்க வில்லை-நினைக்காமையாலே பாவி ஆனேன்-இப்படி கார்ய காரண பாவம் என்கிறார்\nகாவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்\nபாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்\nதூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை\nபாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-\nமுன்புத்தை இழவு எல்லாம் தீர நீராட்டுகிறார் –\nமுன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து\nஅன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு\nஎன்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்\nஅன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –16-\nக்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாத வடிவு படைத்தவர் –\nஆசை உண்டானாலும் -அவன் கை பார்த்து இருக்க -வேணுமே-\nபேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி\nஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்\nபேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு\nஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-\nஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –\nஇளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி\nஅளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து\nதுளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே\nவிளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-\nஅவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே\nநெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது-அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –\nபிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்\nமுண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்\nகண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று\nமண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-\nஅநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –தெளி விசும்பான பரமபதத்தை ஆளப் பெறுவார்கள்\nவானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்\nதே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை\nமான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்\nஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/one-billion-peoples-data-on-googles-cloud-server-is-unsafe/", "date_download": "2020-07-11T23:51:58Z", "digest": "sha1:QY3RHUK2JMDF6JPWSD77P3FJE6HK4GUH", "length": 19781, "nlines": 325, "source_domain": "www.dinamei.com", "title": "கூகிள் மேகக்கணி சேவையகத்தில் ஒரு பில்லியன் மக்களின் தரவு பாதுகாப்பற்றதாக உள்ளது - தொழில்நுட்பம்", "raw_content": "\nகூகிள் மேகக்கணி சேவையகத்தில் ஒரு பில்லியன் மக்களின் தரவு பாதுகாப்பற்றதாக உள்ளது\nகூகிள் மேகக்கணி சேவையகத்தில் ஒரு பில்லியன் மக்களின் தரவு பாதுகாப்பற்றதாக உள்ளது\nகலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு கூகிள் அலுவலகத்திற்கு வெளியே ஒரு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. (REUTERS)\nபாதுகாப்பற்ற தரவு மக்கள் தரவு ஆய்வகங்களின் சேவையகத்தில் இல்லை, மாறாக கூகிள் கிளவுட் சேவையகத்தில் இருந்தது, ட்ரோயா கூறினார் யார் வெளியேறினார் என்று தனக்குத் தெரியாது என்று ட்ரோயா கூறுகிறார் அந்த சேவையகத்தின் தரவு, இது தீங்கிழைக்கும் ஹேக்கர்கள் அல்லது மக்கள் தரவு ஆய்வகங்களின் சொந்த வாடிக்கையாளர்கள்\nசமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட 1.2 பில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கிணைக்கும் தரவுத்தளம் கடந்த மாதம் ஒரு சேவையகத்தில் பாதுகாப்பற்ற முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, அது எவ்வாறு அங்கு சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்கள் தரவு ஆய்வகங்கள் பணி மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக கணக்கு நிறுவனம் ஒரு பில்லியன் மற்றும் ஒன்றரை பேர் என்று நிறுவனம் கூறுவதற்கான விவரங்களை வழங்குகிறது. அந்தத் தரவு பல்வேறு மூலங்களிலிருந்து அகற்றப்பட்டு, நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, “அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் 70% + முடிவெடுப்பவர்களை” தொடர்புகொள்வதற்கான ஒரு வழியாக விற்கப்படுகிறது.\nபாதுகாப்பற்ற தரவு ஒரு இடத்தில் இல்லை மக்கள் தரவு ஆய்வகங்களின் சேவையகம், மாறாக கூகிள் கிளவுட் சேவையகத்தில் இருந்தது என்று ட்ரொயா கூறினார். சேவையகத்தை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பது குறித்த கருத்துக் கோரலுக்கு கூகிள் பதிலளிக்கவில்லை. சீன் தோர்ன், பீப்பிள் டேட்டா லேப்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, தனது நிறுவனத்திடமிருந்து வந்த தரவுகளில் சில, ஆனால் அனைத்துமே இல்லை, மேலும் இது பல்வேறு நிறுவன புள்ளிகளை ஒன்றிணைக்கும் மற்றொரு நிறுவனத்தால் திரட்டப்பட்டதாக சந்தேகிக்கிறது. “நாங்கள் எங்கள் மொத்த தரவு டம்ப்கள் வெளிப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளோம் “என்று பீப்பிள் டேட்டா லேப்ஸ் அதன் இணையதளத்தில் கூறுகிறது. “நாங்கள் இதை மிகவும் உணர்ந்திருக்கிறோம் மற்றும் பல வெள்ளை-தொப்பி கூட்டாளர்களைக் கொண்டிருக்கிறோம், அவர்கள் பாதிக்கப்படக்கூடிய தரவுத் தொகுப்புகளைக் கண்டுபிடித்து, மோசமான நடிகர்களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இணையத்தைத் தேடுகிறார்கள்.” கண்டுபிடிப்பு முன்னர் வயர்டால் புகாரளிக்கப்பட்டது.\nபாதுகாப்பற்ற தரவுகளுக்கான வழக்கமான ஸ்கேன் ஒன்றின் போது அக்டோபரில் கண்டுபிடித்த ட்ரோயா, நான்கு டெராபைட் ட்ரோவ் மற்றும் அதன் இருப்பிடத்தை பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனுக்கு அறிவித்ததாகக் கூறினார். அந்த சேவையகத்தில் தரவை விட்டுச் சென்றவர் யார் என்று தனக்குத் தெரியாது என்று ட்ரோயா கூறுகிறார், இது தீங்கிழைக்கும் ஹேக்கர்களாகவோ அல்லது மக்கள் தரவு ஆய்வகங்களாகவோ இருக்கலாம் என்று ட்ரொயா கூறுகிறார். சொந்த வாடிக்கையாளர்கள். சமூக ஊடக கணக்குகளின் கண்டுபிடிப்பு கிரிமினல் ஹேக்கர்கள் அல்லது தவறான தகவல்களைக் கொடுப்பவர்களின் கைகளில் குறிப்பாக மதிப்புமிக்கதாக இருக்கும் என்று அவர் கூறினார். “மின்னஞ்சல்கள், பெயர்கள் மற்றும் நு ஆகியவற்றை நான் பார்த்தது இதுவே முதல் முறை பேஸ்புக், ட்விட்டர், லிங்க்ட்இன் மற்றும் கிதுப் சுயவிவரங்களுடன் இணைக்கப்பட்ட mbers அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன, “என்று தன்னை ஒரு சைபர் கிரைம் வேட்டைக்காரர் என்று வர்ணிக்கும் ட்ரோயா கூறினார். “இந்தத் தரவு தொடர்பான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை, ஆனால் புதிய, புதிய கடவுச்சொற்களைக் கொண்டிருப்பது இனி உற்சாகமாக இருக்காது. இந்த சமூக ஊடக விஷயங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஒரு பயனுள்ள ஆயுதம் மற்றும் புலனாய்வு கருவியாகும். ”\nஇந்தியாவின் 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை இயக்க பெங்களூரின் தொழில்நுட்ப வலிமை: நிபுணர்கள்\nஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி ��ரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ராஜினாமா அளிக்கிறார்\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸை நிறுத்த அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்: அறிக்கை\nபுதிய ஆப்பிள் டிவி குறிப்பு டிவிஓஎஸ் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டது\nகட்டுப்பாட்டு தரவுக் கொள்கைகள் புதுமையைத் தடுக்கலாம்\n2023 க்குள் இந்தியாவின் பொது மேகக்கணி வரிசைப்படுத்தல் 8 பில்லியன் டாலர் சந்தையாக…\nஸ்மிருதி மந்தனாவின் ‘அவள் இல்லாமல் சமாதானமாக’…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/02/14/o-panneerselvam-said-the-debt-of-tamil-nadu-would-be-rs-456660-crore-in-the-financial-year-2020-2021", "date_download": "2020-07-11T23:29:53Z", "digest": "sha1:FU2Z5BSVIIW7NL2QSSFXWW72JRSZTRZC", "length": 6812, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "FM O Panneerselvam said the debt of Tamil Nadu would be Rs 456660 crore in the financial year 2020 2021", "raw_content": "\n“ரூ.4,56,660 கோடியாக அதிகரிக்கும் கடன்” : தமிழகத்தை கடனில் தத்தளிக்கச் செய்த 9 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி\n2020 - 2021ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nஅப்போது பட்ஜெட் உரையின்போது 2020 - 2021ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் எனத் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் தமிழகத்தில் கடன் தொகை 3,97,494 கோடி ரூபாயாக இருந்தது.\nதற்போது 2020 - 2021ம் நிதியாண்டில் ரூ.4,56,660 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே நிதியாண்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது. தி.மு.க ஆட்சியின்போது 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் சுமை அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்துக் கொண்டே வந்தது.\nஅ.தி.மு.க ஆட்சியின் போது இப்படியே படிப்படியாக உயர்ந்த கடன் 2017 - 2018ம் நிதியாண்டில் 3,14,366 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்தது. தொடர்ந்து, 2018 - 2019-ல் 3.55,844 கோடி ரூபாய் அதிகரித்தது.\nஇந்நிலையில், 2019 - 2020ம் நிதியாண்டில் 3,97,495 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 - 2021ல் ரூ.4,56,660 கோடியாக உயரும் என்பதை அரசே தனது பட்ஜெட் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.\nதற்போது ஒரே ஆண்டில் சுமார் 62 ஆயிரம் கோடி கடன் பெற்று தமிழகத்தை கடன்கார மாநிலமாக இந்த அரசு மாற்றியுள்ளது. இத���் மூலம் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் 45 ஆயிரம் என்றிருந்த கடன் தொகை 57,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nகொரோனா துயரம் : மின் கட்டணத் தொகையில் 50% மானியம் அறிவித்த கேரள அரசு - திருந்துமா தமிழக அரசு \nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/03/paperland-pro-live-wallpaper-in-tamil.html", "date_download": "2020-07-12T00:46:58Z", "digest": "sha1:F6PQ5YQ3GME723VZUWBHTWKJF3HN2RKH", "length": 6520, "nlines": 43, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Paperland Pro Live Wallpaper in Tamil", "raw_content": "\nஉங்கள் திரை முழுவதும் ஒரு அற்புதமான காகித வெட்டு அவுட் இயற்கை உருட்டுதல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியைத் தேர்வு செய்யுங்கள் அல்லது சூரியன் மற்றும் சந்திரன் எழுந்திருங்கள்.\nநேரடி உள்ளூர் வானிலை இப்போது உலகம் முழுவதும் உள்ளது, AccuWeather மூலம் இயக்கப்படுகிறது. உலகளாவிய, மணிநேர, துல்லியமான நிலைமைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஊடாடத்தக்க பில்போர்டைச் சேர்த்துள்ளோம், எனவே நேரடி வானிலை பயன்படுத்தி கொள்ள விரும்பும் பயனர்கள் கூடுதல் செலவில் அவ்வாறு செய்ய முடியாது.\nஅனைத்து வண்ணங்கள் மற்றும் பொருட்களை கட்டமைக்க மற்றும் உங்கள் சொந்த கருப்பொருள்கள் சேமிக்க, Paperland புரோ பதிவிறக்க\nஉங்கள் படைப்புகளின் திரை காட்சிகளை எடுத்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஎண்ணற்ற புதிய கருப்பொருள்கள் கொண்டு வர வரம்பற்ற அம்சத்தை பயன்படுத்தவும்\nநீங்கள் அமைப்புகளை நிறைய மாற்ற விரும்பினால், உங்கள் முகப்பு திரையில் Paperland அமைப்புகள் விட்ஜெட் சேர்க்க உறுதி வேண்டு��் (முகப்பு> பட்டி> சேர்> சாளரம்> Paperland).\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/yoga", "date_download": "2020-07-12T00:50:31Z", "digest": "sha1:P32DHDXCA3PTEQPXE2MKCHG7GIUNXGX3", "length": 16879, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: yoga - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கும். வயிற்றுத் தசைகள் பலம் பெறும்.\nவயிற்று உறுப்புகள், இதயத்தை ஊக்கப்படுத்தும் காருஞ்சாசனம்\nகாருஞ்சாசனம் அடிவயிற்று உறுப்புகள் மற்றும் இதயத்தை ஊக்கப்படுத்துகிறது. மார்பு பகுதியை விரிவடையச் செய்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nமூட்டு பகுதியை வலுவாக்கும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுப்பகுதி நன்கு வலுவடையும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அதோ முகஸ்வாஷனா\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அதோ முகஸ்வாஷனா. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும்.\nமைக்ரேன் தலைவலியை குணமாக்கும் ஸ்கந்தசனா\nமைக்ரேன் தலைவலிக்கு​ ஸ்கந்தசனம் (கடவுளை நோக்கிய நிலை) நல்ல பலனைத்தரும். இந்த ஆசனத்தை பாலாசனம் என்று சொல்லுவார்கள். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nஉடம்பிற்குள் இருக்கும் கழிவுகளை அகற்றுவதைப் போல நாடிகளையும் யோகா மூலம் சுத்தம் செய்ய முடியும். பிராணாயாமத்தின் மூலம் மூச்சைப் பயன்படுத்தி பல பலன்களை அடையலாம்.\nஇடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் அர்த்த நாவாசனம்\nஅர்த்த நாவாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் யோகாசனங்கள்\nவயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்களை பார்க்கலாம்.\nஇனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தரும் ஆசனம்\nகந்தராசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nஆன்லைன் மூலம் நடக்கும் உடற்பயிற்சி யோகா, தியான வகுப்புகள்\nஊரடங்கு காலத்தில் ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சியை நிபுணர்கள் வழங்கி வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடக்கின்றன.\nநாளை சர்வதேச யோகா தினம்\nஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nயோக விஞ்ஞானத்தை வாழ்வின் அங்கமாக்க வேண்டும் - சத்குரு யோகா தின வாழ்த்து\nயோக விஞ்ஞானத்தை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொள்ள வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.\nசர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நாளை உரையாற்றுகிறார்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.\nஇன்றைய வாழ்க்கை முறையில் யோகாசனம் செய்வது அவசியம் ஏன் தெரியுமா\nஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.\nவீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைப்பயிற்சியா\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.\nஉடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு சூரிய நமஸ்காரம்\nஉடற்பயிற்சியோ, யோகாசனங்களோ செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். இது எளிய பயிற்சி முறைகளை கொண்டிருப்பதோடு ஏராளமான உடல்நல நன்மைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.\nயோகா என்பது நாம் எப்படி ஆரோக்கியமாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து வெற்றிபெற வேண்டும் என்பதை கூறும் ஒரு அறிவியல் ஆகும்.\nகொரோனாவை விரட்டும் மூச்சுப் பயிற்சி\nதினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஅஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் ஆசனம்\nதனூராசனம் செய்யும் போது வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களு���்..\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nஅனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்\nஎன்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் - வனிதா\nபுதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nஇந்தியாவில் இதுவரை 1.13 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்\nசிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்\nடெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்- விஞ்ஞானிகள் கவலை\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kaloori-sex/lover-kissing-tamil-porn/", "date_download": "2020-07-12T00:49:30Z", "digest": "sha1:JKCTTV2DS64PVRMMRCND2SJZ3FOVVUW6", "length": 10621, "nlines": 220, "source_domain": "www.tamilscandals.com", "title": "வகுப்பறையில் காலேஜ் தம்பதிகள் முத்தம் கொடுத்து சந்தோசம் வகுப்பறையில் காலேஜ் தம்பதிகள் முத்தம் கொடுத்து சந்தோசம்", "raw_content": "\nவகுப்பறையில் காலேஜ் தம்பதிகள் முத்தம் கொடுத்து சந்தோசம்\nஆண் ஓரின செயற்கை 6\nரொம்ப நேரம் ஆக வருபடையிர்க்கு ஆசிரியர் வரவே இல்லை. அந்த நேரத்தில் இந்த மஜா வான தம்பதிகள் மிகவும் நேருக்க மாக பக்கத்தில் வட்காந்து கொண்டு செய்த கில்மா,. அவனது காதலியின் உதடு உடன் உதட்டை எடுத்து இணைத்து இருக்கமாக வெய்து நச்சென்று ஒரு முத்தை கொடுத்தான்.\nஉயரகம் மாடல் பொண்ணு போடும் நேரலை செக்ஸ் வீடியோ\nகாமசுதிராவின் சூது அடிக்கும் கலைகளை எல்லாம் முழுவதுமாக அப்படியே கரைத்து குடித்து வைத்து இருக்கும் இந்த மாடல் பெண் நேரலையில் செய்யும் செக்ஸ் மஜா.\nகாலேஜ் தேசி மங்கை அத்தை பையனுடன் செய்யும் ரகளை\nவீட்டில் யாருமே இல்லாத ஒரு சமையம் அது. தன்னுடைய காதலன் முழு மூடில் அவளது வீட்டை தேடி வந்து இருக்கிறான். அப்போது காம மயக்கத்துடன் இருவரும் போட்ட பொழுது\nபள்ளி டீன் பெண் அவளது காதலன் உடன் முதல் முறை செக்ஸ்\nசக்க போடு போடும் இந்த டீன் தம்பதிகளது செக்ஸ் வீடியோ காட்சியை நீங்கள் தவற விடுவதற்கே கூடாது. எப்படி இளம��� தள்ளாடும் மேனி உடன் இன்னும் வரை யாரும் தொடாத சாமான்கள்.\nஅத்தானோடு ஆசை முதல் ராத்திரி தமிழ் செக்ஸ் படம்\nஎனக்கு ஒரளவுக்கு புரிந்து விட்டாலும் வீட்டிற்குள் நுழைந்ததும் என்னை குளிக்க அனுப்ப விட்டு அவர் பெட்ரூம் கதவை சாத்தி விட்டார்.\nகாலேஜ் காம கன்னி ப்ரியா புண்டையில் விரல் விளையாட்டு\nரூமில் தனியே இருக்க இவளுக்கு மூடு வந்த உடன் அவளது கை படாத பழுத்த அவளது முலைகளை எடுத்து கொண்டு அவளது வாயில் வைத்து கொண்டு உரிந்து மூடு ஏற்றினால்.\nகருப்பு நிறத்து பூலன் புண்டையில் வெச்சு சூப்பர் செக்ஸ்\nஇந்த காதளியிர்க்கு என்னமோ தெரிய வில்லை அவளது கூதியில் விட்டு சர்வீஸ் செய்வதற்கு ஒரு கருப்பு நிறத்து பூல் தான் இவளுக்கு வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்.\nவிரைக்க வைக்கும் வாளிப்பான ஓல் வீடியோ\nஅறியா பருவம், தெரியாத சுகம் என்ற நிலையில் அண்ணா தங்கை இடையே வீட்டு செக்ஸ் சுகம் மலர்ந்தாலும் அது விவரம் தெரிந்து வாலிபத்தை ரசித்து அனுபவிக்கும் சுகம்\nடக்கர் ஆனா தமிழ் காலேஜ் ஜோடிகள் அந்தரங்க சேட்டைகள்\nசெக்ஸ்ய் யான அம்ச மான தேகத்தை கொண்டு இருக்கும் ஹல்வா போன்ற ஒரு சூப்பர் ஹாட் லேடி தன்னுடைய காதலனுடன் வீட்டில் முதல் முறையாக கன்னி கழிக்கிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desam4u.com/author/desam-4-u-editor/page/17/", "date_download": "2020-07-11T23:43:27Z", "digest": "sha1:KA7EIQGKU62SLFVBKIDJHX3GORMBANJB", "length": 24990, "nlines": 222, "source_domain": "desam4u.com", "title": "Desam 4 U | Desam News Malaysia | Page 17", "raw_content": "\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nநடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு.\nசென்னை, ஜூலை 9- நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் துக்ளக் தர்பார். இந்த படத்தின் முதல் பர்ஸ்லுக் வெளீடு கண்டது. நடிகை அதிதி ராவ், மஞ்சிமா மோகன், மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில்...\nமனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி டுவிட்.\nசென்னை, ஜூன் 26- சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் பலரும் காவல்துறைக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த...\nஆகஸ்ட் மாதத்தில் வி.கே சசிகலா விடுதலை\nசென்னை, ஜூன்26- மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா...\nதமிழகத்தில் பொது முடக்கம் நீடிக்கப்படுமா மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி 29ஆம் தேதி ஆலோசனை.\nசென்னை, ஜூன் 26- தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா இல்லையா என்ற வினா எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவ குழு...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nதேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து\nபுத்ராஜெயா, ஜூலை 9 – தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார். நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...\nகோலாலம்பூர், ஜூலை 9- அரசியல் நிலைத்தன்மை வலுப்பெறுவதற்கு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாச���ன் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார். டான்ஶ்ரீ முஹிடின்...\nடத்தோ அஸார் அஸிஸான் ஹருண் மலேசியத் தேர்தல் ஆணைய தலைவர் பதவியிலிருந்து விலகினார்\nகோலாலம்பூர், ஜூலை 9- மலேசியத் தேர்தல் ஆணைய தலைவர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருன் கடந்த ஜூன் 29ஆம் தேதி அப்பதவியில் இருந்து விலகிதாக தேர்தல் ஆணையம் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. இந்த பதவி...\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார்\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை விக்ரம் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள்...\nபுதுப்பேட்டை 2 – உற்சாகத்தில் இயக்குநர் செல்வராகவன்\nசென்னை, ஜுன் 5- இயக்குநர் செல்வராகவன் தற்போது புதுப்பேட்டை பாகம் 2 எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர். “நான் புதுப்பேட்டை...\nரோஜா பாகம் 2 தயாரிக்கப்படுகிறதா இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம்\nசென்னை, ஜூன் 5- இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக...\nஇவ்வாண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கும் ஒரு மாறுபட்ட திரைப்படமான பரமபதம் 11 அனைத்துலக விருதுகள் வென்று சாதனை\nகோலாலம்பூர், ஜுன் 1- இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட திரைப்படமாக திகழும் பரமபதம் 11 அனைத்துலக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nதேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து\nபுத்ராஜெயா, ஜூலை 9 – தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார். நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nநான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி\nசென்னை, ஜூலை 9- தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்று கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/election-commission-notice-to-sithu/c77058-w2931-cid310285-su6230.htm", "date_download": "2020-07-12T00:35:41Z", "digest": "sha1:WRFEH5HG2G2AHROJRPBUBKA6OFJII6JQ", "length": 2056, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்", "raw_content": "\nசித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nபிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பஞ்சாப் அமைச்சர் சித்துவுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பஞ்சாப் அமைச்சர் சித்துவுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மாேடியை விமர்சித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, நாளை மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்கும் படி, சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18590.html?s=6bbfcca6d7a7109459a5e71effeb2998", "date_download": "2020-07-11T23:39:30Z", "digest": "sha1:47BT7TUCBTGIAXQTJMVEKTXKC3VQIP6U", "length": 6011, "nlines": 54, "source_domain": "www.tamilmantram.com", "title": "மென்இணைவன் விளையாட்டு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > தமிழும் இணையமும் > மென்இணைவன் விளையாட்டு\nView Full Version : மென்இணைவன் விளையாட்டு\nஇப்பொளுது 7வார்த்தை விளையாட்டு 5வார்த்தை விளையாட்டு\nசமையல் விளையாட்டு மற்றும் இடம் பெயர் விளையாட்டு என்பன\nமன்றத்தில் ஒரு அறிவை வளர்க்கும் நோயாக பரவி வருகிறது\nஇதற்கிடையில் கனணி சம்பந்தமான அறிவையும் வளா்க்கும்\nநோக்கில் மென்இணைவன் எனும் விளையாட்டு தொடக்கப்பட்டுள்ளது\nமென்இணைவன் என்றால் என்ன வென்று எல்லோரும் யோசிக்கலாம்\nவன்- வன்பொருள் சுருக்கமாக மென்இணைவன் என்று கூறப்பட்டுள்ளது.\nமென்பொருள், இணையதளத்தின் பெயா், மற்றும் வன்பொருள்\nஆகியவற்றை வைத்து ஓரு சொல் கொடுக்க வேண்டும்\nஅதனுடன் சிறிய விளக்கமும் கொடுக்க வேண்டும்\nகூகிள் -- இது இணையதளத்தின் மிகவும் பெரியதொரு தேடுதளமாகும்\nபோட்டே சொப்-- இது அடோப் எனும் நிறுவனத்திற்கு\nசொந்தாமானதொரு மென்பொருளாகும் இதில் நிழல்\nபடங்களை எடிட் செய்வது மிகவும் சுலபமாகும்.\nஅல்லது வன்பொருளின் பெயறைக் குறிப்பிடுவதென்றால்\nமதா்போட் -- இது கனணியின் முக்கியதொரு பாகமாகும்.\nஇல்லையெனின் கனணிகள் மற்றும் மென்பொருள் கண்டுபிடித்தவரைக்\nகூட குறிப்பிடலாம் எத்தனை சொல்லாகவும் இருக்கலாம்.\nஇணையதளங்களின் பெயரை குறிப்பிடும் பொளுது அவை ஒரு\nபெரியதொரு இனையமாகவே இருக்க வேண்டும். விளம்பரப்படுத்தும்\nஒரு சொல்லை குறிப்பிட்டிருந்தால் அதற்கு கண்டிப்பாக ஒரு சிறு\n(இயன்றால் முழு)விளக்கம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். விளக்கமளிக்காத\nமற்றயவை மன்ற விதிமுறைப்படி பதியுங்கள்...\nமன்றம் இவ்விளையாட்டிற்கு அனுமதி தர வேண்டும்\nஇது கனணி சம்பந்தமாக எமக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள\nமன்றம் அனுமதித்தால் முதல் பதிவை பதிப்பதற்கு அழைப்பு விடுக்க காத்திருக்கிறேன்\nஇது ஒரு நல்ல விடயமாகத்தான் படுகின்றது.....\nஆனாலும் மாற்று இணையத்தளங்கள் சம்பந்தப்பட��வதால், அதுபற்றி நம்ம நிர்வாகிகள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.........\nஇது ஒரு நல்ல விடயமாகத்தான் படுகின்றது.....\nஆனாலும் மாற்று இணையத்தளங்கள் சம்பந்தப்படுவதால், அதுபற்றி நம்ம நிர்வாகிகள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.........\nஅதற்காகத்தான் நான் நிர்வாகிகளிடம் அனுமதி கோரியுள்ளேன்.\nமன்ற நிர்வாகி பார்வையிட்டு குறைகளை கூறினால் அடியேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:39:44Z", "digest": "sha1:P62RFOGUTV7ZU7OKPBTUQFHGK3A5PSOO", "length": 7814, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெளியேற்றம் | தினகரன்", "raw_content": "\nமேலும் 49 கடற்படையினரின் உறவினர்கள் வீடு திரும்பினர்\nதனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் 11 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர், தங்களது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து கொண்டு நேற்று (15) வெளியேறியுள்ளனர்.ஹபராதுவ பொலிஸ் கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 04 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும், அநுராதபுரம்...\nஅதிகாரம் கோருவோர் சொகுசு வாழ்வு; சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில்\nமாற்றியமைக்க குரல் கொடுக்க தயார் - ஞானசார தேரர்அதிகாரத்தைக் கோரும் தமிழ்...\nகொரோனா தொற்று போலியான தகவல்கள் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nபொலிஸ் தலைமையகம் எச்சரிக்ைக; யாராக இருந்தாலும் சட்ட நடவடிகைகொரோனா வைரஸ்...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது\nமுஸ்லிம் சமூகத்தை இனவாதிகளுக்கு தாரைவார்த்து விட்டு குளிர்காய நினைக்கும்...\nஐம்பது ரூபா பெற்றுத்தர முடியாதவர்கள் ஆயிரம் ரூபாவை கேலி செய்கின்றனர்\nஇ.தொ.கா சொன்னதை செய்யும் கட்சி - செந்தில் தொண்டமான்ஐம்பது ரூபாவை...\nதமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன\nஅரசுக்கு மூன்றில் இரண்டு பெற TNA உதவும் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜூலை 12, 2020\nமேல், சப்ரகமுவா, வடக்கு, கிழக்கில் மழை\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 229 பேர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 229 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன்...\nந���து சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128115/", "date_download": "2020-07-11T23:41:44Z", "digest": "sha1:DOWGN66YPKOCE4PEVMDOU7JSLPYD5LCH", "length": 11478, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.\nசெங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.\nநல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.\nஅங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் க���யளிக்கப்பட்டது.\nநாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளது. #நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் #கொடிச்சீலை நிகழ்வு #பெருவிழா\nTagsகொடிச்சீலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நிகழ்வு பெருவிழா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nபிலிப்பைன்ஸில்; இரு படகுகள் கவிழ்ந்து விபத்து – 31 பேர் பலி\nமேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்து வைத்துள்ளது\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems/1100-nejukkulae-ummae", "date_download": "2020-07-12T00:31:11Z", "digest": "sha1:5USXD7VCNEU2BI4KYLWBK5WOKTZFKYNF", "length": 5642, "nlines": 72, "source_domain": "kavithai.com", "title": "நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 3 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014 09:10\nஇங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ\nவெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி\nஇந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி\nவண்ண மணியாரம், வலதுகை கெடியாரம்\nஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்\nநீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே\nநெஞ்சுக்குழியில் நிழல் வந்து சேர்ந்து நின்னுடுச்சே\nஅப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே\nகொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே\nபச்சி ஓரங்கிடிச்சு பால் தயிரா தூங்கிருச்சு\nஇச்சி மரத்துமேல இல கூட தூங்கிருச்சு\nகாசநோய் காரிகளும் கண்ணொறங்கும் வேளையிலே\nஆச நோய் வந்த மக அரை நிமிஷம் தூங்கலையே\nஓ...ஒரு வாய் இறங்கலையே உள்நாக்கு நனையலையே\nஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே\nஏழை இளஞ்சிருக்கி ஏதும் சொல்ல முடியலையே\nரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே\nவெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி...\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Uttar%20Pradesh", "date_download": "2020-07-11T23:10:08Z", "digest": "sha1:KMTZQHWNCNLGRIJA6FX4VR2Y33Q3UYNM", "length": 5411, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Uttar Pradesh | Dinakaran\"", "raw_content": "\nஉத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கரம்..ரவுடிகளால் பிடிக்க முயன்ற டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை.: மக்கள் அதிர்ச்சி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை: போலீசார் விசாரணை\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர்கள் இருவர் கைது\nசிறுநீரக தொற்று நோயால் பாதித்த டாக்டர் எஜமானி இறந்ததால் நாய் தற்கொலை; உத்தரபிரதேசத்தில் விேநாதம்\nஉத்தரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங்குக்கு கொரோனா உறுதி\nஉத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉத்திரப்பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிகிறது: முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஜூன் 26-ம் தேதி 1 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு\nஉத்திரப் பிரதேசத்தில் 'பேய்'உடற்பயிற்சி செய்வதாக வீடியோ வைரல் : விஷமிகளின் திருவிளையாடலை கண்டுபிடித்த போலீஸ்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘மாஸ்க்’ போட மறந்த கான்பூர் போலீஸ் ஐஜி: ரூ100 அபராதம் விதித்துக் கொண்டார்\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு\nஉத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள்: டிரோன் மூலம் பூச்சுக்கொல்லி தெளித்து 60% வெட்டுக்கிளிகள் அழிப்பு..\nஅடிப்படை கல்வி ஆசிரியர்கள் நியமனம்: உத்தர பிரதேசத்தின் வியாபம் முறைகேடு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஉத்தரபிரதேசத்துக்கு 1600 புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் அழைத்து வந்த பிரியங்கா காந்தி\nஉத்திரபிரதேச அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா : பரிசோதனையில் 5 சிறுமிகள் கர்ப்பமாக உள்ளதும் அம்பலம்\nபீகாரில் 200; உத்தரப் பிரதேசத்தில் 50 : கொத்து கொத்தாக செத்து மடியும் வௌவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/category/technology/", "date_download": "2020-07-11T22:48:48Z", "digest": "sha1:5IYD3WWNJCTU4TS2H3KOQTJU3GEIZKKU", "length": 17599, "nlines": 145, "source_domain": "makkalosai.com.my", "title": "தொழில்நுட்பம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nசன்வே, செல்கோம், ஹூவாவெய் முயற்சியில் 5ஜி ஒளி கற்று மேம்படுத்தப்படும்\nகேலக்ஸி நோட் 20 வெளியீட்டு விவரம்\nதந்தை மருத்துவ செலவுக்கான 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைலில் செலவிட்ட இளைஞர்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 வெளியீட்டு விவரம்\nகுறைந்த விலையில் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் 49 பேருடன் வீடியோ கால் செய்யும் வசதி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் செயலியில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவை ஜூம் மற்றும் இதர வீடியோ கால் சேவைகளுக்கு போட்டியை ஏற்படுத்தி வருகிறது. போட்டியை மேலும் கடுமையாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்சமயம் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. டீம்ஸ்...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய பேஸ்புக் நடவடிக்கை\nசமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இனவெறி, வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இதை சுட்டிக்காட்டி கோககோலா நிறுவனம் பேஸ்புக் விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. இதனால் பேஸ்புக் நிறுவனம் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக்கில் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக்\nபைட்-டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதில் டிக்டாக்கின் இந்த நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து டிக்��ாக் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனி சேகரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் அப்டேட் தகவல்கள் திருடப்படுவதை எச்சரிக்க துவங்கிய நிலையில், டிக்டாக் இதுபோன்ற...\nகூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் வசதி அறிமுகம்\nகூகுள் நிறுவனம் தனது கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் குரூப் கால் செய்வதற்கான வசதியினை வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் தொடங்கியது முதல் குரூப் காலிங் வசதி கொண்ட செயலிகள் எண்ணிக்கையும் குரூப் கால் செயலிகளின் அம்சங்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது டுயோ, மீட் மற்றும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் குரூப்...\nஇரண்டு பவர் அடாப்டர்களை உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் புதிதாக இரண்டு பவர் அடாப்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன்களுடன் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 20 வாட் பவர் அடாப்டர் ஆஸ்திரேலியாவில் சான்று பெற்றதை தொடர்ந்து இந்த தகவல்...\nவெளியான ஒரு வருடத்திற்குள் 25 கோடி டவுன்லோட்களை கடந்த கால் ஆஃப் டியூட்டி\nகால் ஆஃப் டியூட்டி மொபைல் கேம் வெளியான ஒரே வருடத்திற்குள் சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தையில் வெளியான ஒரு வருடத்திற்குள் கால் ஆஃப் டியூட்டி கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. இதனை சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டவுன்லோட்களில் மொபைல் கேமின் அனைத்து வெர்ஷன்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை...\nஉலகின் அதிவேக கம்ப்யூட்டரான புஜாக்கு\nஉலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை ஜப்பான் நாட்டின் புஜாக்கு என்ற சூப்பர்கம்ப்யூட்டர் பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட புஜாக்கு எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது. இதனை புஜிட்சு மற்றும் ஜப்பான் நாட்டின் ரிகென் ஆய்வு மையம் இணைந்து உருவாக்கியுள்ளன. உலக சந்தையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் ஜப்பான் நாட்டு சூப்பர் கம்ப்யூட்டர் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனா...\nஅசத்தல் அம்சங்களுடன் ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகமான ஐஒஎஸ் 14\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தின் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு புதிய ஆப் லைப்ரரி மற்றும் புது வடிவமைப்பு கொண்ட விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐஒஎஸ் 14 அப்டேட்டில் பிக்ச்சர் இன் பிக்ச்சர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை திரையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். இதே அம்சம் ஆண்ட்ராய்டில் ஏற்கனவே...\nசீன வெறுப்புணர்வால் சில செல்போன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு\nஎல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்றொருபுறம் சூடுபிடித்திருக்கும் பிரசாரத்தைப் பயன்படுத்தி சீனத் தயாரிப்பு அல்லாத செல்போன் நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் சந்தையை வலுப்படுத்திக் கொள்ளுமா செல்லிடப் பேசி சந்தையில் சீனப் போட்டியினால் இழந்துவிட்ட பங்கை மீண்டும் கைப்பற்ற சீனத் தயாரிப்புகள் அல்லாத சாம்சங், ஆப்பிள், நோக்கியா, அசுஸ் போன்ற நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு எனலாம். சீன செல்லிடப்பேசிகளுடன் வெறுமனே போட்டி என்றில்லாமல் அதிகளவு வசதிகளுடனும், போட்டி...\nஇணையத்தில் லீக் ஆன ஆப்பிள் ஏ14 உற்பத்தி விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பயோனிக் பிராசஸர் உற்பத்தி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பயோனிக் சிப்செட் உற்பத்தி இம்மாத இறுதியில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய சிப்செட் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் 5 நானோமீட்டர் வழிமுறையில் உருவாக்கப்படுகிறது. இதனால் இது முந்தைய பிராசஸர்களை விட அதிக சக்திவாய்ந்த ஒன்றாக...\nசன்வே, செல்கோம், ஹூவாவெய் முயற்சியில் 5ஜி ஒளி கற்று மேம்படுத்தப்படும்\n2020ஆம் ஆண்டு பிடிபட்ட நீளமான ராஜநாகம்\nகர்ப்��ணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/vizag-gas-leak-2-dead-4-hospitalised-vai-311395.html", "date_download": "2020-07-12T00:58:28Z", "digest": "sha1:SGAOPYX6QAHVQDPMAHJKAYE52GL5CRV4", "length": 9039, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "ஆந்திராவில் தொடரும் விஷவாயு கசிவால் அதிர்ச்சி: 2 பேர் உயிரிழப்பு | Vizag Gas Leak: 2 Dead, 4 Hospitalized– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஆந்திராவில் மேலும் ஒரு விஷவாயு கசிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மேலும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஷவாயு கசிந்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்\nவிசாகப்பட்டினத்தில் பரவாடா பகுதியில் செயல்பட்டு வரும் சாய்னார் லைப் சயின்ஸ் பார்மா என்ற தொழிற்சாலையில் இன்று காலை பெஞ்சிமிடோசோல் விஷ வாயு வெளியேறியுள்ளது.\nஅப்போது பணியில் இருந்த 6 ஊழியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில், நரேந்திரா, கவுரி சங்கர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மற்ற நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு; உளவியல் பயிற்சி அளிக்க திட்டம் - திருச்சி டிஐஜி நடவடிக்கைவிசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் தொழில்ற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 12 பேர் மரணமடைந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் கர்னூலில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு வெளியேறி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nஆந்திராவில் மேலும் ஒரு விஷவாயு கசிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன��� இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/07/30/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-12/", "date_download": "2020-07-12T00:26:24Z", "digest": "sha1:GCMRNGB2L5P64ZX7IWVFR3HE5BGHF2DQ", "length": 31921, "nlines": 205, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திருவாய் மொழி ஐந்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திருவாய் மொழி நாலாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–\nஸ்ரீ திருவாய் மொழி ஆறாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு– »\nஸ்ரீ திருவாய் மொழி ஐந்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–\nஇந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்குமேல் ஒன்று இல்லாததான\nஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.\nகார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை\nஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன\nசீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்\nஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-\nபூர்ணமாக -நிறைவாக என்னுதல்./ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே,\nபருகுவாரைப் போலே என்னுதல். என்றது,அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.\nபொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –விஸ்ரம்ப- நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,\nஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,\nபின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.\nநிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,\nஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான\nமனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.\nகலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்\nமலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்\nகலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்\nஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-\nபிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,\nதேவதாந்த்ரங்கள் -வேறு தேவர்கள் பக்கல் பரத்வ சங்கை பண்ணுதல்,\nஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,\nஅபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல்,\nப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷித்தல் வேறு பிரயோஜனங்களை விரும்புதல்–ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.\n(இத் திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,\n“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,\n“சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து-‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.)\n(கறுத்த மனம் வேண்டா” என்றதனால், ஸ்ரீ பிரணவத்தின் அர்த்தமான அநந்யார்ஹ சேஷத்வத்தையும்,\nஅவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்” என்றதனால், நமஸ் சப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும்,\n“சிந்தையைச் செந்நிறுத்தி” என்றதனால், ஸ்ரீ நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய\n‘மாசு அறுக்கும்’ என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப் படுகின்றன)\nநிகமத்தில் இந்தத் திருவாய் மொழி அப்யஸிக்க -கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே\nஅவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.\nஇரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை\nவிரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன\nநிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்\nஉரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-\nமடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.அவர்களுக்கு உத்தேசிய பூமி ஸ்ரீ பரம பதமாம்.\nஅன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,\nஇவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம் என்னுதல்.\nஅவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.\nஇப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ\nஇப் பாசுரங்களில் சொல்லுகிற ஸ்ரீ பகவானுடைய குணங்களைப் பார்த்தால்,\nஇந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;\nஇது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;\nஇங்ஙன் அன்றாகில், ஸ்ரீ புருஷோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.\nநிகமத்தில் இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார்.\nமுடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.\nஉறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்\nசிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்\nநிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்\nஇறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ\nஇப் பத்தையும் சொன்னவர்களுக்கு ஸ்ரீ பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,\nபேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவு படுமது வேண்டா;\nஇதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள்\nபுகும் தேசம் ஸ்ரீ பரம பதம் ஆகையாலே ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.\nஇத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று\nஸ்ரீ பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்களுடைய- மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்கு,\nபிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்-\nஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.\nஸ்ரீ பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய-பிரவணரானவருடைய – பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே\nஈடுபட்டு பிரகிருதி விஸ்லேஷம் – இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள்,\nஅவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார்.\nஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று\nஇந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத சூரியனும்\nஅஸ்தமியாத ��றைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.\nநிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார்.\nஅறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி\nநறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன\nகுறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்\nஅறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-\nஇதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ நித்ய ஸூரிகள் நடுவே இருக்கிற\nஇருப்பைக் காட்டிலும், ஸ்ரீ திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை\nவஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உத்கர்ஷம் -உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.\nமரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்\nஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.\nநிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு\nஅடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.\nகூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்\nகுல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை\nவாய்ந்த வழுதி வள நாடன் மன்னு\nகுருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து\nஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்\nஇவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்\nஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்\nஸ்ரீமத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள்.\nஸ்ரீ யபதி- திருமால் அடியாரை ஆராதிக்கையாவது,\nஇவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியகரர் -பிரியமுள்ளவராக ஆனால் போலே,\nஇது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி –\nகைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது,\nஇவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.\nதொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”-திருவாய்மொழி, 9. 4 : 9. என்னக் கடவது இறே-\nநிகமத்தில் -இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –\nகற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர் என்கிறார்.\nதெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்\nகொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்\nசெய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை ���ேய பத்துடன்\nவைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-\nஅபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது,இவருடைய உபாய சூந்யதையை அனுசந்தித்து -நினைத்துப் பாடவல்லார் என்றபடி.\nகாலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்ய ஸூரிகளுக்கு இனிய பொருளாகப் பெறுவர்.\nதேவ ஜாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாப் போலே,\nஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.\nபிரபாகந்தர நிரபேஷமான -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய அவர்கள்,\nப்ரபாகாந்தர -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,\nப்ரபாகாந்தர நிரபேஷராய் -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள்\nஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு போக்யராவார் -அமுதாவர்.\nஇப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே\nஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர் என்கிறார்.\nஉழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்\nகழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்\nகுழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்\nமழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-\n‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார்\nஅழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.\nமானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்\nதூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது\nமேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ஆனால், சொல்லிற்றாயிற்று என்\nமேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,\nஇது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.\nஇங்ஙன் அன்றாகில் வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.-இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே.\nபிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக் கட்டி இருப்பதும்.-\nஅவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.\nதிருஷ்டாந்தம் –உவ��ை புக்க இடத்தே —தார்ஷாட்ந்திகம்-உபமேயமும் வரக்கடவது.-\nதாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.\nநிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே\nஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.\nநாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்\nசேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த\nநாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்\nசேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-\nஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,\nஇவர்களும் இங்கே ஸ்ரீ பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.\nபிறந்தே சிறந்தார் என்று அந்வயம்\nஸ்ரீ சர்வேஸ்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று,\nஇவர்களும் ஸ்ரீ பகவதநுபவம் பண்ணுகையாலே ஸ்லாக்கியராயிருப்பார்கள்\nசீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.\nஇந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு,\nபலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே ஸ்ரீ உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.\nஇவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே\nமுக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.\nஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –\nநிகமத்தில் இப் பத்தும் கற்றார் ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.\nநாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்\nஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்\nஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்\nமாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-\nஆயிரத்திலும் இப் பத்தினைக் கற்க வல்லவர்கள்.மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே.\nகாலம் என்னும் தத்துவம் -ஒரு பொருள் உள்ளவரையிலும் நித்ய அநுபவம் பண்ணப் பெறுவர்.\nஅநுசந்தானத்துக்குத் விச்சேதம் -தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான\nசம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத\nஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.\nமா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை.\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-27-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-40721/", "date_download": "2020-07-11T23:41:45Z", "digest": "sha1:TPLBEUHSPFXYU3MLM5VHLMX62RGTGGMO", "length": 8505, "nlines": 96, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர் | ChennaiCityNews", "raw_content": "\nHome News India ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர்\nஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர்\nஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர்\nபிப்ரவரி 20, இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்தவர் 54 வயதான ராய்வுட்கால் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் கிட்டர்மினிஸ்டர் பகுதியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார் ரே. அப்போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அதை பொருட்படுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்திய ரே மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.\nஉடனடியாக மருத்துவ குழுவினரை அங்கிருந்த நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதில் விளையாட்டு பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் விரைந்து வந்து இவருக்கு முதலுதவிகளை வழங்கியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.\nமருத்துவமனையில் வைத்து பரிசோதனை துவங்கும் முன்னரே மீண்டும் இரு முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமடைந்திருக்கும் இவரது நிலை கண்டு அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.\nஇதனிடையே இவருக்கு கரோனரி ஆன்ஜியோபிளாஸ்டி (coronary angioplasty) சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர்.\nஅடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது மருத்துவமனையில் இவரை சேர்ப்பித்த 24 மணி நேர இடைவெளியில் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.\nஒவ்வொரு முறை இவருக்கு மாரடைப்பு ஏற்படும்போதும் மார்பில் அழுத்தம் தருவதற்காக மெதுவாக குத்திய செவிலியர் ஒருவர் ரே இடம் மன்னிப்பு கேட்டுள்ளதை நினைவு கூர்ந்த இவர், அவர் எனது உயிரை திருப்பிக் கொண்டு வரவே தொடர்ந்து முயன்றுள்ளார்.\nதற்போது மருத்துவமனை சிகிச்சைகள் முடித்து வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ரே, தொடர்ந்து 27 முறை ஒரே நாளில் மாரடைப்பு ஏற்பட்டதால் தமது இருதயம் 25 சதவிதம் செயலிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும் சிறுகச் சிறுக உடல் தேறி வருவதாக குறிப்பிட்ட ரே, தற்போது தனது அலுவலகத்திலும் செல்லத் துவங்கியுள்ளார். ஆனால் தம்மால் கால்பந்தாட முடியவில்லையே என்ற ஒரே வருத்தம் மட்டுமே தற்போது இருப்பதாக தெரிவித்துள்ள ரே, மிக விரைவில் அந்த ஆசையும் ஈடேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர்\nPrevious articleமேலும் 500 டாஸ்மாக் மூடல், ரூ.200 கோடியில் 1 லட்சம் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர்: 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர்\nNext articleமனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்புங்க: நடிகர் கமலஹாசன் டுவீட்\nநாடு முழுக்க உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்காக ATL App உருவாக்கும் தொகுப்பை நிதி ஆயோக்கின் அட்டல் புதுமைசிந்தனை லட்சியத் திட்டம் தொடங்கியது\n“கைது செய்யப்படுவீர்கள் என்று சிபிசிஐடி போலீஸார் அச்சுறுத்தினார்கள்” பாடகி சுசித்ரா\nசிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/rohitroy-gets-trolled-for-rajini-corona-meme.html", "date_download": "2020-07-11T23:51:33Z", "digest": "sha1:UXH2YASZT363YYESDN7YEI6V52HLLIFJ", "length": 9221, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "RohitRoy Gets Trolled For Rajini Corona Meme", "raw_content": "\nரஜினிகாந்துக்கு கொரோனா என கூறிய பிரபல நடிகர் \nரஜினிகாந்துக்கு கொரோனா என கூறி பதிவு செய்த பிரபல ஹிந்தி நடிகர் ரோஹித் ராய்.\nஹிந்தி தொலைக்காட்சியில் பிரபலமான நடிகர் ரோஹித் ராய். காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கிண்டலாகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த புகைப்படத்தோடு, கொரோனாவை அடக்குவோம். வேலைக்குச் செல்லும்போது கவனமாக இருங்கள். முகக்கவசம் அணிந்தும், ஒரு நாளைக்கு பல முறை கைகளைக் கழுவுங்கள். நாம் அனுமதிக்காத வரை இந்த வைரஸால் நம்மை நெருங்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.\nஅவரது இந்த பதிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நல்ல விஷயத்தை கூறும் போது ஏன் சம்பந்தமில்லாமல் ரஜினிகாந்தை கேலி செய்ய வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள ரோஹித் ராய், அமைதியாக இருங்கள் நண்பர்களே. இது ஒரு நகைச்சுவை மட்டுமே. இது எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. உங்களைச் சிரிக்கவைக்கவே அப்படிச் செய்தேன் என்று சமாளித்துள்ளார்.\nநடிகர் ரோஹித் ராய் அவர்ளுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யாரென்று தெரிந்திருக்கும். அவரை ரசிகர்கள் எந்த அளவு நேசிக்கின்றனர் என்பது புரிந்திருக்கும். அவரை வைத்து மீம்ஸ் போடுவது, ஜோக் அடிப்பதற்கு முன்னால், அவரது திரை அனுபவம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் நெட்டிசன்கள். ஐந்து தசாப்தாங்களாக ரசிகர்களை என்டர்டெயின் செய்து சூப்பர்ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்திற்கு தயாராகி வருகிறார். தலைவர் ஸ்டைலில் கூற வேண்டுமென்றால், இது சும்மா ட்ரைலர் தான் மா....\nரஜினிகாந்துக்கு கொரோனா என கூறிய பிரபல நடிகர் \nவிழிகளுக்கு விருந்தளிக்கும் ரவி வர்மன் \nபட்டையை கிளப்பும் பா.ரஞ்சித் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவிழிகளுக்கு விருந்தளிக்கும் ரவி வர்மன் \nபட்டையை கிளப்பும் பா.ரஞ்சித் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்...\nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின்...\nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:48:34Z", "digest": "sha1:LUT4OULXTGFTP5DLE47JGVDWP4J77MGL", "length": 10622, "nlines": 110, "source_domain": "www.panippookkal.com", "title": "திரைப்படம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nFiled in திரைப்படம், வலையொலி, வார வெளியீடு\tby சரவணகுமரன் காசிலிங்கம்\ton May 14, 2020\t• 0 Comments\nஇன்று மே 15 தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பனிப்பூக்களின் வாழ்த்துகள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களைப் பற்றியும், அவரது இசையில் இருக்கும் நுணுக்கங்களைப் பற்றியும் இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் ஓர் இசை சார்ந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.\nதயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் மற்றும் டிஜிட்டல் விநியோகிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான முட்டல் மோதலினால் 47 நாட்களாக நீடித்து வந்த தமிழ் திரையுலகின் போராட்டம் ஒருவழியாகக் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. திரையிடலுக்கான கட்டணத்தைக் குறைக்கச் சொன்னது தயாரிப்பாளர்கள் சங்கம். திரையிடல் கட்டணத்தைக் குறைப்பதைவிட, நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கட்டும் என்பது திரையரங்குகள் வாதம். முதலில் கட்டணத்தைக் குறைக்க மறுத்து, அதற்குரியக் காரணத்தைக் கூறிய க்யூப் நிறுவனம், தற்போது கட்டணத்தைச் சில காலத்திற்கு ஒரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளது. திரையரங்கு […]\nஅன்றாடத் தமிழ்த்திரைப்படச் செய்தி குறுகிய தலைப்புத் தகவல்கள்.\nரெமோ வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, ட���்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது. தமிழர்களுக்கு ஒரு நடிகர் […]\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 July 7, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 June 30, 2020\n மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020 June 30, 2020\nமன அழுத்தம் தவிர் June 30, 2020\nமனக்குப்பை June 30, 2020\nநெஞ்சு பொறுக்குதில்லை June 30, 2020\nகொலைக் குற்றம் June 30, 2020\nஅவன் போராளி June 30, 2020\nஅபியும்..அம்மாவும்.. June 30, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 June 24, 2020\nகுழந்தைகள் கைவண்ணம் June 22, 2020\nஇங்கேயும் … இப்போதும் …. June 22, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2018/04/blog-post_11.html", "date_download": "2020-07-11T22:46:45Z", "digest": "sha1:DNEVGIEGMJ6RT4KUBYEQIBZDINIHLELO", "length": 36018, "nlines": 118, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: அரசியல் ஒன்றும் விளையாட்டல்ல", "raw_content": "\nமுதலாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நிகழவிருந்த 1916ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன. அதற்கு உலக நாடுகளின் தரப்பில் கூறப்பட்ட காரணம் நிதி பற்றாகுறையும், அடிப்படை கட்டமைப்புகள், வசதிகள் மற்றும் வளங்களுக்கான பற்றாக்குறையும் தான். நவீன ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில், ஒரு நிகழ்வு தடைபெற்றது, அதுவே முதல் முறையாகும். ஆனால் ஒரே முறையல்ல. ஏனென்றால், அந்த நிலை, இரண்டாம் உலகப்போரிலும் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை, நான்கு ஒலிம்பிக் போட்டிகள் தடைபட்டன.\nகடந்த 1924ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும்(Winter Olympics) நடைபெற்று வருகின்றன. அதனால், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1939ஆம் ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடக்கவிருந்த 1940 மற்றும் 1944ஆம் ஆண்டுகளுக்கான, இரண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும், இரண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் தடைபட்டன. இதற்கும் அதே காரணம் தான் கூறப்பட்டது. போரில் முதலீடு செய்வதில் தீவிரம் காட்டிய உலக நாடுகளுக்கு, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தம் வீரர்களை ஆயத்தப்படுத்துவதற்கான வசதிகளிலும், அவர��களின் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பயிற்சிக்கான வசதிகளிலும் முதலீடு செய்வதில் சிக்கல் இருந்தது. காரணம், நிதி மற்றும் வளப்பற்றாகுறை.\nஒலிம்பிக் போட்டிகளானது உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தத்தம் விளையட்டு அமைப்புகள் அனைத்தும் இணைந்து, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் சேர்ந்து நடத்தும் ஒரு பன்னாட்டு, விளையாட்டு விழா என்பது நாம் அறிந்ததே. அதனால், இக்கட்டான காலக்கட்டங்களில் போட்டிகளை நிறுத்தமுடிந்தது. அதற்கு வீரர்களின் தரப்பிலும் பெரும் ஆதரவு இருந்தது.\nஇதற்கு மேலும் ஒரு உதாரணம், 1936ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மக்களின் ஒலிம்பிக் போட்டிகள்(People's Olympiad). அடால்ப் ஹிட்லரின் நாசி ஜெர்மனி தான் 1936க்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. அந்தப் போட்டிகளை ஹிட்லர் நடத்துவதற்கான முகாமையான கரணமே நாசிக்களின் பலத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்டத்தான். அதனாலேயே, அதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டின் காட்டலோனியா பகுதியின் தலைநகரமான பார்சிலோனாவில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்ட ஒரு பன்னாட்டு விளையாட்டுப்போட்டி தான் இந்த மக்களின் ஒலிம்பிக். அதற்கு பல உலக நாடுகளின் வீரர்களும், சோவித் ஒன்றியத்தின் ஜோசப் ஸ்டாலின் போன்ற பெரும் தலைவர்களும் ஆதரவு தந்தனர். ஆனால், காட்டலோனியாவில் மூண்ட தனிக் காட்டலோனியா கோரிய மக்கள் புரட்சியினால்(Spanish Civil War 1936) அந்த மக்கள் ஒலிம்பிக் போட்டிகளும் தடைபட்டது. இதற்கும் வீரர்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. காரணம் அது மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்.\nகாட்டலோனியாவில், இப்படிப்பட்டச் சூழல் இன்று வரை தொடர்கிறது. அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற, ஒரு கால்பந்துப் போட்டியைக் காண காட்டலோனிய மக்கள் யாரும் செல்லப்போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைப் பிரச்சினையின் ஆழத்தையும், தங்கள் இனத்தின் மீது உண்மையான பற்றும் கொண்ட காட்டலோனிய மக்கள், அதை நடத்தியும் காட்டினர், ஒருவர் கூட செல்லவில்லை. பார்சிலோனா நகரத்தின் கால்பந்து அணிமீது காட்டலோனியா மற்றும் ஸ்பெயின் மக்கள் வைத்திருக்கும் பற்றும், அன்பும், ஆதரவும் உலகறிந்தது. அந்த அணி கால்பந்து ரசிகர்களிடையே உலக அளவில் புகழ்பெற்றதென்பது மட்டுமல்லாமல், என்னைப் போன்று கால்பந்து பற்றி அறிந்திராதவர்களும் அ��ிந்திருக்ககூடிய ஒரு சில அணிகளில் பார்சிலோனாவும் ஒன்று எனும் அளவுக்கு புகழ்பெற்றது.\nஇதில் வியப்பென்னவென்றால், காட்டலோனியா மக்கள் முன்னெடுத்த இந்த போட்டிப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு, பார்சிலோனா வீரர்களும் முன்வந்து ஆதரவு தெரிவித்ததுதான். தங்கள் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல், தடையை மீறி, வீரர்கள் அனைவரும் தாங்கள் அணிந்திருந்த சீருடையில் கருப்புத் துணித்துண்டொன்றை அணிந்திருந்தனர். காட்டலோனியாவின் சிக்கலை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துறைத்ததில் இந்த நிகழ்வுக்கும் ஒரு பெரும் பங்கு இருந்தது. இதற்கு மேலும் வியப்பைச் சேர்த்தது, பார்சிலோனா அணியிலிருந்த நட்சத்திர வீரரான அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெசியும் ஒரு கருப்புத் துணித்துண்டை அணிந்திருந்தது தான். மெசியின் ஆதரவு, போரட்டக்காரர்களுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.\nஇது போன்று இன்னும் பல உலக விளையாட்டு நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். உதாரணத்துக்கு 1939ஆம் ஆண்டு நடக்கவிருந்த நியூசிலாந்து உலக ரக்பீ போட்டிகள் உலக்கப்போரினால் நிறுத்தப்பட்டது, 1963ஆம் ஆண்டு நடக்கவிருந்த தென்கிழக்காசிய தீபகர்ப்பப் போட்டிகள் போதுமான பொருளாதார பலமில்லாமல் தடைபட்டது, 1996ஆம் ஆண்டு நடக்கவிருந்த உலகத் தொடர்(World Series Basketball) கூடைப்பந்துப் போட்டிகள், பொருளாதாரச் சிக்கல், வீரர்களின் போராட்டம் மற்றும் பாதுகாப்பின்மைப் போன்ற காரணங்களால் நடக்காமல் போனது, என பலவற்றைக் கூறலாம். இவையனைத்துக்கும் மக்கள் மற்றும் வீரர்களின் ஆதரவும் இருந்தது.\nஇதுவரை கூறிய விளையாட்டுகளில் பார்சிலோனாவில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டிகளைத் தவிர மற்ற அனைத்துமே, உலக நாடுகளின் அரசுகள் நேரடியாகவோ அல்லது அவைகளைச் சார்ந்து இயங்கும் அமைப்புகளோ நடத்தக்கூடியவை. ஆனால், இந்திய ஒன்றியத்தைப் பொருத்த வரை, இங்கிருக்கும், கிரிகெட் வாரியமோ(BCCI), அதன் கீழ் இயங்கும் ஐ.பி.எல்(IPL) நிறுவனமோ அரசின் அங்கமோ, அல்லது அரசைச் சார்ந்தவையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவை இரண்டுமே தனியார் நிறுவனங்கள்.\nஇன்று ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழகத்தின் தமிழ்த்தேசிய அமைப்புகள் மற்றும் கட்சிகளிடையே எழுந்திருக்கும் எதிர்ப்பானதை நாம் மேலே கண்ட உதாரணங்களின் அடிப்படையில், மூன்று கோணத்தில் பார��க்கலாம். முதலாவதாக, பொருளாதார மற்றும் அடிப்படை வளங்களுக்கான பற்றாக்குறைச் சிக்கல் எழும்போது ஒலிம்பிக் போட்டிகளை உலக நாடுகள் சேர்ந்து நிறுத்தியதிலிருந்து துவங்குவோம். இன்று, தமிழகத்துக்கு நேர்ந்திருப்பதும் ஒரு அடிப்படை வளத்துக்கான சிக்கல் தான். அது நீர் வளச்சிக்கல். காவிரி நீர் உரிமை மறுக்கப்படும் சிக்கல். எப்படி உலக அளவில் வளப் பற்றாக்குறை நேர்ந்தபோது, பன்னாட்டு அரசுகளும் ஒலிம்பிக்கை நிறுத்தியனவோ, மாநில அளவில் இருக்கும் ஒரு வளப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு இந்தப் போட்டிகளைத் தடை செய்திருக்க வேண்டும். அதைச் செய்ய இந்த அரசுக்கு ஏன் தயக்கம் என்றே கேட்கத்தோன்றுகிறது. அதுவும் ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் நிகழ்வைத்தடை செய்யக்கூட தைரியமில்லாத அரசா இது என்ற கேள்வியும் எழுகிறது.\nஒரு புள்ளியியல் படி, ஒரு ஒருநாள் அல்லது இருபது ஓவர் கிரிகெட் போட்டி நடத்த கிட்டத்தட்ட 10 லட்சம் லிட்டர் உப்பற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. சென்னையில் இந்த முறை நடக்கவிருக்கும் 7 போட்டிகளுக்கும் சேர்த்து 70 லட்சம் லிட்டர் தண்ணீர் அதாவது 0.0024 டி.எம்.சி நீர் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதைக்கொண்டு ஒரு 10 ஏக்கர் சம்பா பயிர் நிலத்தில் ஒரு நாளுக்கு 10,000 லிட்டர் விகிதத்தில் 70 நாட்கள் வரை நீர்பாய்ச்ச முடியும். அதாவது 120 நாள் சம்பா விளைச்சல் சுழற்சியில் பாதிக்கும் மேல். இந்த நிலையிலிருந்தும் இச்சிக்கலைப்பார்க்க வேண்டியது அவசியம். இத்தனை சிக்கலிருந்தும் அரசு ஏன் போட்டியைத் தடை செய்ய முன்வரவில்லை. ஐ.பி.எல், பன்னாட்டு முதலாளிகளை உள்ளடக்கிய நிறுவனம் என்பதாலா\nசென்னையில் தமிழ்த்தேசிய அமைப்புகள் போராட்டத்தைத் துவங்கியவுடன் ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா, இந்திய உள்துறைச் செயலாளரைச் சந்தித்து, போட்டிக்குப் பாதுகாப்பு கோருகிறார். சந்திப்புக்குப் பின் சில நிமிடங்களில் தேசியப் பாதுகாப்புப் படை இங்கே போராட்டக்காரர்கள் மீது வன்முறைத் தொடுக்கிறது. போராட்டகாரர்களை கட்டுக்குள்ளும் கொண்டு வருகிறது. இதே போல் சாமானியர் ஒருவர் இந்நாட்டின் உள் துறைச் செயலரை நினைத்தவுடன் சந்திக்க முடியுமா ஏன் நம் மாநில அமைச்சர் பெருமக்களாலாவது முடியுமா ஏன் நம் மாநில அமைச்சர் பெருமக்களாலாவது முடியுமா ஆனால், உண்மையில் முதலமைச்சரால் கூட முடியாதென்பதுதான் உண்மை. காரணம், ஐ.பி.எல், பன்னாட்டு முதலாளிகளின் பணத்தையும், அறியாமையிலிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் அரசியல் பார்வையற்ற அறிவின்மையையும் முதலீடாகக் கொண்டு நடக்கும் ஒரு விளையாட்டுப்போட்டி. அதன் முதலாளியால், அரசு இயந்திரத்தில் எந்த காரியத்தையும் எளிதில் நகர்த்தமுடியும். அதனால், அரசு அதை தடை செய்ய முன் வராது.\nஅடுத்த படியாக வீரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாமே என்ற கேள்வியைக் கேட்கலாம். ஆனால், அவர்கள் என்றோ ஏலம் போய் விட்டனர். அதனால், அவர்களால் கண்டிப்பாக போட்டிகளைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், ஒரு கருப்புத்துண்டுத் துணியைக்கூடவா, அணிந்திருக்க முடியாது காட்டலோனியாவுக்காக அர்ஜென்டினாவின் மெசி ஆதரவு தரும்போது, தமிழகத்துகாக ஏன் ஐ.பி.எல் வீரர்கள் செய்யக் கூடாது காட்டலோனியாவுக்காக அர்ஜென்டினாவின் மெசி ஆதரவு தரும்போது, தமிழகத்துகாக ஏன் ஐ.பி.எல் வீரர்கள் செய்யக் கூடாது தோனி, பிராவோ, ஹர்ப்பஜன், போன்று, காவிரிச் சிக்கலைப்பற்றி அறிந்திராத அல்லது கவலைக் கொள்ளாத வீரர்களை விட்டுவிடுங்கள். ஆனால் மானத்தமிழன் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மார்த்தாட்டிக்கொள்ளும் தினேஷ் கார்த்திக், மற்றும் சென்னை அணியில் இருக்கும் பல தமிழக வீரர்களும் கூட முன்வரவில்லையென்றால் அவர்களுக்கு இனப்பற்றில்லை என்றுதனே கூறவேண்டும்.\nஆனால் அப்படியில்லை. உண்மையில் அவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நினைத்தாலும் அவர்களால் அது முடியாது. காரணம், அதே ஐ.பி.எல்லின் முதலாளிகள் தான். அவர்களை இன்று எதிர்த்தால், நாளை இந்திய அணியில் இடம் பெறமுடியாத சூழல் கூட ஏற்படலாம். அதுதான் முதலாளித்துவம். அதனால், வீரர்களும் முன் வரமாட்டனர்.\nமூன்றாவதாக சென்னையில் ஐ.பி.எல் பார்க்க மைதானத்துக்குச் சென்ற ரசிகர்கள். \"இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த நிலைப்பாடு இருக்கும். உங்கள் நிலைப்பாட்டிலேயே அனைவரும் இயங்கவேண்டும் என நினைப்பது கருத்துத் திணிப்பு,\" என்பதே போராட்டக்காரர்களிடம் ரசிகர்கள் கூறும் முதல் காரணம். இரண்டாவதாக, அரசியலையும், விளையாட்டையும் ஏன் சேர்த்துப்பார்க்க வேண்டும் என்பது. இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற வாதங்களே பல ரசிகர்களிடம் ���ாணப்படுகிறது.\nமுதலில், ஒன்றை நாம், விளங்கிக்கொள்ள வேண்டும். நிலைப்பாடு என்பது, ஒருவரின் தனிப்பட்ட கருத்து. அது அரசியல், திரைப்படம், கிரிக்கெட் போன்று வெவ்வேறு தளங்களில் மாறுபடலாம். விஜயா அஜித்தா என்று வருவதற்குப் பெயர் தான் நிலைப்பாடு. ஆனால், காவிரிச் சிக்கலிலோ, கூடங்குளச் சிக்கலிலோ, மக்கள் எடுக்க வேண்டியது உரிமை மீட்புப் போராட்டம். அங்கே இரட்டை நிலைப்பாடென்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் தான் காட்டலோனியாவின் அந்த கால்பந்து மைதானம் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் புறக்கணிக்கப்பட்டது. (கீழே படத்தில். காலியாகவுள்ள பார்சிலோனா மைதானத்தில் போட்டி நடக்கிறது)\n என்ற விவாதத்தில் காவிரி மட்டுமே ஒற்றை நிலைப்பாடு. கிரிக்கெட் என்றால், அது துரோகம். அப்படியென்றால், இன்று மைதானத்துக்குச் சென்று போட்டியைக் கண்ட அனைத்துத் தமிழர்களுமே துரோகிகள் தான். ஆனால் அவர்களும் மனமறிந்து இத்துரோகத்தைச் செய்யவில்லை. மாறாக, செய்யவைக்கப்படுகின்றனர். ஐ.பி.எலுக்குப்பின் ஒளிந்திருக்கும் அரசியலை அறியாமல், 'அரசியல் வேறு விளையாட்டு வேறு' என்று தொலைக்கட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பவர்கள், இந்த ஐ.பி.எலின் இயங்கியலால் அப்படி நம்பவைக்கப்படுகிறார்கள்.\nகாங்கிரஸ் ஆட்சி இருந்த வரை சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் டி.எல்.எப்(DLF) நிறுவனம் வழங்கி வந்த ஐ.பி.எல், பா.ஜ.க ஆட்சிக்குப் பின் பெப்சி, வீவோ, என்று பன்னாட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது என்றால், ஐ.பி.எலில் அரசியல் இல்லாமலா இருக்கும். இது நமக்கு தெரியும் வெளிப்படையான சான்று. தெரியாதவை பல.\nஆனால் ரசிகர்கள், இதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் பார்த்துக்கொள்வதற்காகத்தான் தோனி, கோலி, சச்சின் போன்ற முன்னணி வீரர்களைக் கொண்டு இப்போட்டியைப் பிரபலப் படுத்துகிறார்கள். ஏன் மாநில அளவு வீரர்களுக்கு அவ்வளவு முகாமைத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று ரசிகர்களைச் சிந்திக்க விடவும் மாட்டார்கள். அது மட்டுமில்லாமல், விசில் போடு முதல், டியர் சி.எஸ்.கே வரை அனைத்தயும் ரசிகர்களின் உணர்வறிந்து கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கிறார்கள். ஹர்பஜனையும் இம்ரான் தாஹிரையும் தமிழில் டிவீட் போட வைத்து கவனத்தை ஈர்க்கிறார்கள். இது எல்லாமே அரசியல் தான். இதைப் புரிந்துகொள்ளவிடாது திசைத்திருப்பப்பட்ட ரசிகர்களும் போட்டியைக் காண்பதைப் புறக்கணிக்க முன்வர மாட்டர்கள்.\nஇப்படி அரசு, வீரர்கள், ரசிகர்கள் என்று எந்தத் தரப்பும் ஆதரவு தராத போது, யார்தான் போராட முன் வருவர் அப்படி இன்று வந்தவர்கள் தான், எஞ்சியுள்ள, இனப்பற்று கொண்ட தமிழ்த்தேசியவாதிகள். அவர்கள் இன்று ஒருநாள் சாலையை வழிமறித்து பொது வாழ்வுக்கு பங்கம் விளைவித்திருக்கலாம். இன்று ஒரு நாள் மட்டும் மைதானத்துக்குள் சென்ற ரசிகர்களை தடுத்து அடித்திருக்கலாம். அவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் மஞ்சள் ஆடையை தீயிலிட்டு கொளுத்தியிருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் தெரியும், இவையனைத்தும் ஒரு நாள் வலிதான், ஆனால் காவிரி உரிமை மறுப்பென்பது பின்வரப்போகும் பல தலைமுறைகளுக்கான வலி என்று.\nமைதானத்தில் ஏறியப்பட்ட செருப்பை டூப்பிளஸிஸ் கையிலெடுத்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உலகம் உங்களிடம் விளக்கம் கேட்கலாம். அது உங்களுக்கு இன்று தலைகுனிவாகவும் இருக்கலாம். ஆனால், தேசிய ஊடகங்கள் கூட பேசத்தவறிய காவிரிச் சிக்கலை டூப்பிளஸிஸ் உலக ஊடகங்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அது வீரர்களை நோக்கி எறியப்பட்ட செருப்பல்ல, கிரிகெட்டை எதிர்த்து எறியப்பட்ட செருப்பல்ல, புஷைப்போல, முஷரப்பைப் போல யாரையும் இழிவு படுத்த எறியப்பட்ட செருப்பல்ல. ஆனால், அது காவிரிச் சிக்கலை உலகின் கவனத்துக்கு இட்டுச்செல்ல எறியப்பட்ட செருப்பு, உலகின் மூத்த இனம் தன் அழிவைத் தானே முன் வரிசையிலிருந்து ஒரு கிரிகெட் மைதானத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறதென்ற செய்தியை உலகுக்கு உணர்த்திய செருப்பு. அது தலைகுனிவுக்கான செருப்பல்ல. தலையில் தூக்கிக் வைத்துக் கொண்டாட வேண்டிய செருப்பு.\nஇங்கிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது. நம் முன், காட்டலோனியாவும், ஒலிம்பிக் போட்டிகளும் உதாரணமாக உலாவிக்கொண்டிருகின்றன. அங்கு நேர்ந்ததுபோல் அரசோ, வீரர்களோ ஆதரவு தரவில்லையென்றாலும், கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தால், கண்டிப்பாக இச்சிக்கல் வீரியமடையும், உலகைச் சென்றடையும். உங்கள் நேரம் தான் அவர்களின் வருவாய். ஒரு முறை ஐ.பி.எலைப் புறக்கணித்துப் பாருங்கள், அப்போது உணர்வீர்கள், இங்கே நடக்கும் அரசியல் ஒன்றும் விளையாட்டல்ல, ஆனால், இந்த விளையாட்டில் கண்டிப்பாக அரசியல் இருக்கிறது என்று.\nசென்னை, ஏப்ரல் 11, 2018.\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-12T00:51:14Z", "digest": "sha1:E2PVKYKI4WQ4VOUHTTYUSQTCZGAZNXY2", "length": 7990, "nlines": 197, "source_domain": "www.tamilscandals.com", "title": "பிரபல நடிகை Archives - TAMILSCANDALS பிரபல நடிகை Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 6\nஆண் ஓரின சேர்கை 7\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 9\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nகாம நாகி பிரபல நடிகை டில்டோ வைத்து சோபாவில் சந்தோசம்\nஇந்த பிரபல நடிகையின் காதலன் எப்போது எல்லாம் இவளது தேகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறானோ அப்போது எல்லாம் இவள் இணையதளத்தில் வந்து ஆபாச காட்சி தருவாள்.\nஉங்களில் யார் அடுத்த சன்னி லியன் போட்டி\nபடத்தின் எட்குனர் ஒருத்தன் அவனது அடுத்த படத்திற் காக பல பெண்களை வைத்து அவன் ஒத்திகை பார்கிறான். அப்போது அவளது செக்ஸ் திறமைகளை அவள் வெளிபடுதுகிறாள்\nநடிகை தீபிகா வின் ஆபாச செக்ஸ் புகை படங்கள்\nதீபிக வை ணீங்க்ள என்னும்வ் அரை பல படங்களில் பார்த்து இருப்பீர்கள். அவள் ஆடைகளை கலட்டி விட்டு அம்மண மாக எப்படி இருபால் என்று கூட யோசித்து இருப்பீர்கள் அதை பார்க்கனுமா.\nஓப்பதற்கு முன்பு மாடல் பெண்கள் செய்யும் சிலுமிசங்கள்\nஇந்த மங்கை இற்கு அம்மண மாக சுர்துவது எலாம் சாதாரணம் ஆகா மாறி விட்டது. தன்னை ஓப்பதற்கு முன்பு அவளை குளிக்கும் பொது எடுத்த ஆபாச வீடியோ தான் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:50:47Z", "digest": "sha1:3CGYLWMRIEOJQ4JHUSLHZADEGBVGUMFV", "length": 15349, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "ஊழல் News in Tamil, Latest ஊழல் news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் ஒரு ஊரடங்கு...\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கு; NIA விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது\nBenelli நிறுவனத்தின் அடுத்த படைப்பு... Imperiale 400 இந்தியாவில் அறிமுகமானது\n நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nநாடு முழுவதும் 150 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மத்திய புலனாய்வு அமைப்பு.\nஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டம்: வைகோ வேதனை\nஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்களில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு சீர்செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊழல், கிரிமினல் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ சோதனை\nநாடு முழுவதும் 110 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தி வருகிறது.\nஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: HC\nகருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nசெக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் இனி தடை விதிக்கும் புதிய தீர்மானம் குறித்து ஐசிசி ஆலோசனை.\nஉயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது :ராமதாஸ் தாக்கு\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விசியத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபோலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்\nமின்துறையில் போலியான - பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.\n என போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் அதிமுக :ஸ்டாலின் தாக்கு\nயார் ஊழலில் முதலிடம் நீயா நானா என போட்டி போடுகிறது அதிமுக அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு” ஊழலே காரணம் -ஸ்டாலின் தாக்கு\nதமிழ்நாடு மின்துறையில் மெகா ஊழல்கள் காரணமாக தான் தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதாது மணல் குத்தகை குவாரி ஊழலின் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் -ஸ்டாலின் விளக்கம்\nஅ.தி.மு.க ஆட்சியில் “தாது மணல் குத்தகை குவாரிகளில்�� நடைபெற்ற ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nலோக்பால் அமைப்பு கெடு குறித்து 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு\nலோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் ஊழலுக்கு மணிமகுடம் -ராமதாஸ் தாக்கு\nஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதினால் பாவங்களை கழுவ முடியாது என பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nவரிவருவாய் வீழ்ச்சிக்கு தமிழக அரசின் ஊழலே காரணம்- ராமதாஸ் தாக்கு\nவணிகவரி வருவாய்க்கான இலக்கை எட்ட முடியாமல் அரசு தோல்வியடைந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஊழல் வழக்கில் முன்னாள் தென் கொரிய அதிபருக்கு 24 ஆண்டு சிறை\nதென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் ஹியூன் ஹெ மீதானா ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.\nமக்களே உஷார்: இனி இவர்களுக்கு எல்லாம் பாஸ்போர்ட் கிடையாதாம்\nஊழல் குற்றச்சாட்டு மற்றும் துறை ரீதியான விசாரணையில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் வழங்க தடை\nவங்கி ஊழல்கள் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து\nபஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் , ரோட்டோமேக் ஊழல் தொடர்பாக அன்னா ஹசாரே தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.\nகட்சியை அசிங்கப்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டது: ஸ்டாலின்\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nVIDEO #2GScamVerdict: முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா விடுதலை\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\n#2GScamVerdict: 2G வழக்கு தீர்ப்பு வெளியானது\nதீர்ப்பு வழங்கப்பட இருப்பதினால், தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென ஆ.ராசா உள்ளிட்டோருக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.\nநிலக்கரி ஊழல் வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் குற்றவாளி\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொட���ப்பட்ட வழக்கின் தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் என்ற ஆச்சரியத் தகவல்\nகோவிட் நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி: ரெஸ்டாரண்டுகளிலிருந்து வரும் உணவு\n11 ஆபத்தான செயலியை நீக்கிய Google.. உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அகற்றவும்\nசாத்தான்குளம் வழக்கு: வெளியிட்ட வீடியோவை நீக்கினார் RJ சுசித்ரா\nஉலக பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறிய எலன் மஸ்க்\nதமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று; 3591 பேர் குணம்; மரணம் - 69\nபிரபாஸின் ''ராதே ஷியாம்'' First Look வெளியீடு\nPM Kisan Samman Nidhi-யின் அடுத்த தவணை 2000 ரூபாய் எப்போது வங்கியில் வரும்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்கும் இந்த தனித்துவமான வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16116", "date_download": "2020-07-11T23:33:48Z", "digest": "sha1:QNJ4YAFVXROKQZ5GE5NGO4RKIQC5WYP7", "length": 20588, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 12 ஜுலை 2020 | துல்ஹஜ் 346, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் ---\nமறைவு 18:41 மறைவு 11:49\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 18, 2015\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1994 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா, இம்மாதம் 17ஆம் நாள் புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது.\nதகவல் தொழில்நுட்பத் துறை இரண்டாமாண்டு மாணவி எஃப்.நஸீஹாஃ பாத்திமா கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடுாந்து, தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் ஐ.ஷர்மின் மேரி ஜானகி வரவேற்புரையாற்றினார். தலைமை தாங்கிய கல்லூரியின் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், கல்லூரியின் சிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்து உரையாற்றினார்.\nமாணவியர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள் குறித்து முதல்வர் (பொறுப்பு) இரா.அருணாஜோதி, இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி ஆகியோர் பேசினர்.\nபாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஏ.நிஃமத்துல்லாஹ், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமாணவியர் பேரவையின் செயல்பாடுகள் குறித்து, கணினி அறிவியல் துறைத்தலைவரும் - மாணவியர் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஏ.நேசா ஆக்னஸ் பெலின்டா உரையாற்றினார். மார்க்கக் கல்வி மற்றும் நீதி போதனைகள் குறித்து, அரபி மொழித்துறை தலைவர் முத்து மொகுதூம் ஃபாத்திமா பேசினார்.\nகல்லூரி நூலகத்தின் பயன்பாடு, தேர்வு நடைமுறை, நாட்டு நலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள், விளையாட்டுத் துஐறயின் செயல்பாடுகள், வினாடி-வினா மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து, முறையே கணிதத் துறை தலைவர் ஜி.அமுதா, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம், பொருளியல் துறை தலைவர் எம்.சூரத் ஷீபா, வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.புவனேஸ்வரி, வணிகவியல் துறை தலைவர் எல்.ஆர்.சுபா ஆகியோர் விளக்கிப் பேசினர்.\nஆங்கிலத் துறை தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி நன்றி கூற, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி மக்தூம் மர்ழிய்யா துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை ப���ிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅவங்க கணக்குல ஒரு வருஷத்துக்கு 6 மாசம் (\nஜூன் 19 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (20-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: ஜாவியாவில் அன்றாடம் காலையில் தொடர் சொற்பொழிவு இணையதளத்திலும் நேரலை\n கணவர், மாமியார் உட்பட மூவர் கைது\nஎழுத்து மேடை: “இதுக்குத்தானா இந்தப் பாடு...” – எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை” – எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nபத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஹாஃபிழ் மாணவரைப் பாராட்டி ஹாமிதிய்யா மார்க்க விழாவில் விருது\nஊடகப்பார்வை: இன்றைய (19-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழானை முன்னிட்டு ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 125 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு\nமாணவர் அணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2015 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1436: ஐ.ஐ.எம்.இல் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூன் 18 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nரமழான் 1436: மேலப்பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 4 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள் புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள்\nரமழான் 1436: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 10 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1436: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nஹாங்காங் பேரவையின் 7ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (18-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்து��� கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=49&Itemid=56&limitstart=10", "date_download": "2020-07-11T23:19:31Z", "digest": "sha1:75ZPFJNVH2E77KMNAZ3KYQM3QNK5FF3G", "length": 6889, "nlines": 73, "source_domain": "kumarinadu.com", "title": "உடல் நலம்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .\nதொடர் கட்டில் உறவில் வரும் நன்மைகள்\n19.11.2018-திருமணமான சில நாட்களுக்கு கணவன்-மனைவி இருவருமே அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது வழக்கம். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல், உடலுறவு என்றால் இவ்வளவு தானா என்ற அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிடும். இதனால் உடலுறவு மீதுள்ள ஆர்வம் குறைய ஆரம்பித்துவிடும்.\nஏலம் நறுமணம் மட்டுமல்ல நல்லமருந்துமாகும்\n02.10.2018-உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். எடை அதிகமாக கூடினால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதனை எளிய முறையில் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா\n29.09.2018-தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.\nவல்லாரையில் உள்ள நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியாதா\n22.09.2018-இலகுவாக வீடுகளிலேயே கிடைத்தும் வல்லாரை கீரையில் பல நன்மைகள் கொட்டிக்கிடப்பதாக மருத்துவப���ர்வமான நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n12.09.2018-உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர் பிரிட்டனில் கட்டர்\nஇதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா….\nஅத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..\nபனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்\n2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க\nபக்கம் 3 - மொத்தம் 22 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/tag/dhruv-vikram/", "date_download": "2020-07-11T23:11:33Z", "digest": "sha1:EXBEQGKPUGXV45AHPDPJPDIPWKCVJQZS", "length": 3741, "nlines": 79, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "#dhruv-vikram | Tamil Cinema Box Office", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டியை பிரதிபலிக்கும் ஆதித்யா வர்மா\nதுருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது. தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி...\nநடிகர் சங்க தேர்தல் நடத்த இடைக்கால தடை\n72 மணிநேரம் காத்திருக்க சொன்ன விஜய்\nவிஜய் சேதுபதி பெயரில் ஆன்லைன் கேப்மாரிகள்\nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/02/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-12T01:03:58Z", "digest": "sha1:GESSIUAXDSVS5GZPIPXXL7J7CZPL5HDX", "length": 23923, "nlines": 226, "source_domain": "kuvikam.com", "title": "இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA)\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.\nஅதைப் பற்றிய விளக்கத்தை மத்திய அரசு கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ளது.\n* குடியுரிமை திர��த்த சட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறதா\nஇல்லை. CAA என்ற குடியுரிமை திருத்த சட்டம் வேறு. NRC என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. குடியுரிமை திருத்த சட்டம் என்பது பார்லிமென்ட் ஒப்புதல் அளித்த பின், இப்போது அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கான விதிகள், நடைமுறைகள் இன்னும் முடிவாகவில்லை.\n* அப்படி என்றால் அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தது எப்படி\nஅசாமில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டு மக்களை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அந்த மாநிலத்தில் போராட்டம் நடந்தது. அப்போது இருந்த அரசு அதை ஏற்றுக் கொண்டது. அதன்படி 1985ல் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை செயல்படுத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி அந்த மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி நடந்தது.\n* குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதா\nஇல்லவே இல்லை. குடியுரிமை திருத்த சட்டம் பற்றியும், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் எந்த மதத்தை சேர்ந்த இந்திய குடிமக்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.\n* குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப் போகிறார்களாமே\nஇல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு எந்த மதத்தையும் குறி வைக்காது. பல நாடுகளில் இருப்பதை போல இது இந்த நாட்டு குடிமக்களின் பெயர், விவரங்கள் இடம் பெறக்கூடிய ஒரு பதிவேடு. அவ்வளவுதான்.\n* தேசிய குடிமக்கள் பதிவேடு தயாராகும்போது, மத அடிப்படையில் யாராவது விலக்கி வைக்கப்படுவார்களா\nஇல்லை. அந்த பதிவேடு மதத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படாது. பதிவேடு அமலுக்கு வரும்போது, அது மதம் தொடர்புடையதாகவோ, மதத்தின் அடிப்படையிலோ நிச்சயம் இருக்காது. ஆகவே, மத அடிப்படையில் எந்த நபரும் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார்.\n* பதிவேடு தயாரிக்கும்போது, நாங்கள் இந்தியன் என்பதற்கான ஆதாரங்களை காட்டும்படி கேட்பீர்களா\nஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்க எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அ���ிவிப்பு வெளியிட்டு பணி தொடங்கினாலும், ஒவ்வொருவரும் தான் இந்தியன் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை காட்டுமாறு கேட்கப்போவது இல்லை. ஒவ்வொரு குடிமகனின் பெயரையும் பதிவு செய்யும் ஒரு சாதாரண நடைமுறைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு. வாக்காளர் அடையாள அட்டை வாங்கவும் ஆதார் கார்டு வாங்கவும் பொதுமக்கள் எவ்வாறு தம்மிடம் உள்ள ஆவணங்களை காட்டுகிறார்களோ அதே போல இதற்கும் காட்டினால் போதும்.\n* ஒருவர் இந்திய குடிமகன் என்பது எப்படி முடிவு செய்யப்படுகிறது அதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா\n2009ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை விதிகளின் அடிப்படையில் ஒருவரின் குடியுரிமை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதிகள் இந்திய குடியுரிமை சட்டம் 1955 ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்த விதிகள் என்ன என்பதை ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.\nஎந்த ஒரு நபரும் இந்திய குடிமகன் ஆவதற்கு ஐந்து வழிகள் இருக்கின்றன.\n1. பிறப்பால் வருவது(-Citizenship by Birth). இந்தியாவில் பிறந்தால் இந்திய குடிமகன்தான். வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை.\n2. மரபு வழி குடியுரிமை (Citizenship by descent). பெற்றோர் இந்தியர்களாக இருந்தால் குழந்தை இந்திய குடிமகன் ஆகலாம்.\nஇதில் 3, 4, 5 ஆவது வழிகள் குறித்த விளக்கத்தை இந்திய அரசின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n* நான் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க என் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் போன்ற விவரங்களை அளித்தாக வேண்டுமா\nவேண்டியது இல்லை. நீங்கள் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, இடம் ஆகிய விவரங்களை அளித்தால் போதும். உங்களது பிறப்பு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் உங்கள் பெற்றோரின் பிறப்பு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யலாம். எந்த ஆவணங்கள் ஏற்புடையது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பாலிசி, பிறப்பு சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), நிலப் பத்திரம், வீட்டு பத்திரம் போன்ற ஆவணங்களை காட்டியும் குடியுரிமையை நிரூபிக்க முடியும். இந்த பட்டியலில் இன்னும் சில ஆவணங்களை சேர்ப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. ஆவணம் இல்லை என்பதால் எந்த இந்தியரும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம்.\n* தேசிய குடிமக்கள் பதிவேடுக்காக, 1971க்கு ம���ன்பிருந்த எனது மூதாதையர் குறித்த ஆதாரங்களை கட்டாயம் அளிக்க வேண்டுமா\nநிச்சயமாக இல்லை. 1971க்கு முந்தைய மூதாதையர் விவரங்கள் என்பது, அசாமுக்கு மட்டும்தான் பொருந்தும். அது அசாம் உடன்படிக்கை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கேட்கப்பட்டது. நாட்டின் இதர பகுதிகளில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி அசாமிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். 2003ம் ஆண்டு விதிகள் அடிப்படையில் பதிவேடு தயார் செய்யப்படும்.\n* ஒருவர்தான் இந்தியன் என்பதை எளிதில் நிரூபிக்கலாம் என சொல்கிறீர்கள். ஆனால் அசாமில் 19 லட்சம் பேர் இந்த பதிவேடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்களே\nஅசாமில் ஊடுருவல் பிரச்னை நீண்டகாலமாக இருக்கிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அசாமில் மக்கள் இயக்கம் நடந்தது. ஊடுருவியவர்கள் யார் என்பதை கண்டறிய 1985 ல் அப்போதைய பிரதமர் ராஜிவ், அசாம் மக்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அப்போது 1971 மார்ச் 25 என்பதை ‘கட் ஆப்’ தேதியாக வைத்துக் கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, மற்ற மாநிலங்களில் பதிவேடு தயாரிக்கும்போது அந்த தேதியை பயன்படுத்தப்போவது இல்லை.\n* பதிவேடு தயாரிப்பு பணி நடக்கும்போது, இல்லாத பழைய ஆவணங்களை கொண்டு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவார்களா\nமாட்டார்கள். பிறப்பு சான்றிதழ் போன்ற சாதாரண ஆவணங்களைதான் கேட்பார்கள். யாருக்கும் எந்த பிரச்னையும் வராத அளவுக்கு அரசின் விதிமுறைகள் இருக்கும். மக்களை துன்புறுத்த வேண்டும்; பிரச்னைக்கு உட்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல.\n* ஒருவர் படிக்காதவராக அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவராக இருந்தால் அவரது கதி என்ன\nஅப்படி இருந்தால் ‘இதோ இவரை வேண்டுமானால் கேளுங்கள்’ என்று சாட்சியாக ஒரு நபரை அவர் அழைத்து வரலாம். அக்கம் பக்கத்தில் வசித்தவர்களிடம் விசாரித்தும் விவரம் பதிவு செய்யலாம். நடுநிலையான நடைமுறைகள் பின்பற்றப்படும். யாருக்கும் தேவையற்ற பிரச்னை வராது.\n* வீடே இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பரம ஏழைகள், படிக்காதவர்கள் அதிகம். அவர்கள் தன் அடையாளத்தை உறுதி செய்ய எந்த ஆதாரங்களும் இருக்காது. அவர்களால் என்ன செய்ய முடியும்\nகேள்வியே தவறு. எந்த ஒரு அடையாளமும் இல்லாமலா ஓட்டு போடுகிறார்கள் ஆதாரமே காட்டாமலா ரேஷன் கார்டு பெறுகிற���ர்கள் ஆதாரமே காட்டாமலா ரேஷன் கார்டு பெறுகிறார்கள் அரசு நலத் திட்டங்கள் மூலம் பலன் பெறுவதற்கும் ஆவணங்களை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏதாவது ஒன்றை காட்ட முடியும்.\n* திருநங்கைகள், நாத்திகர்கள், ஆதிவாசிகள், தலித்கள், நிலமில்லாத ஏழைகள் ஆகியோர் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட மாட்டார்களாமே\nஅப்பட்டமான பொய். அவர்களில் யாருக்குமே பாதிப்பில்லை.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Duraimurugan", "date_download": "2020-07-12T00:33:13Z", "digest": "sha1:7RSIVMTKR4WZT4J7B4HE4VRTPQI7KJMA", "length": 9754, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Duraimurugan | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nவெற்றிடம் எல்லாம் எப்பவோ நிரப்பியாச்சு... என்று ரஜி��ிக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.\nவேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅ.தி.மு.க.வுக்கு ஜாதகம் நன்றாக உள்ளது; எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nசட்டசபையில் ஜூலை 3ம் தேதி கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘‘பத்து பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெண்ணை திருமணம் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் போனது. ஆனால், அ.தி.மு.க.வுக்குத்தான் எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.தான் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார்\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\n'எங்கள் சின்னம் மட்டுமே தெளிவாக இல்லை' – சீமான் குற்றச்சாட்டு\nநாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்களது கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக அச்சிட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார் சீமான்.\nசோளிங்கர்,குடியாத்தம் தேர்தலை ரத்து செய்ய அதிமுக பிளான்... துரைமுருகன் வளைக்கப்பட்ட பகீர் பின்னணி\nதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர்.\nதுரைமுருகன் ஆட்களிடம் பிடிபட்டது எத்தனை கோடி - தே���்தல் அதிகாரி விளக்கம்\nவேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nமத்திய, மாநில அரசுகள் பழி சுமத்தப் பார்க்கின்றன - துரைமுருகன் அவசர அறிக்கை\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் போகும் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பழிவாங்கப் பார்ப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார்.\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா.. - தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு\nதிமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவருமான வரித்துறை சோதனையை ஆயுதமாக திமுக போடும் ‘பக்கா ப்ளான்’\nவருமான வரித்துறையின் அதிரடி சோதனையை முன்வைத்து, வேலூர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளை வாங்க திமுக தொண்டர்கள் முழுவீச்சில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-07-11T23:50:35Z", "digest": "sha1:T5D25CEWMQKLOC4IABWS55ROZE4JTVIF", "length": 36165, "nlines": 210, "source_domain": "tncpim.org", "title": "சிபிஐ(எம்)-ன் மாநிலக்குழுக் (05-06.08.2013) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை ��ழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசிபிஐ(எம்)-ன் மாநிலக்குழுக் (05-06.08.2013) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\n1. உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் முறையில் திருத்தம் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:\nஉணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அதிலுள்ள குறைபாடுகளையும், பாதகமான அம்சங்களையும் போக்க வேண்டுமென்றும், அனைவருக்குமான பொதுவிநியோக முறையை அமலாக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் பல பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டுமென்று கோரின.\nஐமுகூ-2 ஆட்சி துவங்கி 100 நாட்களுக்குள் இத்திட்டம் கொண்டுவரப்படும் என்று குடியரசு தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. பல 100 நாட்கள் இழுத்தடித்துவிட்டு, தற்போது பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனநாயக விரோதமாக அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோக முறை திட்டத்தை கணக்கில் எடுக்காமல், தவறான வறுமைக்கோட்டு அளவுகோலை வைத்து தமிழகத்தில் யார், யார் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக வருவார்கள் என்பதை மத்திய அரசாங்கமே அறிவித்துள்ளது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தின் மீதும், மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. இப்போதைய அவசரச் சட்டம் அப்படியே சட்டமாக்கப்பட்டு அமலாக்கப்படுமானால் தமிழகத்தின் கிராமப்புறத்தில் 62.55 சதம், நகர்ப்புறத்தில் 37.79 சதம் மக்கள் மட்டுமே பலனடைவர். இப்போது பலன் பெற்றுக் கொண்டிருக்கும் பலருக்கு மறுக்கப்படும். இத்திட்டத்தின் அடிப்படையில் மாநிலத்திற்கு மத்திய அரசின் அரிசி, கோதுமை ஒதுக்கீடு குறையும். இதை சரிகட்ட மாநில அரசு வெளிமார்க்கெட்டில் வாங்க வேண்டிய கூடுதல் நிதிச்சுமையை மத்திய அரசு மாநில அரசு மீது சுமத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் இருக்கும் இன்றுள்ள ரேஷன் முறையை சீர்குலைத்து விடும்.\nநீண்ட நெடிய போராட்டங்களின் மூலம் பலப்படுத்தப்பட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள பாதுகாப்புகள் கூட இந்த அவசரச் சட்டத்தால் பறிபோகும். எனவே, மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் முறையில் கீழ்க்கண்ட திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nதமிழகத்தில் 50 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். நகர்மயமாக்கல் அதிகரித்துவரும் நிலையிலும், கிராமப்புற வேலை வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையிலும் நகரங்களை நோக்கி இடப்பெயர்வு அதிகரித்துள்ள நிலையிலும் நகர்ப்புற மக்கள் தொகையில் ஏழைகள் விகிதம் அதிகரித்துள்ளது. எனவே, அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்குமான பொதுவிநியோக முறையாக மாற்ற வேண்டும்.\nஉணவுப் பொருள் என்பதில் சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களும் இணைக்கப்பட வேண்டும்.\nநபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ என்பதை நபருக்கு மாதத்திற்கு 7 கிலோ அல்லது குடும்பத்திற்கு 35 கிலோ. இதில் எது அதிகமோ அது உரிமையாக்கப்பட வேண்டும்.\nமாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து இப்போது வழங்கப்படும் உணவுப் பொருட்கள் அளவு குறையக் கூடாது.\nபொது விநியோக முறையோடு ஆதார் அடையாள எண், நேரடி பணமாற்றம் ஆகியவற்றை இணைக்கக் கூடாது.\nஎனவே, மத்திய அரசாங்கம் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை திருத்த வேண்டுமென்றும், ஜனநாயக இயக்கங்கள் இதற்காக குரலெழுப்ப வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.\n2. கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:\nகூடங்குளம் மின் நிலையத்தில் உற்பத்தி பணி துவங்கிவிட்டதாகவும், முதல் அணு உலையைத் தொடர்ந்து, இரண்டாவது அணு உலையிலும் நவம்பருக்குள் உற்பத்தி துவங்குமெனவும் அறிவிப்புகள் வருகின்றன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உத்தவாதப்படுத்துவதற்கு முன்பாக இந்த இரு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தியது. கூடங்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும், போராட்டக்குழுவினர் மீதும�� பல நூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென உச்சநீதிமன்றம், இது தொடர்பான வழக்கில் வழிகாட்டியுள்ளது. ஆயினும், இதுவரையிலும் வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெறவில்லை. எனவே, வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகளை அமைக்கும் மத்திய அரசின் அணு உலை பூங்கா திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இத்தகைய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.\n3. இலங்கை அரசியல் சட்ட 13-வது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிட வலியுறுத்தி:\n1987-ல் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் விளைவாக 13-வது அரசியல் சட்டத் திருத்தம் உருவானது. இந்தத் திருத்தம் இலங்கைக்குள் மாநிலங்கள் உருவாக வழிவகை செய்தது. மேலும், தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்தை அளித்தது. இது நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. 13-வது சட்டத் திருத்தம் மட்டுமல்ல, அதற்கு மேலும் நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவிடமும் ஐ.நா மன்றத்திடமும் உறுதி கூறிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறது. குறிப்பாக வடக்கு, வடமேற்கு, மத்திய மாநிலங்களுக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், மாநிலங்களின் அதிகார வரம்பிலிருந்து காவல்துறை மற்றும் நிலம் சம்பந்தமான அதிகாரங்களைப் பறிப்பதற்கு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு முக்கிய அதிகாரங்களையும் அகற்றுவது என்பது, ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்சத் தன்னாட்சி ஏற்பாடுகளை தளர்த்துவதாகவே இருக்கும். போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவினுடைய பரிந்துரைக்கும் இது முரணானது. இது ஏற்புடையதல்ல. இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் ஒரு பகுதி என்கிற முறையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் நீர்த்துப்போகாமல் நடைமுறைப்படுத்தப்படுவதே அங்குள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசியல் நடவடிக்கையாக இருக்கும். சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெறவும், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவும் இந்திய அரசு இலங்கையுடனான தனது அரசியல் உறவினை செயலூக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.\n4. காவல்துறையின் அத்துமீறல்களை கண்டித்து …\nதமிழகம் முழுவதும் காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் கோரிக்கைகளுக்கு இயக்கம் நடத்தினால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பொய் வழக்கு போடுவது, எதிர்தரப்பினரிடம் புகார் பெற்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு தொடுப்பது போன்ற செயல்பாடுகள் பரவலாக நடக்கின்றன. எதிர் கட்சிகளின் சார்பில் சுவரொட்டி ஒட்டுவது தடுக்கப்படுகிறது. ஒட்டினால் அவற்றைக் கிழித்தெறிவது, கட்சி அலுவலகங்களுக்குள்ளேயே நுழைந்து சுவரொட்டிகளைக் கிழிப்பது வரையிலான அத்துமீறல்களில் காவல்துறையினர் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.\nகலவரங்களைக் கட்டுப்படுத்த அரிதாகப் பயன்படுத்த வேண்டிய 144 தடையுத்தரவை தேவையற்ற முறையில் நீட்டித்து ஜனநாயக இயக்கங்களை முடக்குவது என்கிற தவறான அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது. காவல்துறையின் ஒருபகுதியினர் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய போக்குகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக காவல்துறை இயக்குநரும், தமிழக அரசும் தலையிட்டு ஜனநாயக இயக்கங்களை முடக்குகிற காவல்துறையின் அத்துமீறும் செயல்பாட்டை தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.\n5. முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகளை சீரமைத்திடுக:\nதமிழ்நாட்டில் கட்டுமானம் உட்பட 15 முறைசாரா தொழிலாளர் நலவாரியங்கள் உள்ளன. இவை பெருகி வரும் முறைசாராத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. இதில் சுமார் 55 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.\n���டந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வாரியங்களின் செயல்பாடு ஏறத்தாழ முடங்கிவிட்டது. பயனாளி – தொழிலாளிகளுக்கு பணப்பலன் கிடைப்பது தற்போது எட்டாக்கனியாகிவிட்டது. பணப்பலன் பெற விண்ணப்பிப்பது, பலன் பெறுவது, இதற்காக அடையாள அட்டை பெறுவது என அனைத்து கட்டத்திலும் பல தேவையற்ற நிபந்தனைகள் தொழிலாளர்துறை விதித்துள்ளது. இவை உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டத்தின் நோக்கத்தையும், பிரிவுகளையும் கணக்கில் கொள்ளாமல் விதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உடன் இதில் தலையிட்டு இந்த வாரியங்களை சீரமைத்து, வாரியப் பலன்கள் தங்கு தடையின்றி பயனாளிகளுக்கு சென்றடைய வழிவகை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nமத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nவிவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 ஆர்ப்பாட்டம்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/06/22002414/Grigor-Dimitrov-Tests-Positive-For-Coronavirus-Week.vpf", "date_download": "2020-07-12T00:49:03Z", "digest": "sha1:LN4KDW6ZTIU7OJ2SSJCBYSVSGRRQ7BFD", "length": 8430, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Grigor Dimitrov Tests Positive For Coronavirus, Week After Playing In Novak Djokovic Event || பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு\nபல்கேரியாவைச்சேர்ந்தவரும் 19-வது நிலை டென்னிஸ் வீரரான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nபல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் காட்சி டென்னிஸ் போட்டியில் கிரிகோர் டெமிட்ரோவ் கலந்து கொண்டு விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது.\nதனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் டெமிட்ரோவ் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், மொனோகாவில் இருந்து திரும்பிய பிறகு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும் கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.\nநான் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நான் இப்போது வீடு திரும்பி மீண்டு வருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்த�� தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/541073-river-story.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-12T00:38:19Z", "digest": "sha1:2F5GXHABFNF4VYVLZ3CRNDSZ2NGK4KFJ", "length": 19311, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "நதிகள் பிறந்தது நமக்காக! 16- அடடா என்ன சுவை சிறுவாணி! | river story - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\n 16- அடடா என்ன சுவை சிறுவாணி\nஇந்தியாவில் உள்ள எல்லா நதிகளுமே, மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் வழங்குகின்றன. வறட்சி நீக்குதல், சுற்றுச்சூழல் பராமரித்தல், கால்நடைகள், விலங்குகளுக்கு வாழ்வாதாரமாக விளங்குதல் என்று பல பயன்களை, ஆறுகள் நமக்கு அள்ளித் தருகின்றன.\nஇவற்றிலும், வேளாண் உற்பத்தியில், பயிர் வளர்ப்பில், பாசனத்துக்குப் போதுமான தண்ணீர் வழங்குவதில் ஆறுகளின் பங்கு மகத்தானது. விவசாயத்தைப் புனிதமான தொழிலாக ஏற்று மதிப்பளித்த மக்கள், அதோடு நெருங்கிய தொடர்புடைய ஆறுகளை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.\nஊரின் பெயர் தாங்கி ஓடும் நதி\nபாசனத்துக்கு அடுத்ததாக, மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில், ஆறுகளின் பங்கு மிக அதிகம். அளவுக்கு அதிகமான மாசு, கழிவு காரணமாக குடிநீருக்குத் தகுதியற்றதாய் சில ஆறுகள் மாறி வருகின்றன. இது இன்றைய நிலை. ஆனால், இந்தியாவின் அத்தனை ஆற்று நீரும், குடிப்பதற்கு உகந்தவைதாம். அதிலும் சில நதிகள், மிக ஆரோக்கியமான சுவையான குடிநீரைத் தாங்கி வருகின்றன. அவற்றுள் முதன்மையானது சிறுவாணி.\nதமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அருகே ஓடுகிறது சிறுவாணி. இது பவானி ஆற்றின் கிளை ஆறு ஆகும். பவானி காவிரி நதியின் கிளை. கேரள மாநிலம் மன்னர்காட் அருகிலும் சிறுவாணியின் ஒரு பகுதியைக் காணலாம். 'பானன் கோட்டை'க்கு அருகே, கோவையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, சிறுவாணி நீர் வீழ்ச்சி சுற்றுலாத் தலங்கள் ஆகும். சிறுவாணி என்கிற பெயரில் ஒரு கிராமம் இங்கே இருக்கிறது. அதுவே நதியின் பெயராக மாறிவிட்டது என்கின்றனர் சிலர்.\n2012-ல் சிறுவாணி நதியின் மீது ஒரு தடுப்பணை கட்ட கேரள அரசு முயன்றது. இதன் காரணமாக கோவை மாநகரின் குடிநீர்த் தேவை மோசமாக பாதிக்கப்படும்; பவானி ஆற்றுக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாகக் குறைந்துவிடும். ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயம் கேள்விக் குறிய��கிவிடும். எனவே, தமிழக அரசு இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி, வற்றாத ஜீவ நதியாகவே பாய்கிறது. முத்திக்குளம் நீர்வீழ்ச்சியில் நதியாக உருப்பெறுகிற சிறுவாணியில், பட்டியார் மற்றும் பம்பார் ஆகிய நீரோடைகள் வந்து கலக்கின்றன. ஒரத்துப்பாளையம், ஆத்துப்பாளையம் அணைக்கட்டுகள் இதன் மீது உள்ளன.\nகோயம்புத்தூர், திருப்பூர், பல்லடம், ஒரத்துப்பாளையம் உள்ளிட்ட பல ஊர்கள், சிறுவாணி நதியால் பயன் பெறுகின்றன. சிறுவாணி போலவேதான் நொய்யல் நதியும் கேரளாவை ஒட்டிப் பாய்ந்து, கோவை, திருப்பூர் நகரங்களுக்குப் பயன் தருகிறது. பொதுவாக ஆற்று நீர் என்றாலே சுவையாகத்தான் இருக்கும். இந்த வகையில், சிறுவாணி பன்மடங்கு உயர்ந்தது. 'சிறுவாணித் தண்ணி' குடிச்சு வளர்ந்தவன்.., வேற எந்தவூரு தண்ணியும் பிடிக்க மாட்டேங்குது..'என்று பலர், பெருமையாகச் சொல்வதைக் கேட்கலாம். உண்மைதான். மிகவும் அருமையான சுவை கொண்டது சிறுவாணி நீர். இதற்கு இணை வேறு ஒன்று இல்லை. அதனை சற்றும் மாசு படாமல் காக்க வேண்டிய முழுப் பொறுப்பும் நம்மிடம் உள்ளது.\nசிறுவாணியில் கால் நனைக்கலாம்; போதாது. கூடவே கொஞ்சம் தொண்டையும் நனைக்க வேண்டும். அப்போதுதான் சிறுவாணியைப் பார்த்த திருப்தி ஏற்படும்.\nகட்டுரையாளர்: ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nRiver storyநதிகள் பிறந்தது நமக்காகசிறுவாணி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையான��ர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nசிறுவாணி அணையின் நீர் உறிஞ்சு குழாய் அருகே உள்ள பாதை அடைப்புப் பணியில்...\nகோவைக்கு ஜூன் 15-ம் தேதி வரை சிறுவாணி அணை நீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்:...\n - 14: மஹி நதியின் மகிமை\n 13: தமிழர்களோடு ஒன்றிய காவிரி\nகரோனா பெருந்தொற்று: 62% வீடுகளில் குழந்தைகளின் கல்விக்குத் தடை: ஆய்வில் தகவல்\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும்...\n'உலகம் ஏற்றுக்கொள்ள தேர்வுகள் அவசியம்'- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஹரியாணாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nடிஎன்பிஎஸ்சி தேர்வு: நோகடிக்கும் சீர்திருத்தம்\nஒலிம்பிக் 13- வெளிப்புற அரங்கில்தானே விளையாடுவார்கள்\nசொத்துப் பிரச்சினையில் காவல் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு: போலீஸார் சதி என...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/gallery-cat/picture-story/", "date_download": "2020-07-11T22:52:34Z", "digest": "sha1:R74V6FE4TVC3B7WC6YZWPJXJXZHNVOGW", "length": 5963, "nlines": 70, "source_domain": "www.itnnews.lk", "title": "படக்கதை Archives - ITN News", "raw_content": "\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சிகள்\nவூஹான் கொரோனா வைரஸ் COVID-19 ஆகா மாற்றம்\nCOVID -19 (கொரோனா) வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பதிவான ஹுபே மாகாணத்தில் நேற்றைய தினம் குறித்த\nஉலகை பயமுறுத்தும் சீனாவின் மர்ம வைரஸ் “கொரோனா”\nகொரோனா வைரஸ் புது வடிவில் பரவக்கூடுமென சீனா சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக\nஅவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் மெல்பேர்னில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் 20 மணித்தியால கப்பல் பயணத்தின் பின்னர் மெல்பேர்னை அடைந்துள்ளனர்.\nஇந்திய குடியரசு தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக ஜன���திபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு பயணித்த ஜனாதிபதி\nஇந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம்..\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி.. பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருநாட்டு தொடர்புகளை\nஇலங்கை வாழ் மக்களால் இன மத பேதமின்றி எல்லோராலும் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வென்றால் அது வெசாக் ஆகும். கௌதம புத்தர் பிறந்த, பரிநிர்வாணம் அடைந்த மற்றும் மறைந்த\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற அவலங்கள் 21.04.2019\nபுனித வெள்ளி (Good Friday)\nஉலகில் பாவிகளை மீட்க இறை மகனாக மானிட உருவில் பெத்லகேம் நகரில் மிகவும் எளிமையாக அவதரித்தார் உலகின் மீட்பர் இயேசு கிறிஸ்து. இவரின் பாடுகள் மரணம் உயிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2864/", "date_download": "2020-07-12T00:46:30Z", "digest": "sha1:627RBFSZM2E77UGREZDI3TAD4LLTDPM3", "length": 20455, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்ணியபூமியிலிருந்து ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் புண்ணியபூமியிலிருந்து ஒரு கடிதம்\nதங்களின் ‘விளம்பரம்’ குறித்த கருத்துக்கள் படித்தேன். அதன்பிறகு தங்களின் அமெரிக்க பயணம் பற்றி படித்தேன். மனதில் ஒருவித மகிழ்ச்சி. அப்பாடா உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிக்கிற நேரம் வந்துவிட்டது. ஆமாம். நாம் அனைவரும் இந்தியாவில் பிறந்துவிட்டோம் என்கிற ஒரே காரணத்துக்காக இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகளாவிய அளவுகோலாக எடுத்துக்கொள்கிறோம். உதாரணத்துக்கு தங்களின் ‘விளம்பரம்’ பற்றிய கட்டுரை. இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடம் நாணயம், உண்மை கிடையாது. அதனால்தான் ‘க்ளோஸ் அப்’ விளம்பரக்காரன் ‘கோல்கேட்’ என்பதற்கு பதிலாக ‘அந்த வெள்ளை பேஸ்ட்’ என்கிறான். அனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தன் விளம்பரத்தில் எதிர் நிறுவனத்தின் பெயரை சொல்லி, அவனை விட நான் இன்னின்ன விதத்தில் பெரியவன் என்கிறான். காரணம் அமெரிக்காவில் எல்லாமே ‘கருப்பு வெள்ளை’. யாரும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது. இந்தியாவை போல. என்னுடைய கருத��து. தங்களும், தங்களை போன்ற மற்றவர்களும் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வதை நிறுத்திவிட்டு முதலில் முடிந்தவரை உலகத்தை சுற்றுங்கள். பலவித மக்கள், கலை, கலாச்சாரம், அரசியல், தொழில் முதலானவற்றை படியுங்கள். Fyodor Dostoyevsky படித்தவுடன், ரஷ்யாவையே படித்ததாக நினைக்கக்கூடாதல்லவா ஒரு விஷயத்தை வாழ்ந்து அனுபவித்துவிட்டு பின் அதனைப்பற்றி எழுதவோ, விவாதிக்கவோ வேண்டும். கி.ரா. போல. மற்றபடி, நான் இருப்பது மிச்சிகன் மாகாணம். கனடா எல்லை. கனடா காண வேண்டும் என்றால் சொல்லுங்கள், எங்கள் வீட்டில் தங்கிவிட்டு போய் வரலாம். குடும்பத்தோட வாரியளா இல்ல தனியாவா ஒரு விஷயத்தை வாழ்ந்து அனுபவித்துவிட்டு பின் அதனைப்பற்றி எழுதவோ, விவாதிக்கவோ வேண்டும். கி.ரா. போல. மற்றபடி, நான் இருப்பது மிச்சிகன் மாகாணம். கனடா எல்லை. கனடா காண வேண்டும் என்றால் சொல்லுங்கள், எங்கள் வீட்டில் தங்கிவிட்டு போய் வரலாம். குடும்பத்தோட வாரியளா இல்ல தனியாவா\nஅழைப்புக்கும் ஆலோசனைக்கும் நன்றி. உங்கள் ஆலோசனையை கூர்ந்து கவனிக்கிறேன். அதில் உண்மை உள்ளதாகவே நினைக்கிறேன். உடனடியாக உலகம் சுற்ற கிளம்பவேண்டியதுதான். ஆனால் இப்போதே உலகம் சுற்ற ஆரம்பித்தால்கூட எப்படியும் நாற்பது வருடங்களாவது சுற்றாமல் உலகத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால் நான் அறிந்தவரை உலகம் என்பது முந்நூறு நாநூறு முக்கியமான தேசங்களாவது உள்ள ஒரு பிராந்தியம். என் எண்பத்தாறு வயதுக்குமேல் நான் அபிப்பிராயங்கள் சொல்ல ஆரம்பித்தால் அன்றைக்கு இருக்கும் சின்னப்பசங்களெல்லாம் என் கருத்துக்களை மதிப்பார்களா என்ற சந்தேகமும் வாட்டுகிறது. அதுவரைக்கும் உடம்பை வேறு ஆரோக்கியமாகவைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அமெரிக்கா, கனடா போன்ற உயர்ந்த நாடுகளில் அங்கேயுள்ள உலகம்சுற்றிகள் மட்டுமே இலக்கியம்- தத்துவம்- அரசியல் போன்றவற்றில் கருத்துக்கள் சொல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொண்டேன். அவர்களுக்கு கூடவே சேல்ஸ்மேன் வேலையும் இருக்கும்போல. எனக்கு மேலும் வேலைகளும் குடும்பமும் இருக்கிறதே என்ற எண்ணமும் குழப்பத்தை அளிக்கிறது. நான் ஏற்கனவே கனடாவில் இருமாதம் இருந்துள்ளேன். அங்கேநான் உலகத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. இப்போது அங்கே ஏதேனும் புதிதாக உலகம் நிறுவப்பட்டிருக்கிரதா என்ற எண்ணமும் ஏற்படு��ிறது. பார்ப்போம். பொய்சொல்ல முடியாத ஒரு தேசம் இருப்பது புளகாங்கிதத்தை உருவாக்குகிறது. அந்த மண்ணிலே கால் வைக்கவே காந்திதேசத்தவர்களுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் போன பிறப்பில் செய்த புண்ணியத்தால் அங்கேயே வாழ்ந்து உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பையும் அடைந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்\nமுந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 13அறைகூவலும் ஆட்டமும்\nகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nமூன்று வேட்பாளர்கள் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-12\nவைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்\n'அரசன் பாரத’ நிறைவுவிழா உரை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 28\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் ந���ரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/20-vitha-thosha-nivarthi-tharum-srimath-ramayanam.htm", "date_download": "2020-07-11T23:10:34Z", "digest": "sha1:5SHHBFUBCOI5BCMFY3BLSF2XF7WMQVI2", "length": 5544, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "20 வித தோஷ நிவர்த்தி தரும் ஸ்ரீமத் ராமாயணம் - ஜோதிட வேந்தர் எட்டயபுரம் க கோபிகிருஷ்ணன், Buy tamil book 20 Vitha Thosha Nivarthi Tharum Srimath Ramayanam online, Jothida Vendhar Ettayapuram K Gopikrishnan Books, ஆன்மிகம்", "raw_content": "\n20 வித தோஷ நிவர்த்தி தரும் ஸ்ரீமத் ராமாயணம்\n20 வித தோஷ நிவர்த்தி தரும் ஸ்ரீமத் ராமாயணம்\nAuthor: ஜோதிட வேந்தர் எட்டயபுரம் க கோபிகிருஷ்ணன்\n20 வித தோஷ நிவர்த்தி தரும் ஸ்ரீமத் ராமாயணம்\nராமாயணம்ி வாசித்தலும் அதன் பலன்களும்\nவாசன் (சுத்த திருக்கணித பஞ்சாங்கம்) சார்வாரி ஆண்டு\nஐயம் போக்கும் ஆன்மிகம் - 5\nவரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்\nநாகலிங்க மரம் (தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்)\nகுழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:00:25Z", "digest": "sha1:O4XSIUIEAJWB7EVGSD74IYN7KLWTCQPO", "length": 9511, "nlines": 98, "source_domain": "sankathi24.com", "title": "மருத்துவம் | Sankathi24", "raw_content": "\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.\n40 வகையான கீரைகளும்... அதன் பயன்களும்...\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில்\nஞாயிறு ஜூலை 05, 2020\nஇவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்\nஅடிக்கடி விக்கலை வருவது நோயின் அறிகுறியா\nபுதன் ஜூன் 24, 2020\n2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது\nஇளமை தோற்றம் தரும் பலாப்பழம்\nதிங்கள் ஜூன் 22, 2020\n“பலாப்பழம்“ சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன.\nஇதய நோய் வராமல் காக்கும் தக்காளி\nசனி ஜூன் 20, 2020\nதக்காளி இரத்த குழாயில் அடைப்��ு ஏற்படுவதை தடுக்கவும்\nஅனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்\nசனி ஜூன் 20, 2020\nசருமப் பிரச்சனைகள் முதல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.\nவைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தேன் நெல்லிக்காய்\nபுதன் ஜூன் 17, 2020\nதேன் நெல்லிக்காய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதிங்கள் ஜூன் 15, 2020\nகண்டங்கத்திரி தரிசு நிலங்கள்,திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது.\nகைபேசிகள் மூலம் கொரோனா பரவுமா\nஞாயிறு ஜூன் 14, 2020\nஇது நம்மில் பலருக்குள் உள்ள கேள்வி.\nகுளிர்சாதன பெட்டியில் வைத்து தண்ணீர் குடித்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nவியாழன் ஜூன் 11, 2020\nகோடைகாலத்தில் குளிர்ச்சியாக தண்ணீர் குடிக்கலாம் என பலரது வீட்டில் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ஃபிரிட்ஜில் தேக்கி வைத்திக்கின்றனர்.\nஉணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nபுதன் ஜூன் 10, 2020\nவயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nதண்ணீர் குடித்தால் நோய் வருவதை தடுக்கலாம்\nபுதன் ஜூன் 10, 2020\nதண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் உடலில் வைரஸ்\nஇதய ஆரோக்கியத்திற்கு நலம் தரும் தேங்காய்\nசெவ்வாய் ஜூன் 09, 2020\nதேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது.\nதிங்கள் ஜூன் 08, 2020\nபுளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும்\nகாசநோய்களுக்கான மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தப்படும்போது அதிக உயிர் காக்கப்படுகிறது\nதிங்கள் ஜூன் 08, 2020\nTuberclosis என்கிற காசநோய்க்கு தோலின் வழியாகவே ஊசி போடப்படுகிறது.\nஞாயிறு ஜூன் 07, 2020\nதீக்காயம் அடைந்தவர்களுக்கு திலாப்பியா (Tilapia ) என்கிற மீனின் தோலை வைத்து பிரேசில், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nகால்சியம் குறைந்தால் என்ன நோய்கள் வரும்\nதிங்கள் ஜூன் 01, 2020\nதசை வலி, எரிச்சல்,கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி,போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5978.html?s=6bbfcca6d7a7109459a5e71effeb2998", "date_download": "2020-07-12T01:01:10Z", "digest": "sha1:C76KK7VPIGTKZHSSZGRBEKHREPU3DUKX", "length": 10654, "nlines": 62, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெங்களூர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > பெங்களூர்\nபெங்களூர் பெயரை Bangalore என்பதிலிருந்து Bengalure என்று மாற்றப்போகிறார்களாம்.\nசென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய பெயர்கள் கொஞ்சம் எளிதாக மற்றவர்களுக்கு சொல்லவரும், ஆனால் Bengalure என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்.\nநகரத்தை விருத்தி செய்வதை விட்டு விட்டு ஏன் இந்த அரசியல்வாதிகள் இப்படி சீப்பான ஆதாயத்தைத் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇந்த கர்நாடக அரசியல்வாதிகளின் குளறுபடியினால் சென்னைக்கு லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.\nஓ பேர மாத்தப் போறாங்களா மாத்தட்டும். மாத்தட்டும். இதுவும் கிட்டத்தட்ட பெங்கேளூர் என்றுதானே உச்சரிக்க வருகின்றது. பார்க்கலாம் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று\nஇனிமேல் பேங்களூர் என்பது பெங்களூரு என்று அழைக்கப்படுமாம். தமிழில் நாம் ஏற்கனவே பெங்களூர் என்றுதான் சொல்கின்றோம். ஒரு உவைக் கூட்டிக் கொள்ள வேண்டியதுதான்.\nநேற்று நான் பைக்கில் அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த காட்டி சுப்பிரமணியா என்ற கோயிலுக்குத் தனியாகச் சென்றேன். இதுவரை நான் சென்ற பொழுதெல்லாம் சாலை மிகச்சிறப்பாக இருந்தது. இப்பொழுது குண்டும் குழியுமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட நூற்று இருபது கி.மீ பயணம் செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் மேல்வலி. அப்பாஆஆஆஆஆ இதைச் சரிசெய்ய வழியைக் காணோம்.\nஎன்னோட பைக் கிட்ட மானசீகமா மன்னிப்பு வேற கேட்டுக்கிட்டேன். வேற எ��்ன செய்ய.......\nஅது சரி...இந்தப் பேரு மாத்தமெல்லாம் நம்மளும் செஞ்சோமே......\nஎன்னோட பைக் கிட்ட மானசீகமா மன்னிப்பு வேற கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்ய.......\nஅது சரி...இந்தப் பேரு மாத்தமெல்லாம் நம்மளும் செஞ்சோமே......\nபாவம், பைக் நிஜமாகவே வாழ்க்கையை வெறுத்திருக்கும். அதிலும் உங்க வெயிட்டைவேறு தாங்கிக்கொண்டு. நிஜமாகவே பாவம்தான்.\nநாமும் பேரை மாத்தினோம். இல்லையென்று சொல்லவேயில்லை. ஆனால் நம்முடைய பெயர் உச்சரிப்பதற்கு ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. எனக்கு மெட்ராஸ் என்று சொல்வதுதான் இன்றும் பிடித்திருக்கிறது.\nசென்னைப் பெயர் மாற்றம் நாங்கள் தில்லிக்குச் சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் ஏற்பட்டது.\nதிரும்பி வந்து மெட்றாஸ் செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியைக் கண்டு பிடிக்கப் பட்ட பாடு...\nசரி, ரோஜாவை எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் மணக்கும், சாக்கடையை எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும்....\nஇந்தக் கூத்தில் பெங்களூரை என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nவித்தியாசமான அரசியல்வாதிகள்....... தங்கள் ஆட்சி நிலைக்க நியூமராலாஜி... படி செய்கிறார்களோ... என்னவோ\nபாவம், பைக் நிஜமாகவே வாழ்க்கையை வெறுத்திருக்கும். அதிலும் உங்க வெயிட்டைவேறு தாங்கிக்கொண்டு. நிஜமாகவே பாவம்தான்.\nநாமும் பேரை மாத்தினோம். இல்லையென்று சொல்லவேயில்லை. ஆனால் நம்முடைய பெயர் உச்சரிப்பதற்கு ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. எனக்கு மெட்ராஸ் என்று சொல்வதுதான் இன்றும் பிடித்திருக்கிறது.ஆரென், பெங்களூர் பெயர் மாற்றத்திலும் உச்சரிப்புப் பேதம் மிகக்குறைவு. பெங்களூரு என்று அழைக்கப் போகின்றார்கள். அவ்வளவே.\nசென்னைப் பெயர் மாற்றம் வந்த தருணத்திலிருந்தே நான் சென்னை என்றே சொல்லிப் பழகிக் கொண்டேன். எல்லாரும் மெட்ராஸ் என்று சொன்ன பொழுது நான் மட்டும் விடாமல் சென்னை சென்னை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது அதுவே ஃபாஷன் மாதிரி ஆகிவிட்டது.\nநேற்று நாம்.. இன்று அவர்கள்.. நாளை\nபழமையை புதுப்பிக்கும் இது ஒரு தொடர்கதை..\nபஞ்சதந்திரம் படத்தில் சிம்ரன் ஒரு காட்சியில் பிசினஸ் எனச் சொல்லி உடனே..'பிசினஸ்ஸு' என நக்கலடிப்பாரே... அது ஏனோ நினைவுக்கு வருகிறது.\nராகவனின் எடை தாங்கிய அறுபது கிமீ பைக் பயணத் தகவலில்\nதனியாக 'த���ியாக ' என வருகிறதே.. கவனித்தீர்களா\nநேற்று நாம்.. இன்று அவர்கள்.. நாளை\nராகவனின் எடை தாங்கிய அறுபது கிமீ பைக் பயணத் தகவலில்\nதனியாக 'தனியாக ' என வருகிறதே.. கவனித்தீர்களா\nகவனிச்சாசுயில்லை... இனிமேல் PGK அவர்களிடம் இருந்து துப்பறியும் \"கண்ணாயிரம்\" முகவரியை வாங்க வேண்டும்... :p :p :D :D\nஓகோ அப்படியா விசயம் எப்ப மாத்துறாங்களாம்\nஓகோ அப்படியா விசயம் எப்ப மாத்துறாங்களாம் மன்றத்துக்கு தான் நீண்ட விடுமுறை எடுத்து வந்தீர்கள் என்று நினைத்தேன். உலகச்செய்திகளுக்குமா.... :confused: :confused:\nபெந்த காளூரு என்று மாற்றாமல் ஏன் பெங்களுரு என்று தெலுங்கில் மாற்றுகிறார்களாம்.. (அட கடைசியில் உ சேர்த்தால் தெலுங்கு தானே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/kaari-thulaam.php", "date_download": "2020-07-12T00:49:52Z", "digest": "sha1:33M65WOCI7ADV3XYEEBBPUYSC6JUXZJM", "length": 10589, "nlines": 42, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "சனி பெயற்சி பலன், துலாம் இராசிக்கான சனி பலன்", "raw_content": "\n2019 - 20 குரு பெயர்ச்சி\n2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்\nகுடியில் துன்பம், குடும்பத்தில் முறன்பாடுகள் தோன்றும்\nஅனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் பேச்சில் உறுதி இருக்கும். முகத்தில் பொலிவும் வசீகரமும் கூடும். பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். பொருளாதாரமும் செழிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசிலருக்கு விருதுபெறும் யோகமும் உண்டாகும். வழக்கு வியாஜ்யங்கள் சாதகமாக தீர்ப்பாகும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். போட்டியாளர்களை கவனமாகக் கையாளவும். நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள். இருந்தாலும் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் கருத்தாகப் பணியாற்றுவீர்கள்.\nசமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் குறையாது. கடினமாக உழைத்து கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகும். சிறிய தூரப்பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.\nமுரண்பாடாக நடந்துகொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்���ுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். மனதில் தெம்பு கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் குறையும்.\nபுதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்த வருமானம் உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அவர்களின் வேலைகளிலும் நீங்கள் பங்கு கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். தானிய விற்பனை நல்ல முறையில் நடக்கும். இதனால் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள்.\nஅரசியல்வாதிகளின் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். மேலும் உங்கள் கடமைகளில் சிரத்தையாக இருப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பீர்கள். எதிர்கட்சியினரும் உங்களுக்குச் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். தொலைதூரத்திலிருந்து சாதகமான செய்தி ஒன்று வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். நண்பர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். உங்கள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சிறப்பு விருந்தினர் என்கிற அந்தஸ்து கிடைத்து உங்கள் கௌரவம் உயரும்.\nபெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் பொறுப்புடனும் நிதானத்துடனும் இருப்பீர்கள். பொருளாதார நிலை மேம்படு���். கணவருடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.\nமாணவமணிகளின் புத்தி கூர்மை பளிச்சிடும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். யோகா பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள்.\n2019 - 20 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/KKRiders", "date_download": "2020-07-12T00:00:01Z", "digest": "sha1:GYXQRJQEUK5CUB4AQW2DR5QPVXLGGZII", "length": 1816, "nlines": 38, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "KKRiders | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nரஸ்ஸலின் மீண்டும் ஒரு அதிரடி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்கு\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.\nரஸ்ஸலின் பவர் ஆட்டம்... - கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2011/12/tamil-newspapers.html", "date_download": "2020-07-11T23:19:07Z", "digest": "sha1:VPGN4ZXEW4YPO4QXQ4BQWN5NYP237ZRG", "length": 11991, "nlines": 111, "source_domain": "tech.neechalkaran.com", "title": "இணைய தமிழ் படிப்பகம் உதயம் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணையம் » பெற்றவை » இணைய தமிழ் படிப்பகம் உதயம்\nஇணைய தமிழ் படிப்பகம் உதயம்\nதினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் ப��ர்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.\n11000 தமிழ்த் தளங்களிலிருந்து இணையத்தில் இலவசமாகவுள்ள தமிழ் பத்திரிகைகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தவாறே செய்தி ஊடகங்கள் மற்றும் சஞ்சிகைகள் படிக்கலாம். தெரியாத புதிய தமிழ் செய்தித் தளங்களை அறிந்து கொள்ளலாம்.\nஇணையத்தில் செய்தி ஊடகமாக பிகடனப் படுத்திய பிரபலத் தளங்கள் இணைய செய்தி ஊடங்கள் பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களின் செய்தி வலைதளங்கள் மற்றும் இ-பேப்பர் தளங்ககளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுபோல இணைய மற்றும் அச்சு சஞ்சிகைகளின் தளங்களும் பதிக்கப்பட்டுள்ளது.\nசில தளங்களில் பதிவு செய்து கொண்டு எல்லா பக்கங்களையும் இலவசமாகப் படிக்கும் படியுள்ளது. சில தளங்களின் பதிவு செய்துகொண்டு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இலவசமாகப் படிக்கும் படியும் உள்ளது. முழுதும் கட்டணத் தளங்களாக உள்ளவைகள் சேகரிக்கப்படவில்லை. புதிய தளங்கள் காணப்பட்டால் இணைத்தும் செயல் படாத தளங்கள் தவிர்க்கப்பட்டும் இப்படிப்பகம் செயல்படும்.\nநமது தளத்தின் வெளியீடான தமிழ் செய்திகளுக்கான க்ரோம் நீட்சி. செய்திப் பிரியர்கள் இதையும் பயன்படுத்தலாம். கூகிள் இணைய அங்காடி\nஅருமையான பதிவு.... நன்றி.. என்னுடைய வளதலைதை படிக்கவும்... www.rishvan.com\nஅருமையான பதிவு.... நன்றி.. என்னுடைய வளதலைதை படிக்கவும்... www.rishvan.com\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஆஹா அருமையான தகவலுக்கு நன்றி நீச்சல்காரரே\nகுட் அற்புதமான செயலாக்கம் அப்படி இப்படி சீரமிகு வடிவம்\nகுட் அற்புதமான செயலாக்கம் அப்படி இப்படி சீரமிகு வடிவம்\nஅண்ணாச்சி நாலு பேருக்கு உதவுற மாதிரி நல்ல காரியம் செஞ்சுகிட்டு இருக்கிய.பொறாமை புடிச்சவனுக அத இத சொ��்லி ஒங்கள அமுக்கி போட நெனைப்பானுவ.அதையெல்லாம் தாண்டி நல்லது செஞ்சுகிட்டே இருங்க.சண்டைக்கு ஏதும் வந்தானுவன்னா \"தம்பி இதெல்லாம் நல்லாவாடே இருக்கு\" அப்படின்னு ஒரு சத்தம் மட்டும் குடுங்க. அப்புறம் மத்தத நான் பாத்துக்கறேன்.பெறவு இதையெல்லாம் நேர்ல சொன்னா நல்லாத்தான் இருக்கும்.என்ன செய்ய பாழாப்போன பொழப்ப தேடி தொலைவா வந்துட்டேன்.பரவாயில்ல பட்டன தட்டுனா படக்குன்னு தொடர்பு வச்சுக்குற மாதிரிதான் வாய்ப்பும் வசதியும் இருக்கே அப்டின்னு மனச தேத்திக்கிட்டு உத்தரவு வாங்கிக்கறேன்.\nஉங்க மெசேஜுக்கு தேங்க்ஸ்பா. பெறவு நாலுபேரு நல்லதுக்குத்தான் சொல்றாங்க. அண்ணாச்சிய யாரும் மெர்சல் செய்யல. அப்படி ஏதாவது வந்தா ஒரு சவுண்டு விடுறேன். இப்பால ஜகா வாங்கிக்கிறேன்.\nவணக்கம். தமிழப் படிப்பகத்தை எனது வலைப்பூக்களில் இணைக்க இயலவில்லை. தயவு செய்து உதவுக. -சங்கர இராமசாமி\nப்ளாக்கர் வடிவமைப்பு தற்போது மாறிவிட்டது. அதனால் அப்பெட்டியில் உள்ள நிரலை(HTML) எடுத்து layout -> Add a Gadget -> HTML/Javascript என்று முறையே சென்று அங்கே இட்டுச் சேமித்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/30022634/Chinas-tik-tok-shareit-apps-ban--Central-Government.vpf", "date_download": "2020-07-11T23:39:35Z", "digest": "sha1:DCPIWE7MVFE25XHCQ3V2SPJM6YYNCTET", "length": 18038, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "China's 'tik tok', 'shareit' apps ban - Central Government Action || சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை + \"||\" + China's 'tik tok', 'shareit' apps ban - Central Government Action\nசீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை\nதேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது.\nசெல்போன் பயனாளர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இதில் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்ப்அப்’ போன்ற அமெரிக்க செயலிகள் முன்னணி இடம் பெ��்றிருக்கின்றன.\nஇதைப்போலவே சீனா தயாரிப்பு செயலிகளான ‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட ஏராளமான செயலிகளும் சமீப காலங்களில் செல்போன் பயனாளர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வருகின்றன. அதிலும் ‘டிக் டாக்’ செயலி இளசுகளின் உளம் கவர்ந்த செயலிகளில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.\nஇந்த செயலிகளால் ஒருபுறம் பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த செயலிகளால் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்தன.\nஇதைத்தொடர்ந்து ‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது. இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.\nமேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.\nஇந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஅதன்படி செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ள���ு.\nமேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\n‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ மட்டுமின்றி, ‘ஷேர்இட்’, ‘யூசி பிரவுசர்’, ‘கிளாஷ் ஆப் கிங்ஸ்’, ‘லைக்’, ‘எம்.ஐ. கம்யூனிட்டி’, ‘நியூஸ்டாக்’, ‘பியூட்ரி பிளஸ்’, ‘ஜெண்டர்’, ‘பிகோ லைவ்’, ‘மெயில் மாஸ்டர்’, ‘வி சிங்’, ‘விவா வீடியோ’, ‘விகோ வீடியோ’, ‘கேம் ஸ்கேனர்’, ‘விமேட்’ என மொத்தம் 59 செயலிகள் தடை செய்யப்படுகின்றன.\nலடாக் மோதலை தொடர்ந்து ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்\nசீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறி உள்ளார்.\n2. சீனாவின் அதிகார நாடகம்: நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5-வது முறை ஒத்திவைக்கப்பட்டது\nசீனாவின் அதிகார நாடகத்தால் நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5 முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\n3. சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் - ராகுல் காந்தி கேள்வி\nஇந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\nமோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை யை மறைக்கும் வகையில் மோடி இந்த லடாக் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என சீன ஊடகம் கூறி உள்ளது.\n5. சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை\nஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.\n1. எடப்��ாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. இரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு\n2. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்\n3. ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n4. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்\n5. எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மனைவி, மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556964-all-mineral-wealth-belongs-to-govt-hc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T01:00:04Z", "digest": "sha1:DK3LYTFHNXHUURK6OG3IXNDCSPY5M3NE", "length": 17468, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தனியார் நிலத்தில் உள்ள கனிமங்களும் அரசுக்கு சொந்தமானதே: உயர் நீதிமன்றம் கருத்து | All mineral wealth belongs to Govt: HC - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதனியார் நிலத்தில் உள்ள கனிமங்களும் அரசுக்கு சொந்தமானதே: உயர் நீதிமன்றம் கருத்து\nதனியார் நிலங்களில் உள்ள கனிமங்களும் அரசுக்கு சொந்தமானது. அதன் வருவாய் அரசுக்கு சேரும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த உறங்காபுலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nவாகைகுளத்தில் பட்டா நிலத்தில் உபரி மணல் எடுக்க விதுநகர் ஆட்சியர் மே 13-ல் உரிமம் வழங்கியுள்ளார். இந்த உரிமத்தை பயன்படுத்தி பொக்லைன், ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி கிருதுமால் நதியின் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வருகின்றனர்.\n250 லோடு மட்டுமே மணல் எடுக்க அனுமதி பெற்றுள்ள நிலையில் 25 அடி ஆழம் தோண்டி 2000 லோடு மணல் எடுத்துள்ளனர். இந்த விதிமீறலை தடுக்க மாவட்ட ஆட்சி���ர் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஎனவே வாகைக்குளம் கிராமத்தில் பட்டா நிலத்தில் உபரி மணல் மற்றும் சவுடு மணல் எடுக்க அளித்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தனியார் நிலமாக இருந்தாலும் அதிலுள்ள கனிமவளங்கள் அரசுக்கு சொந்தமானது. அதன் வருவாய் அரசை சென்றடைய வேண்டும்.\nஆனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்கின்றன. இந்த மனு தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கரோனா; சென்னையில் 618 பேர் பாதிப்பு: 20 ஆயிரத்தை கடந்தது தொற்று\nகரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் திருட்டு விசிடியை ஒழிக்க திரைத்துறை ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதனியார் நிலங்கள்கனிமவளம்உயர் நீதிமன்றம் கருத்துOne minute news\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கரோனா; சென்னையில் 618 பேர் பாதிப்பு: 20...\nகரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமஹாகால பைரவர்தான் எ��் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nமதுரை சத்திரப்பட்டியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு\nகுறைந்த ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கான பரோல் விதிகளில் திருத்தம் தேவை:...\nசாத்தான்குளம் வழக்கு: தந்தை, மகனை தாக்கிய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; ஆவணங்களும்...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nகைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக்கோரி வழக்கு\nமதுரையில் நீதிபதிகளுக்கு கரோனா எதிர்ப்பு சக்தி மருந்து விநியோகம்\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 28 நாட்களில் 45 பேர் உயிரிழப்பு: மருத்துவத்துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்\nஜூன் 1-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு, 8-ம் தேதி முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/07/139514/", "date_download": "2020-07-11T23:43:26Z", "digest": "sha1:ZWPSYT2PXABHNZ7PFX6J4LNVWVKQ3LGV", "length": 6306, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு - ITN News", "raw_content": "\n200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மற்றுமொரு குழுவினர் வீடு திரும்பினர்…. 0 17.மே\nகாணாமல்போன இரு பிள்ளைகளின் தாயாரை தேடி பொலிஸ் விசாரணை 0 12.ஜூலை\nநாலக்க டி சில்வா மீண்டும் விளக்கமறியலில் 0 30.ஜன\n200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த மாதிரி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவ��ருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nமுதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில்\nசீனாவில் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேசப் போட்டிகளும் இரத்து\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99610/", "date_download": "2020-07-12T00:57:23Z", "digest": "sha1:DQT7VJVCYMFSOD2NXAAGPQW2XRXT6PK5", "length": 36861, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிறனரசியல், பிரிவினையரசியல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது பிறனரசியல், பிரிவினையரசியல்\nஇன்றைய தி இந்து நடுப்பக்க கட்டுரை கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது. ’தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்றோம்’ தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்றைய பிரச்னை வரை விளக்கியுள்ளார். நீங்கள் கூறியதுபோல நமக்கு எப்போதும் நாம்x அவர்கள் விளையாட்டு தேவை என்றே படுகிறது.\nமுக்கியகமாக கட்டுரையின் கடைசி பத்தி முகத்தில் அறைவது போல் உள்ளது “ஊடுருவும் அச்சம்” இப்படி முடிகிறது. “சுதந்திர போராட்டத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத புதிய தலைமுறை 70 வைத்து சுதந்திர நினைத்தை கொண்டாடுகிறது. இந்து சமூகத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருக்கும் சில பிரிவுகளை அது இலக்காகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சக்திக்களுக்கு அது வலுவான மாற்று. அது இஸ்லாத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருப்பதை நோக்கிக் கவனம் செலுத்துகிறது. அது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல; இரட்டைப்பிரிவினைவாதிகளின் மதம் இஸ்லாமோ இந்துவோ கிடையாது; பிளவுபடுத்தல்தான் மதம்.”\nஇந்த வரி மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். இதைத்தான் இப்போது அரசியலில் முக்கியமான கருதுகோள் ஆக பயன்படுத்துகிறார்கள்.\nநான் தினம்தோறும் சந்திக்கும் மக்களிடமும் இதையே காண்கிறேன். உதாரணமாக ஒருவர் இன்றைய ஆட்சியின் அனைத்து அசட்டைகளையும் நியப்படுத்துபவர்களில் ஒன்று இந்து வெறியர்களாக இருக்கிறர்க்கிறார்கள் அல்லது உயர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சரி இதை சொல்பவர் கூட திருமாவளவன் பேச்சு எழும்போது அவரை திட்டி தீர்க்கிறார்.\nஎன் கேள்வி அந்த கட்டுரை காட்டும் காலம் இதைவிட மோசமாகவே இருந்திருக்கவே வாய்ப்புள்ளது காந்தி எப்போதுமே இதை எதிர்த்தே வந்துள்ளார் அப்படியெனில் அவருடைய போராட்டமுறை எப்படி இருந்தது. பத்திரிக்கை மூலம் பேசினார் என்றால் இன்றைவிட எழுத்தறிவு குறைவாகவே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மொழி இன்று உள்ளது போல சுலபமாக இருந்ததா பிரச்சாரம் மூலமே இதனை சாத்தியப்படுத்தினாரா\nகண்டிப்பாக அவர் அவர்காலத்தின் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு ஒரு எதிர் சக்தியாக இருந்துள்ளார் என்றே என்னால் உணர முடிகிறது.\nமுப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் அட்டப்பாடியில் கண்ட ஒரு காட்சி ஒரு படிமமாக என்னுள் உள்ளது. பலமுறைச் சொல்லியிருப்பேன். பழங்குடிகளை வண்டிகளில் ஏற்றி தோட்டவேலைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். ஒரு மினிலாரியில் நெருக்கி நெருக்கி கொஞ்சபேர் சென்றனர். அடுத்த மினிலாரியில் இருவர் மட்டுமே.\nவியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். இருசாராரும் இரு இனங்கள் என்றனர். அவர்கள் தொட்டுக்கொள்ள மாட்டார்கள். சேர்ந்து அமர மாட்டார்கள். பேசிக்கொள்வதும் அரிது. நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் நேரில் பார்த்துக்கொண்டாலே கொலைதான். மற்றபழங்குடிமீதான அச்சம் ஐயம் அருவருப்பு அவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தங்களுக்கு எந்த நோய் நொடி வந்தாலும் அதற்கு மற்றபழங்குடியின் சூனியமே காரணம் என நம்புவார்கள்.\nஇருதரப்புமே சில மந்திரவாதிகளின் பிடியில் இருந்தன. அம்மந்திரவாதிகள் திரும்பத்திரும்ப அத்தனை நோய்களுக்கும் மற்றஇனமே காரணம் என்று ‘குறி’ சொல்வார்கள். அவர்களிடம் விவாதிக்கவே முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வெறுப்பை தெய்வங்கள் நேரடியாக வந்து சொல்கின்றன ஒருமுறை பெருமழை பெய்தபோது அதற்கும் மறுதரப்பே காரணம் என இருசாராரும் எண்ணி நேரடியாக கைகலப்பில் இறங்கினார்களாம்\nபழங்குடிகளில் இருக்கும் மனநிலை நம்மிடம் ஆழத்தில் உறைந்திருக்கும். நாம் அதிலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்திருக்கமாட்டோம். மேலோட்டமாக ஒருவகை ‘புழக்க நாகரீகத்தை’ கடைப்பிடிப்போம். வெறுப்புகள் , காழ்ப்புகள், ஐயங்களுக்கு கொள்கை, கோட்பாடு சார்ந்த விளக்கங்கள் சொல்வோம். அரசியல்நிலைபாடாக முன்வைப்போம்.\nஇந்தியா நெடுங்காலம் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையும், அரைப்பழங்குடி வாழ்க்கையும் நிலவிய நிலம். சங்ககால வாழ்க்கை எப்படிப்பட்டது திருச்சியை ஆண்ட அரசன் முசிறியை கைப்பற்றி அங்குள்ள மக்களை கொன்றுகுவித்து வீடுகளுக்கு தீவைத்து நீர்நிலைகளை யானைகளைவிட்டு அழித்து விளைநிலங்களில் உப்பைப் பரப்பி உழுது அவர்களின் பெண்களின் தாலியை பறித்து மலைபோலக் குவித்து அவர்களின் குழந்தைகளின் அழுகுரல்களை இசையாகக் கேட்டபடி கள் குடித்து மகிழ்ந்திருந்த சித்திரம் அல்லவா அது நமக்கு அளிக்கிறது\nபின்னர் பேரரசுகள் உருவாயின. அவற்றுக்கிடையே பூசல்கள். சோழர்கள் கர்நாடகநிலத்தில் செய்த அழிவுகளின் இடிபாடுகளை இன்றும் நேரில் சென்றுபார்க்கலாம். தமிழகம் முழுமையாகவே பலமுறை இடித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டி எழுப்பப் பட்டது. கடைசியாக பிரிட்டிஷ் அரசு வந்தது. அது நவீன முதலாளித்துவ அரசு. சுரண்டலின்பொருட்டு அது நம்மை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைத்தது. ஒற்றை அரசியல்பரப்பாக ஆக்கி ராணுவம் மூலம் நம்மை அடக்கி ஆண்டது.\nஆனாலும் அதற்குள் வட்டாரப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன எந்த ஒரு பகுதிக்குச் சென்றாலும் அவர்களைச் சூழ்ந்துள்ள பிற வட்டாரங்களைப் பற்றிய அவநம்பிக்கையை கசப்பை இளக்காரத்தை அவர்கள் தங்கள் ‘பண்பாடாக’ கொண்டிருப்பதைக் காணலாம். குமரிமாவட்டத்தில் ‘பாண்டி’ என்ற சொல்லுக்கு ‘இழிந்தவன், வரண்டநிலத்தைச் சார்ந்தவன், குளிக்காதவன்’ என்றெல்லாம் பலபொருட்கள். நெல்லையில் ‘மலையாளத்தான்’ என்றால் அதேபோல மேலும் இழிவான உருவகம்.\nஒருவட்டாரத்திற்குள்ளாகவே சாதி, மதம் சார்ந்தும் இதே அவநம்பிக்கைகள், கசப்புகள், இளக்காரங்கள் இருப்பதைக் காணலாம். உண்மையில் நூறாண்டுகளுக்கு முன்புகூட நாம் சிறுசிறு சாதியச்சூழல்களில், வட்டாரங்களில் பிறருடன் ஒட்டாமல் வாழ்ந்தோம். நவீன வாழ்க்கைச்சூழல்தான் அனைவருடனும் இணைந்து வாழ நம்மை கட்டாயப்படுத்துகிறது. பள்ளிகள், சாலைகள், பொதுக்கேளிக்கை இடங்கள் நமக்கு இன்றும்கூட சிக்கல்தான். இன்றும்கூட ’மற்றவர்களுடன்’ புழங்குவது நமக்கு தெரியாது.\nபலகுடும்பங்களில் ‘மற்றவர்களை’ ப்பற்றி ‘ஜாக்ரதையா இருக்கணும்டா’ என்றே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சொந்தச் சாதி, மத வட்டாரத்திற்கு வெளியே நண்பர்கள் இருப்பவர்களே நம்மில் மிகக்குறைவு. எதற்கும் மற்றவர்களை ஐயப்படுகிறோம். மற்றவர்களை ஏளனம் செய்வதை நகைச்சுவை என ரசிப்போம். நம்மவர்களை எங்கும் கண்டுபிடிப்போம்.\nஇந்தப் பழங்குடிமனநிலை அரசியலுக்கு மிக வசதியானது. கொள்கை, கோட்பாடு அடிப்படையில் மக்களை இணைப்பது மிகக்கடினம். ஏனென்றால் சிலவரலாற்றுத்தருணங்களில் தவிர மக்கள் அதை ஏற்பதில்லை. சுயநலத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. இழப்புகள் உருவாகும் என்னும் அச்சத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. அந்த இழப்புகள் ‘பிறரால்’ வரும் என ஐயமூட்டி இணைப்பது மிகமிக எளிது. அதைத்தான் சோட்டா அரசியல்வாதிகள் முதல் ஆலமரமாக எழுந்து வரலாற்றை ஆக்ரமித்துள்ள பெரும் அரசியலியக்கங்கள் வரைச் செய்கின்றன.\n‘உன் துயரங்களுக்கு காரணம் அவன்’ என சுட்டிக்காட்டும் அரசியல்வாதி எவனாக இருந்தாலும் அவனை ஐயுறுவோம். அவனுக்கு அதில் என்ன லாபம் என்று பார்ப்போம். அவன் உணர்ச்சியின் மொழியில் பேசப்பேச அவனை அருவருப்புடன் விலக்கிவைத்து ஆராய்வோம்.அதுவே அரசியல்விழிப்புணர்வின், ஜனநாயகப்புரிதலின் முதல் அடிப்படை. நம் பிரச்சினைகளை நம்மிடம் பேசுபவரே உண்மையான அரசியல்வாதி. அவர் அதற்கு அளிக்கும் விளக்கமும், மீளும் வழியுமே நம்மால் கவனிக்கப்படவேண்டியது.\nஇந்த விழிப்புணர்வு இந்தியச்சூழலில் இன்றில்லை. படித்தவர்கள்கூட இந்த ‘பிறன்’ அச்சத்தை அதன் வெளிப்பாடான காழ்ப்பையே ‘தீவிர அரசியலாக’ வெட்கமில்லாமல் வெளிப்படுத்தும் சூழல் இங்குள்ளது\nக���ந்தியின் காலகட்டத்தில் அவருக்கு இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று பிரிட்டிஷ் அரசால் ஏற்கனவே இந்தியா அரசியல்ரீதியாக ஒரே பரப்பாக ஆக்கப்பட்டிருந்தது. அதை உணர்வுபூர்வமாக ஒருங்கிணையச் செய்வது மட்டுமே அவருடைய சவால்\nஇரண்டாவதாக பொது எதிரியாக பிரிட்டிஷார் இருந்தனர். அவர்களுக்கு எதிராக இந்தியர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைய முடிந்தது. வேறுபாடுகளைப் பேசும் அரசியல்வாதிகளை பிரிட்டிஷார் உருவாக்கி அவர்களை காந்திக்கு எதிராக வளர்த்துவிட்டனர். அவர்களை காந்தி வாழ்நாளெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சாதி, மத, இன, வட்டார உரிமைகளைப் பேசுபவர்கள் என்னும் முகம் அவர்களுக்கு இருந்தது. அந்ந்தந்த மக்களால் அவர்கள் தங்கள் நலம்நாடும் தலைவர்களாகக் கொண்டாடப்பட்டார்கள். ஆனால் அன்றைய பொது இலட்சியவாதம் அவர்களை கடந்துசெல்ல காந்திக்கு உதவியது. ஆனால் அவர்களில் ஒருவனால் அவர் கொல்லப்பட்டார்\nகாந்தி ஜனநாயகத்தையே மக்களுக்கு கற்பிக்க முற்பட்டார். ஆகவே அவர் மிக எளிய சில வழிகளை தவிர்த்தார். ஒன்று ’எதிரி’ மீதான வெறுப்பால் அரசியல் ஒருங்கிணைவை உருவாக்கக்கூடாது என அவர் நினைத்தார் . பிரிட்டிஷாரை வெறுக்க அவர் அறைகூவவில்லை. பிரிட்டிஷார் மேல் பெருமதிப்புடன் அரசியல் பேசினார். பிரிட்டிஷ்சட்டமும் நீதிமுறையும் அளித்த கொடைகளுக்காக எப்போதும் நன்றியுடனிருந்தார். அதை எப்போதும் குறிப்பிட்டார். இன்று ஒரு கும்பல் அவரை பிரிட்டிஷாரின் ரகசிய ஆதரவாளர் என்று சொல்வது அதனால்தான்\nஇரண்டாவதாக நமது பிரச்சினைகளுக்கு காரணம் பிறர் அல்ல நாமே என நம்மிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். சுகாதாரம் முதல் சாதிப்பிரச்சினை வரை. ஏன் பிரிட்டிஷார் உருவாக்கிய பஞ்சங்களைக்கூட அதில் நம் பங்கென்ன என்ற கோணத்திலேயே அவர் அணுகினார். நம்மை மேம்படுத்திக்கொள்ளவே அவர் சர்வோதய இயக்கம் போன்ற பயிற்சியமைப்புக்களை உருவாக்கினார். நம் ஒற்றுமையின்மையைக் களைய மீண்டும் மீண்டும் முயன்றபடியே இருந்தார். ஆலயநுழைவுப்போராட்டம் உட்பட எதுவும் நம் ஒற்றுமையின்மையை வளர்க்கக் கூடியதாக அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். உதாரணமாக வைக்கம் சத்யாக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆலயத்துள் நுழைவதற்கான போராட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் எல்லா சாதியினரும் இருக்கவேண்டுமென அவர் அறிவுறுத்தினார்\nஆனால் சுதந்திரத்திற்குப்பின் அந்த இலட்சியவாதமும் ஒருங்கிணைவுநோக்கும் இல்லாமலாயின. இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷார் அகன்றதும் ‘இந்தியாவைப் பங்கிட்டுக்கொள்ளுதல்’ மட்டுமே நம் அரசியல் கொள்கையாக மாறியது. அந்தப் பங்கீட்டில் அத்தனை பிரிவினைநோக்குகளும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசியலில் புகழப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு பிரிவின் நலனுக்காக காழ்ப்பின் குரலில் பேசியவர்கள். பங்கீட்டு அரசியலில் விளையாடியவர்கள். யாராவது ஒரு ‘அயலவனை’ எதிரியாக்கி மக்களைத் திரட்டியவர்கள்.\nஇன்று உருவாகிவரும் புதிய அரசியல்சில்லறைகளும் அந்த வழியே மிக எளியது என கண்டுகொள்கிறார்கள். ஏனென்றால் புழுக்களால் உணவை மட்டுமே பார்க்கமுடியும்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-13\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் ப���ிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/11/07043354/1057227/Rajinikanth-PonRadhakrishnan-BJP.vpf", "date_download": "2020-07-11T23:29:55Z", "digest": "sha1:WXQHVJS7MJR43MCDJJXF7YM5YABYIH3N", "length": 9883, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.\nநடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது கோல்டன் ஜூபிலி விருது பெறவுள்ள ரஜினிக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.\nஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.\n\"ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்\" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nசாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n\"பருவமழைக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி\"\nபருவமழ���க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\nகுணமடைந்து வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்\nகொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nகொரோனா தொற்று, ஊரடங்கு தொடர்பாக பிரதமர் ஆலோசனை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.\nநாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு ஜெகத்ரட்சகன் மரியாதை\nநாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஅரசு பள்ளி 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் - வரும்15ஆம் தேதி முதல் புத்தகம் விநியோகம்\nஅரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும்15ஆம் தேதி முதல் புத்தக விநியோகம் செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.\nஜூலை 14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை\nவரும் செவ்வாய்கிழமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக��கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1824:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-(1)&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2020-07-12T00:00:39Z", "digest": "sha1:GYP7CBRPDIBPKIJ5Z5ITGLMS5EGIK4E4", "length": 30510, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "கருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் கருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)\nகருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)\nகேள்வி: சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கையில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா என்னவென்று விளக்கிக் கூறுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக\nபதில்: இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் سبحانه وتعالى மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும். நியதிகளையும். அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ் سبحانه وتعالى படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும்; அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும்; ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான்.\nஇத்தகைய பயனுள்ள அறிவையும் அதனை மனிதர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குபவர்களையும் அல்லாஹ் سبحانه وتعالى புகழ்ந்து கூறியிருக்கிறான், ஏனெனில் இத்தகைய அறிஞர்கள்தான் அல்லாஹ் سبحانه وتعالى இருப்பதை ஆழமாக அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள், இந்த பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஆய்வுசெய்து அதன் இரகசியங்களை விளங்கிக்கொள்வதன் மூலமாக அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்திற்கும் அவனுடைய எல்லையற்ற ஆற்றலுக்கும் அவனுடைய மகத்தான ஞானத்திற்கும் இவர்கள் உறுதியான சாட்சிகளாக விளங்குகிறார்கள்.\nஅல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:\n''அவனுடைய அடியார்களிலெல்லாம் அவனை அஞ்சி நடப்பவர்கள் அறிவுடையோர்தான்'' (அல் ஃபாதிர் : 28)\nஅல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,\n''(உலமாக்கள் எனப்படும்) அறிவுடையோர்தான் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவார்கள், தீனாரையோ அல்லது திர்ஹத்தையோ (தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ) இறைத்தூதர்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்லவில்லை, அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அறிவுதான் அதை எடுத்துக் கொள்பவர் விசாலமான வாய்ப்புகளை பெற்றவர் ஆவார்'' (அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு. இப்னுமாஜா)\nஎனினும். ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களும் நிராகரிப்பவர்களும் இத்தகைய அறிவை தவறாக பயன்படுத்தி மனிதர்களுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துவதுடன் மனித இனத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மேலும் மனிதர்களை வழிகெடுத்து நேர்வழியிலிருந்து விலகிப்போகும்படி செய்கிறார்கள், அறிவியல் நுட்பங்களை சரியான வழியில் பிரயோகிப்பதை விடுத்து தவறானவழியில் பிரயோகிக்க தூண்டுகிறார்கள்.\nஇவ்வாறாக குளோனிங் முறையை கையாளுதல். ஆண்விந்தணுவையும்பெண்சினை முட்டையையும் இணைத்து கருவூட்டம் செய்து அந்த கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து மற்றவர்களுக்கு அதை விற்பனை செய்தல். இறந்த உடல்களை அறுத்து பரிசோதனை மேற்கொள்ளுதல். பிறகு அந்த உடல்களிலிருந்து உறுப்புகளை அகற்றி அவற்றை விற்பனை செய்தல். இதற்கும் மேலாக உயிரோடு இருக்கும் மனிதர்களை கடத்திச்சென்று அவர்களை கொலைசெய்து பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்தல் ஆகிய பாவச்செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.\nகருவுற்ற சினைமுட்டைகள் மற்றும் கருவ��லுள்ள சிசுக்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகளில் அவற்றை உறைநிலையில் வைத்து அந்த சிசுக்களின் வாழ்வை விருப்பம்போல் தவறாக பயன்படுத்துவதற்காக அவற்றின் உறுப்புகளை பிரித்தெடுத்தல் போன்ற பாவச்செயல்களை அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரிலும் மருத்துவ பரிசோதனை என்ற பெயரிலும் கட்டுப்பாடின்றி நிகழ்த்தி வருகிறார்கள்,\nஅல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:\n ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்தி இருக்கின்றோம்.'' (அல்இஸ்ரா : 70)\nஅல்லாஹ் سبحانه وتعالى மனிதர்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் உண்மையான அறிவாற்றல் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. மேலும் இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் மற்ற படைப்பினங்களிலிருந்து தனித்துவம் கொண்ட சிறந்த படைப்பாக மனிதன் உருவெடுத்திருக்கிறான், இதன் மூலமாக மனிதன் அருள்பெற்றவனாகவும் மனநிறைவு கொண்டவனாகவும் ஆகலாம்.\nமேலும் இதன் மூலமாக அவனுடைய உலக வாழ்க்கையையும் அறிவார்ந்த நிலையையும் உயர்த்திக் கொள்ள்ளலாம், ஆனால் தீயவர்களாகவும் களங்கமுற்ற சிந்தனை உடையவர்களாகவும் இருக்கும் சில அறிவியல் அறிஞர்கள் இந்த அறிவியல் அறிவைக் கொண்டு மனித இனத்தை வழிகெடுத்து அதை தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகள் நிலைக்கு இட்டுச்செல்லவும் மனிதனை தீய ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி மனித குலத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தவும் துணிந்துவிட்டார்கள்.\nமேற்கூறப்பட்ட கேள்விக்கு இப்போது விடை காண்போம்:\nகருவை உறைநிலையில் வைத்தல்குறிப்பிட்ட சில நோய்களின் காரணமாக மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணு இணைந்து கருவுறுதல் நடைபெற்று இயற்கையாக கர்ப்பம் தரிக்க இயலாத நிலை சில தம்பதிகளுக்கு நேரிடுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது, பெண்ணின் சினைக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. சினைப்பையின் இயக்கத்திறன் குறைவு. கருப்பையின் பலவீனம். அல்லது ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்தணுவின் இயக்கத்திறன் குறைவு ஆகிய காரணங்களினால் இயற்கையாக ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.\nஆகவே மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருவறைக்கு வெளியே தகுந்த சூழலில் ஒரு சோதனைக்குழாயில்மனைவியின் சினைமுட்ட���யைகணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம்செய்யும் முயற்சியின் மூலமாக மகப்போறு அற்ற நிலையிலிருக்கும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது, குளோமிட்எனப்படும் மருத்துவமுறை மூலமாக ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சினைப்பையிலிருந்து என்டோஸ்கோப்பிஎனப்படும் சிகிச்சைமுறையின் வாயிலாக சரியான தருணத்தில் பிரித்தெடுத்து ஒரு கடினத்தன்மை கொண்ட தட்டில் வைத்து பின்னர் ஒரு சோதனைக்குழாயில் அதை அவளுடைய கணவனின் விந்தணுவுடன் இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள்.\nபிறகு கருவுற்ற அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறார்கள். அல்லாஹ் سبحانه وتعالى நாடினால் அது குழந்தையாக வளர்ச்சி அடைகிறது. அல்லது அல்லாஹ் سبحانه وتعالى நாடினால் அது செயலற்று இறந்துவிடுகிறது. பின்னர் இயற்கையாக அது கருவறையில் அழிக்கப்பட்டுவிடுகிறது, இத்தகைய மருத்துவ சிகிச்சையை அந்தப் பெண்ணும் அவளது கணவனும் தெரிவுசெய்யும் சிறப்பு மருத்துவ நிபுணர் மேற்கொள்கிறார்,\nசில சந்தர்ப்பங்களில் கருவின் இறப்புவிகிதம் 90 சதவீதம் அளவுக்கு இருப்பதாலும் தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏக்கம் கொள்வதாலும் அவர்கள் இந்த சிகிச்சையை திரும்பத் திரும்ப மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விழைகிறார்கள், பெண்ணுக்கு இது ஒரு கஷ்டமான மருத்துவ சிகிச்சை என்பதால் அவளிடமிருந்து அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகளை பெறுவதற்காக குறிப்பிட்ட மருந்துகள் அவள் உடலில் செலுத்தப்படுகின்றன.\nசோதனைக்குழாயில் பெண்ணின் சினைமுட்டைகளை கருவூட்டம் செய்யும் செயல்முறையில் முழுவெற்றிக்கு உத்திரவாதம் இல்லை என்ற காரணத்தால் ஒரு சினைமுட்டை கருவூட்டம் பெறாதபோது மற்றொன்றை உபயோகப்படுத்தும் விதமாக சில சினைமுட்டைகளையாவது பெண்ணிடமிருந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது, இவ்வாறு எடுக்கப்பட்ட சினைமுட்டைகளை கருவூட்டம் செய்து அவற்றை இருப்பில் வைத்துக் கொண்டு அதில் ஒன்றை பெண்ணின் கருவறையில் செலுத்துகிறார்கள். அதை கருவறை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மற்றொன்றை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்த முயற்சி சிலமுறை மேற்கொள்ளப்படுகிறது,\nகருவூட்டம் பெற்ற கருமுட்டை ஒரு தனிப்பட்ட கருவியின் துணைகொண்டு பெண்ணின் கருவறையில் செலுத்தப்படுகிறது, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு பொதுவாக மூன்று கருமுட்டைகள் கருவறையில் செலுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்படுகின்றன, ஒருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதில் தோல்வி ஏற்படும்போது மற்றொன்று பயன்படுத்தப்படுகிறது.\nசோதனைக்குழாயில் கருவூட்டம் ஏற்படுத்தும் இந்த முறையில் ஒரே தடவையில் முயற்சி வெற்றிபெற்று கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்தாலும் ஒவ்வொரு முறையும் என்டோஸ்கோப்பி மூலம் சினைமுட்டையை பிரித்தெடுப்பது அந்தப்பெண்ணுக்கு மிகுந்த கஷடத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தாலும் குறிப்பிட்ட மருந்துகளை அவள் உடலில் செலுத்தி அதன்மூலம் அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகள் அவளிடமிருந்து பெறுகிறார்கள். இதன்மூலம் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படும் கஷடத்திலிருந்து அவள் காக்கப்படுகிறாள்.\nஎனினும் கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை வளர்ச்சி அடையும் நிலையோ அல்லது செயலற்றுப் போகும் நிலையோ உடணடியாக ஏற்படாது. உண்மையில் பலமணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோதான் அதுபற்றி கண்டறியமுடியும், இந்த காலகட்டத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகளை தகுந்த சூழலில் சரியான வெப்பத்தில் இருக்கும்படியாக உறைநிலையில் பாதுகாத்து வைக்கவில்லை எனில் அவை இறந்துவிடும். ஆகவே இந்த உபரியான கருமுட்டைகள் திரவநிலை நைட்ரஜைன்எனும் திரவத்தில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது பின்னர் அவை உபயோகப்படுத்தப்படுகின்றன.\nஇவ்வாறுதான் கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் வழிமுறை ஏற்பட்டது, பலமுறை பெண்ணிடமிருந்து சினைமுட்டைகளை பிரித்தெடுக்கும் கஷ்டத்தை நீக்குவதற்காகவும் பலமுறை அதற்காக மருத்துவ சிகிட்சை பெறும் சிரமத்தை குறைப்பதற்காகவும் ஒரே சமயத்தில் பெண்ணிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகள் பெறப்பட்டு கருவூட்டம் செய்யப்படுகின்றன, கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளில் ஒன்று கருவறைக்குள் செலுத்தப்பட்டதற்கு பின்னர் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் மறுமுறை இதே சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உபரியாக உள்ள கருமுட்டைகள் உறைநிலையில் பா���ுகாத்து வைக்கப்படுகின்றன.\nஇருந்தபோதிலும் முயற்சி வெற்றி பெற்று மருத்துவ சிகிட்சை முடிவுற்ற பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் வர்த்தக பொருளாக ஆக்கப்படுகின்றன, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இந்த தீயசெயல் சாதாரணமாக நடந்துவருகின்றன, நீண்ட காலத்திற்கு அல்லது சில தருணங்களில் ஒரு வருட காலத்திற்குக்கூட கருமுட்டைகள் உறைநிலையில் வைக்கப்பட்டு எந்த பெண்ணிடமிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பெண்ணிற்கு செலுத்தப்படாமல் மற்ற தம்பதிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணிற்கோ விற்பனை செய்யப்படுகின்றன.\nஇத்தகைய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உறைநிலைக் கருக்களின் சேமிப்பு வங்கிகளாக செயல்படுகின்றன, செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்படும் சினைமுட்டைகள் வேறுபாடின்றி வெவ்வேறு ஆண்களின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யப்படுகின்றன, முதல் தடவை கருமுட்டை செலுத்தப்பட்டு முயற்சி தோல்வியடைந்த மற்ற பெண்களுக்கு இத்தகைய அந்நிய கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன, இவ்வாறு இவர்கள் பிறக்கப்போகும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழியை தவறாக மாற்றியமைத்து சந்ததிகளின் மரபுவழி சீர்முறையை திரித்து மனித இனத்தை வழிகேட்டில் ஆழ்த்துகிறார்கள்\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/10/01-by-assheikh-m-ahmedh-abbasi-riyadhi.html", "date_download": "2020-07-11T22:52:43Z", "digest": "sha1:524UDPEPK6HWXN32FQ4LGTGIUCHITARN", "length": 23280, "nlines": 91, "source_domain": "www.alimamslsf.com", "title": "யூதர்களின் பண்புகள் பகுதி 01 || By: Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nகலாநிதி அமீன் அப்துல்லாஹ் அஷ்ஷகாவீ\nதமிழில் : எம். அஹ்மத் (அப்பாஸி)\n ஸலவாத்தும் ஸலாமும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் அனைவருக்கும் உண்டாவதாக. இணையில்லாத் தனித்தவனாகிய அல்லாஹ் மாத்திரமே உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தோழருமெனவும் நான் சாட்சி பகர்கின்றேன்.\nஅல்லாஹ் கூறுகின்றான் : \"விசுவாசங் கொண்டோருக்கு மிகவும் பகைவர்களாக மனிதர்களில் யூதர்களையும், இணைவைப்பாளர் களையும் கண்டுகொள்வீர்\" (மாஇதா : 82). மனிதர்களிலே முஸ��லிம்களுக்குப் பரம எதிரிகளாகத் திகழ்வது யூதர்கள் தான் என இறைவன் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். மேலும், முஸ்லிம்களுக்கெதிராகப் பல பிரச்சினைகளையும் யுத்தங்களையும் மூட்டி விடுவது இவர்களது பணியென மற்றுமோர் வசனத்தில் கூறுகின்றான் : \"மறுமை வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம். அவர்கள் போர் எனும் தீயை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான், அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர், குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்புவதில்லை\" (மாஇதா : 64).\nயூதர்களின் சூழ்ச்சிகளிலிருந்து யாருமே தப்பவில்லை. அல்லாஹ்வின் மீது அபாண்டம் சுமத்துமளவு துணிந்து விட்டார்கள். அவனுக்குப் பிள்ளையிருப்பதாக இட்டுக்கட்டினார்கள் : \"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். \"மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏகஇறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்\n\"அல்லாஹ் பரம ஏழை, நாங்கள் தான் செல்வந்தர்கள்\" என்ற கூற்றும் யூதர்கள் அல்லாஹ் மீது சுமத்திய மற்றுமோர் அபாண்டமாகும். \"அல்லாஹ் தேவையுள்ள பரம ஏழை, நாங்கள் தான் தேவைகளற்ற செல்வந்தர்கள்\" என்று கூறுவோரின் கூற்றை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியதையும், நபிமார்களை உரிமையின்றிக் கொன்றதையும் நாம் எழுதி வைப்போம். \"சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள் என்றும் கூறுவோம்\". (ஆல இம்ரான் : 181).\nஇது போன்ற குப்ரிய்யத்தான, படுமோசமான வார்த்தைகளாலும், அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல், அவனது மார்க்கத்திற்குத் தடையாக இருத்தல் போன்ற பல காரணங்களாலும் யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளானார்கள். அவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களில் சிலரையே குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினான். அதுபற்றி பின் வரும் இரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன : \"அல்லாஹ்விடம் இதைவிட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா'' என்று கேட்பீராக அல்லாஹ் எவர்களைச் சபித்து, கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றின���னோ அவர்களே (தீய இடத்திற் குரியவர்கள்). (மாஇதா : 60), \"மறுமை வரை அவர்களுக்குக் கொடிய வேதனை அளிப்போரையே அவர்களுக்கு எதிராக நியமிப்பதாக உமது இறைவன் பிரகடனம் செய்ததை நினைவூட்டுவீராக\nயூதர்கள் பல தீய பண்புகளால் பிரசித்தி பெற்றவர்கள். அவற்றை அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ளான். மறுமை வரை இப்பண்புகள் அவர்களிடம் வேரூன்றியே இருக்கும், முஸ்லிம்களாகிய நாம் தான் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் சில முக்கிய பண்புகளை இங்கு பார்ப்போம் :\n01.துரோகம், காட்டிக் கொடுப்பு, உடன்படிக்கை, வாக்குறுதிகளை முறித்தல் : \"அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம், அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர்\" (மாஇதா : 13) என்று இறைவன் கூறுகின்றான். வரலாறும் இதற்கு சான்று பகர்கின்றது. நபி (ஸல்) அவர்களுடன் பல முறை ஒப்பந்தங்களை முறித்துள்ளனர், கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து, அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்களும் அதனை உண்டு, பல வருடங்கள் இதனால் சிரமப்பட்டார்கள். (புஹாரி 5777).\nபலஸ்தீன் நாட்டில் எமது உடன்பிறப்புக்களுக்கு நடக்கும் அநீதிகளே அவர்களுடைய துரோகத்திற்கு மிகப்பெரும் சான்றாகும். அவர்களுக்கு ஒப்பந்தம், உடன்படிக்கை பயனளிக்காது. கடுமையும், பலமும் தான் அவர்களுக்குப் பொருத்தமான தீர்வு. அதனால்தான் யூதர்கள் அகழ்ப்போரின் போது ஒப்பந்தமீறலில் ஈடுபட்ட போது நபி (ஸல்) அவர்கள் இவர்களை முற்றுகையிட்டு, ஸஃத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்வுக்கு இணங்கினார்கள். ஸஃத் (ரலி) அவர்கள் : \"இவர்களில் போராளிகள் கொல்லப்பட வேண்டும், பெண்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும், உடமைகள் பங்கு வைக்கப்படல் வேண்டும்\" என தீர்ப்பளித்தார்கள். அப்போது நபியவர்கள் \"இவர்கள் விடயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளீர்கள்\" என்றார்கள். (புஹாரி 38, முஸ்லிம் 1768).\n02.தமக்கு வழிகாட்ட வந்த நபிமார்களையே கொன்றவர்கள் : ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) மற்றும் பல நபிமார்களை இவர்கள் கொலை செய்துள்ளார்கள். \"அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும், வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்\" (ஆல இம்ரான் : 112). மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : \"மறுமையில் கடுமையான வேதனைக் குள்ளாகுபவர் யாரெனில் நபியால் கொல்லப்பட்ட, அல்லது நபியை கொலை செய்த மனிதராகும்\". (அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம் : அஹ்மத் 3868).\n03.அல்லாஹ்வுக்கு மாறு செய்வதும், படைப்புக்களிடம் அத்துமீறுவதும், தமக்கு மத்தியில் தீமையைத் தடுகாமலிருப்பதும் யூதர்களுடைய தீய பண்புகளிலுள்ளதாகும். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : \"தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம், அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. (மாஇதா : 78, 79).\n04.மனிதர்களின் பணத்தை சுரண்டுதல் : \"அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர் அவர்கள் செய்வது மிகவும் கெட்டது, அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா அவர்கள் செய்வது மிகவும் கெட்டது, அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா அவர்கள் செய்வது மிகவும் கெட்டது\" என்று இறைவன் கூறுகின்றான். (மாஇதா : 62, 63). அதனால் தான் யூதர்கள் மாற்று சமூகங்களின் தலைவிதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வற்காக வங்கிகளையும், உலக பொருளாதாரத்தையும் ஆக்கிரமிக்க ஆர்வங்கொள்கின்றனர்.\n05.சத்தியத்தை மறைத்தல் : அதாவது அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்தும்படி அவர்களுக்கு ஏவிய மார்க்க அறிவை தமக்குப் பாதகமாக இருந்தால் மறைத்து விடுவார்கள். \"வேதம் கொடுக்கப் பட்டோரிடம் \"அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த ���ேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது\" (ஆல இம்ரான் : 187). அழிந்து போகும் இவ்வுலக அற்ப நோக்கங்களுக்காக சத்தியத்தை அவர்கள் மறைப்பதாக அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான்.\n06.பொறாமை : அல்லாஹ் கூறுகிறான் : \"நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம்\" (பகரா : 109).\nமிகுதி அடுத்த பகுதியில் எதிர் பாருங்கள் இன்ஷா அல்லாஹ் ...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபுலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர அரியதோர் வாய்ப்பு\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nபுனித மஸ்ஜிதுல் ஹராமின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\n\"ரவ்ழது ரமழான் - 2018\" வெற்றியாளர்கள் பெயர் விபரம்\nதற்காலத்தில் பெருநாள் தொழுகை சம்மந்தமான வழிகாட்டல்கள் - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி M.A Reading\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-12T01:12:53Z", "digest": "sha1:VY47PD5J6V4DBRRJDMN66C5Q5BVQY2HC", "length": 13078, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி - சமகளம்", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nமிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து மீடூ புகார்களை தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி. ஆனால் நடிகை ஸ்ரீரெட்டி விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் இப்புகார்களை மறுத்தனர்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்து இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியதாவது;-எனக்கும் உதயநிதி ஸ்டாலினு���்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். எனக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் மீது பெரிய மாரியாதை உண்டு.\nஎன் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது. எனது பெயரில் ஃபேஸ்புக்கில் போலியான கணக்குகள் உள்ளன. இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என கூறினார்.(15)\nPrevious Postசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன் Next Postஆரம்பமாகியது தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/05/31/125955.html", "date_download": "2020-07-11T22:48:02Z", "digest": "sha1:HLIO7VXHMRW37D3AGAXYP7CSKOM7AFXG", "length": 19647, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஊழியர்களுக்கு ஊதியம் தர ரூ.5 ஆயிரம் கோடி தாருங்கள் : மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஊழியர்களுக்கு ஊதியம் தர ரூ.5 ஆயிரம் கோடி தாருங்கள் : மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020 இந்தியா\nபுதுடெல்லி : மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் செலவுகளை சமாளிக்கவும் உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு கோரி்க்கை விடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து நாடுமுழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு 5-ம் கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிகப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியஅரசுக்கு டுவிட்டரில் விடுத்த கோரிக்கையில் பேரிடாரன இந்த நேரத்தில் டெல்லி மக்களுக்கு நிதியுதவி தந்து மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் காணொலி வாயிலாக நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி டெல்லியின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்காகவும், அலுவலகச் செலவுக்காகவும் உடனடியாக ரூ. 3500 கோடி தேவைப்படுகிறது.\nகொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் டெல்லியில் வரி வசூல் 85 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் மத்திய அரசு உடனடியாக டெல்லி அரசுக்கு ரூ. 5000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பேரிடர் நிவாரண நிதியில் டெல்லி அரசு இதுவரை ஏதும் பெறவில்லை.\nமற்ற மாநிலங்களுக்கு கிடைத்தன, ஆனால் டெல்லிக்கு இல்லாததால் பெரும் நிதிநெருக்கடியில் இருக்கிறது. இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் தருவது என்பதுதான் ஆதலால், உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டுள்ளோம். கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க குறைந்தபட்சம் ரூ 7 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் வரி வருவாயாக ரூ.1,775 கோடி வந்துள்ளது எனத் தெரிவி்த்தார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.07.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் : வரும் 14-ம் தேதி கூடுகிறது\nசெப்டம்பருக்குள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது: செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம் : மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஉயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு\nவறுமையில் வாடும் மக்களுக்கு காங். எம்.பி.க்கள் உதவ வேண்டும் : சோனியாகாந்தி வலியுறுத்தல்\nவாட்ஸ்அப் மூலம் சம்மன் அனுப்ப கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3965 பேருக்கு கொரோனா: இதுவரை 85,915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nசிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தது ஆளும் கட்சி மீண்டும் பிரதமராகிறார் லீ செய்ன் லூங்\nநிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றி இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம் : இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம்\nநீண்டகால நண்பரின் தண்டனையை குறைத்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர்\nஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதேர்தலில் வெற்றி: சிங்கப்பூர் பிரதமருக்கு டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ��த்து ...\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும், தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி ...\nஇந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா : மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தகவல்\nபெங்களூரு : ரூ.3,000 கோடியில் இந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ...\nகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பினராய் விஜயன் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய ...\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\n1ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந...\n2ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\n3பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\n471-வது பிறந்த நாள் கொண்டாடும் கவாஸ்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2019-10-14", "date_download": "2020-07-11T23:45:21Z", "digest": "sha1:423GRUJBKH6X5HV4XMBQFZSQQRXAQM6Q", "length": 24343, "nlines": 308, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி,...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும்...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம்...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய க��ட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nதலைமன்னார் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல கடற்படை அனுமதி மறுப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம்...\nவவுனியாவில் பாத்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nவிவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு ...\nசிவாஜிலிங்கத்திற்கு நடவடிக்கை எடுக்க கூடாது\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய...\nதமிழர் கூறுவதை 72 வருடமாக ஆட்சியாளர்கள் கேட்கவில்லை\nஶ்ரீஶ்ரீ ராதாகிருஷ்ண ஆலய தாமோதார பூஜை\nகொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில்...\nவளமான வாழ்வை வரமாக பெற கேதார கௌரி விரதம்\nஐப்பசி மாத அமாவாசையன்று சுகமான இல்வாழ்வு...\nமீட்கப்பட்ட சாய்ந்தமருது மீனவர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு\nகடலுக்கு மீன் பிடிக்கச்சென்று,திசைமாறியதில் 22...\nமாகாண மட்டத்தில் பெரிய நீலாவணை மாணவர்கள் முதலிடம்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை...\nமாகாண சபைகளுக்கு முழு அதிகாரம் வழங்குபவருக்கே ஆதரவு\nமாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கக்...\nபல்கலை கல்வி சாரா ஊழியர் நடவடிக்கைகள் ஆரம்பம்\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை...\nபொலிஸாரின் ஆணையை மீறி சென்ற வாகனம் மீது சூடு\nமதுவரி திணைக்கள பிரிவைச் சேர்ந்தவர் காயம்பாரிய...\nஎல்பிட்டிய தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் அல்ல\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசிய...\nமத்திய நெடுஞ்சாலைக்கு தேசிய வங்கிகளிடம் ரூ. 60 பில். கடன்\nமத்திய நெடுஞ்சாலை திட்டத்தின் சில இடங்களுக்கு...\nநாட்டுப்பற்று பேசும் அமெரிக்கரை விட மகேஷ் சேனாநாயக்க மேல்\nநாட்டுப்பற்று பற்றி பேசும் அமெரிக்கரை விட ...\nவேட்பாளர் ஒருவர் மற்றொருவருக்கு வாக்களிக்க கோருவது குற்றம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக உறுதி...\nதலைமன்னாரில் 227 கிலோ கடலட்டை மீட்பு\nதலைமன்னார், பியர் கிராம் கடற்கரையில் வைத்து...\nசு. க கௌரவத்தை பாதுகாக்கவே பெரமுனவுடன் இணைந்தோம்\nசந்திரிகா குமாரதுங்கவிற்கு சு.க செயலாளர்...\nகிளிவெட்டிகுளம் புனரமைக்கப்படாததால் விவசாயிகள் கடும் கவலை\nதிருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பகுதியில் உள்ள...\nதேசிய மீலாத் விழா போட்டிக்குத் தெரிவு\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட...\nபனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று பனங்காடு...\nஎல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை தேசிய தேர்தலுடன் ஒப்பிட முடியாது\nஎல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவை வைத்துக்...\nதலைமை சரியில்லை என்பவர்கள் அதனை ஏற்று நடத்த முன்வர வேண்டும்\nதமிழ் மக்களின் தலைமை சரியில்லை என்றும் தமிழ்...\n10 ரூபாய்க்கு சாப்பாடு, ரூ. 1 செலவில் மருத்துவ பரிசோதனை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலால் 18 பேர் உயிரிழப்பு\nஜப்பானை கடந்த பல தவாப்தங்களில் தாக்கிய சக்தி...\nஅமெரிக்காவின் 3000 மேலதிக துருப்புகள் சவூதிக்கு விரைவு\nசவூதி அரேபியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக...\nநேபாளத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்து 11 பேர் உயிரிழப்பு\nபுர்கினா பாசோ பள்ளிவாசல் தாக்குதலில் 16 பேர் பலி\nபுர்கினா பாசோவின் வடக்கில் பள்ளிவாசல் ஒன்றின்...\nகலிபோர்னியாவில் விலங்கு ரோமப் பொருட்களுக்கு தடை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் விலங்குகளின்...\n2 மணி நேரத்திற்குள் மரதன் போட்டியை முடித்த முதல் வீரராக கிப்சோகோ சாதனை\nஆனால் அது சர்வதேச சாதனையாக கொள்ளப்படமாட்டாதுமுழு...\nஇலங்கை டி20 அணியின் அடுத்த தலைவர் தொடர்பில் தேர்வுக் குழு தலைவர் கருத்து\nசர்வதேச டி20 அரங்கிலிருந்து லசித் மாலிங்க ஓய்வு...\n2020 ஐரோப்பிய கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில்...\nகோலியின் இரட்டை சதத்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nவிராட் கோலியின் அபார இரட்டை சதத்தின் மூலம்...\nபாகிஸ்தானை வென்ற இலங்கை வீரர்களுக்கு பணப் பரிசு\nபாகிஸ்தான் அணியுடனான டி20 தொடரை வென்ற இலங்கை அணி...\nதமிழர் விருந்தோம்பல் சிறப்பானது; சீன ஜனாதிபதி பாராட்டு\nதமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று...\nஇவர்களுக்கிடையே யார் இந்த 3ஆவது நபர்..\nசீன அதிபர் - பிரதமர் நரேந்திர மோடிசீன அதிபர்...\nபிரதமர் மோடி தன்னைப் பாராட்டியதும் என்னையறியாமல் கண்ணீர் வந்துவிட்டது\nகோவளம் ஹோட்டல் ஊழியர் தேவேந்திரன்பிரதமர் மோடி...\nசீன ஜனாதிபதிக்கு பட்டு சேலை பரிசளித்த இந்திய பிரதமர்\nமாமல்லபுரம் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...\nசிரியாவில் துருக்கியின் தாக்குதல்கள் ���க்கிரம்: 130,000 பேர் வெளியேற்றம்\nஐ.எஸ் குடும்பங்கள் தப்பியோட்டம்சிரியாவின் முக்கிய...\nயாழ். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கார்கில்ஸ் ஊக்குவிப்பு பரிசில்கள்\nகார்கில்ஸ் நிறுவனத்தின் கீழ் பயணிக்கும்...\nInsight CCTT தொழிநுட்பக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா\nஅரசியல் சக்திகளின் வலைக்குள் வீழ்ந்து விடுவது பெரும் தவறு\nநாட்டில் இரு முக்கிய தொழிற்சங்கப் போராட்டங்கள்...\nஇனிமேல் நாம் நெருக்கமான உறவினர்கள்\n'வேற்றுமைகளை மறந்து கைகோர்ப்போம்; நல்ல...\n'முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியே கோட்டாபயவை ஆதரிக்கிறேன்'\nதனித்துவ முஸ்லிம் தலைமைகள் வடக்கு, கிழக்கில்...\nஇரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்படும் நிலை உருவாகுமா\nஇருமுனைப் போட்டி இம்முறை கிடையாதுஇம்முறை...\nகொழும்பில் கழிவுப் பொருட்கள் அகற்றும் பிரச்சினைக்குத் தீர்வு\nகெரவலப்பிட்டிய Waste to energy நிர்மாணப் பணிகள்...\nவெல்லவாயவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nபுதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...\nபிரசாரத்தில் இராணுவ தளபதி படம்; கோட்டாபயவுக்கு எதிராக முறைப்பாடு\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய...\nநான் யாருடைய முகவராகவும் தேர்தலில் போட்டியிடவில்லை\nநான் யாருடைய முகவராகவும் இந்த தேர்தலில்...\nவடக்கு மக்களிடம் வாக்கு ​கேட்க முடியாமல் அரசியல்வாதிகள் திண்டாட்டம்\nவடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஐக்கிய...\nயட்டியந்தோட்டையில் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ\nபொதுஜன பெரமுன ஜனாதிபதிவேட்பாளர் கோட்டாபய ராஜபக்...\nஜே.வி.பி.க்கு முஸ்லிம்கள் அளிக்கும் வாக்கு கோட்டாவை ஆதரிப்பதற்கு ஒப்பானது\nரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக...\nகொள்கைப் பிரகடனம் வெளியிட்ட பின் த.தே.கூ உடன் உத்தியோகபூர்வ சந்திப்பு\nதமது மக்களுக்கு எதனையாவது வழங்கும் ...\nஐம்பது ரூபா பெற்றுத்தர முடியாதவர்கள் ஆயிரம் ரூபாவை கேலி செய்கின்றனர்\nஇ.தொ.கா சொன்னதை செய்யும் கட்சி - செந்தில் தொண்டமான்ஐம்பது ரூபாவை...\nதமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன\nஅரசுக்கு மூன்றில் இரண்டு பெற TNA உதவும் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜூலை 12, 2020\nமேல், சப்ரகமுவா, வடக்கு, கிழக்கில் மழை\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கால�� மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 229 பேர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 229 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன்...\nஇளைஞர்களின் இன்றைய நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்\nஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை தொழில்வாய்ப்பின்றி ...\nபலாலியில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 100 பேர் வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம், பலாலி விமானப்படைத்...\nமாளிகாவத்தை சூட்டில் காயமடைந்தவர் பலி\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/080115pongal.htm", "date_download": "2020-07-12T01:18:12Z", "digest": "sha1:M22CT6QMDUNRL474QHDGAU42BYRMH6NO", "length": 38606, "nlines": 63, "source_domain": "tamilnation.org", "title": "தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்", "raw_content": "\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nதமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், �பண்டைய காலக் கணக்கு முறை� வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக���கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்\n�பொங்கல்� என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன\nபொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.\n�சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா�-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.\nஅதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.\nஇதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.\nபண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான் தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் �ஆண்டு� என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.\nதமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை �அறிவர், பணி, கணியன்� -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் �அறிவர்கள்� குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் �பெருங் கணியர்கள்� இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக���குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் �தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது� என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social History of the Tamils-Part 1)\nதமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். �வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்� என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.\nஅதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.\nதைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.\nபின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.\n1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)\n2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)\n3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)\n4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குர��யது.)\n5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)\n6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)\n(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்)\nகாலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.\nதமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nதமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.\nதை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது �பொங்கலோ பொங்கல்� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் Fonkara, Fonkara � என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.\nதை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் ப��ன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.\nபருப்புத் தவிடு பொங்க - பொங்க\nஅரிசித் தவிடு பொங்க - பொங்க\n-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் �பொங்க-பொங்க� என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் �Honga -Honga � என்றே பாடுகிறார்கள்.\nஇடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான் ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.\nஇவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.\n�சித்திரை வருடப்பிறப்பு� என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது�.. ��.. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .\n- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.\nதமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு\n�தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nபொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் ��ிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும் உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும் மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட �கதை� ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.\nஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும் அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும் இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும் இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும் இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்\nதைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.\n1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா இல்லை சமயமற்ற விழாவா என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.\n�பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான் எந்த சமயத்���ுக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான் எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி� - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.\n�இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்�- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.\nஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல தமிழரின் பண்பாட்டு விழா காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்\nபொங்கல் திருநாளுக்கு முதல் நாளை �போகி� (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)\nதமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.\nதைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் �காணும் பொங்கல்� என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக ��ுன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.\nதமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.\n இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார் எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.\nதனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\n தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-5/", "date_download": "2020-07-12T00:17:43Z", "digest": "sha1:LVYDMUJBGB37RRW2DRMKNK36HLQUCQYR", "length": 27432, "nlines": 194, "source_domain": "tncpim.org", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்கு‍ழு தீ்ர்மானம் (01.08.12) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்���ிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்கு‍ழு தீ்ர்மானம் (01.08.12)\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு கூட்டம், 01.08.12 அன்று சென்னையில், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, கே. பாலகிருஷ்ணன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\nகிரானைட் குவாரி ஊழல் – சிபிஐ விசார���ைக்கு உத்தரவிடுக மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்து, விதிகளை மீறி, தனியார் கம்பெனிகள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்குக் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் வெட்டி வைக்கப்பட்ட கற்கள் திருடப்பட்டிருப்பதாகவும் வந்திருக்கக்கூடிய செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒலிம்பஸ் கிரானைட், சிந்து கிரானைட், பி.கே.பி, பி.ஆர்.பி எக்ஸ்போர்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் விசாரித்து, ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன், எளிய கிராம மக்களின் வேளாண் நடவடிக்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது என்றும், மறு பக்கம் தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக, அசுரத்தனமாக பண பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்துகின்ற அளவுக்கு எழுந்து நிற்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nஇது குறித்தான கிராம மக்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினாலும், பயத்தினாலோ அல்லது நிதி இலாபம் பெறும் நோக்கத்தினாலோ அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை என்று அறிக்கை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. 19.05.2012 தேதியிடப்பட்டு, தொழில் துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டும், இரண்டரை மாதங்களாக மாநில அரசு மௌனம் சாதித்தது ஏன் என்ற நியாயமான கேள்விக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். கனிம வளங்கள் இந்த நாட்டின் சொத்து, அவை கொள்ளையடிக்கப்படவும், தனியாரின் லாப நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படவும் கூடாது என்கிற பின்னணியில், நடந்திருக்கக் கூடிய விஷயங்களைக் கடுமையான குற்றமாகக் கருதி, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களின் மீது மட்டுமல்லாமல், அரசு மற்றும் அதிகாரிகள் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தவறிழைத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. விதிகளை மீறிய தனியார் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். வருமான இழப்பை, அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்.\nதனியார் ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தாமல், அரசின் டாமின் நிறுவனமே, இப்பணியில் ஈடுபடலாம். அப்போதும் சுற்றுச் சூழல் மற்றும் வேளாண் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்து, பணிகளை முறைப்படுத்திட வேண்டும். காவல்துறை கஸ்டடியில் மரணம் – சிபிசிஐடி விசாரணை தேவை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி, அவரது மகன் ஆனந்த் பாபு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் திருச்சி திருவரம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது, மர்மமான முறையில் அவர்கள் மரணமடைந்துள்ளனர். வழியில் போலீஸ் வேனில் விஷம் அருந்தி தற்கொலை என்ற செய்திகள் ஒருபுறமும், சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் லாக் அப்பில் வைத்து சித்திரவதை செய்து கொலை என்ற செய்திகள் மறுபுறமும் வந்துள்ளன. உள்ளூர் போலீசுக்கு ஏன் தகவல் தரவில்லை என்றும், வழியிலேயே மருத்துவமனைகள் இருந்தும், மிகுந்த காலதாமதத்தோடு தொலைவில் உள்ள திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது ஏன் என்றும் சந்தேகங்கள் எழுகின்றன. காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பின்னணியில், சிபிசிஐடி விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொணர்ந்து, நியாயம் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஉணவுப் பாதுகாப்பு கோரி போராட்டங்கள் தொடரும் தமிழகமெங்கும் பொது விநியோக முறையைப் பலப்படுத்தக்கோரி, ஜுலை 20ம் தேதி 3020 ரேஷன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டமும், ஜுலை 30ம் தேதி 200க்கும் மேற்பட்ட மையங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு 30,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இயக்கமும் மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அனை��ருக்குமான ரேஷன் முறையை வலியுறுத்தி டெல்லியில் இடதுசாரிக் கட்சிகள் கலந்து கொள்ளும் தர்ணாவும் துவங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, மண்ணெண்ணெய், பருப்பு, உளுந்து கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளன என்பது வரை பல்வேறு கோரிக்கைகள் மக்கள் மத்தியிலிருந்து வந்துள்ளன. இக்கோரிக்கைகளை, மாநில அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது என்றும், ஸ்தல அளவில் மேலும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்து, பொருத்தமான நீடித்த போராட்டங்கள் நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nமத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nவிவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 ஆர்ப்பாட்டம்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2012/05/blog-post_22.html", "date_download": "2020-07-12T00:49:21Z", "digest": "sha1:3ZS65VQJQV2CQSHB2G6OESFN4XJBQPIR", "length": 72280, "nlines": 1065, "source_domain": "www.akrbooks.com", "title": "குந்தவை கு��ித்த சந்தேகங்கள்,ஒரு விளக்கம்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nகுந்தவை குறித்த சந்தேகங்கள்,ஒரு விளக்கம்\nகுந்தவை குறித்த சந்தேகங்கள் என்று சந்திரா என்பவரும் சிலரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியே இந்த பதிவு \nசந்திராகேள்வி:: உங்கள் கருத்துப்படி குந்தவை 1006 இல் மதம் மாறினாள். ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தது 1012; ராஜராஜன் காலமானது 1014 . ஆனால் தஞ்சை கோவிலின் தெற்கு வாசலில் உள்ள கல்வெட்டு 1015 ம் ஆண்டு குந்தவை கோவிலுக்கு அளித்த கொடைகளை விவரமாக தெரிவிக்கிறது.\nபதில்: நீங்கள் குறிப்பிடும் கல்வெட்டு பற்றி அறிவேன்.\nசோழ வரலாற்றில் மூன்று குந்தவைகள் இருந்தனர். அரிஞ்சய சோழன் வைதும்ப அரச குலத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவரை மணப்பதற்கு முன்பு, கீழைச் சாளுக்கிய அரசர் குலப் பெண் \"வீமன் குந்தவையை\" மணந்திருந்தான் இவரது பெயரையே(பெரிய பாட்டி), சுந்தரசோழன் தனது மகளுக்கு வைத்து இருந்தான் இவரது பெயரையே(பெரிய பாட்டி), சுந்தரசோழன் தனது மகளுக்கு வைத்து இருந்தான் இந்த குந்தவையே \"ஆழ்வார் பராந்தகன் குந்தவை\" என்றும், \"வல்லவரையர் வந்தியத்தேவன்மாதேவர் மாதேவியார்\" என்றும் \"உடையார் பொன்மாளிகையில்துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைபிராட்டியார் \"என்றும் சோழர்களின் கல்வெட்டுகள் குறிக்கிறது\nராஜராஜன் தனது ஆட்சிக் காலத்தில் பெரிதும் போற்றியும் மதித்தும் வந்த\nபெண்கள்,1)கண்டராதித்தரின் மனைவியும் உத்தம சோழனின் அன்னையுமான\nசெம்பியன் மாதேவியார் 2) தனது தமக்கையான, \"குந்தவை நாச்சியார்\" எனபது வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்\nஇவர்களிடம் தனக்கு இருந்த மதிப்பைக் காட்டவும், நன்றியறிதலை\nவெளிப்படுத்தவும் வேண்டியே, ராஜராஜன் தனது பெண்மகளில்\nஒருவருக்கு தனது சகோதரி, குந்தவையின் பெயரை வைத்தான். தனது மகனுக்கு, \"மதுராந்தகன்\" என்று பெயரிட்டான்\nகுடும்பத்தில் இவ்வாறு அவர்களைத் திருப்தி செய்தாலும், உத்தம சோழனின் துரோக செயலை ராஜராஜன் மறக்கவில்லை எனபது அவனது பெயரையும்,\nகண்டராதித்தன் பெயரையும் சோழ குலமரபிலேயே சேர்க்காமல், அவனது ஆட்சியில் ஏற்படுத்தப் பட்ட எசாலம், கரந்தை செப்பேடுகள் மரபு வழி, உரைக்கும் விதத்தில் இருந்து அறியலாம்\nசந்திரா கேள்வி: குந்தவை மதம் ���ாறி 9 வருடங்கள் கழித்து ஒரு சைவ கோவிலுக்கு ஏராளமான செல்வங்களை கொடை அளிக்க வேண்டிய அவசியம் என்ன\nபதில்: வல்லவரையன் வந்தியத் தேவனின் மனைவி ,குந்தவை மதம் மாறியது உண்மை கி.பி. 1006-ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது கி.பி. 1006-ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது அதனை மேல்படியில் உள்ள அரிஞ்சய சோழனின் நினைவு பள்ளிப்படைக் கோயிலில் குந்தவையின் பிறந்த நட்சத்திரமான, திரு அவிட்ட நட்சத்திரத்தை வெகு சிறப்பாக ராஜராஜன் கொண்டாட ஏற்பாடு செய்த, கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது அதனை மேல்படியில் உள்ள அரிஞ்சய சோழனின் நினைவு பள்ளிப்படைக் கோயிலில் குந்தவையின் பிறந்த நட்சத்திரமான, திரு அவிட்ட நட்சத்திரத்தை வெகு சிறப்பாக ராஜராஜன் கொண்டாட ஏற்பாடு செய்த, கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது\nபிறந்த நட்சத்திரம் அவிட்டம் என்பதை கொபுரப்பட்டி(பாச்சல்)கோயில்\nஇந்த இடம் திருச்சி, லால்குடி வட்டத்தில் உள்ளது\nநீங்கள் கூறும் கொடையும் கல்வெட்டும் உண்மை. கி.பி.1015-ஆம் ஆண்டு கோயிலுக்கு கொடையளித்த குந்தவை, ராஜேந்திர சோழனின் தங்கையான குந்தவைதான்\nமதம் மாறிய குந்தவை தான்மதம் மாறும் முன்பு, தஞ்சைக் கோயிலுக்கு அளித்த கொடைகள், \"நான்கொடுதனவும் அக்கன் கொடுத்தனவும் நம்பெண்டுகள் கொடுத்தனவும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லிலே வெட்டுக \" என்ற ராஜராஜன் ஆணைப்படி, கோயில் விமானத்தில் வெட்டப்பட்டு உள்ளது\nராஜராஜனின் மகளும்,ராஜேந்திரனின் தங்கையுமான மூன்றாம் குந்தவை\nகொடுத்த கோயில் கொடையே , ராஜேந்திர சோழன் காலத்தில் கி.பி.1015ஆம் ஆண்டு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுஉள்ளது\nவேங்கி நாட்டு வல்லவரையன் வந்தியத்தேவனை, ஆழ்வார் பராந்தகன் குந்தவை மணந்தது போலவே, ராஜேந்திரனின்\nதங்கையான குந்தவையும் வேங்கி நாட்டுவேந்தன், விமலாதித்தனுக்கு\nஉத்தம சோழன் பதவி பதவி ஏற்கும்போது அருள்மொழி (ராஜராஜன்) வர்மன் போர் செய்யும் வயதையே எட்டவில்லை ஈழம் மற்றும் வெங்கி படை எடுப்பிலும் பங்கு கொள்ளவில்லை ஈழம் மற்றும் வெங்கி படை எடுப்பிலும் பங்கு கொள்ளவில்லை\nகதையால் உங்களுக்கு ஏற்பட்ட பிரமை( வல்லவரையன் வந்தியத் தேவனும் பங்கு பங்கு பங்குகொள்ள வாய்ப்பு இல்லை( வல்லவரையன் வந்தியத் தேவனும் பங்கு பங்கு பங்குகொள்ள வாய்ப்பு இல்லை காரணம் அவனும் நெடுங்களம் என்ற ஊரில கொல்லப் பட்டு இருக��கவேண்டும். இதை,அந்த கோயில் தல வரலாறு கூறுகிறது காரணம் அவனும் நெடுங்களம் என்ற ஊரில கொல்லப் பட்டு இருக்கவேண்டும். இதை,அந்த கோயில் தல வரலாறு கூறுகிறது ஆதித்த கரிகாலனின் படுகொலைக்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போரில் அவன் கொலையானான் எனத் தெரிகிறது\n(ராஜேந்திரனின் தங்கை குந்தவையின் கணவனான விமலாதித்தன்,\nராஜராஜனின் இறுதி ஆட்சிக்காலத்தில் ராஜேந்திரனுடன் ஈழத்தில் போருக்கு சென்று இருக்கவே வாய்ப்பு உள்ளது }\nஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு பிறகு, சுந்தரசோழன் காஞ்சி அரண்மனைச் சிறையில் இருந்து உயிர் நீத்தான்\nமனைவியான வானவன் மாதேவி நெருப்பில் விழுந்து (உடன்கட்டை ஏறி)உயிர் துறந்தாள் இவரது உயிர் துறப்பைப் பற்றி, திருக்கோவலூரில் உள்ள கல்வெட்டு (south indian inscription vol.VII,No:863) எடுத்து கூறுகிறது இவரது உயிர் துறப்பைப் பற்றி, திருக்கோவலூரில் உள்ள கல்வெட்டு (south indian inscription vol.VII,No:863) எடுத்து கூறுகிறது\nபுலியைப் பயந்த பொன்மான் கலியைக்\nகறந்து கரவாக் காரிகை சுரந்த\nமுலை மகப் பிரிந்து முழங்கு எரி நடுவனும்\nதலைமகற் பிரியாத் தையல் நிலைபேறு நீ\nதூண்டா விளக்கு ... மணிமுடி வளவன்\nசுந்தர சோழன் மந்தரத்தாரன் திருப்புய முயங்குதேவி \"\n\"ராஜராஜ சோழன், பால்பால்குடி மாறாத குழந்தையாக இருந்தபோதும், அவனை விட்டு, அவனது தாயார் வானவன் மாதேவி ,கணவன் சுந்தர சோழனுடன் எரி மூழ்கினார் \"என்று தனது தென்னாட்டு போர்களங்கள் நூலில் கா. அப்பாதுரையார் குறிப்பிடுகிறார்\nராஜராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி, சோழர்கள் நூலில் பக்கம் 230-யில் அதன் ஆசிரியர் நீலகண்டசாஸ்திரியும், \"ராஜ ராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி அறிந்தவர்கள் யாரும் இல்லை\" என்றும், ஆயினும் இந்த அரசன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினான் என்றே குறிப்பிடுகிறார்\nஇதில் இருந்து ராஜராஜன், உத்தம சோழன் ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளவும் இல்லை. படைநடத்தவும் இல்லை என்பதை அறியலாம் \nஉத்தமசோழனின்படைகளுக்கு பயந்தும், உயிர்தப்பியும் வாழ,வேண்டியநிலையில் இருந்தான்என்பதை அறியலாம்\nஇருக்கும்போது,ராஜராஜன் எப்படி உத்தம சோழன் ஆட்சியில்\nஇலங்கை மீது படை எடுத்து சென்று இருக்க முடியும்\nமேலும் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள்,அவனது தந்தை தாயின் முடிவுக்கு காரணமானவர்கள், குந்தவையை,ராஜராஜனையும் போனால் போகட்டு��் என்று விட்டு வைத்தார்கள்,என்பதே நம்புவதற்கு கடினம்\n\" மக்கள் பலரும் அருள்மொழி வர்மன் என்னும் ராஜராஜன் அரசனாவதை விரும்பினார்கள் என்றும் அரசியல் நடவைக்கைகளை நன்கு உணர்ந்த ராஜராஜன் அதனை ஏற்காமல் அமைதி காத்தான்\" என்றும் கல்வெட்டுகள் சொல்கின்றன. அதே சமயத்தில் உத்தம சோழனைப் பற்றி, \"பெருவலியுடையவன்\" என்றும் \"முயன்று ஆட்சியைப் பிடித்தவன் \"என்றும்\n முயன்று ஆட்சியைப் பிடித்த உத்தம சோழன், ஆட்சிக்கு வரத் தடையாக இருந்த ஆதித்ய கரிகாலனைக் பிராமணர்கள் கொல்வதற்கு காரணமாக இருந்து உள்ளான். அப்படிப்பட்டவன், அருள்மொழி வர்மனை ஆதரித்தான், அவனது கட்டுப்பாட்டில் படைவீரர்களை விட்டுவைத்தான் எனபது சரியா அவ்வாறு விட்டு வைத்து இருந்தால், அவனது தாயார்\nஉடன்கட்டை ஏறுவதை பார்த்துகொண்டு இருந்திருப்பானா தடுத்து இருக்க மாட்டானா உடன்கட்டை ஏறக் காரணமானவர்களை சும்மா விட்டிருப்பானா\nஎனவேதான் சொல்கிறேன்,உத்தம சோழன் ஆட்சியில்ராஜராஜன் பங்கு\n வந்திய தேவனும் பங்கு எடுக்க வாய்ப்பு இல்லை\nதவறுகளை திருத்திய பெருமை மிக்க, கலைகோவனை அவர்களை இந்த பதிவை படித்துகருத்து சொல்ல கேட்டுக்கொண்டு, அப்புறம் விமர்சனம் வையுங்கள்\nஎனக்கு பிராமணர்கள் மீது வெறுப்பு என்று ஒரு கருத்தையும்\n பிராமணர்கள் ஆதாரம் இன்றி, கண்டதையும் கூறலாம் , எழுதலாம்: பிறர்மீது பழி சுமத்தலாம் யாரும் கேட்கக் கூடாது என்பதுதான் உங்கள் நியாயமா யாரும் கேட்கக் கூடாது என்பதுதான் உங்கள் நியாயமா பிராமணர்களின் தவறுகளை, தகிடு தத்தங்களை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால், அது பிராமண வெறுப்பா\nஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு நூலில் \"துருக்கர்கள்\" என்றுதான் வருகிறதே தவிர,மாலிக்காபூர் பெயரோ, அவர் பிராமணர்களைக் கொன்றதாக வருகிறது என்று உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா \"திருமுடி திருத்துவது\" எனபது கொலை செய்ததாக பிராமணர்கள் கூறுவது என்ன \"திருமுடி திருத்துவது\" எனபது கொலை செய்ததாக பிராமணர்கள் கூறுவது என்ன அவதூறா முஸ்லிம்கள் பேரில் பிராமணர்கள் கொண்டுள்ள பிரியமா அல்லது வெறுப்பு உணர்வினாலா என்பதை நீங்களே சொல்லி விடுங்கள்\n நான் முன் புறமாகத்தான் சிரிக்கிறேன் உங்களைப் போல பின்புறம் சிரிப்பது இல்லை உங்களைப் போல பின்புறம் சிரிப்பது இல்லை\nஉத்தம சோழன் கேள்வி பதில் ர��ஜராஜன் வந்திய தேவன்\nஉங்கள் பதிலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. சிலவற்றை பார்ப்போம்\n\"நீங்கள் கூறும் கொடையும் கல்வெட்டும் உண்மை. கி.பி.1015-ஆம் ஆண்டு கோயிலுக்கு கொடையளித்த குந்தவை, ராஜந்திர சோழனின் தங்கையான குந்தவைதான்\nஉங்கள் பதிலிலிருந்து கல்வெட்டை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டின் ஆங்கில மொழி பெயர்ப்பை கீழே மீண்டும் கொடுத்துள்ளேன்:\nஇதில் மித தெளிவாக ராஜராஜனின் மூத்த சகோதரியும் வந்திய தேவனின் மனைவுமாகிய குந்தவை என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. ராஜேந்திரனின் தங்கை என்று எங்கே வருகிறது\nநீலகண்ட சாஸ்திரியின் சில கருத்துகள் தவறானவை என்று சதாசிவ பன்டாறதால் நிரூபிக்க பட்டு விட்டது (உதாரம்: ஆதித்த கரிகாலன் கொலை பற்றியது). சதாசிவ பண்டாரத்தார் நீலகண்ட சாஸ்திரியின் காலத்திற்கு பின்னவர். மேற்கொண்டு கிடைத்த ஆதாரத்தின்படி நீலகண்ட சாஸ்திரியின் சில கருத்துகளை தவறு என்று நிரூபித்து இருக்கிறார். அப்படி இருக்க நீங்கள் நீலகண்ட சாஸ்திரி மற்றும் அப்பா துரையின் கருத்துகளை ஆதாரமாக சொல்வது சரியாகாது.\n\"ராஜராஜ சோழன், பால்பால்குடி மாறாத குழந்தையாக இருந்தபோதும், அவனை விட்டு, அவனது தாயார் வானவன் மாதேவி ,கணவன் சுந்தர சோழனுடன் எரி மூழ்கினார் \"என்று தனது தென்னாட்டு போர்களங்கள் நூலில் கா. அப்பாதுரையார் குறிப்பிடுகிறார்\nராஜராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி, சோழர்கள் நூலில் பக்கம் 230-யில் அதன் ஆசிரியர் நீலகண்டசாஸ்திரியும், \"ராஜ ராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி அறிந்தவர்கள் யாரும் இல்லை\" என்றும், ஆயினும் இந்த அரசன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினான் என்றே குறிப்பிடுகிறார்\nஆனால் \" மக்கள் பலரும் அருள்மொழி வர்மன் என்னும் ராஜராஜன் அரசனாவதை விரும்பினார்கள் என்றும் அரசியல் நடவைக்கைகளை நன்கு உணர்ந்த ராஜராஜன் அதனை ஏற்காமல் அமைதி காத்தான்\" என்றும் கல்வெட்டுகள் சொல்கின்றன.\nபால் மணம் மாறாத குழந்தை எப்படி அரசியல் நடவைக்கைகளை நன்கு உணர்ந்து இருக்க முடியும். மேலே உள்ள கல்வெட்டு தவறா அல்லது அதக்குமுன் குறிப்பிட்டு உள்ள கல்வெட்டில் உள்ள செய்யுளை அப்பாதுரை புரிந்து கொண்டது தவறா\nஉத்தம சோழனின் இயற் பெயர் மதுராந்தகன், அவன் பதவி ஏற்ற பிறகுதான் உத்தம சோழன் ஆனான். உத்தம சோழனால் உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்ட ராஜராஜன் (உங்கள் கருத்து), தன் மகனுக்கு ஏன் தன் சிற்றப்பனின் இயற் பெயரை வைக்க வேண்டும் உடன் கட்டை ஏறுதுவது மிக உயர்வானதாக கருதப்பட்ட காலத்தில்\nஅதை ராஜராஜன் தடுக்காதது தவறு என்று சொல்வது எப்படி அதுவும் உங்கள் கருத்துப்படி பால் குடி மாறாத குழந்தை அதை எப்படி தடுத்து இருக்க முடியும் அதுவும் உங்கள் கருத்துப்படி பால் குடி மாறாத குழந்தை அதை எப்படி தடுத்து இருக்க முடியும் இந்த முரண்பாட்டிற்கு என்ன பதில் கொடுக்க போகிறீர்கள்\nஉங்களுடைய மாலிக் கபூர் படையெடுப்பு பற்றிய கருத்துகளுக்கு நான் இன்னும் பதில் கொடுக்க வில்லை. பொதுவாக உங்கள் விவாதத்தில் பிராமண வெறுப்பு இருப்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியம். ஆனால் அதை சோழர் வரலாற்றிலும் இஸ்லாமிய படையெடுப்பின் போது ஏற்பட்ட கொடுமையை மறைக்க முயற்சி செய்யவும் காண்பிக்க வேண்டாம்.\nஉங்கள் பதிலில் கடைசியாக எழுதியுள்ளது தேவை அற்றது, கண்டிக்க தக்கது, அது உங்கள் மன முதிர்ச்சியின்மையை, வக்கிரத்தை காட்டுகிறது.\nமீண்டும் ஒருமுறை பதிவைப் படிக்கவும் .\nராஜராஜன் ஆட்சி ஏற்பதை விரும்பினார்கள் என்றால், உடனே என்றா பொருள் உத்தம சோழன் அரசனாய் இருந்த கி.பி.970-985 வரை அவன் குழந்தையாகவா இருப்பான் உத்தம சோழன் அரசனாய் இருந்த கி.பி.970-985 வரை அவன் குழந்தையாகவா இருப்பான் உத்தம சோழனை மக்கள் விரும்ப வில்லை என்று பொருள் வராதா உத்தம சோழனை மக்கள் விரும்ப வில்லை என்று பொருள் வராதா மக்கள் விரும்பாத செயலை உத்தம சோழன் செய்தான் என்றால்,வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியது யாரால்\nஅவருக்கு முன்பு எத்தனை சோழ அரசிகள் உடன்கட்டை ஏறினர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ராஜராஜனால் எப்படி தடுக்க முடியும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ராஜராஜனால் எப்படி தடுக்க முடியும்குழந்தைப் பருவத்தில் இருந்த அவனை நினைக்காமல் விரும்பி வானவன் மாதேவி எரி நெருப்பில் விழுந்தாராகுழந்தைப் பருவத்தில் இருந்த அவனை நினைக்காமல் விரும்பி வானவன் மாதேவி எரி நெருப்பில் விழுந்தாரா\nசதாசிவ பண்டாரத்தார் பின்னாள் பிறந்தவர் என்பதால் அவர் சொன்னது சரியென்று ஏற்கிற, நீங்கள்..அவருக்கும் பின்னாள் பிறந்த நான், அவர்களது தவறுகளை திருத்தினால் தவறு என்கிறீர்கள்\nகுந்தவையின் கல் வெட்டில் உள்ளதை, விளக்கி யாரோ ஆ���்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளதை ஆதாரமாக குறிப்பிடுகிறீர்கள்\nகல்வெட்டில் உள்ளதை ஆதாரமாக குறிபிடுங்கள் அதில் குந்தவை எனபது நீங்கள் குறிப்பிடும் விதத்தில்\nஉள்ளதா என்று பார்கிறேன். ஏனெனில் பலரும் குந்தவை என்றால் ஒருவரே என்று நினைத்து,கல்வெட்டில் இல்லாததையும் சேர்த்து விளக்கம் தருகிறார்கள் மாலிக்கபூர் பற்றி குறிப்பிடுவதைப் போலவே\nமீண்டும் ஒருமுறை பதிவைப் படிக்கவும் .\nராஜராஜன் ஆட்சி ஏற்பதை விரும்பினார்கள் என்றால், உடனே என்றா பொருள் உத்தம சோழன் அரசனாய் இருந்த கி.பி.970-985 வரை அவன் குழந்தையாகவா இருப்பான் உத்தம சோழன் அரசனாய் இருந்த கி.பி.970-985 வரை அவன் குழந்தையாகவா இருப்பான் உத்தம சோழனை மக்கள் விரும்ப வில்லை என்று பொருள் வராதா உத்தம சோழனை மக்கள் விரும்ப வில்லை என்று பொருள் வராதா மக்கள் விரும்பாத செயலை உத்தம சோழன் செய்தான் என்றால்,வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியது யாரால்\nஅவருக்கு முன்பு எத்தனை சோழ அரசிகள் உடன்கட்டை ஏறினர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ராஜராஜனால் எப்படி தடுக்க முடியும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ராஜராஜனால் எப்படி தடுக்க முடியும்குழந்தைப் பருவத்தில் இருந்த அவனை நினைக்காமல் விரும்பி வானவன் மாதேவி எரி நெருப்பில் விழுந்தாராகுழந்தைப் பருவத்தில் இருந்த அவனை நினைக்காமல் விரும்பி வானவன் மாதேவி எரி நெருப்பில் விழுந்தாரா\nசதாசிவ பண்டாரத்தார் பின்னாள் பிறந்தவர் என்பதால் அவர் சொன்னது சரியென்று ஏற்கிற, நீங்கள்..அவருக்கும் பின்னாள் பிறந்த நான், அவர்களது தவறுகளை திருத்தினால் தவறு என்கிறீர்கள்\nகுந்தவையின் கல் வெட்டில் உள்ளதை, விளக்கி யாரோ ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளதை ஆதாரமாககுறிப்பிடுகிறீர்கள்\nகல்வெட்டில் உள்ளதை ஆதாரமாக குறிபிடுங்கள் அதில் குந்தவை எனபது நீங்கள் குறிப்பிடும் விதத்தில்\nஉள்ளதா என்று பார்கிறேன். ஏனெனில் பலரும் குந்தவை என்றால் ஒருவரே என்று நினைத்து,கல்வெட்டில் இல்லாததையும் சேர்த்து விளக்கம் தருகிறார்கள் மாலிக்கபூர் பற்றி குறிப்பிடுவதைப் பலவே மாலிக்கபூர் பற்றி குறிப்பிடுவதைப் பலவே\nராஜராஜன் சாதனைகளை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதற்கு ஜெயமோகன் வலைத்தளம் நல்ல உதாரணம். பிராமணர்கள் ஆதிக்கம், இடங்கை, வலங்கை போன்றவற்றை பற்றியம் வ���ரிவாக எழுதி இருக்கிறார்.\nவரலாற்றில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று.\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம��,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்க��ல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nசாதிய கட்டமைப்பும் பிராமணர்களின் மேலாண்மை செயல்கள...\nகுந்தவை குறித்த சந்தேகங்கள்,ஒரு விளக்கம்\nமால��க்காபூர் படையெடுப்பால் பிராமணர்கள் அடைந்த பயன்...\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD009228/INJ_periy-kaayttaik-konntt-vytu-vntvrkllukkaannn-helikaapttr-avcr-nilai-mruttuv-ceevaikll", "date_download": "2020-07-12T01:19:51Z", "digest": "sha1:SPQMOVR34WZKLI3JT4SFXDSWLYV7F7VC", "length": 14694, "nlines": 105, "source_domain": "www.cochrane.org", "title": "பெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களுக்கான ஹெலிகாப்டர் அவசர நிலை மருத்துவ சேவைகள் | Cochrane", "raw_content": "\nபெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களுக்கான ஹெலிகாப்டர் அவசர நிலை மருத்துவ சேவைகள்\nஉலகளவில், இறப்பிற்கும் மற்றும் இயலாமைக்கும் காயம் ஒரு முதன்மை காரணமாக உள்ளது, மற்றும் 1970-களிலிருந்து, காயப் பராமரிப்பில் சிறப்பு செயலாண்மை கொண்ட மருத்துவமனைகளுக்கு காயம் கொண்ட மக்களை போக்குவரத்து செய்ய ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள், துரிதமான போக்குவரத்து மற்றும் பெரிய காயத்தின் மேலாண்மையில் குறிப்பாக பயிற்றுவிக்கப்பட்ட ஆரோக்கிய ஊழியர்களிடமிருந்து பராமரிப்பு பெறுவது போன்றவற்றை உள்ளடக்கிய அநேக சாத்தியமான நன்மைகளை அளிக்கும்.\nபெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களை போக்குவரத்து செய்ய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் (ஹெஎம்ஸ்) அல்லது தரைவழி ஆம்புலன்ஸ் (ஜெஎம்ஸ்) இரண்டையும் ஒப்பிட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு நாங்கள் மருத்துவ இலக்கியத்தை தேடினோம். ஆதாரம் ஏப்ரல் 2015 வரைக்கும் தற்போதையது.\nஉலகம் முழுவதிலும் 12 நாடுகளிலிருந்து மக்களை உள்ளடக்கிய 38 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். ஒரு காயம் பட்ட நபருடைய பிழைப்பதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதற்கு அல்லது நீண்ட-கால இயலாமையின் தீவிரத்தை குறைப்பதற்கு, தரை வழி ஆம்புலன்சை விட ஹெலிகாப்டர் ஆம்புலன்சை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்குமா என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இந்த ஆய்வுகளில் சிலவை, ஒரு பெரிய காயத்திற்கு பின்னான பிழைப்பிற்கு ஹெஎம்சின் சில நன்மையை சுட்டிக்காட்டின, ஆனால் பிற ஆய்வுகள் அவ்வாறு காட்டவில்லை. ஆய்வுகள் வேறுப்பாடான அளவுகளை கொண்டிருந்தன மற்றும் ஹெஎம்ஸ்க்கு எதிராக ஜெம்ஸ் மூலம் போக்குவரத்து செய்யப்படும் போது, அதிக மக்கள் பிழைத்தனரா என்பதை தீர்மானிக்க விதவிதமான வழிமுறைகளை பயன்படுத்தின. சில ஆய்வுகள், தளத்தில் சிறப்பு மருத்துவர்களை கொண்ட ஹ��லிகாப்டர் குழுக்களை உள்ளடக்கிய போது பிற ஹெலிகாப்டர் பணியாளர் குழுக்கள், மருத்துவ உதவியாளர்களையும் மற்றும் செவிலியர்களையும் கொண்டிருந்தன. இதற்கு மேலும், ஹெஎம்ஸ் அல்லது ஜெம்ஸ் மூலம் போக்குவரத்து செய்யப்பட மக்கள், காயப் பிரிவிற்கு பயணப்படும் போது மாறுப்பட்ட எண்ணிக்கையிலான மற்றும் வகைகளான வழிமுறைகளை கொண்டிருந்தனர். சுவாச குழாய் பொருத்துதல் போன்ற இத்தகைய வழிமுறைகளின் சிலவற்றின் பயன்பாடு, சில ஆய்வுகளில் பிழைப்பதை மேம்படுத்துவதற்கு உதவியிருக்க கூடும். எனினும், இந்த மருத்துவ வழிமுறைகள் தரை வழி ஆம்புலன்ஸ் போக்குவரத்தின் போதும் வழங்கப்படலாம். உள்ளடக்கப்பட்ட எந்த ஆய்வுகளிலும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட தரவு கிடைக்கப் பெறவில்லை. இரண்டு வகையான போக்குவரத்து ஒவ்வொன்றிலும், சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் ஹெலிகாப்டர் மோதல்கள் பாதகமான விளைவுகளாக ஏற்படக் கூடும்.\nஒட்டுமொத்தமாக, உள்ளடக்கப்பட்ட ஆய்வுகளின் தரம் குறைவாக இருந்தது. குறிப்பிட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட மக்களுக்கு ஜெம்சை விட ஹெஎம்ஸ் சிறப்பானதாக இருக்க சாத்தியமுள்ளது. பெரும் காயங்களை மேலாண்மை செய்வதில் அதிகமான சிறப்பு பயிற்சி பெற்றிருக்கும் ஊழியர்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் ஹெஎம்ஸ் சிறப்பானதாக இருக்கக் கூடும். ஆனால், ஹெலிகாப்டர் போக்குவரத்தின் எந்த ஆக்கக் கூறுகள் பிழைப்பதை மேம்படுத்தக் கூடும் என்பதை தீர்மானிக்க அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஜெம்ஸ் குழுவிலுள்ள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற பராமரிப்பை சில ஆய்வுகள் விவரிக்கவில்லை. இந்த குறைவான அறிக்கையிடல் காரணமாக, மக்கள் பெற்ற சிகிச்சைகளை ஒப்பிட இயலாமல் உள்ளது.\nதற்போதைய ஆதாரத்தின் படி, ஜெம்சை ஒப்பிடுகையில் ஹெஎம்சின் கூடுதலான நன்மைகள் தெளிவற்றதாக உள்ளன. மேற்படியான ஆராய்ச்சியின் முடிவுகள், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் குறைக்கப்பட்ட செலவுகளோடு ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பினுள்ளே ஹெஎம்சின் சிறப்பான நிலைபாட்டிற்கு உதவக் கூடும்.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nவயது வந்தவர்களில் ஹாம்ஸ்ட்ரிங்ஸ் காயத்திற்கு பின்வரும் புனர்வாழ்வு\nநாள்பட்ட சிறுநீரக நோய் இல்லாத வயது வந்தவர்களுக்கான இரும்பு சத்து சிகிச்சை.\nவயது வந்தவர்களில் கடுமையான வலிக்கு வலி நிவாரண துணை மருந்தாக காஃபின்\nஒன்று முதல் 16 வயது குழந்தைகளுக்கு ஊசி போடுவதினால் ஏற்படும் வலியை எளிமையாக்கும் இனிப்பு சுவை\nஒரு அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட வயது வந்தவர்களுக்கான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/45772.html", "date_download": "2020-07-11T23:43:28Z", "digest": "sha1:MP7TFC25HMC4HLXNJ2XBFUHVR2XJ73DY", "length": 8501, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை! – DanTV", "raw_content": "\nஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான பிரதான குழு தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் கனடா, ஜேர்மனி, வடசெடோனியா, மொன்டிநீக்ரோ, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய குழு இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டன.\nமனித உரிமைகளிற்கான பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ் அந்த அறிக்கையை வெளியிட்டார்.\nஅந்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ், கடந்த மார்ச மாதம் முதல் இலங்கை கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தளவிற்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளதுபோன்று க��ரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக வழமைக்கு மாறான நடவடிக்கைகளை மனித உரிமைகளை பறிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசிறுபான்மை குழுக்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவது, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை, மோதலின்போது பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை, பொதுநிர்வாகம் மற்றும் பொதுமுயற்சிகள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தப்பட்டமை குறித்த இலங்கையின் மனித உரிமை அமைப்புகளின் கவலைகளை தாங்களும் பகிர்ந்துகொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையின் ஜனநாயக சூழல் வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறுவதாகவும் காணப்படுவதை உறுதி செய்யுமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகைதுசெய்யப்படுதல் மற்றும் தடுத்து வைத்தலின்போது உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும், அவை சர்வதேச மரபுகள் மற்றும் உலகளாவிய உரிமைகளுடன் இணங்கிப்போவதை உறுதி செய்யுமாறும் பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா: இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை\n‘இடுகம’ நிதியத்தின் மீதி அதிகரிப்பு\n – நேற்று மட்டும் 297 தொற்றாளிகள்\nசத்தியலிங்கத்தின் கோரிக்கையை, இந்தியா ஏற்குமா\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nசலூன்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=764546", "date_download": "2020-07-12T01:22:07Z", "digest": "sha1:3QPDJINJTDXBFNGUV2PJWZDLYMMBBY5N", "length": 23765, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்| Dinamalar", "raw_content": "\nஜூலை 12: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பில்லை: ...\nபாரிசில் விரைவில் வருகிறது மிதக்கும் தியேட்டர்\n'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை ...\nஅமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் ...\nஅப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப் 2\nபார்லி., தொடர்: வெங��கையா ஆலோசனை 1\nவிநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை ...\nஇந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ... 3\nதெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு ... 2\nதமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்\nஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி., நிறுவனங்கள்: ... 48\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 115\nஅதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை; யார் இந்த ... 78\n‛இந்தியாவிடம் உலகம் கற்றுகொள்ள வேண்டும்': இளவரசர் ... 21\nபினராயி விஜயனின் பதவி பறிபோகும் அபாயம் 49\nகல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.\nசென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கான இசை, கவிதை, பேச்சு, நாடகங்கள் போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அங்கு உள்ள, ஸ்டான் போர்டு பல்கலை கழக வானொலியில், மூன்று மணி நேரம், தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறது. அதில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலவற்றை ஒலிபரப்பி வருகிறார். அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின், \"பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு' ஆகிய நாவல்களை, ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், \"என் சரித்திரம்' நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\"ஆடியோ புத்தகம் எனில், செய்தி வாசிப்பது போல் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை தாண்டி, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின், \"பொன்னியின் செல்வன்' நூலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக உள்ளது.\nஇதுகுறித்து, ஸ்ரீகாந்த் கூறியதாவது: துவக்கத்தில் துபாயில், மென்பொருள் துறையில் வேலை பார்த்த நான், அடுத்த, மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா சென்றேன். அங்கு, ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தன. அவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; குறிப்பாக, மொழி பிரச்னை அதிகமாக இருந்தது. அடுத்த தலைமுறையினர், ஆங்கிலத்திலேயே எழுதி, பேசுவதால், தமிழ் மொழி மறந்தே போகும் அபாயம் இருந்தது.எனவே, இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் இருக்க, என்னால் இயன்ற வகையில், பணியாற்றி வருகிறேன்.என் வேலை, மிகவும் பரபரப்பானது; மனதளவில் அழுத்தம் கொடுக்க கூடியது. இதில், போதுமான ஓய்வு கிடைப்பது, சாத்தியமில்லாதது. இருந்தாலும், எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில், தமிழ் சேவை செய்வது, சுகமானது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஇவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி: www.tamilaudiobooks.com\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடல் அரிப்பிற்கு இரையாகும் வீடுகள் கடலூர் மீனவர்கள் தவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது ஒரு புதிய முயற்சிதான் அனால் அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் நாவல்களை ஒலிப்புத்தகமாக 60 க்கும் மேற்பட்ட குரல்களை கொண்டு 78 மணி நேர் ஒலிப்புத்தகமாக இசையுடன் வெளியிட்டுள்ளோம் என்பதை தங்கள் கவனத்திற்குகொண்டு வர விரும்புகிறேன் பம்பாய் கண்ணன்\nகாகிதம் நீங்கி கணினிதான் என்ற தலைமுறைக்கு உங்களை போன்றோர்கள் தான் வழிகாட்டிகள்.உந்துதல் தந்த தமிழ்சங்கம் உணர்வு தந்த தமிழ் சக்தி என்றும் வழிகாட்டும் உங்களுக்கு .வாழ்த்துக்கள்.\nஅடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுதலுக்கு வாழ்த்துகிறோம் ............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ��னால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடல் அரிப்பிற்கு இரையாகும் வீடுகள் கடலூர் மீனவர்கள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546606-public-can-donate-relief-material-to-tn-government.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T00:49:44Z", "digest": "sha1:SMBTYDPETVZ4TO5HUGWH5LBKUV3M4SUV", "length": 17649, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பொதுமக்கள் என்னென்ன நிவாரணப் பொருட்களை அரசுக்கு வழங்கலாம்? - சுகாதாரத்துறை விளக்கம் | Public can donate relief material to TN government - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nபொதுமக்கள் என்னென்ன நிவாரணப் பொருட்களை அரசுக்கு வழங்கலாம்\nகரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகளுக்காக பொதுமக்கள் என்னென்ன பொருட்களை நிவாரணமாக வழங்கலாம் என்பது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் விளக்கியுள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகளுக்காக பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்களால் இயன்றதை நிதியுதவியாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என தமிழக அரசு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. எப்படி நிதியுதவியை வழங்கலாம் என்ற வங்கி விவரங்களும் வழங்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று நிவாரணப் பணிக்கு பொதுமக்கள் பொருளுதவி வழங்கலாம் என, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 28) வெளியிட்ட அறிவிப்பில், கீழ் குறிப்பிட்டுள்ள உதவிப் பொருட்களை மக்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்குறிப்பிட்டுள்ள தற்காப்புப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருட்களை சம்மந்தப்பட்ட மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரிடம் நேரில் வழங்குமாறு பொது சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅத்தியாவசியப் பணிக்குச் செல்வோரிடம் கடுமை காட்டவேண்டாம்: போலீஸாருக்��ு மதுரை காவல் ஆணையர் அறிவுரை\nகாலையில் கஞ்சி, மதியம் உணவு, இரவு டிபன்: உணவுக்காகத் தவிக்கும் ஏழை மக்களைத் தேடி சுடச்சுட உணவளிக்கும் புதுச்சேரி வள்ளலார் சங்கம்\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து மளிகைப் பொருட்களைப் பெற ஏற்பாடு\nநிதி ஒதுக்கீட்டுக்காக இடைக்கால பட்ஜெட்: ஊரடங்கு நடுவே வரும் 30-ம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை\nநிவாரண பொருட்கள்சிகிச்சை உதவிகள்கரோனா வைரஸ்தமிழக பொது சுகாதாரத்துறைபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர்Relief materialsCorona virusTamilnadu health departmentCORONA TN\nஅத்தியாவசியப் பணிக்குச் செல்வோரிடம் கடுமை காட்டவேண்டாம்: போலீஸாருக்கு மதுரை காவல் ஆணையர் அறிவுரை\nகாலையில் கஞ்சி, மதியம் உணவு, இரவு டிபன்: உணவுக்காகத் தவிக்கும் ஏழை மக்களைத்...\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து மளிகைப் பொருட்களைப் பெற ஏற்பாடு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nசவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,185 பேர் பாதிப்பு:...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nமதுரை சத்திரப்பட்டியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு\nகுறைந்த ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கான பரோல் விதிகளில் திருத்தம் தேவை:...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: ��ேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nவெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் சரியா 144 சட்டம் என்ன சொல்கிறது 144 சட்டம் என்ன சொல்கிறது\nகரோனாவுக்கு நடுவில் கள்ள மது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/humoursatire/some-confusions-on-area-name-changes", "date_download": "2020-07-11T23:25:50Z", "digest": "sha1:ZPBNO3CHFI7LYLNEXDYRMGLDGUZM5A5R", "length": 16204, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "ஒத்தக்கடையை மாத்தி விட்டாச்சு, வேலூர்ல கோட்டை விட்டாச்சு, கே.கே.நகர்? ஸ்பெல்லிங் ஸ்மைலிக்கள்! | Some confusions on Area Name Changes", "raw_content": "\nஒத்தக்கடையை மாத்தி விட்டாச்சு, வேலூர்ல கோட்டை விட்டாச்சு, கே.கே.நகர்\nசில ஊர்களுக்கு இனிஷியல்கள் உண்டு. அதையும் ஆங்கிலப்படுத்தி அவர்களின் கடமை உணர்சியை நிரூபித்திருக்கிறார்கள். பாரத மிகு மின் நிறுவனம் என்றொரு ஏரியா. எங்கே, BAARATHA MIGU MIN NIRUVANAM என மாற்றியிருப்பார்களோ என பயந்துபோனோம்.\nஊர் பெயர்களை அதன் உச்சரிப்புப்படியே, ஆங்கிலத்தில் மாற்றி அமைப்பது பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டதில் இருந்து, ஊர் சண்டை உக்கிரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. `சில்லென்ற கோவை'யை எல்லாம் சில்லு சில்லாக உடைத்துக்கொன்டிருக்கிறார்கள். `இனமென பிரிந்தது போதும்' பாடலுக்கே சமாதானம் ஆகாத இந்தச் சண்டை, எங்கு போய் முடியுமோ என தமிழகமே குழப்பத்தில் இருக்கிறது.\n\"மக்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம், கொரோனா வைரஸை குழப்புவதற்கே இதயதெய்வம் அம்மா வழியில் வந்த எடப்பாடி அவர்களின் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது'' என ரத்தத்தின் ரத்தங்களும், \"பெயர் மாத்துனா, போர்டு மாத்தணும். போர்டு மாட்டினா, காசு பார்க்கலாம்ன்ற எண்ணம்தான்'' என உடன்பிறப்புகளும் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி மேலும் குழப்புகிறார்கள். இந்தக் குழப்பத்தோடு, ஆங்கிலப்படுத்தியதில் உள்ள குழப்பத்தையும் ஒரே மூச்சோடு பார்த்து மூட்டைக்கட்டி விடுவோம்... அதான் சரி\nவ.உ.சிதம்பரனார் நகர் என்பது, ஆங்கிலத்தில் V.O.C NAGAR என குறிப்பிடப்படுகிறது. அதை தமிழ்படி ஆங்கிலப்படுத்துகிறேன் என VA.OO.SI NAGAR என மாற்றி மிரளவைத்திருக்கிறார்கள். இந்த லாஜிக் படி ப���ர்த்தால் 'கலைஞர் கருணாநிதி நகர்' எனும் K.K. NAGAR, ஆங்கிலத்தில் KA.KA. NAGAR என்றுதானே மாற்ற வேண்டும் யெப்பா, நான் சரியாத்தானே பேசிட்டு இருக்கேன்\nசில ஊர்களுக்கு இனிஷியல்கள் உண்டு. அதையும் ஆங்கிலப்படுத்தி அவர்களின் கடமை உணர்சியை நிரூபித்திருக்கிறார்கள். வே, தே போன்ற இனிஷியல்களை Ve, The என மாற்றியிருப்பவர்கள், M, A என்றும் சில இனிஷியல்களை விட்டுவைத்திருக்கிறார்கள். ஏன் எனப் புரியவில்லை அதேபோல், பாரத மிகு மின் நிறுவனம் என்றொரு ஏரியா. எங்கே, BAARATHA MIGU MIN NIRUVANAM என மாற்றியிருப்பார்களோ என பயந்துபோனோம். நல்லவேளையாக, மொழிபெயர்ப்பே செய்துவிட்டார்கள்.\nநிறைய ஊர்களின் பெயர்கள் `பாளையம்' என்கிற பதத்தோடு முடியும். அதை ஆங்கிலத்தில் எழுதுவதிலேயே அரசாங்கம் குண்டக்க மண்டக்க குழம்பியிருக்கிறது. பாளையம் என்பதை சில இடங்களில், PAALAYAM என்றும் சில இடங்களில், PALAYAM என்றும் எழுதி அறிக்கையில் பால்டாயில் தெளித்திருக்கிறார்கள். இதேபோல், பாப்பாக்குறிச்சி எனும் ஊரை ஆங்கிலத்தில் பப்பாக்குறிச்சி ஆக்கிவிட்டார்கள்.\nயூனிகோட் சாஃப்ட்வேரில் தங்கிலீஷில் டைப் செய்யும் முறையைப் பயன்படுத்தித்தான் ஆங்கிலத்தில் படுத்தியிருக்கிறார்கள். மீனாட்சிபுரம் என்ற ஊர் MEENAKSHI PURAM என அழைக்கப்பட்டு, இப்போது MEENATCHI PURAM என மாற்றப்பட்டுள்ளது. நல்ல விஷயம்தானே ஆனால், கிருஷ்ணாபுரம் என்ற ஊரை KIRUSHNAA PURAM என எழுதாமல் ஏன் KRISHNA PURAM என எழுதியிருக்கிறார்கள்... புரியவில்லை மக்களே\nகிருஷ்ணகிரி எனும் ஊரையே கிருட்டிணகிரி என்றுதான் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், KIRUTINAGIRI என்ற பெயரோ அறிக்கையில் இல்லவே இல்லை. அதை விடுங்கள், இப்போது கிருஷ்ணாபுரத்தை கிருட்டிணாபுரம் என மாற்றி, அதை KIRUTINAPURAM என்றுதானே எழுத வேண்டும். சரி அதுகூட வேண்டாம், KIRUSHNAPURAM என மாற்றுவதில் என்ன பிரச்னை\nஒத்தக்கடை எனும் பெயரை அழகாக, OTHAKADAI என ஆங்கிலத்தில் மாற்றியிருக்கிறார்கள். தேவர்குந்தானி என்கிற ஊரையும் மிக அழகாக THEVARKUNDHAANI என அழகாக எழுதியிருக்கிறார்கள். இப்படி சின்னச்சின்ன ஊர்களை எல்லாம் சரியாக எழுதியவர்கள், வேலூர் விஷயத்தில் மட்டும் ஏன் கோட்டைவிட்டார்கள் தெரியவில்லை. ஆங்கிலத்தில் VEELOOR என்பதில் தமிழில் வீலூர் என்று வருகிறது. கமான் வீலு...\nதென்முகம் காங்கேயம் பாளையம் என்றொரு ஊர். இம்மாம் பெரிய பெயரை நாலு போர்டில் எழ���துவதற்கு கால் லிட்டர் பெயின்ட் அதிகம் தேவைப்படும் என்பதால், T.K.பாளையம் என சிம்பிளாக மாற்றியிருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். இதேபோல், புஞ்சை காளமங்கலம் வேலம்பாளையம் என்றொரு ஊர். பஸ்ஸில் ஊர் பெயரை சொல்வதற்குள் கடைசி ஸ்டாப் வந்துவிடும் என்பதால், P.K.வேலம்பாளையம் என டிக்கெட் கிழித்திருக்கிறார்கள். ஆனால், நம் அரசோ THENMUGAM KAANGEYAM PALAYAM, PUNJAI KAALAMANGALAM VELAMPALAYAM என புது டிக்கெட் கிழித்திருக்கிறது.\nகிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் `ஹள்ளி' என்கிற பதத்துடன் முடியக்கூடிய ஊர் பெயர்கள் நிறைய இருக்கின்றன. அந்த `ஹள்ளி'யை, `பட்டி'யாக மாற்றலாம் என மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதில் ஜெட்டிஹள்ளி என்றொரு ஊர். அதை பட்டியாக மாற்றினால், ஜெட்டிபட்டி என்று வருகிறது. இந்த ஹள்ளியை, பட்டியாக மாற்றுவதை விட, ஹள்ளிக்கும் பட்டிக்கும், பாளையத்துக்கும், தெருவுக்கும் முன்னால் உள்ள சில சாதிப்பெயர்களை மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்.\nதமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கிலப் பெயர் மாற்றம் ஏன் அவசியம்\nதமிழ்நாடு என்பதையே TAMILNADU என எழுதாமல் THAMIZHNAADU என எழுதலாம், சென்னையை CHENNAI என்று அழைப்பதை மாற்றி SENNAI என அழைக்கலாம், இல்லையேல் சென்னைக்கு CORONAPURAM என பெயர் மாற்றிவிடலாம் என சிலர் ஒரண்டை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் மாநில அரசோ புதுச்சேரியின் பெயரையும் லிஸ்டில் சேர்த்து, அவர்களை ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறது. சாலியே புட்சேரிக்கோ வன்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/25/ndlf-conference-on-capitilist-terror/", "date_download": "2020-07-11T23:36:32Z", "digest": "sha1:7QLDE43SNLMLVCCMY4J6CUVG4PVJ4QWV", "length": 44874, "nlines": 272, "source_domain": "www.vinavu.com", "title": "முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் முதலாளித்துவ பயங்கரவாதம் - புஜதொமு கருத்தரங்கம் \nமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்\nமுதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் \nதொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கத்தான் ஆலைகளைத் துவக்குவதாக பசப்புகின்றனர், முதலாளிகள். ஆனால், உண்மை அதுவல்ல. தொழிலாளர்களாகிய நம்முடைய உழைப்பை சுரண்டுவது மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிக் கொள்வதற்காகத்தான் தொழில்களைத் துவக்குகின்றனர்.\nலாப வெறியுடன் அலைகின்ற முதலாளித்துவமானது, தனது லாபத்தை அதிகப்படுத்தி, தன்னுடைய மூலதனத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்வதற்கு பல்வேறு சுரண்டல் முறைகளைக் கையாளுகின்றது. ஒரே வேலையைச் செய்கின்ற நம்மை டிரெய்னிங், கேசுவல், கான்ட்ராக்ட் என்ற பெயரில் பிளவுபடுத்தி, பல வருடங்கள் நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளனர். மேலும், குறைவான சம்பளம் கொடுத்து ஒட்ட, ஒட்டச் சுரண்டுகின்றனர், முதலாளிகள். 10-12 மணி நேரத்துக்கு வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, விடுமுறை நாட்களில் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவது, நவீன கருவிகளைப் புகுத்துவது போன்ற எண்ணற்ற வழிகளில் நம்முடைய உழைப்புச் சக்தியை துளிகூட விடாமல் உறிஞ்சிக் கொள்கின்றனர். நெஞ்சைப் பிளக்கும் வேலைச் சுமையை சுமத்தி நம்மை சக்கையாகப் பிழிந்து கொள்வதோடு, ஓ��்வு-உறக்கத்தையும் பறித்துக் கொள்கின்றனர்.\nசிறு வயதிலேயே, அதாவது 17 முதல் 24 வயதுக்குள்ளாகவே, ஆற்றல் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டு, தேவையற்றவர்களாக வீதியில் வீசி எறிகின்றனர். வேலை நிரந்தரம் மறுப்பது, லீவு மறுப்பது, பாதுகாப்பான வேலை நிலைமைகளை மறுப்பது போன்ற எண்ணற்ற வழிகளில் நாம் அடக்கு முறைக்கு ஆளாகின்றோம். வெறிகொண்டு அடிப்பதும், ஆபாசமாக திட்டுவதும் கூட நடக்கிறது. பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக வேலை செய்கின்ற இடத்தில் சமமான ஊதியம் மறுக்கப்படுவதும் நடக்கிறது. இக்கொடுமைகளில் இருந்து விடுதலை பெறவும், நியாயமான உரிமைகளை அடையவும் சங்கம் துவங்க முயற்சி செய்தால் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சங்க முன்னணியாளர்களைப் பணியவைக்க முயலுகின்றனர், முதலாளிகள். அற்ப காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்வது, தொலைதூரத்துக்கு கட்டாய இடமாற்றம் செய்வது, போலீசை வைத்து மிரட்டுவது, வீட்டிற்கு போய் பெற்றோர் அல்லது மனைவியிடம் அச்சுறுத்தும் வகையில் பேசுவது என தினம் தினம் துன்புறுத்துகின்றனர். இதற்கும் பணியாவிட்டால் வேலையை விட்டே துரத்துகின்றனர்.\nசங்கம் துவங்க நாம் செய்கின்ற முயற்சிகளை முறியடிக்க, தொழிலாளர்களில் ஒரு சிலரை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ கருங்காலிகளாக மாற்றுகின்றனர், முதலாளிகள். இந்த ஒருசிலரைப் பயன்படுத்தி “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்ற பெயரில், முதலாளிகளது உத்திரவுக்குத் தலையாட்டும் கமிட்டியை உருவாக்குகின்றனர். இந்த கமிட்டிக்கு பெயரளவில் அங்கீகாரம் கொடுத்து, தொழிற்சங்கம் கட்டும் முயற்சிக்கு வேட்டு வைக்கின்றனர்.\nஅதிகாரிகளுக்கு சங்கம் வைக்க சட்டப்படி உரிமை இல்லை. இதையே கேடாகப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு சூப்பர்வைசர், டீம் லீடர், கேப்டன் என்று பெயர் வைத்து, பெயரளவில் அதிகாரிகளாக அறிவிக்கின்றனர். சங்கம் அமைக்கின்ற முயற்சியை கருவிலேயே அழிக்கின்றனர்.\nகண்காணிப்பு கேமிராக்கள் மூலம் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். போதாக்குறைக்கு நம்முடைய சக தொழிலாளியுடன் பேசவும், பழகவும் விடாமல் எந்திரத்தோடு எந்திரமாக வாழ்கின்ற நிலைக்கு தள்ளி உள்ளனர். நம்மை, சக தொழிலாளியுடன் ஒட்டுறவுகள் ஏதுமில்லாத உழைப்புப் பிண்டங்களாக்கி, ஒட்டு மொத்த தொழிற்சாலையையே சித்திரவதை கூடமாக்கி வருகின்றனர்.\nஉழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லாத வேலை நிலைமை ஆகியவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்கிறோம். குறைவான கூலியில் குடும்பத்தை நடத்த போராடுகிறோம். ரேசன் அரிசி, இலவச மருத்துவம், இலவச கல்வி, இலவச குடிநீர், பென்சன் போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்புகளை அரசு கொடுத்து வந்தது. இவை அனைத்தும் அரை குறையாக தரப்பட்ட போதிலும், பற்றாக்குறையிலிருந்து மீள்வதற்குப் பயன்பட்டது. ஆனால், இப்போது இவை அனைத்துக்கும் அரசே வேட்டு வைத்து வருகிறது.\nஉணவுப்பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, ரேசன் கடைகளை மூடி, மலிவு விலையில் கிடைத்த உணவுப் பொருட்களுக்கும் உலை வைக்கப் போகிறது. ரேசன் பொருட்கள் அனைத்தும் மார்கெட் விலைக்கு வாங்கினால், பெருமளவு சம்பளத்தை இழக்க நேரிடும்; கூடுதலாகவும் உழைக்க வேண்டியிருக்கும். மேலும், தினசரி ஏறிவரும் விலைவாசி நமது கழுத்தையே நெரிக்கும்.\nதனியார்மயமானது, குடிநீரை காசாக்கி, தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் செய்து விட்டது. கல்வியிலும் தனியார்பள்ளி – கல்லூரிகளை பெருக்கி இலவச கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது, அரசு.\nநாம் அனுபவித்து வருகின்ற ஈ.எஸ்.ஐ திட்டமானது, மருத்துவ வசதியோடு – விபத்துக்கான காப்பீட்டையும் கொடுத்து வந்தது. ஊதிய உச்சவரம்பு காரணமாக பலருக்கு ஈ.எஸ்.ஐ இல்லாமல் போய்விட்டது. ஈ.எஸ்.ஐ வசதி இல்லாத போது, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் கிடைத்தது. மருத்துவ சேவையில் தனியார்மயத்தைப் புகுத்தி இலவச மருத்துவத்தையும் இல்லாமல் செய்து வருகிறது, அரசு.\nபிள்ளைகளின் மேற்படிப்பு – திருமணம் போன்றவற்றுக்கு நாம் இதுவரை சேர்த்து வைத்த பி.எஃப் பணம்தான் கைகொடுத்தது. இதை பன்னாட்டு – உள்நாட்டு நிதியாதிக்கக் கும்பலிடம், அரசு ஒப்படைத்துள்ளது. இந்த சூதாட்டக் கும்பலிடம் சிக்கியுள்ள நமது சேமிப்பு பணம் திரும்ப கிடைப்பதற்கு எவ்விதமான உத்திரவாதமும் இல்லை. மேலும், புதிய பென்சன் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கிடைத்து வந்த ஓய்வு ஊதியத்திற்கும் உலை வைத்துவிட்டது.\nதனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக புதிய ஆளெடுப்பு நின்று விட்டது. இதன் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது.\nநம்முடைய வேலைப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், 8 மணிநேர வேலை, சங்கம் அமைக்கிற உரிமை, கவுரவமான-பாதுகாப்பான வாழ்க்கை ஆகிய அனைத்தையும் முதலாளித்துவம் பறித்து விட்டது. அரைகுறை உதவியாக இருந்த சமூகப்பாதுகாப்பு திட்டங்களையும் அரசு பறித்து வருகிறது.\nநாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு முதலாளிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் வரம்பின்றி சூறையாடுகின்றனர். சமூகத்துக்குச் சொந்தமான கடல்வளம், கனிமவளம், காட்டுவளம், நீர்வளம் ஆகிய அனைத்தும் முதலாளிகளின் சொத்தாகி வருகின்றன. இயற்கைக்கு மாறான வகையில், வரம்புக்கு மீறி இயற்கைச் செல்வங்கள் சுரண்டப்பட்டதால் காற்று, நீர் ஆகிய அனைத்தும் மாசுபட்டு விட்டன. இதனால் பல்வேறு விதமான நோய்களும், சிக்கல்களும் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.\nதினசரி பெருகி வரும் ஊழல்கள், கலாச்சாரச் சீரழிவுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகிய அனைத்துக்கும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளே காரணம். இந்தக் கொள்கைகளால் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமை மட்டுமின்றி, விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள், சிறு-குறுந் தொழில் செய்வோர் ஆகிய அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையையும் பறித்து வருகிறது. பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் வைத்ததே நாட்டின் சட்டமாகி விட்டது. இதனைத் தான் மறுகாலனியாக்கம் என்கிறோம்.\nமறுகாலனியாக்கக் கொள்கையால் வாழ்விழந்துள்ள பல தரப்பு மக்களும் போராடத் துவங்கி உள்ளனர். எதிர்காலத்தில் இத்தகைய போராட்டங்கள் தீவிரமடையாமல் தடுப்பதற்காகவே, ஆதார் அடையாள அட்டை என்கிற ஆள்காட்டி அட்டை தரப்படுகிறது. இந்த அட்டையில் பதியப்படும் விபரங்களை வைத்து, ஒருவரது நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவரது செல்பேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு பதிவு செய்யவும் முடியும். இதன் மூலமாக போராடும் மக்களையும், புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளையும் கண்காணித்து அடக்க முடியும். இதன்மூலம் முதலாளிகளின் அடியாள் தான் அரசு என்பதை மேலும், மேலும் நடைமுறையில் அப்பட்டமாக நிருபித்துக் கொண்டு வருகிறது.\nஇத்தனை சுரண்டல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை இனியும் சகித்துக் கொண்டு வாழ முடியாது. இதுவரை தொழிலாளி வர்க்கம் பெற்ற உரிமைகள் அனைத்தையும் போராடித்தான் பெற்று இருக்கிறது. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைக்காக மட்டுமின்றி, ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமே உள்ளது.\nஅனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்தையும், நம்மை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுவதைத் தவிர,வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை. இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற, முதலாளிகள் நம்மிடையே உருவாக்கி உள்ள நிரந்தரத் தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி-கேசுவல் தொழிலாளி போன்ற பிரிவினைகளைத் தகர்ப்போம். தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.\nமத்திய – மாநில அரசுகளே,\nபணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து\nதொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு\nபுதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய் முதலாளிகள் கையாளுகின்ற “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்\nஎல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்\nபெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு\nதனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு\nமக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்\n110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை\nகோடம்பாக்கம், சென்னை – 600 024.\nதமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் கருத்தரங்கங்கள் விபரம்\nசி.வெற்றிவேல்செழியன, அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு\nகாளியப்பன், இணைச் செயலாளர், ம.க.இ.க. – தமிழ்நாடு\nசுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.\nஅசோக் ராவ் தலைவர், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (NCOA), புதுதில்லி\nமா.சி.சுதேஷ் குமார், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு\nமாருதி சுசுகி தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் நிர்வாகிகளில் ஒருவர்\nபா.விஜயகுமார், பொருளாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு\nவழக்குரைஞர் பாலன், கர்நாடகா உயர்நீதிமன்றம்\nசி.வெற்றிவேல்செழியன், அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு\nவழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு\nசுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு\nஅசோக் ராவ், தலைவர், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (NCOA), புதுதில்லி\nசுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு\nபிரதீப், பொதுச் செயலாளர், இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பு , (IFTU), ஐதராபாத்\nமா.சி.சுதேஷ் குமார், இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.\nவழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு\nஅ.முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு\nஅ.முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு\nகாளியப்பன், இணைச் செயலாளர், ம.க.இ.க. – தமிழ்நாடு\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபிரசுரத்தில் உள்ள அத்தனை விசயங்களும் உண்மை. சென்னையில் ஒரு இண்டஸ்டிரியல் எஸ்டேட் சுற்றி உள்ள பகுதியில் தான் வேலை பார்த்து வருகிறேன்.\n8மணி நேர வேலை என்பதெல்லாம் இல்லை. கண்டிப்பாக ஒரு ஷிப்ட் என்பதே 1.5 ஷிப்ட் வேலை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். செக்யூரிட்டிகளுக்கு எழுதப்படாத விதி ஒரு ஷிப்ட் என்பதே 12 மணி நேரம் தான்.\nபல‌ நிறுவனத்தில் பெரும்பாலும் இந்தி பேசுகிற வடமாநில தொழிலாளர்கள் தான். அடிப்படை சம்பளம் ரூ. 4000 ஐ விட குறைவு. கூடுதல் நேரம் வேலை பார்த்து தான், பணம் கொஞ்சம் சேர்த்து ஊருக்கு பணம் அனுப்பி வைக்கிறார்கள்.\nபெரும்பாலான நிறுவனத்தில் பல தொழிலாளர்களுக்கு, இஎஸ்.ஐ. பி.எப். கிடையாது. 15% தொழிலாளர்களுக்கு மட்டும் பெயரளவிற்கு இ.எஸ்.ஐ., பி.எப் தருகிறார்கள். முதலாளிகளை கேட்டால், நான் தர தயாராக இருக்கிறேன். அவர்கள் தான் வேண்டாம் என்கிறார்கள் என்பார்கள்.\nபிரச்சார இயக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nதோழர்வலிப்போக்கன் June 25, 2013 At 9:15 pm\nதொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/27139.html", "date_download": "2020-07-11T23:09:01Z", "digest": "sha1:KNIC2BULGPCVH654DIGGGVVOGJS4DCLQ", "length": 12329, "nlines": 155, "source_domain": "www.yarldeepam.com", "title": "வனிதாவின் வீட்டில் ரகசியமாக நடந்த பங்ஷன்.. கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்..! - Yarldeepam News", "raw_content": "\nவனிதாவின் வீட்டில் ரகசியமாக நடந்த பங்ஷன்.. கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் சென்று ரசிகர்களை சந்தித்தும், புகைப்படங்களை எடுத்துக்கொண்டும் வருகின்றனர்.\nஇந்நிலையில், லாஸ்லியா, சமீபத்தில் நடந்த வனிதா வீட்டில் நடந்த பங்ஷனில் கலந்து கொண்டுள்ளார். அந்த பங்க்ஷன்ல எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டார்கள்.\nமேலும், வனிதாவின் மகளின் பங்கஷனை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவும், சிம்பிளாகவும் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட லாஸ்லியா, சேரன், பாத்திமா பாபு அகியோர் உள்ளனர். இந்த புகைப்படமும் பரவி வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து தற்போது கூட லாஸ்லியா, கவின் காதல் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன இது குறித்து எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் இது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அவர்கள் திருமணம் செய்தி விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். இதனால், லாஸ்லியா கவினுவுக்கும் திருமணம் நடக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புயும் , வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி டிடி\nகொரோனா வைரஸ் தொற்றை அடுத்து… பிரான்சில் இன்று இரவு உடன் அமுலுக்கு வரும் அதிரடி…\nகொழும்பு நோக��கி பயணித்த பேருந்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட அரச பேருந்து\nரசிகர்களின் இளவரசியாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா… படப்பிடிப்பிலிருந்து…\nஈழத்து தர்ஷனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி திடீரென்று வீடு தேடி வந்த பரிசு திடீரென்று வீடு தேடி வந்த பரிசு\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்… சரமாரியாக திட்டித்…\nஅழுது கொண்டு வெளியேறிய தர்ஷன்….\nஅம்பலமான க்ஷனம் செட்டி தர்ஷன் ஆடியோ\n இதுதான் Problem னு சொன்ன- தர்ஷன், சனம் ஷெட்டி பிரச்சனை குறித்து…\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்… தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் லொஸ்லியா\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nபல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி டிடி உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்… தீயாய்…\nகொரோனா வைரஸ் தொற்றை அடுத்து… பிரான்சில் இன்று இரவு உடன் அமுலுக்கு வரும் அதிரடி உத்தரவு\nகொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட அரச பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86625.html", "date_download": "2020-07-11T23:43:43Z", "digest": "sha1:TGOUTHCVFQUUBDLJN2SSPPQKV2VJEH3Q", "length": 6951, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அசுரனுக்கு பின் முக ஸ்டாலின் பார்த்த திரைப்படம்! : Athirady Cinema News", "raw_content": "\nஅசுரனுக்கு பின் முக ஸ்டாலின் பார்த்த திரைப்படம்\nஅசுரனுக்கு பின் முக ஸ்டாலின் பார்த்த திரைப்படம்திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்து தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவுசெய்தார். இந்த கருத்து பெரும் பிரச்சினைக்கு உள்ளாகி திமுகவின் முரசொலி நாளிதழ் கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டியது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் அசுரன் படத்திற்கு பின்னர் முக ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கு ஒன்றில் ஜீவா நடித்த ஜிப்ஸி என்ற திரைப்படத்தை பார்த்தார். எழுத்தாளரும் இயக்குனருமான ராஜமுருகன் இயக்கிய இந்த திரைப்படம் சென்சாரில் சிக்கி அதன்பின்னர் டிரிபியூனல் சென்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது\nதிண்டுக்கல் பெரியசாமி, துரைமுருகன், எ.வவேலு உள்பட தனது கட்சிக்காரர்கள் உடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த படத்தை இன்று பார்த்துள்ளார். இந்த படம் குறித்து அவர் தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது\nஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=3&Itemid=193&lang=ta&limitstart=45", "date_download": "2020-07-11T23:43:00Z", "digest": "sha1:ZYQQUQO2EA4KCHGI5T2XN5R5MNDF5AVK", "length": 19494, "nlines": 238, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 1968 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n46 இலங்கை நிர்வாக சேவை உத்தயோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் - (I, II மற்றும் III தரம்) - 2019 இலங்கை நிர்வாக சேவை\t 2018 2018-07-18\n47 இலங்கை திட்டமிடல் சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் - 2019 இலங்கை திட்டமிடல் சேவை\t 2018 2018-07-12\n48 இணைந்த சேவையில் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகள் சம்பந்தமாக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தீர்மானங்கள் - 2018 2018 2018-03-07\n49 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை பிரிவின் 2018 ஆம் வருடத்திற்கான வருடாந்த இடமாற்றமானது தேர்தலின் காரணமாக நீடிக்கப்பட்டுள்ளது 2018 2018-02-08\n50 இணைந்த சேவைகள் பிரிவின் 2018 ஆம் வருடத்திற்கான வருடாந்த இடமாற்றமானது தேர்தலின் காரணமாக நீடிக்கப்பட்டுள்ளது 2017 2017-12-27\n51 வருடாந்த இடமாற்றங்கள் மேன்முறையீட்டு தீர்மானங்கள் - (அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி - உயர் தரம்) அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2017 2017-11-29\n52 இற்கான வருடாந்த இடமாற்றக் கட்டளை விடுத்தல் – (இணைந்த சேவைகள்) - 2018 2017 2017-11-20\n53 வருடாந்த இடமாற்றங்கள் மேன்முறையீட்டு தீர்மானங்கள் (இலங்கை கணக்காளர் சேவை – I, II , III தரம்) - 2018 இலங்கை கணக்கீட்டு சேவை\t 2017 2017-11-20\n54 2018 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றங்கள் – (இணைந்த சேவைகள்) 2017 2017-11-15\n55 இலங்கை நிர்வாக சேவையின் I,II,III ஆம் தரத்துடைய அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடு – 2018 இலங்கை நிர்வாக சேவை\t 2017 2017-11-15\n56 இலங்கை திட்டமிடல் சேவையின் I,II,III ஆம் தரத்துடைய அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடு – 2018 இலங்கை திட்டமிடல் சேவை\t 2017 2017-11-15\n57 வருடாந்த இடமாற்றங்கள் மேன்முறையீட்டு தீர்மானங்கள்(இலங்கை நிர்வாக சேவை – விசேட சேவை) - 2018 இலங்கை நிர்வாக சேவை\t 2017 2017-11-15\n58 2018 வருடாந்த இடமாற்றங்கள் (���ரச முகாமைத்துவ உதவியாளர் சேவை அதி உயர் தரம்) அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2017 2017-11-14\n59 2018 - வருடாந்த இடமாற்றங்கள் (இலங்கை கணக்காளர் சேவை தரம் I,II,III ) இலங்கை கணக்கீட்டு சேவை\t 2017 2017-11-08\n60 2018 - வருடாந்த இடமாற்றங்கள் (இலங்கை நிர்வாக சேவை தரம் - விசேட தரம்) இலங்கை நிர்வாக சேவை\t 2017 2017-11-07\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssvkodumudi.com/TA/development_steps/future-plan-of-school/", "date_download": "2020-07-11T23:02:26Z", "digest": "sha1:OB43VD434IOKI2YFPHOZJEAWOETJHINF", "length": 5005, "nlines": 75, "source_domain": "www.ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\nஎதிர்காலத்தில் கல்வி சவால்களை சந்திக்கும் விதமாக மாணவர்களுக்கான நவீன வசதி படைத்த 27 வகுப்பறைகள் (22× 26 அடி).\nஇயற்பியல் வேதியியல், உயிரியல், கணிணி அறிவியல், மொழிப்பாடம் மற்றும் உயர்நிலை வகுப்பிற்கான ஆய்வகங்கள் ; (26× 44 அடி).\nதலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி, பள்ளி அலுவலகம் மற்றும் ஆவண பராமரிப்பு அறை (22× 26 அடி).\nNSS, NCC, JRC, Scout, NGC போன்ற சிறப்பு படையினருக்கு தனித்தனி அறைகள் (22× 26 அடி).\nஆசிரிய – ஆசிரியைகளுக்கான தனித்தனி அறைகள்.\nபுல்வெளியுடன் கூடிய இறைவணக்க கூட்ட இடம்.\nமாணவர்களின் விளையாட்டுத்திறமையை ஊக்குவிப்பதற்காக வாலிபால், ஹேண்ட்பால், பேஸ்கட்பால், கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன் மற்றும் தடகளப் போட்டிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய விளையாட்டு மைதானம் மற்றும் நீச்ச��் குளம் அமைக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T22:52:19Z", "digest": "sha1:B7YEJH2GJV54XFHHDE2BAUHOJHZZZMCQ", "length": 15175, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "வரலாற்றுப் புனைகதைகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வரலாற்றுப் புனைகதைகள் ’\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nகிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்.... தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால்... [மேலும்..»]\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nஇலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது... பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது... சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு... [மேலும்..»]\nமிக முக்கியமான ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது. மகாத்மாவின் கடைசி பேட்டி: காந்தி தன் அஹிம்சை வாதத்தை ஒரு அபத்த எல்லை வரை எடுத்துச் செல்கிறார். அணுகுண்டுக்கு எதிராக உங்கள் அஹிம்சையை எப்படி பயன்பட���த்துவீர்கள் என்று மிஸ் வொய்ட் கேட்கிறார். ”நான் என்ன பதில் சொல்ல இயலும்” என்று உடன் சொன்ன காந்தி, சற்றுக் கழித்து ”பிரார்த்தனை செய்வேன்” என்கிறார். ”அணுகுண்டை ஏந்தி விமானம் மேலே பறந்து கொண்டிருந்தால் பிரார்த்தனை செய்வீர்களா” என்று உடன் சொன்ன காந்தி, சற்றுக் கழித்து ”பிரார்த்தனை செய்வேன்” என்கிறார். ”அணுகுண்டை ஏந்தி விமானம் மேலே பறந்து கொண்டிருந்தால் பிரார்த்தனை செய்வீர்களா” என்று கேட்கிறார் மிஸ் வொய்ட். ’விமானத்தைப் பார்த்ததும் நான் திறந்த வெளிக்கு வருவேன். என்னிடம் தீய எண்ணம் ஏதும் இல்லையென அந்த விமானி அறிந்து... [மேலும்..»]\nமன்னனுக்கும் அடிமைக்கும் ஆன்மா ஒன்றுதான் என்றெல்லாம் போதிக்கிறார்களாமே நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்தப் பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ் நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்தப் பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ் எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான் எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nகம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nவிலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…\nதமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 19\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nஎழுமின் விழிமின் – 32\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nநம்பிக்கை – 3: நான் யார்\nதேவிக்குகந்த நவராத்திரி — 4\nஇரு வேறு நகரங்களின் கதை\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நே���்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/manalane-mangaiyin-bagyam/", "date_download": "2020-07-12T00:50:10Z", "digest": "sha1:7BU3GF6OYXIMKM2WBENZBV4IYHKSISTI", "length": 42130, "nlines": 207, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Manalane mangaiyin bagyam | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏப்ரல் 14, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nகணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் உன்னை கண் தேடுதே பாட்டு\nஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.\n1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ், டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.\nசிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.\nகள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nடவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.\nடாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:\nஅம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்\nஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி\nசின்ன வயதில் விழுந்து விழுந்து ���ிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nமகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.\nமங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nகோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.\nகணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ– நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை – மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.\nகுலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ\nமாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.\nஇந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.\nசெப்ரெம்ப���் 17, 2008 by RV 1 பின்னூட்டம்\nமுன் ஒரு போஸ்டில் சொன்ன மாதிரி இரண்டு மூன்று நாட்களாக படங்களை பார்க்கமுடியவில்லை. மீண்டும் இன்று துவக்கலாம் என்றிருக்கிறேன், டச்வுட்.\nமிஸ் செய்த படங்கள் கீழ்வானம் சிவக்கும், புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். இந்த சன் டிவி படங்களை உலகத்தில் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பத்து பேராவது இந்த ப்ளாகை படிக்கமாட்டீர்களா அதில் ஒருத்தராவது மிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா அதில் ஒருத்தராவது மிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா (சமீபத்தில் சுஜாதாவின் கணேஷ்(வசந்த்) கதை ஒன்றை – ஒரு விபத்தின் அனாடமி – படித்த பாதிப்பால் இப்படி ஸ்டாடிஸ்டிக்ஸாய் பொழிகிறது)\nதிங்கள்: புனர்ஜன்மம். நான் சின்ன வயதில் பார்த்திருக்கலாம். ஒன்றும் நினைவில்லை. ஹிந்தியில் திலிப் குமார் நடித்த டாக் என்ற படத்தின் மறுபதிப்பு என்று நினைக்கிறேன். டாக் என்றால் கறை என்று அர்த்தம். சிவாஜி, பத்மினி நடித்தது. ஸ்ரீதர் இயக்கியதா இசை அமைப்பாளர் யார் ஹிந்தியில் “ஏ மேரே தில் கஹி அவுர் சல்” என்ற அருமையான பாட்டு ஒன்று உண்டு. தமிழில் இந்த பாட்டும் மறு பதிவு செய்யப்பட்டதா என்று பார்த்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கு ட்ரெய்லர் பார்த்து நினைவு வந்த பாட்டு “உள்ளங்கள் ஒன்றாகி“.\nசெவ்வாய்: மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். மணாளனே மங்கையின் பாக்யம் என்ற படத்தை பார்க்க நேர்ந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவம். பெயரை வைத்தும், சிடி கவரை வைத்தும் அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்து நாஸ்டால்ஜியாவில் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை எடுத்துப் பார்த்தேன். எனக்கு வீட்டில் அடி விழாதது ஒன்றுதான் குறை. படம் பயங்கர போர். ஒரு பாட்டு கூட நினைவில் வைத்துக்கொள்ளும்படி இல்லை. இசை ஆதி நாராயண ராவாகத்தான் இருக்க வேண்டும். அஞ்சலி தேவி, ஜெமினி, எம்.ஆர். ராதா, ஜெயந்தி, நாகையா, மற்றும் பலர் நடித்தது.\nபுதன்: நவக்ரகம். பாலச்சந்தரின் அவ்வளவாக வெற்றி அடையாத படங்களின் ஒன்று. எதிர் நீச்சல் பாணியில் பெரிய கூட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு தெரிந்த பாட்டு “உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது” என்பதுதான். அருமையான பாட்டு. சில சமயம் சன் டிவியில் இரவுகளில் போடுவார்கள், போட்டால் ராத்திரி 2 மணியானாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன்.\nவியாழன்: மறக்க முடியுமா புகழ் பெற்ற “காகித ஓடம் கடலலை மீது” பாட்டு இதில்தான். எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்தது. கலைஞரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்\nபாக்தாத் திருடன்: எம்ஜிஆர் வைஜயந்திமாலாவுடன் நடித்த ஒரே படம். நான் என் வாழ்க்கையில் பார்த்த மூன்றாவது படம். (முதல் படம் தங்க சுரங்கம், இரண்டாவது நாங்கள் இருந்த எண்டத்தூரில் டென்ட் கொட்டாய் திறந்து முதல் முதலாக போட்ட திருவருட்செல்வர்). வீட்டில் சண்டை போட்டு எட்டு வயதில் தனியாக பார்த்த முதல் படம். அப்போதெல்லாம் எனக்கு சண்டைக் காட்சிகள், சோகக் காட்சிகள் கண்டால் ஒரே பயம். சேருக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். அதுவும் சண்டை என்றால் யாராவது என்னை அடித்துவிடுவார்களோ என்று பயம். இந்த பயம் என் அப்பாவின் நண்பர்கள் நிறைய பேருக்கு தெரியும். டென்ட் கோட்டையில் வழக்கம் போல பெஞ்ச்சுக்கு அடியில் நான் ஒளியும்போது வேறு எங்கிருந்தோ பார்த்த கிட்டு மாமா இந்த மாதிரி ஒளிவது உலகத்தில் இவன்தானே என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எனக்கு தைரியம் கொடுத்தார். அதிலிருந்துதான் நான் எம்ஜிஆர் ரசிகன் ஆனேன். நாஸ்டால்ஜியாவுக்காக இந்த படம் பார்க்கவேண்டும், ஆனால் அன்று இரவு வெளியூருக்கு புறப்படுகிறோம், பார்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது\nமணாளனே மங்கையின் பாக்கியம் (Manalane Mangaiyin Bagyam)\nஓகஸ்ட் 14, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nகதை பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல போய்க்கொண்டே இருக்கிறது. மாயாஜாலம், மந்திர தந்திரம், நாக கன்னி, பறக்கும் கம்பளம், கேட்டதைக் கொடுக்கும் கமண்டலம், சிவனும் பார்வதியும் வளர்க்கும் பிள்ளை என்று போய்கொண்டே இருக்கிறது. வேறு ஒரு போஸ்டில் சொன்னது போல மிக நீளமான படம். இதைப் பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். அதனால்தான் படம் முடிவதற்கு முன்னேயே விமரிசனம் எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளையாக இப்போது டைட்டிலை சொல்லி விட்டார்கள், அதனால் படம் இன்னும் 15 நிமிஷத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். I spoke too soon. இன்னொரு பாட்டு போட்டுவிட்டார்கள்.\nஅஞ்சலி தேவியின் சொந்தப் படம். இசை அமைப்பாளர் ஆதி நாரயண ராவ் அஞ்சலி தேவியின் கணவர். ஜெமினியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் ஏ. கருணாநிதி, பாலாஜி, எஸ்.வி. சுப்பையா. வேறு சில முகங்களும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தன, ஆனால் யாரென்று தெரியவில்லை (டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன்). முன்பு ஒரு முறை அழகான நடிகர்கள் லிஸ்ட் போட்டிருந்தேன் – 60களின் சிவகுமார், 70களின் கமல், 90களின் அப்பாஸ்/அஜித் என்று. இவர்களுடன் 50களின் ஜெமினியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜெமினியின் மிருதுவான குரலும் அவருக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். வேதாந்தம் ராகவையா டைரக்ட் செய்திருக்கிறார். தெலுகிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தெலுகு பெயர் ஸ்வப்ன சுந்தரி என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. ஸ்வர்ண சுந்தரியாம், ஸ்வப்ன சுந்தரி வேறு ஒரு பழைய அஞ்சலி தேவி படம். தெலுகு version பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.\nமூன்று விஷயங்களை நம்பி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாட்டுக்கள், மந்திரக் காட்சிகள், தாய்க்குலம் சென்டிமென்ட். 10-12 பாட்டுக்கள் இருந்திருக்கலாம். மூன்றரை மணி நேரம் ஆன பின்னும் படம் இன்னும் முடியவில்லை, இன்னொரு பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. சில பாட்டுக்கள் பிரமாதம். “ஜகதீஸ்வரா ஸ்வாமி பரமேஸ்வரா” ஒரு கலக்கலான பாட்டு. வெஸ்டர்ன் க்ளாசிகல் இசையை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நோட்டையும் கொஞ்சம் இழுத்துப் பாடுவதாலோ என்னவோ – எனக்கு சங்கீதம் தெரியாது. அதற்கு போடப்பட்டிருந்த செட்டும் மிகவும் நன்றாக இருந்தது. நடனமும் டாப். ” தேசுலாவுதே” இன்னொரு டாப் க்ளாஸ் பாட்டு. கண்டசாலாவின் குரல் ஜெமினிக்கு பொருந்துகிறது. “அழைக்காதே நினைக்காதே” பாட்டும் பிரமாதம். அந்தக் காலத்தில் ஒரு வழக்கம். காமெடியன்கள் கொஞ்சம் கொச்சையான மொழியில் எஸ்.சி. கிருஷ்ணன் போன்றவர்கள் குரலில் ஒரு lowbrow பாட்டு பாடுவார்கள். இந்தப் படத்தின் lowbrow பாட்டு நன்றாக இருந்தது – “எவண்டா என் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே”\nமாயாஜாலக் காட்சிகளும் தய்க்குலம் சென்டிமென்ட்டும் படத்தை இழு இழு என்று இழுக்கின்றன. பாட்டுக்கள்தான் இந்தப் படத்தின் காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரே பலம். youtube-இல் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை. dhool.com site-இலிருந்து தேசுலாவுதே பாட்டுக்கு ஆடியோ லிங்க் இங்கே . தேசு என்றால் வண்டு என்று அர்த்தமாம். வண்டுகள் மொய்க்கும் தேன் சிந��தும் மலரே என்று பொருள் வருகிறது.\nஅடுத்த வாரப் படங்கள் (Week of Aug 11)\nஓகஸ்ட் 10, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nடாக்டர் சிவா, தேன் கிண்ணம், மணாளனே மங்கையின் பாக்யம், இரும்புத் திரை, நான் ஏன் பிறந்தேன்\nமுன் சொன்ன மாதிரி டாக்டர் சிவா ஒரு சகிக்க முடியாத சிவாஜி படம். மலரே குறிஞ்சி மலரே என்ற நல்ல பாட்டு, அழகான மஞ்சுளா தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவாஜியின் விக் வேறு ஒரு கொடுமை. (ஆனால் ட்ரெய்லரில் பார்த்த போது சிவாஜிக்கு தொப்பையும் இல்லை)\nதேன் கிண்ணம் அந்தக் காலத்து நகைச்சுவை படம். எப்போதோ சின்ன வயதில் பார்த்தது. ஒன்றுமே நினைவில்லை.\nமணாளனே மங்கையின் பாக்யம் செங்கல்பட்டில் 12ஆவது வகுப்பு தேர்வுகளின் நடுவே வந்த விடுமுறையில் பார்த்த படம். என்ன பரீட்சை என்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பின் 3 நாள் விடுமுறை. இரவில் படம் போகலாம் என்று திடீரென்று 9 மணிக்கு அப்புறம்தான் தோன்றியது. அப்போது செங்கல்பட்டில் 4 தியேட்டர்கள். அங்கமுத்து, ஸ்ரீனிவாசா பேர்தான் இப்போது நினைவிருக்கிறது. அங்கமுத்துதான் அப்போது புதிய தியேட்டர். அங்கிருந்து ஆரம்பித்தோம். அங்கே படமும் ஆரம்பித்துவிட்டது, டிக்கெட்டும் கிடைக்கவில்லை. அடுத்து ஸ்ரீனிவாசாவுக்கு ஓடினோம். அங்கும் அதே நிலைமைதான். பிறகு அடுத்த தியேட்டரிலும் தோல்விதான். கடைசியாக இரண்டு மனத்துடன் மிஞ்சி இருந்த ஒரே தியேட்டருக்கு வந்தோம். எங்கள் யாருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை படம் அதுவும் சாம்பார் ஜெமினி நடித்த படம் பார்க்க மூடு இல்லை, ஆனால் படம் பார்க்காமல் திரும்பினால் நாங்கள் நடந்த நடை எல்லாம் வேஸ்ட் ஆகிவிடும். பாதி படத்தில் உள்ளே போகலாமா வேண்டாமா என்று எங்களுக்குள் தகராறு வேறு. வேண்டா வெறுப்பாக, , ஆனால் ஓட்டமும் நடையுமாக இங்கே வந்தோம். மணி பத்தரை வேறு ஆகிவிட்டது. அப்போதெல்லாம் எங்கள் காங்குக்கு 5 நிமிஷம் படம் மிஸ் பண்ணினாலும் பிடிக்காது. கொடுத்த பைசா வசூல் ஆகவில்லை என்று நினைப்போம். பாதி படத்தில் உள்ளே போகலாமா வேண்டாமா என்று எங்களுக்குள் பயங்கரத் தகராறு வேறு. எங்களில் ஒருவன் மட்டும் கவுண்டருக்கு சென்று டிக்கெட் இருக்கிறதா என்று கேட்டான். கவுண்டரில் இருந்தவரோ “இதோ ஈவினிங் ஷோ முடிந்ததும் நைட் ஷோவுக்கு டிக்கெட் கொடுத்துவிடுவோம்” என்றார். அப்போது நாங்கள் சிரித்தது அடுத்த ��ருக்கே கேட்டிருக்கும். நடந்த களைப்பு, பரீட்சைக்கு கண் விழித்துப் படித்த களைப்பு எல்லாம் அந்த சிரிப்பில் போயே விட்டது.\nஎதிர் கடையில் டீ குடித்து விட்டு பதினோரு மணிக்கு டிக்கெட் வாங்கி உள்ளே போய், இரண்டரை மணிக்கு வெளியே வந்து, மூன்று மணி வாக்கில்தான் படுத்தோம். மிகவும் எஞ்சாய் செய்து பார்த்த படம். உண்மையில் காலேஜ், ஸ்கூல் நாட்களில் நண்பர்களுடன் படம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எப்போதும் வருவதில்லை. தேசுலாவுதே, அழைக்காதே போன்ற பாடல்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஆதி நாராயண ராவ் என்ற இசை அமைப்பாளரைப் பற்றி அப்போதுதான் நான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். உடன் பார்த்த சிவா, கந்தசாமி, விஜய குமார், உமாசந்திரன் எங்கேயடா இருக்கிறீர்கள்\nஇரும்புத்திரை “நெஞ்சில் குடியிருக்கும்” என்ற பாட்டுக்காகவே பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு படம். தவிர, வைஜயந்திமாலா உண்மையிலேயே ஒரு அழகான நடிகை.\nநான் ஏன் பிறந்தேன் ஒரு பிலோ ஆவ்ரேஜ் எம்ஜியார் படம். ஆனால் நல்ல பாட்டுக்கள் – நான் பாடும் பாடல் நலமாக வேண்டும், நான் ஏன் பிறந்தேன் போன்றவை. கே. ஆர். விஜயா அநியாயத்துக்கு குண்டாக இருப்பார்.\nயாராவது செங்கல்பட்டுக்காரர்கள் இதைப் படித்தால் இப்போது அங்கே உள்ள தியேட்டர் நிலவரங்களைப் பற்றி எழுதுங்களேன்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nபாட்டும் பரதமும் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “கண்களால் கைது செய்\"\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/how-to-make-ravai-paniyaram-vai-308725.html", "date_download": "2020-07-12T01:08:49Z", "digest": "sha1:624XQKMFFA6KY7T3AXLQ3TRN2RJGGOHH", "length": 8734, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்...ரவை பணியாரம்... செய்வது எப்படி? | how to make ravai paniyaram– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் 'ரவை பணியாரம்' - செய்வது எப்படி\nரவை பணியாரம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை செய்வதற்கு அதிக நேரமும் செலவாகாது. அத்துடன் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்\nரவை – 2 கப்,\nசர்க்கரை - அரை கப்,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: ரவையில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்துக் கிளறி, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் அரைக்க வேண்டும். ரவையை அரைத்துக் கொண்டு இருக்கும் போதே அதில் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து, மாவாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஏலக்காய் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.\nபிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை நன்றாகக் கலக்கி வட்டமாக ஊற்றி, ஓரம் சிவந்து வந்தவுடன் எடுத்தால் ரவை பணியாரம் ரெடி.\nமல்லிகை பூ போல மதுரை மட்டன் இட்லி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான இடியாப்ப உணவு.. செய்வது எப்படி\nகொரோனா பாதித்த பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசிவகங்கையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்\nநிலையான வைப்புக்கு பெஸ்ட் வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்\nதங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nபல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபி.எம் கேர் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி\nஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் 'ரவை பணியாரம்' - செய்வது எப்படி\nஆரோக்கியமான சரும அழகைப் பெற இந்த ஒரு பொருள் போதும்..\nபளபளக்கும் முக அழகு வேண்டுமா..\nசிறுகீரை பருப்புக்கூட்டு: வித்தியாசமான சுவையில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க..\nதிகட்டத்திகட்ட உங்கள் கைப்பக்குவத்தில் ஒரு பால்கோவா ட்ரீட்: சுடச்சுட சாப்பிட ரெசிப்பி இதோ..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nநடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..\nதந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை\nபி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/07/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T22:45:14Z", "digest": "sha1:UXA5I5E2OXLC3WFR63S5DIG2C45M6CKT", "length": 12496, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "பாதிரியாரை மடக்கிய சின்னப் பையன்!! திருக்குறள் கதை (Post No.6706) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாதிரியாரை மடக்கிய சின்னப் பையன் திருக்குறள் கதை (Post No.6706)\nகட்டுரை எழுதி முடித்தவுடன் எழுந்த ஞானோதயம்– குருட்டு பக்தி என்பதைவிட குரு பக்தி என்ற வார்த்தையே பொருத்தமுடைத்து\nTAGS– பாதிரியார், சொர்க்கம், வழி, கிறிஸ்தவ ஜாதிகள்\nTagged கிறிஸ்தவ ஜாதிகள், சொர்க்கம், பாதிரியார், வழி\nகடைசி பத்தியில் ஹிந்துக் கோஷ்டிகளிடையே நிலவும் நிலை நன்கு\n இறைமைப் பொருள் ( theology), தத்துவம் (philosophy) புராணம் ஆகிய அடிப்படைகளில் இவர்கள் மோதிக்கொள்கிறார்கள். இதைத்தவிர மடம், குருமார்கள் அவர்கள் சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் வேறு.\nஆனாலும் ஒன்று. நாயன்மார் பாடல்களில் விஷ்ணு நிந்தை இல்லை. விஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமானின் அடிமுடி தேடிய வரலாறு மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். ஆனால் பிரம்மாவையோ, விஷ்ணுவையோ “மட்டம் தட்டிப்” பேசுவது இல்லை. உ.ம். திருஞான சம்பந்தர் பாடல்களில் இவர்களை மிகவும் கவுரவமாகவே குறிப்பிடுகிறார்:\nநாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும்\nவெல்பறவைக்கொடி மாலும் மற்றை விரைமலர் மேலயனும்\nநெடியான் நீள் தாமரை மேலயனும்\nமண்டான் முழுதும் உண்ட மாலும் மலர்மிசை மேலயனும்\nதிருவின் நாயகனாய மாலொடு செய்ய மாமலர்ச்செல்வன்\nவண்டமர் பங்கயத்து வளர்வானும் வையமுழுதுண்ட மாலும்\nவென்றி மாமலரோனும் விரிகடல் துயின்றவன் தானும்\nபூமகனும் அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்\nதாருரு தா��ரை மேலயனும் தரணி யளந்தானும்……\nவரைகுடையா மழை தாங்கினானும் வளர் போதின் கண்\nஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லிகொள் தாமரைம் மிசையவன்….\nஎன்று இப்படி திருமால், பிரம்மா ஆகியவர்களுக்கு உரிய பெருமைகளைச் சொல்லியே பாடுகின்றார், திருமாலுக்கு இவர்கொடுக்கும் அடைமொழிகளைக் கொண்டே பாகவதத்தில் வரும் கிருஷ்ணர் பெருமைகளைச் சொல்லிவிடலாம். இத்தகைய பண்பை ஆழ்வார் பாடல்களில் காணமுடியாது.\nஆனால், சைவம், வைணவம், சாக்தம் போன்ற எல்லைகளையும், பலவித தத்துவக் கோட்பாடுகளயும் கடந்து, முருகனை வழிபடு தெய்வமாகக்கொண்டும் பிற தெய்வங்களையும் மதித்துப் போற்றிப் பாடிய அருணகிரி நாதர் ஒரு முன்மாதிரிதான். வேத மந்திர சொரூபா நமோ நமோ என்று முருகனைப் பாடிய அதே வாயால் “சஹஸ்ர நாம கோபாலா” என்று திருமாலைப் பாடிய பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2728:2008-08-12-19-56-21&catid=77:science&Itemid=86", "date_download": "2020-07-12T01:37:36Z", "digest": "sha1:SPIQDSHZ7QNWQPPZXZLC6FGJDDYIIIRJ", "length": 7207, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "மழையைக் கொண்டுவரும் பாக்டீரியா கண்டுபிடிப்பு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் மழையைக் கொண்டுவரும் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nமழையைக் கொண்டுவரும் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nSection: அறிவுக் களஞ்சியம் -\nமழையைக் கொடுக்கும் பேக்டீரீயா எது என்று அமெரிக்காவின் மொன்டானா ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கணடுபிடித்துள்ளனர். அதன் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் பல ஆய்வுகளை நடத்திய பிறகே உறுதி செய்யப்படும்.\nஇந்த பாக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப் பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும்.\nஅமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மொராக்கோ, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளிலும் கூட இந்த பேக்டீரியா காணப்படுகிறது.\nவறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்த பாக்டீரியாவைக் கொண்டுபோய் விட்டால் மழை பெய்யும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஅமெரிக்காவின் மொன்டானா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பை \"சயின்ஸ்' என்ற பத்திரிகையில் சமீபத்தில் பிரசுரித்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் சேண்ட்ஸ் இந்த பேக்டீரியாக்கள் குறித்து விளக்கும்போது இவை 84 டிகிரி பாரன்ஹைட்டுக்கு மேல் வெப்பம் இருந்தால் வளராது என்கிறார்.\nமேகம் குளிர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தவுடன் இந்த பேக்டீரியாக்கள் அவற்றிலிருந்து இறங்கி ஏதாவது ஒரு தாவரத்தின் இலை மீது படிந்து அங்கேயே தங்கிவிடும். சில வேளைகளில் எந்த தாவரத்தின் மீது விழுந்ததோ அதன் இலையிலிருந்து தனக்கு வேண்டிய உணவை எடுத்துக்கொண்டுவிட்டு அதை அழுகும்படி விட்டுவிடும். மழை பெய்யும்போதெல்லாம் இந்த பேக்டீரியா தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானி தெரிவிக்கிறார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=CHR&ncat1=52&Show=Show&page=2", "date_download": "2020-07-11T23:54:47Z", "digest": "sha1:YSYEV462OTLVKAWG5FLOWZKFOANQO5B2", "length": 61574, "nlines": 768, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil news website in the world | Latest Tamil News - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 12, 2020,\nஆனி 28, சார்வரி வருடம்\nஅப்பாடா. , ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\nபார்லி. , தொடர்: வெங்கையா ஆலோசனை\nவிநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\nஒரு கோடியே 28 லட்சத்து 14 ஆயிரத்து 417 பேர் பாதிப்பு\nஇந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமா��்கல்: பிரதமர் ஒப்புதல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1. 34 லட்சத்தை கடந்தது; 1, 898 பேர் பலி\nதெலங்கானா: கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\nபல்கலை. , தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்: மோடிக்கு மம்தா கடிதம்\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\nசித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்\nநீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கும் அவர் மகனுக்கும் கொரோனா\nகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ; முதல்வர் பினராயி எச்சரிக்கை\nதங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா பெங்களூரில் கைது\nதாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா ; உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் கடும் ஊரடங்கு அமல்\nசீனாவில் இருந்து ஐ-போன் உற்பத்தியை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு\nம. பி. அமைச்சர்கள் நாளை(ஜூலை12) பதவியேற்பு\nகொரோனா சிகிச்சையில் 'இட்டோலிசுமாப்' மருந்தை பயன்படுத்த அனுமதி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரிசோதனை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nராகுல் மீண்டும் தலைவராக எம். பி. க்கள் வலியுறுத்தல்\nகின்னஸ் சாதனை படைத்தது இந்திய புலிகள் கணக்கெடுப்பு\nஒடிசாவில் மேலும் 570 பேருக்கு கொரோனா\nஇந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 62. 78 சதவீதமாக உயர்வு\nமாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்\nவிகாஸ் துபே கூட்டாளிகள் மேலும் இருவர் மும்பையில் கைது\nசென்னையில் 1, 185 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் மாவட்ட வாரியாக எவ்வளவு பாதிப்பு\nகொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு\nகேரள மக்கள் விரும்பும் வீரிய ஒட்டு ரக முருங்கை - விருதை' இயற்கை விவசாயி சாதனை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nஇந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை\nஅமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்\nசீனாவுக்கு எதிராக இந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பது உறுதியில்லை என்றார்\nஅவர் எந்த வழியில் செல்வார் என்பது அவருக்கே தெரியாது என்று கூறினா���்\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி: ராஜஸ்தான் முதல்வர் புகார்\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது\nஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.15 கோடி பா.ஜ.க பேரம் பேசுகிறது\nஅவர்களுக்கு உரிய பாடம் கற்பிப்போம் என முதல்வர் அசோக் கெலாட் கூறினார்\nமீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி\nகச்சா எண்ணெய் விலை சரிவால் சொத்து மதிப்பை இழந்தார் முகேஷ் அம்பானி\nகடந்த 2 மாதங்களில் ஜியோ பங்குகளை விற்று ரூ.1.15 லட்சம் கோடி திரட்டினார்\nஅவர் சொத்து மதிப்பு உயர்ந்ததால் ஆசிய பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்தார்\nமோடி சொல்வது பொய்: ராகுல்\nஎல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி, நாட்டை ஏமாற்றியுள்ளார்\nநாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. பாதுகாப்பை உறுதி செய்யணும்\nகொரோனா விஷயத்தில் மாநில அரசுகளுக்கு உதவவில்லை என ராகுல் கூறினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.34 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் இன்று (ஜூலை 11) புதிதாக 3,965 பேருக்கு கொரோனா உறுதியானது\nகொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 1,900 நெருங்கியது\n60 வயதுக்கு மேலுள்ள 16 ஆயிரத்து 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார்\n'திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள்\nபக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nதென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று நடந்தது பார்லிமென்ட் தேர்தல்\nபீப்பிள் ஆக்ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி வெற்றி\nசிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் பிரதமர் பதவியில் தொடர உள்ளார்.\nஆன்லைன் கல்வி உத்தரவை திரும்ப பெற கோரிக்கை\nஆன்லைன்' வழியாக கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களை வெளியேற்ற உத்தரவு\nஅமெரிக்க குடியேற்றம், சுங்க அமலாக்கத் துறை கடந்த, 6ம் தேதி இதனை இட்டது\nஇந்த உத்தரவை திரும்பப் பெற அமெரிக்க அரசுக்கு 136 எம்.பி.,க்கள் கோரிக்கை\nவன விலங்குகள் படுகொலை வழக்கில் 'நோட்டீஸ்'\nபயிர்களை காப்பாற்ற, வன விலங்குகளை கொடூரமாக கொலை செய்வதற்கு எதிரான வழக்கு\nமத்திய மற்று���் 13 மாநில அரசுகள் பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nஇந்த நோட்டீஸ் அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்\nவிற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரங்கள் கட்டாயம்\nஇந்த வரம்புகளை அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்துவது கட்டாயம்\nஇந்த விதிகளுக்கு அனைத்து இந்திய நிறுவனங்களும் கட்டுப்பட வேண்டும்\nடாக்டர் பிரப்தீப் கவுர் விவரிக்கிறார் 2\nமூன்று மாடல்களுக்கு பைவ் ஸ்டார் ரேட்டிங்\nUAE தூதரக அதிகாரியை விசாரிக்கிறது என்ஐஏ\nநாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது-காரத்,மகராஷ்ட்ரா\nகொடைக்கானலில் பெய்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்.\nவைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசம்\nசூரத்: 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் ...\nஅரசு மருத்துவமனையில் இடமில்லை; பாலத்தின் அடியில் கிடக்கும் நோயாளி\nரூ.35 ஆயிரம் பழைய நோட்டு புதைத்து வைத்த பரிதாப தாய்\nஒரு கோடியே 28 லட்சத்து 14 ஆயிரத்து 417 பேர் பாதிப்பு\nநீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்\nசித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்\nசாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது\nதுபாய் : அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா ...\nஇணையவழியில் நடந்த வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்விழா\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வடஅமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 2020 ...\nபார் வெள்ளி 1 கிலோ\n12 ஜூலை முக்கிய செய்திகள்\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு\nபுதுடில்லி : ''நாடு முழுதும், கொரோனா பாதிப்புகளை குறைக்க, தேசிய அளவிலான கண்காணிப்பு ...\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,\nலோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் நிரந்தர தலைமையின்றி தவித்து ...\nஅரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா\nஉத்தர பிரதேசத்தில், சமீபத்தில் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட, தாதா, விகாஸ் துபே ...\nபுதுடில்லி : லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சீனப் படையின் ஒரு ...\nவரும் 16ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயங்குமா\nசென்னை: தமிழகத்தில், வரும், 16ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவது ...\n'சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து\nசென்னை : ''சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த ...\nசிறை விதிகளில் திருத்தம் அரசுக்கு ஐகோர்ட் யோசனை\nசென்னை, கைதிகளுக்கு, 'பரோல்' கிடைக்க, குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிறையில் ...\n:சிந்திக்க நேரமில்லை என்கிறார் அமைச்சர்\nஈரோடு,''பள்ளிகள் திறப்பு பற்றி, தற்போது சிந்திப்பதற்கு நேரமில்லை,'' என, பள்ளி ...\nகல்லுாரி தேர்வை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம்: முதல்வர்\nசென்னை; 'கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள், செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளது. மாநில அரசுகள் முடிவெடுக்க, அதிகாரம் வழங்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரி யாலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி ...\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,\nகொரோனா விழிப்புணர்வுடன் மாணவர்களுக்கு கல்வி\nபோடி:போடி அருகே சிறைக்காடு மலைக்கிராம மாணவர்களுக்குவசிப்பிடத்திற்கே சென்று கொரோனா விழிப்புணர்வுடன்கல்வி கற்பிக்கப்படுகிறது.போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறைக்காடு மலைக்கிராமம். 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...\nஅரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா\nநான்கு நாளில் 1 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nசுருக்குமடி வலைகளை அனுமதிக்க வேண்டும் கடலுார், நாகையில் மீனவர்கள் போர்க்கோலம்\nகடலுார்; சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க அனுமதி கோரி, கடலுார் மற்றும் நாகையில் மீனவர்கள் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர்.சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க அரசு தடை செய்துள்ளது. 1ம் தேதி கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில், சுருக்குமடி வலையுடன் மீன் ...\nஎல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஊராட்சிகளில் 'மறைமுக' ஆதிக்கம் அரசு எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை\nதெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\nஅமைச்சருக்கு, 'கொரோனா' வந்தா சொல்லாதீங்க\n'அமைச்சருக்கு, 'கொரோனா' வந்தா சொல்லாதீங்க' ''இது என்னங்க நியாயம்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்ன சொல்ல வரீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி வளாகத்துல, கடந்த, 6ம் தேதி, தி.மு.க., சார்புல, கிராம ...\nகாங்., - எம்.பி., ராகுல்: கொரோனா பரவலை தடுக்க, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள், பட்டினியில் சிக்கி தவிக்கின்றன. உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தான், நாம் கனவு கண்ட இந்தியாவா\n* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ...\nம.தாட்சாயனி, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 'சைக்கிள் வைத்திருப்பவர், வசதியானவர்' எனக் கருதிய காலமும் இருந்தது. பின், படிப்படியாக பயன்பாடு ...\nஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்\nசென்னையை பூர்விகமாக கொண்டவர் எம்.விவேக் ஆனந்தன், தனியார் நிறுவனத்தில் வேலை . பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் மேல் உள்ள ஈர்ப்பால் காட்டுயிர்களை படம் எடுக்கும் வைல்டு லைப் போட்டோகிராபியில் ஆர்வம் காட்டிவருகிறார்.இதற்காக ...\nபயணங்கள் ஓய்வதுண்டு: நினைவுகள் ஓய்வதில்லை\nஅன்றாடம் 15 கி.மீ.,துாரம் வனங்களுக்குள் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்து வந்த சிவன் தற்போது ஒய்வு பெற்றுவிட்டார். தான் நடந்து சென்று வந்த பயணங்களின் நினைவுகளை தற்போது அசை போட்டபடி இப்போது இருக்கிறார்.நீலகிரி மாவட்டம், ...\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி 29hrs : 0mins ago\nசென்னை : கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தினம் 12 வகையான யோகா பயிற்சி மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொது மக்கள் தங்களை தாங்களே ...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா, யோகா மருத்துவ முறைகள்\nஜாதி அரசியலுக்கு தூபம் போட்ட விகாஸ் துபே: சர்ச்சையை கிளப்பும் உ.பி., 'என்கவுன்டர்'\nஉத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி, விகாஸ் துபேயின், 'என்கவுன்டரில்' பல கேள்விகள் எழுந்துள்ள ... (1)\nஅ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு சாத்தியமா\nமுழு ஊரடங்கு எதிரொலி; களைகட்டியது ச���ிக்கிழமை\nதிருவொற்றியூர் : இன்று முழு ஊரடங்கு காரணமாக, ஞாயிறு\nமதுரைவிமான ஓடுபாதை விரிவாக்க ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தாமதம்\nமதுரை, -மதுரையில் ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு\nஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி: தமிழக அரசு\nமாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பாடத்திட்டம் குறைப்பு\nஜே.இ.இ., - நீட் தேர்வு விதிமுறைகள் வெளியீடு\nகுடியுரிமை, மதச்சார்பின்மை: சி.பி.எஸ்.இ., பாடங்கள், கட்\nஆன்லைன் வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு வெளியீடு\nஆன்லைன் வகுப்பு மாணவர்கள் தவிப்பு\nவீட்டில் உருவாக்கும் கவசம் பாதுகாக்குமா\n'கோவிட் -- 19' வைரஸ் பற்றிய 4 உண்மைகள்\n'கோவிட்- - 19' ஆய்வுக்கு உதவும் நுரையீரல் செல்கள்\nஇந்தியாவில் தினமும் 2.87 லட்சம் கொரோனா நோயாளிகள்\nபெட்டியின் கிருமி நீக்கும் கருவி\nமுன்னிலை பெற்றது இங்கிலாந்து: சிப்லே, கிராலே அரைசதம்\nஇங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்\nதோனி தந்த அதிர்ச்சி: கங்குலி நெகிழ்ச்சி\nகொரோனா மையமாகும் ஈடன் கார்டன்\nபயிற்சிக்காக காரை விற்க முடிவு * டுட்டீ சந்த் சோகம்\nமீண்டும் சாதனை சிகரத்தில் அன்னிய செலாவணி இருப்பு\nபங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்\nபங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்\nசீன நிறுவனமல்ல மறுக்கும், ‘ஜூம்’\nஇந்தியாவின் பெரிய பலம் அன்னிய செலாவணி இருப்பு\nரூ.10,500 கோடிக்கு தேங்கிக் கிடக்கும் 2,000 டன் வெள்ளி ஆபரணங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டு. சிலருக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இதுவரை இருந்த பொருளாதார ரீதியான பிரச்னைகள் குறையும்.\nபடைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்\nகுறள் விளக்கம் English Version\n'கொரோனா, கொரோனா...' என்று, முக கவசத்திற்கு உள்ளே இருந்து, ஒலித்துக் கொண்டிருக்கிறது, இந்த ...\nஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்\nதவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி\nஇருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் ...\nபெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறதா: தமிழ் 'மாணிக்கம்' சு.தமிழ்ச்செல்வி (3)\nநடிகை மிருணாளினியின் 'கொரோனா காலம்' (1)\nகவலை வேண்டாம் இந்நிலை தாற்காலிகம்தான் ....உலகம் முழுதும் இதே நிலைதான் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nமக்கள் வரிப்பணத்தில் எல்லா அடைப்படை கட்டமைப்புகளும்.. ஆளும்கட்சிக்கு கோடிக்கணக்கில் ...\nமேலும் இவரது (234) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nமேலும் இவரது (105) கருத்துகள்\nஇவன் ... தாங்க முடியல. எங்கேயாச்சு வெளியே அனுப்பி வைங்கப்பா....\nமேலும் இவரது (94) கருத்துகள்\nஏன் இந்த பத்து சானல்களும் பத்தாதா \nமேலும் இவரது (72) கருத்துகள்\nகாங்கிரஸின் எழுபது ஆண்டுகள் ஆட்சியின் சாதனை அரசியலில் இந்த கிரிமினல்கள் ஆதிக்கம். தமிழ் ...\nமேலும் இவரது (69) கருத்துகள்\nஅவர்தான் மக்களுக்கு எதுவும் செய்ய்யவில்லை எடப்பாடியாவது அவர் பெயரில் ஒரு நல்லதை ...\nமேலும் இவரது (69) கருத்துகள்\nநாட்டைப்பற்றி அக்கறை இருந்தால்தானே பொருளாதாரத்தை பற்றி சிந்திப்பதற்கு...\nமேலும் இவரது (67) கருத்துகள்\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\nகொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு (3)\nஅழகு சீரியல் திடீர் நிறுத்தம்: ஸ்ருதி ராஜ் ... (1)\n'கட்டப்பா'வாக நடிக்க வேண்டிய சஞ்சய் தத்\nஇசைக்கு நோ ரூல்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான் (1)\nமலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: அதிதி ராவ்\nசத்யா கெட்டப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது\nமிஷ்கின் தம்பி படத்திற்கு ஆரம்பமே பிரச்சினை\nசடாக் பட போஸ்டரை எதிர்த்து வழக்கு\nசுஷாந்த் சிங்கும், சுப்பலட்சுமி அம்மாவும்\nசல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; நீதிமன்றம் ...\nவிவேக் ஓபராய்க்கு பதிலாக வில்லனாகும் ரகுமான்\n'ராதே ஷ்யாம்' - சமூக வலைத்தள சாதனை\nபிரித்விராஜ்-சுரேஷ்கோபி பெயர் பிரச்சனை : சுமூகமாக ...\nசித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nகேரள மக்கள் விரும்பும் வீரிய ஒட்டு ரக முருங்கை - விருதை' இயற்கை விவசாயி சாதனை\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nகொங்கு நாட்டு மீன் குழம்பு\nமோடியின் அமைதிக்கு பொருள் என்ன\nஇந்தியாவுக்கு எதிராக சீனா - பாக்., வியூகம்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகடவுள் வழிபாட்டில் மலர்கள் வைப்பதன் முக்கியத்துவம் என்ன\nமலர் என்றால் அழகு, வண்ணம், வாசம், மென்மை... இன்னும் அடுக்கிக்கொண்டே சொல்லாம். இந்த அழகியல் பார்வையைத் தாண்டி, மலர் என்பது ஆன்மீகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக வைக்கப்படுகிறது. மலரில் மறைந்துள்ள ஆன்மீக முக்கியத்துவத்தை இந்த பதிவு ...\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; ... (22)\nபயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் ... (8)\nகொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை; ... (2)\nகல்வி விஷயத்தில் அவசர கதி ஏன்\nராணுவ அமைச்சர் ராஜ்நாத் லடாக்கில் ... (3)\nமோதலால் பயனில்லை: சீனாவுக்கு ... (31)\nம.பி.,யில், பிரமாண்ட சூரிய மின்சக்தி ... (13)\nரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு ... (6)\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி ... (34)\nகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; ... (9)\nகொரோனா சிறப்பு மருத்துவமனை: அரசு ... (1)\nநார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)\nபோர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)\n16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)\nஜூலை 16 (வி) தட்சிணாயன புண்ணியகாலம்\nஜூலை 18 (ச) மகா பிரதோஷம்\nஜூலை 20 (தி) ஆடி அமாவாசை\nஜூலை 20 (தி) சதுரகிரி கோயில் விழா\nஜூலை 21 (செ) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 36வது நினைவு நாள்\nஜூலை 23 (வி) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவிலில் தேர்\nசார்வரி வருடம் - ஆனி\nசீன விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி [...] 11 hrs ago\nகேரளாவில் பூந்துரா பகுதியில் மக்கள் அடர்த்தியாக உள்ளனர். [...] 12 hrs ago\nதாய் மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் [...] 15 hrs ago\nபோதுமான வசத���கள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன [...] 16 hrs ago\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 [...] 1 day ago\nஇன்று, முழு நாட்டையும் முன்னேற்றுவதற்காக நீங்கள் வீட்டை [...] 1 day ago\nகொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் [...] 1 day ago\nஜம்மு காஷ்மீரில் 6 பாலங்கள் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் [...] 2 days ago\nஎங்களுக்கு செய்தி வழங்குவதற்காக எங்கள் ஊடக நிருபர்கள் [...] 4 days ago\n1997 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில், பிரிட்டிஷ் பிரதமர் தாட்சர் [...] 9 days ago\nமுழு உலகத்துடனும் தொடர்புகொள்வதற்கான தொழில்நுட்பம் [...] 11 days ago\nசால்வேனியாவிற்கான இந்திய தூதர் நர்மதாகுமார், பப்புவா [...] 12 days ago\nசாத்தான்குளம் தந்தை- மகன் போலீசாரால் அடித்து [...] 12 days ago\nஅசாம் மாநிலம் கவுகாத்தி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது [...] 13 days ago\nஇந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் [...] 62 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gowthampathippagam.com/books/book59.html", "date_download": "2020-07-12T00:09:04Z", "digest": "sha1:7QYUIBA6SU3VIUVGQ3NSZ4JBHXMDWHRU", "length": 8048, "nlines": 133, "source_domain": "www.gowthampathippagam.com", "title": "ஒன்றில் ஒன்று - Ondril Ondru - கௌதம் பதிப்பகம் - Gowtham Pathippagam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம்\nஅஞ்சல் செலவு: சென்���ை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nநூல் குறிப்பு: குறுந்தொகை - கலித்தொகை - மூன்றாம் பால் - முதலியனவாய் அன்று செழித்த அகவெளிப்பாடுகளின் தொடர்ச்சியாய் - இன்றும் - இதோ - இமாலயன் அவர்களின் ‘ஒன்றில் ஒன்று’. அவன் கேள்வியாக - அவள் விடையாக - காமக் காட்டிற்குள் - காதலின் கண்ணாமூச்சு விளையாட்டுகள். என்னை உடு - இரவைச் சுடு - குளிக்கும் வேர் - குதூகலிக்கும் மரம் - இப்படி... இப்படி... தொகுப்பு நெடுக... குறுகுறுப்பூட்டும் குறுந்தமிழ்க் குறும்புகள். (பாவலர் அறிவுமதி)\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\n© 2020 கௌதம்பதிப்பகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/thee-paravattum/2019/06/07/followers-who-loved-kalaignar-common-men-to-celebrities", "date_download": "2020-07-11T23:04:05Z", "digest": "sha1:DUX4FAPBVM5OR46H7HPL2RSV644ZEIYU", "length": 3374, "nlines": 47, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Followers who loved Kalaignar common men to celebrities", "raw_content": "\n- சாமானியன் முதல் பிரபலங்கள் வரை\nதலைவர் கலைஞரை நேசித்த தொண்டர்கள், விமர்சித்தும் ஆதரித்தும் எழுதிய பத்திரிகையாளர்கள், பிரபலங்கள், எழுத்தாளர்கள், கலைஞரின் சொந்த ஊரான திருவாரூர் மக்கள் அவர் நினைவைப் போற்றிய நெகிழ்ச்சியான விவாதம்.\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\nகொரோனா துயரம் : மின் கட்டணத் தொகையில் 50% மானியம் அறிவித்த கேரள அரசு - திருந்துமா தமிழக அரசு \n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/kawasaki-india-launches-ninja-1000sx-1079-lakhs", "date_download": "2020-07-12T00:52:40Z", "digest": "sha1:IHXITM7ZABCP7KKZCHQFXTY6WFGLNZ5O", "length": 12460, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "வெல்கம் 2020... கவாஸாகி நின்ஜா 1000SX BS-6... என்ன ஸ்பெஷல்? | Kawasaki India Launches Ninja 1000SX @ 10.79 Lakhs", "raw_content": "\nவெல்கம் 2020... கவாஸாகி நின்ஜா 1000SX BS-6... என்ன ஸ்பெஷல்\nஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750-க்குப் போட்டியாக, Z650 பைக்கின் BS-6 வெர்ஷனும் களமிறங்கிவிட்டது. 5.94 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், முன்பைவிட வெறும் 25,000 ரூபாய் மட்டுமே விலை உயர்வைப் பெற்றிருக்கிறது\nகொரோனாவால் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் சில விதிகள் தளர்த்தப்பட்டிருக்கும் சூழலில், BS-6 விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது கவாஸாகி. 10.79 லட்சத்துக்கு வந்திருக்கும் நின்ஜா 1000SX பைக், நான்காம் தலைமுறை நின்ஜா 1000 ஆக பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750-க்குப் போட்டியாக, Z650 பைக்கின் BS-6 வெர்ஷனும் களமிறங்கிவிட்டது. 5.94 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், முன்பைவிட வெறும் 25,000 ரூபாய் மட்டுமே விலை உயர்வைப் பெற்றிருக்கிறது அதேநேரத்தில், முன்பைவிட 50,000 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் நின்ஜா 1000SX பைக்கில் என்ன ஸ்பெஷல்\nபுதிதாக இடம்பெற்றிருக்கும் விண்ட் ஸ்க்ரீனை, 4 விதமாக அட்ஜஸ்ட் செய்ய முடிவது ப்ளஸ். மேலும், ரைடர் & பில்லியன் சீட்டுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் குஷனிங்கும் மேம்பட்டிருக்கிறது. பில்லியன் சீட்டின் மேல்பகுதி கொஞ்சம் மேல்நோக்கி இருப்பதால், திடீரென பிரேக் அடித்தாலும் பில்லியன் வழுக்கிக்கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியும் என்கிறது கவாஸாகி. ரைடரின் சீட் நீண்ட நேரப் பயணங்களுக்குத் தகுந்தபடி மாறியிருக்கிறது. பாடி பேனல்களைப் பொறுத்தவரை, Belly Pan & Side Panels ஆகியவை புதிது. மற்றபடி நின்ஜா 1000 பைக்கில் டூயல் போர்ட் இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள் இருந்த நிலை���ில், நின்ஜா 1000SX பைக்கில் நீளமான ஒற்றை எக்ஸாஸ்ட் பைப் மட்டுமே இருக்கிறது (வலதுபுறத்தில் உண்டு).\nஇதனால் பைக்கின் எடை 2 கிலோ குறைந்திருக்கிறது (238 கிலோ). இதில் கறுப்பு மற்றும் பச்சை என இரு கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் வசதிகளுடன்கூடிய 4.3 இன்ச் TFT டிஸ்பிளேவில், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி இருப்பது செம. LED லைட்டிங், பிரிட்ஜ்ஸ்டோனின் லேட்டஸ்ட் 17 இன்ச் BATTLAX HYPERSPORT S22 ஸ்போர்ட்ஸ் டயர்கள், எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், Quick Shifter ஆகியவை நின்ஜா 1000SX பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. 50,000 ரூபாய் விலை உயர்வை, இந்தப் புதிய வசதிகளே நியாயப்படுத்திவிடுகின்றன.\nஇதில் இருப்பது, அதே 1,043 சிசி இன்லைன் - 4 சிலிண்டர் இன்ஜின் என்றாலும், அதில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. தற்போது புதிதாக எலெக்ட்ரானிக் த்ராட்டில் வால்வ்கள் (ø38 mm X 4) இருக்கின்றன. இவை 4 ரைடிங் மோடுகள் (Sport, Road, Rain, Rider) உடன் சேரும்போது, த்ராட்டில் ரெஸ்பான்ஸ் முன்பைவிட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், புதிய எக்ஸாஸ்ட் அமைப்புக்கு ஏற்றபடி, இன்டேக் & எக்ஸாஸ்ட் செட்-அப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. Tappet ஏற்படுத்தும் சத்தத்தைக் கட்டுப்படுத்தும்படி, Cam Profile மேம்படுத்தப்பட்டிருக்கிறது. க்ராங்க்‌ஷாஃப்ட்டில் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பேலன்சர் ஷாஃப்ட், இன்ஜின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் என நம்பலாம். இத்தனை மாற்றங்கள் இருந்தாலும், இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் 142bhp பவர் & 11.3kgm டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை. ரைடரின் பாதுகாப்புக்கு KTRC (டிராக்‌ஷன் கன்ட்ரோல்), KCMF (கார்னரிங் சிஸ்டம்), KIBS (ஏபிஎஸ்) இருக்கின்றன. ஆரம்ப கட்ட & மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸை மனதில் வைத்து ட்யூன் செய்யப்பட்டிருக்கும் இந்த இன்ஜினுடைய எக்ஸாஸ்ட் பைப்களின் எண்ணிக்கை பாதியாகிவிட்டாலும், முன்புபோலவே எக்ஸாஸ்ட் சத்தம் ஸ்போர்ட்டியாகவே இருக்கக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-over-central-institute-of-classical-tamils-new-director-appointment", "date_download": "2020-07-12T01:28:39Z", "digest": "sha1:ZCTRXNKIPYQAM5ESF4IFTLVXPNVKYJBY", "length": 27390, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "``பிரிவினை பேசும் சீமான், மணியரசன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?''- சி.பி.ராதாகிருஷ்ணன் | Controversy over Central Institute of Classical Tamil's new director appointment", "raw_content": "\n``பிரிவினை பேசும் சீமான், மணியரசன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதீப்பெட்டியை உரசினால்தான் தீப்பிடிக்கும்; ஆனால் தமிழக அரசியலில், ரஜினிகாந்தின் பெயரை உச்சரித்தாலே திகுதிகுவென தீப்பிடிக்கிறது.\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தியை ட்விட்டரில் பதிவு செய்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அதனை நடிகர் ரஜினிகாந்துக்கும் டேக் செய்திருப்பது தமிழக அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களைக் கடந்துவிட்ட பின்னரும்கூட, நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் யாரையும் பணியமர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்தது மத்திய அரசு. இதையடுத்து தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ந்து, இதுகுறித்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக தமிழார்வலரும் பேராசிரியருமான ஆர்.சந்திரசேகரனை நியமித்தது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.\nமத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு\nஇந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் இந்தப் பதிவை டேக் செய்திருந்தார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தும், செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநராக ஆர்.சந்திரசேகரனை நியமித்திருப்பதற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.\nஇந்த விவகாரம்தான் தற்போது தமிழக அரசியல் தளத்தில் பல்வேறு விவாத அலைகளை எழுப்பிவருகிறது. `மக்கள் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களோடு, நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் ட்விட்டர் பதிவில் சேர்த்தது ஏன்...' என்ற கேள்விதான் ஒட்டுமொத்த சர்ச்சைகளின் மையக்கருத்து.\nஇதுகுறித்து `நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் நி��மனத்துக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் என்ன தொடர்பு...' என்று ஆவேசக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மத்திய அரசினுடைய அலுவல் பணியிலும் நிர்வாக முடிவுகளிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை' என்று ஆவேசக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மத்திய அரசினுடைய அலுவல் பணியிலும் நிர்வாக முடிவுகளிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை ரஜினி என்ன மத்திய அமைச்சரா... அல்லது மாநில அமைச்சரா ரஜினி என்ன மத்திய அமைச்சரா... அல்லது மாநில அமைச்சரா மக்கள் பிரதிநிதியா' என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருந்ததோடு, `ரஜினியைத் திருப்திப்படுத்துவதற்காகவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்தீர்களா' என்றும் கொதிப்புடன் கேள்வி கேட்டுள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ``தமிழக அரசியலில், பா.ஜ.க-வை கால் ஊன்றவைப்பதற்கான முயற்சிகளில் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. பலம் வாய்ந்த தி.மு.க-வுக்கு எதிராக வலிமை கொண்ட தலைவர்கள் யாரும் தமிழக பா.ஜ.க-வில் இல்லை. எனவே, ரஜினிகாந்த் தயவில் பா.ஜ.க-வின் கணக்கை தமிழகத்தில் தொடங்கிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது பா.ஜ.க தலைமை. அதனால்தான் தேவையே இல்லாமல், வம்படியாக இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் பெயரைச் சேர்த்து அரசியல் செய்திருக்கிறார்கள். அதாவது, `செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு முதன் முதலாக இயக்குநரை நியமித்த கட்சி பா.ஜ.க' என்ற பெருமை அக்கட்சிக்குக் கிடைக்கிறது. அடுத்ததாக, தமிழக அரசியல் சூழலில், `ரஜினிகாந்த் தமிழர் அல்ல... அவர் மராட்டியர்; கன்னடர்' என இன ரீதியாகப் பிரித்துப் பார்க்கப்படுவதை மாற்றுவதற்கான உத்தியாகவும் இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள். இதன்மூலம் `ரஜினிகாந்த் தமிழரல்லாதவர்' என்ற பிம்பத்தை உடைத்து, `தமிழ் ஆர்வலர்' என்ற அடையாளத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.\nதமிழ்த் தேசியம் பேசுகிற கட்சிகளும் அமைப்புகளும்தான் இந்த விவகாரத்தைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. மற்றபடி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் உள்ள, தமிழரல்லாதவர்��ளின் வாக்கு சதவிகிதம் தேர்தலில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற அளவுக்கு வலுவாக இருந்துவருகிறது என்பதுதான் இதற்கான காரணம்'' என்கின்றனர்.\nஇதற்கிடையில், `தமிழ்த் தேசியப் பேரியக்க'த்தின் தலைவர் பெ.மணியரசன் நம்மிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியம் குறித்து இதுவரையிலும் ரஜினிகாந்த் எந்தவொரு கருத்தும் தெரிவித்தது இல்லை. அப்படியிருக்கும்போது, திடீரென இன்றைக்கு `செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இயக்குநர்' நியமனத்துக்கு ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்திருப்பது, `அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்...' என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.\n`தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும்' என்ற ஆசையில்தான் பா.ஜ.க-வினர் இதுபோன்ற காரியங்களைச் செய்துவருகிறார்கள். தன்னாட்சி அதிகாரம் கொண்ட `காவிரி ஆணைய'த்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். கட்டுப்படியான விலையைக் கொடுக்காமல், உழவர்களின் வயிற்றில் அடித்துவரும் அரசியல்வாதிகளால் நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் துறையுமே அழிந்துகொண்டிருக்கிறது. இந்தத் துன்ப நிலையை ஈடுகட்டுவதற்கான ஒரே வாய்ப்பாக `இலவச மின்சாரம்'தான் தமிழக உழவர்களுக்குக் கைகொடுத்து வருகிறது. அதையும் சட்டத் திருத்தம் என்ற பெயரில் பறிக்கத் திட்டம் கொண்டுவந்துவிட்டது மத்திய பா.ஜ.க அரசு.\nகொரோனா உயிர்க்கொல்லியைத் தடுக்கும் மருத்துவக் கருவிகளை வாங்குவதில்கூட மாநில உரிமையைப் பறித்துவிட்டனர். இப்படித் தொடர்ச்சியாக மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவருபவர்கள், ஜம்மு காஷ்மீர் அவசர சட்டத்துக்குப் பிறகு குறிப்பாக தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதில் அதீத ஆர்வம் காட்டிவருகிறார்கள். எனவேதான் நமக்கு நல்லது செய்ய பாடுபடுவதுபோல், பாசாங்கு செய்துவருகிறார்கள். அதனால்தான் செம்மொழி விஷயத்தில், பிரபலமான ரஜினிகாந்தை முன்னிறுத்தி திட்டமிட்ட அரசியலைச் செய்துவருகிறார்கள்.\nதமிழ் மொழியின் மீது உண்மையான அக்கறை இருப்பதுபோல் செம்மொழி நிறுவனத்துக்கு இயக்குநரை நியமித்திருக்கிறது மத்திய அரசு. அத்தோடு விட்டிருந்தால்கூட, `பரவாயில்லை ஏதோ செய்திருக்கிறார்கள்' என்று நாம் நினைத்திருந்திருப்போம். ஆனால், எப்போது ரஜினிகாந்த் இந்த விஷ��த்தைப் பாராட்டினாரோ அப்போதே பா.ஜ.க-வின் பாசாங்கு அம்பலப்பட்டுவிட்டது. அவர்களது உள்நோக்கம் என்னவென்று புரிந்துவிட்டது. எனவே, இதன் பின்னணியில் இருக்கும் அரசியல், உண்மையிலேயே நமக்கு அச்சத்தைத்தான் தருகிறது. தமிழர்கள்தான் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்'' என்கிறார் அவர்.\nஇந்த விவகாரத்தில், ரஜினிகாந்த் பற்றிய விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசியல் விமர்சகரும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்...\n``மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ரஜினிகாந்த் பெயரை தன் ட்விட்டரில் டேக் செய்ததென்பது வழக்கமான நடைமுறை அல்ல என்றாலும்கூட, சட்டப்படி அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதுதான் என் கருத்து.\nதமிழ்நாட்டில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு இணையான செல்வாக்குகொண்ட ஒரு தலைவராக ரஜினிகாந்தைப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதனால்தான் அவருக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்துவருகிறார். இதன் தொடர்ச்சியாகவே மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் அந்த ட்விட்டர் பதிவில் ரஜினிகாந்தையும் டேக் செய்திருக்கிறார்.\nகாமராஜருக்கு நேருவிடம் இருந்த செல்வாக்குதான் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் திருச்சி பெல் நிறுவனம் ஆகியவற்றையும் கொண்டுவந்தது என்பது வரலாறு. வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வோடு ரஜினிகாந்த் கூட்டணி வைக்கிறாரோ இல்லையோ... ஆனால், ரஜினிகாந்த் முதல் அமைச்சரானால், பிரதமர் மோடியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியும். குறிப்பாக சமநீதிக்கான மேல்சபையை மீண்டும் கொண்டுவருவார்'' என்கிறார் உறுதியாக.\n``தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் உள்நோக்கத்துடன்தான், செம்மொழி இயக்குநர் நியமன விவகாரத்தில் ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்துகிறதா மத்திய பா.ஜ.க அரசு...\" என்ற கேள்விக்கு விடைகேட்டு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...\n``செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இன்னாரை இயக்குநராக நியமனம் செய்திருக்கிறோம் என்ற செய்தியை, தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளோருக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைச்சர் டேக் செய்திருக்கிறார் அவ்வளவுதான்... இதில் எங்கே அரசியல் இருக்கிறது\nதமிழுணர்வாளர்கள் என்ற பெயரில், உலகம் முழுவதும் தமிழை வியாபாரமாக்கிக்கொண்டு வருகிற சீமான் போன்ற ஒரு அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. எதை வைத்துதாவது அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவரும் அரசியல்வாதிகளும், தமிழுணர்வாளர்கள் என்ற பெயரில், தமிழை விற்றுக்கொண்டிருப்பவர்களும்தான் இங்கே அதிகம் பேர். பா.ஜ.க அரசையோ, பிரதமர் மோடியையோ விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர்கள் இவர்கள்.\nதமிழகம் என்றைக்கும் ஒரே குடையின்கீழான ஆட்சியைக் கொண்ட நாடாக இருந்தது இல்லை என்பதுதான் வரலாறு. கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிந்திருந்தன. இதேபோல பாண்டிய, சேர, சோழ, தொண்டை நாடு என எல்லாமே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துகிடந்தவைதான். இதையெல்லாம் தூய தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் போல பேசிக்கொண்டிருக்கும் பெ.மணியரசன், சீமான் போன்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாதம் தமிழ்நாட்டிலிருந்து வேரடி மண்ணோடு பிடுங்கி எறியப்படவேண்டும். தூய தமிழ்த் தேசியம் என்ற பெயரில், இதுபோல் பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவருவதுதான் மத்திய அரசு செய்துவருகிற மாபெரும் தவறு'' என்றார் காட்டமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2020-07-12T00:10:38Z", "digest": "sha1:OB4SYEX3SXA7Y23GRYZTNITTJ3HGF2WQ", "length": 9797, "nlines": 76, "source_domain": "thetamiltalkies.net", "title": "சட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.!வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.! | Tamil Talkies", "raw_content": "\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\nமெர்சல் படம் பாஜகவினரை படு பயங்கரமாக மிரட்டியுள்ளது. இதனால் அப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அக்கட்சியினர் கெடு விதித்தனர்.\nஇதனால் அஞ்சிய அப்படத்தின் தயாரிப்பாளடர தரப்பு படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வரும் திங்கள் செவ்வாய் கிழமைகளில் சென்சார் போர்டில் கோரிக்கை கடிதம் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது\nஇந்ந���லையில் புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மெர்சல் படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததாக அசால்ட்டாக கூறியுள்ளார்.\nமெர்சல் படத்தை இணையத்தில் வெளியான திருட்டு வீடியோ மூலம் பார்த்ததாக கூற வெட்கமாக இல்லையா என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவைக் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால்.\nஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.\nஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டனவா அரசுகள் அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.\nஎச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள் உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும்,\nகடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் உள்ள எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாக பாதித்துள்ளது.\nதங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” -இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\nவிஜயை தாக்கிய நடிகர்/இயக்குனர் தங்கர் பச்சான்..\n«Next Post 2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\nபழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெரியுமா.\n செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷ...\nசிம்பு, அனிருத்துக்கு எதிராக போராட்டம் மட்டும் போதுமா\nவிக்ரம் கேட்ட போது கொடுக்காமல், விஜய் கேட்டபோது மட்டும் ஏன் ...\nஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/04/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-12T00:13:15Z", "digest": "sha1:VMOVSSIKFMERGHHJV2Z2VX7OZFHNALA6", "length": 7994, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு! | Netrigun", "raw_content": "\nசிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு\nசிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.\nஇட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது. குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் ஈடுபட்டிருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான ஆதாரத்தை��ும் பிரான்ஸ் அரசு சமர்பிக்க உள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-மார்க் ஐரால்ட் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக இந்த தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவரை சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇப்படியும் ஒரு வினோத போட்டி: நீண்ட நேரம் முத்தமிட்டு சொகுசு காரை பரிசாக வென்ற பெண்\nNext articleசண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள்\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:13:21Z", "digest": "sha1:LRJNJOMTSHGB2CXXGEG35TVQWX6BBGI6", "length": 13745, "nlines": 135, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்ரீ சங்கரர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nகண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல... [மேலும்..»]\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\nசுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் - வேற்றுமையற்றவன் - பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் - சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் - சத்தியப்பொருளென அறியப்படுபவன்... அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம்.... [மேலும்..»]\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1\nபூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஎழுமின் விழிமின் – 28\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் -2\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nநம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்\nஉடையும் வீரமணி – பாகம் 2\nஇந்து முன்னணி தலைவர் படுகொலை: ஆர் எஸ் எஸ் கண்டன அறிக்கை\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/198806?ref=archive-feed", "date_download": "2020-07-12T00:18:36Z", "digest": "sha1:RRLBRIJO4IELUU5O57VZC6NB6HC32BQR", "length": 6969, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "யூதர்கள் படுகொலை ஒரு வரலாற்று உண்மை : பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயூதர்கள் படுகொலை ஒரு வரலாற்று உண்மை : பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தி ஜேர்மனில் நடைபெற்ற அடால்ஃப் ஹிட்லரின் யூதர்கள் படுகொலை ஒரு வரலாற்று உண்மை என கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nTeodoro Locsin தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனில் 6M யூதர்கள், 20M ரஷ்யர்கள் கொல்லப்பட்டது ஒரு வரலாற்று உண்மை என கூறியிருந்தார்.\nஇதற்கு ஜேர்மன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது எனது கருத்துரிமை, நான் கூறியது தவறு கிடையாது என்றும் ஜேர்மன் தரப்பில் இதுகுறித்து என்னிடம் விசாரிக்கப்பட்டது என கூறியுள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/20/10/2018/planned-damage-train", "date_download": "2020-07-11T22:52:03Z", "digest": "sha1:UTVCP5EZGYROPRH7K3X2PE6HA4R5VLKZ", "length": 28852, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "​ரயிலை கவிழ்க்க சதியா? | planned to damage train? | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nவிருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் இருந்த ஊக்குகள் சேதமடைந்த சம்பவத்தால் ரயிலை கவிழ்க்க சதியா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிருத்தாசலம்-சேலம் ரயில்வே பாதையில் கூத்தக்குடி ரயில் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்நிலையில் விருத்தாசலம் - சேலம் இடையே பயணிகள் ரயில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் அப்பகுதிக்கு சென்றது. அப்போது மர்ம நபர்கள் சிலர் தண்டவாளத்தில் எஸ் வடிவ ஊக்கை, உடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கண்ட ரயில் ஓட்டுநர், உடனே சுதாரித்து ரயிலை நிறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள், ஊக்கை சீரமைத்ததால் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம், கடலூர் மாவட்ட எஸ்.பி.க்களும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு கி.மீ. தூரத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஊக்கை சேதப்படுத்தியது தெரியவந்தது.\n​மது அருந்திவிட்டு கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராம்\nஇயக்குநரும் , நடிகையுமான காயத்ரி ரகுராம் மதுபோதையில் கார் ஓட்டிச்சென்று போலீசாரிடம் சிக்க\n​ஜெயலலிதாவின் மரணம் பற்றிய குறும்படத்திற்கு போலீசார் தடை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய 'ஜாக்லின்' என்ற குறும்படத்திற்கு போலீசார் தடை\nசபரிமலையில் போலீசார் அதிக கெடுபிடிகளை காட்டுவதாக கூறி, இந்து அமைப்புகள் சாலை மறியல்\nசபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காட்டுப்படும் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என திருவ\nகஜா புயல்: ஆரம்பம் தொடங்கி முடிவு வரை\nமீண்டும் ஒரு புயல் சேதத்தை சந்தித்திருக்கிறது தமிழகம்.\n​ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு காவல்துறையினர் சென்றதால் பரபரப்பு\nசர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி தமிழகம் முழுவதும் நேற\n​புதர்மண்டி சேதமடைந்து காணப்படும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்\nவிருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி சேதமடைந்து க\nகீர்த்திசுரேஷை காண குபுகுபுவென குவிந்த ரசிகர்கள்; தடியடி நடத்தி கலைத்த போலீசார்\nதிருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற கீர்த்தி சுரேஷை காண முண்டியடித்த ரசிகர்\nதாயின் கண் எதிரே 13 வயது சிறுமியின் கழுத்தை துண்டாக்கிய கொடூரன்\nஆத்தூர் அருகே தாயின் கண் எதிரே 13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை துண்டித்த இளைஞரை\n​ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக குறுந்தகவல் மூலம் மிரட்டல்\nசென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, குறுந்தகவல் மூலம் மிரட்டல்\n​நெல்லையில் தொடர்மழை; 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதம்\nநெல்லையில் தொடர் கன மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.\n​'கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்தது NIA\n​'தான் ஆசையாக வளர்த்த ஆட்டை விற்று 65 பேருக்கு வயிறார உணவு அளித்த பெண்: தொடரும் சேவை\n​'Tesla Model 3 கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் - எலான் மஸ்க் பதில்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nமுதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nவியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உற���தி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-12T01:24:48Z", "digest": "sha1:RDQ3MGTRYTX6HJYSJ72FR7DXLL6EZEZZ", "length": 6597, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீமை மீன்கொல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீமை மீன்கொல்லி (Cyclamen purpurascens) இது ஒரு பூக்கும் நீர் தாவரம் ஆகும். இவற்றின் குடும்பப் பெயர் பெரிமலெசிஸ் (Primulaceae) என்பதாகும்.[1] இத்தாவரத்தின் பூர்வீகம் மத்திய ஐரோப்பா, வடக்கு இத்தாலி, மற்றும் ஸ்லோவேனியா ஆகிய பகுதிகள் ஆகும். இதன் அதிகப்படியான வேர்களில் கிழங்கு தோன்றுகிறது. இக்கிழங்கு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் கோடைகாலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்பூக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20136-actor-mansoor-alikhan-condems-america-racisam-incident.html", "date_download": "2020-07-12T00:53:18Z", "digest": "sha1:C7CLEFIOSFNNVPYGOWHZAYEWNWG2XJUD", "length": 14097, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்.. | Actor mansoor Alikhan condems america racisam incident - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஅமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..\nஇனவெறி காரணமாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் தலைமைக் காவலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடி வருகின்றனர்\nசினிமா, விளையாட்டு சேர்ந்தவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇது குறித்து நடிகர், தயாரிப்பாளர�� மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களைப் பீதியடையச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் மக்களிடம் கொரோனா பயத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதைக் காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலைமாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.\nஉலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மன்சூராலிகான் அறிக்கையில் கூறி உள்ளார்.\nபீகாரில் கார் மீது லாரி மோதி 9 பேர் பலி..\nஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உடல்நிலையில் முன்னேற்றம் மருத்துவமனை தகவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nமருத்துவமனையிலிருக்கும் வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி..\nகிராமங்களில் கொரோனா பரவல்... கமல்ஹாசனின் பரபரப்பு அறிக்கை..\nதிரௌபதி நாயகி நடித்த படத்துக்கு பாலுமகேந்திரா விருதுடன் 20 மெடல்.. ரூ, 3 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட படம்..\nஷங்கர் படத்தை பார்த்து பிரபாஸ் பட போ��்டர் காப்பி\nகவர்ச்சி நடிகையை காக்க வைத்த ராசி கண்ணா.. ரகசியங்களை வெளியிட திட்டம்\nவிவாகரத்து செய்த கணவருடன் பிரபல நடிகை ரகசிய சந்திப்பு..\nகொரோனாவா, கோடம்பாக்கம் அரசியலா - சினிமாவும் , தமிழக அரசும்...\nவிக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்க மணிரத்னம் மெகா திட்டம்..\nதுக்ளக் தர்பார் முதல் காட்சியில் நடிக்க நடுங்கினேன்.. மஞ்சிமா மோகன் அனுபவம்..\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000பேருக்கு உதவிய நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/CWC-final", "date_download": "2020-07-11T23:00:23Z", "digest": "sha1:WMRWXSBD2Y473K5LD6IHHOB473NUBRBV", "length": 1922, "nlines": 35, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "CWC-final | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஉலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு\nஉலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பது இப்போட்டி முடிவில் தெரிந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2434:2008-08-03-12-42-04&catid=123:2008-07-10-15-31-54&Itemid=86", "date_download": "2020-07-12T01:17:42Z", "digest": "sha1:GCREN4MPZJF635PCEIYCIEPTILSV7W36", "length": 6791, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "மாசு நீக்கும் மரபணு திருத்தம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் மாசு நீக்கும் மரபணு திருத்தம்\nமாசு நீக்கும் மரபணு திருத்தம்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nதாவரங்களைப் பயன்படுத்தி மாசுக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில், சீன ஆய்வாளர் குழு ஒன்று மரபணு திருத்தப்படும்—அதாவது Genetically modified தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உலோகமாசைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.\nபெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் உயிரியல் கல்லூரி பேராசிரியர் Ru Bing Gen தலைமையிலான அறிவியல் அறிஞர்கள், மரபணு திருத்தப்பட்ட புகையிலையையும், கடற்பாசியையும் பயன்படுத்தி, மண்ணிலு���், தண்ணீரிலும் பாதரசம் போன்ற கனமான உலோகங்களினால் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்க முடியும் என்று கூறுகின்றனர்.\nமனிதர்கள் மற்றும் இதர பாலூட்டிகளின் ஈரலில் உற்பத்தியாக்க கூடிய Metallothonein என்னும் புரதம், கனரக உலோகங்களை வெகு எளிதில் கரைத்து விடுகிறது.\nஎலியிடம் இருந்து எடுக்கப்பட்ட இந்த மரபணுவை புகையிலை மற்றும் கடற்மாசிக்குள் செலுத்தி, அந்தத் தாவரங்களில் Metallothonein புரதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை Ru Bing Gen தலைமையிலான ஆய்வாளர்கள் நிலை நாட்டியுள்ளனர். இதே போன்ற மரபணுவை அரிசி ரகத்துக்குள் செலுத்தி, அரிசியின் மரபணுவை திருத்தினால், அந்த நெல்நாற்று மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கனரக உலோக மாசுவைக் கிரசித்துக் கொள்ளுமாம்.\nஆனால், இப்படி கிரசிக்கப்படும் உலோக மாசு அரிசியில் பிரதிபலிக்காதாம். இந்த கண்டுபிடிப்பு இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட வில்லை.\nஇதற்கிடையில், இறால் பண்ணை போன்ற கடல்பண்ணைகளால் உருவாகக் கூடிய நீர்மாசை அகற்ற Evch Evma என்னும் நீர்த்தாவரம் ஒன்றை வளர்க்கும் முயற்சியில் ச்சிந்தேள நகரில் உள்ள சியா மேன் பல்கலைக்கழக விஞ்ஞானி Nian Zhi ஈடுபட்டுள்ளார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/guess-who-is-sponsoring-the-87-year-old-super-fan.html", "date_download": "2020-07-12T00:11:34Z", "digest": "sha1:XNY4MF5SB64THHCYLQ3DSGTW4MSEK4ZK", "length": 7444, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "Guess who is sponsoring the 87-year-old super fan | Sports News", "raw_content": "\n‘என்ன இப்டி எறங்கிட்டீங்க’.. ‘தல’கிட்ட சரண்டர் ஆகுறத தவிர வேற வழியே இல்ல’.. வைரலாகும் வீடியோ\n'யெஸ்.'..' ஃபியூச்சர்ல இவர்தான் சரிபட்டு வருவாரு..'.. 'ஒரு வழியா புடிச்சுட்டோம்'.. யுவ்ராஜ் ட்வீட்\n'இவங்க நம்ம பசங்க'... 'நம்ம நாடு'... மைதானத்தை தெறிக்க விட்ட 'பாட்டிமா'... வைரலாகும் வீடியோ\n'ரசிகர்களின் மனதில் 'செஞ்சுரி' அடித்த 'ஹிட்மன்'... 'போட்டிக்கு பின்பு நெகிழவைத்த 'ரோஹித்'\n‘மனசுல நின்னுட்டீங்க கோலி’.. வெற்றிக்குபின் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..\n‘ஒவ்வொரு தடவையும் இப்டியே பண்ணா எப்டி’.. அம்பயரால் கடுப்பான கோலி..\n‘அட்லீஸ்ட் தோனி ரிட்டயர் ஆகும்போதாச்சும்’.. சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எழுந்த புது சிக்கல்\n‘நல்லவேளை அம்பயர��� காப்பத்திட்டாரு’.. நூலிழையில் தப்பிய வங்கதேசம்\n‘முதலில் தகுதி பெறுங்க அப்பறம் பேசுங்க..’ முன்னாள் வீரரைக் கலாய்த்த யுவராஜ் சிங்.. வைரலாகும் ட்வீட்..\n‘சச்சினுக்கு அப்றம் இந்த சாதனையை தொட்ட முதல் இந்திய வீரர்’.. வரலாறு படைத்த ‘ஹிட்மேன்’\n இன்னைக்கு மேட்சல காயத்தோடுதான் விளையாடுவாரா\n‘இந்திய அணியைச் சீண்டி ட்விட்டர் பதிவு..’ முன்னாள் வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..\n'மிடில் ஆர்டர்'ல விளையாட இவர் தான் சரி'... 'ஜாக்பாட் அடிக்குமா'\n'அவர் நமக்காக தான் விளையாடுறாரு'... 'ஒரு போட்டில சரியா விளையாடலனா' ... உடனே திட்டுறதா\n'எனக்கு எஸ் சொல்லிட்டா'... 'காதலியை கரம் பிடிக்கும் 'பிரபல கிரிக்கெட் வீரர்'... வைரலாகும் போட்டோ\n'நீங்க சொதப்பிக்கிட்டே இருங்க'... 'இனிமேல் அவர் இறங்கட்டும்'... 'இந்திய அணியில்' அதிரடி மாற்றம்\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’..\n'தோல்விக்கு' இதான் காரணம்.. 'அப்படி எத சொன்னாங்க'.. முன்னாள் முதல்வரின் வைரல் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dharala-prabhu-actress-tanya-hope-shares-dance-blooper-video.html", "date_download": "2020-07-11T23:48:47Z", "digest": "sha1:PZET3P7LWCLDH7UVDPF5QVTPNTOVJZHV", "length": 8900, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Dharala Prabhu Actress Tanya Hope Shares Dance Blooper Video", "raw_content": "\nடான்ஸில் சொதப்பிய தருணங்கள் வீடியோ வெளியிட்ட தாராள பிரபு நடிகை \nடான்ஸில் சொதப்பிய தருணங்கள் வீடியோ வெளியிட்ட தாராள பிரபு நடிகை \nஅருண் விஜய் நடித்த தடம் படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப்.இந்த படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்து விட்டார்.இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போட்டோக்களும்,வீடியோக்களும் லைக்களை அள்ளி வந்தன.\nஇதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.\nகொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது தனது நடன வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது இவர் நடனமாடும் போது நடந்த சிக்கல்கள்,மிஸ்ஸான ஸ்டெப்புகள் குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கடந்த மாதம் நிறைய நடன விடீயோக���களை பதிவிட்ட தான்யா ஹோப் தற்போது அந்த நடனமாடும்போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.தலைகுப்பற கீழே விழுவது போலவும் பதிவிட்டுள்ள அவர் அடுத்ததடவை நெக் brace வைத்துக்கொண்டு இதெல்லாம் பண்ணவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநயன்தாரா நடித்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல் \nவனிதா மகனுக்கு இன்பதிர்ச்சி தந்த தளபதி விஜய் \nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nஅருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தின் தற்போதைய நிலை \n2000 ஆபாசப் படங்களில் நடித்த நடிகர் 4 பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு\n டெல்லியில் பிரதமர் - சென்னையில் முதல்வர் முக்கிய ஆலோசனை..\nஉலகளவில் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் தெரியுமா 9 வது இடத்தில் முகேஷ் அம்பானி\nமதுரையில் முழு முடக்கம் அமலானது\nமகளை விவகாரத்துக்குத் தூண்டிய மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவன்\nலாக்கப் டெத்.. தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு\nஆண்களின் ஆபாச வீடியோ.. போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்..\nவரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து 2 வேளை சுழற்சிமுறை வகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7382:2010-08-03-11-32-32&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-07-12T00:46:49Z", "digest": "sha1:LYL7TFBYZBJ6O4QI763E3NRDCUECZETV", "length": 5857, "nlines": 119, "source_domain": "www.tamilcircle.net", "title": "தூதுவராலய தூதுவர்கள்- நெடுந்தீவகன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தூதுவராலய தூதுவர்கள்- நெடுந்தீவகன்\nஇரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி….\nபுலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட\nபுதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள்\nஎங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம்\nகடலும் வயலும் பனையும் தென்னையும்\nஎங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு\nஇராணுவ அரண்களை இடித்து விலகு\nஇரந்து நின்றவரல்லர் எமது சொந்தங்கள்\nபாய்மரம் கட்டி கடலோடி வாழ்ந்தவர்கள்\nபோர் ஓய புலத்தே புற்றீசலாய்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2016_05_29_archive.html", "date_download": "2020-07-11T23:47:11Z", "digest": "sha1:KEJO4VHJW4JLJNDRLYXPER74IV65JY6B", "length": 86033, "nlines": 933, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-05-29", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅரசூழியர்களின் கடித எண்கள் விவரம்..\nNHIS - மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை வெளியீடு\nஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை\nமானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் 68 தொடக்கப்பள்ளிகள், 24 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்கவும், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தவும் நிர்வாக பணிகளுக்காக மானாமதுரையில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nநீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா.. : 9 வரி சேமிப்பு முதலீடுகள்\nவருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...\nஇதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...\n1. பொது வருங்கால வைப்பு நிதிஇது ஒரு பெரிய நீண்ட கால வரி சேமிப்பு முதலீடு ஆகும். இந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி வருமானம் மற்றும் முதிர்வு பெறப்பட்ட தொகை ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு உண்டு.\nவிரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு...அரசு உத்தரவு ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பு\nஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்.\nஅரசு துவக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களிடம் கெஞ்சவேண்டிய ப��ிதாப நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.\nகிராமங்களில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஒற்றை இல க்க மாணவர்களே உள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் 81 துவக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 289 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.\nகலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு \nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.\nதமிழகத்தில், 83 அரசு கல்லுாரிகள் உட்பட, 700க்கு மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகள்\nதினசரி ஆசிரியர் வருகை குறுஞ்செய்தி SMS ஐ மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும்....\nமடிக்கணினி வழங்கவேண்டிய மாணவர்கள் எண்ணிக்கையினை துல்லியமாக அளிக்க இயக்குனர் உத்தரவு \nஓய்வு நாளில் 7 பேர் 'சஸ்பெண்ட்' வணிகவரி ஊழியர்கள் அதிர்ச்சி...\nபணி ஓய்வு நாளில், ஏழு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது, வணிக வரித்துறை ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு விடுத்துள்ள அறிக்கை:\nதமிழக அரசின் வேறு எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு, வணிக வரித்துறையில், 35 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து ஓய்வு பெறும் அலுவலர்களை, பணி ஓய்வு நாளன்று, மண்டல கணக்காயர், தணிக்கை குறிப்பு மற்றும் உள்ளீட்டு தணிக்கை குறிப்பு நிலுவை குறிப்புகளை காரணம் காட்டி, உரிய கால அவகாசம் அளிக்காமல், தற்காலிக பணி நீக்கம் செய்யும் தவறான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.\nதிருவண்ணாமலை அருகே முதல் நாளிலேயே பள்ளியை பூட்டி மாணவர்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளி கொண்டாப்பட்டு சின்ன காங்கேயனூர் கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த கல்வி ஆண்டு முடிவில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, பணி மூப்பு அடிப்படையில் பள்ளியில் அடுத்த இடத்தில் இருந்த உதவி தலைமை ஆசிரியர் ரவி என்பவரை தான் தலைமை ஆசிரியராக நியமித்து இருக்க வேண்டும்.ஆனா��், உதவி தலைமை ஆசிரியர் ரவிக்கு அடுத்த இடத்தில் உள்ள ஜெயந்தி\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.\nமாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே 31-ம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட இப்பள்ளிகள் கடைபிடிக்கவில்லை. முறையற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாலேயே கும்பகோணம் பள்ளி விபத்தில் இளம் குழந்தைகளை இழந்தோம்.\nSCERT - ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மின் உள்ளடக்க பயிற்சி பணிமனை - இயக்குனர் செயல்முறைகள்\nமாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்\nமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.\n2016 - 17ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.58 - டீசல் ரூ.2.26 விலை உயர்வு\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.58 - டீசல் ரூ.2.26 விலை உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.58 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.26 காசும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.58 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.26 காசும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியைமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26-ம் விலை உயர்த்தப்படுள்ளது.\nஇந்த விலை உயர்வு செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு ���ந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு,\nஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர்\nவசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின்நகல்கேட்டவிண்ணப்பித்தவர்கள், இன்றுகாலை, 10:00 மணி முதல்,scan.tndge.in என்றஇணையதளத்தில், தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பெறலாம். விடைத்தாள் நகலை பெற்ற பின், மறுகூட்டல் அல்லது\nமறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதள\nமுகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்பத்தை\nபூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, ஜூன், 3, 4ம் தேதிகளில், மாலை 5:00\nமணிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை, முதன்மை கல்வி\nஅலுவலகத்திலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஅரசாணை 264 ன் படி பள்ளியில் பின்பற்ற வேண்டிய நிகழ்வுகள்-ஓர் சுருக்கம்\nமதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம்\n10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது.\nதமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது. இப்பள்ளிகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அளித்த அவகாசம், நேற்றுடன் முடிந்த நிலையில், இப்பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஒரு மாத கோடைவிடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.\nதமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, ஏப்., 22முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்து, மே, 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 'ஜூன், 1ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப���படும்' என, பள்ளிக் கல்வி துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.ஆனால், சென்னை உள்ளிட்டதமிழகத்தின் முக்கிய நகரங்களில், கோடை வெப்பம்\nதலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு\nபள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:\nமுதல்வரின் நேரத்திற்கு 'காத்திருந்த' கல்வி அதிகாரிகள்\nதமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.இதையொட்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் உட்பட அரசு நலத்திட்டங்கள் முதல் நாள் காலை 10.00 மணிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டது.நேற்று மாலை அதிகாரிகள்,\nஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது : பள்ளி கல்வித்துறை உத்தரவு...\nஆசிரியர்கள் செல்போன்பயன்படுத்தக்கூடாது பள்ளி கல்வித்துறை உத்தரவுகோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஅதில், பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகைகள் தயாராக இருக்கவேண்டும். வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாகவும் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை\nஎம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய வழிமுறைகளை மத்திய மனித வள அமைச்சகம் உருவாக்கி அறிவிப்பு\nஎம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய வழிமுறைகளை மத்திய மனித வள அமைச்சகம் உருவாக்கி அறிவிப்பு செய்துள்ளது.இதில் பெண்களுக்கு பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.\nமத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன்று முதல் அமல்\nமத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் மத்திய அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய பிரதமர்நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்த்தப்படும் என்றார்.\nநம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.இதனைக் கருத்தில்கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.\nஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப் பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது\nநாளை அனைத்து வகை பள்ளிகளிலும் எந்த விலையில்லாப் பொருட்களும் சம்பந்தப்பட்ட ஆகியோரின் உத்தரவு வரும்வரை மாணவர்களுக்கு வழங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப்பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது\n31/05/2016 இன்றுடன் 10 ஆண்டு பணிக்காலத்தை முடித்த 01/06/2006 -ல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.01/06/2016 முதல் தேர்வுநிலை பெற விண்ணப்பிக்க வேண்டிய படிவம்\nபுதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர் -மாணவர் அனைவருக்கும்வாழ்த்துக்கள்-\nதிறந்த நிலை பலகலைக்கழகத்தால் பெறப்பட்ட பட்டங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் ரத்து செய்யப்படவேண்டும்\nதிறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக பெற்ற முதுகலைப்பட்டம் இனி செல்லாது\nவருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்\nவருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்���ிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை நாளை (ஜூன் 1–ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-செயற்குழு கூட்ட முடிவுகள்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.\n( ICT) தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு\n\"பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nகட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்\nகட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனசென்னை மாவட்��� ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nசென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 24 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2016-2017-ம் கல்வியாண்டில் புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு....\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவைநன்கு மூடப்பட்டு இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.\nஅரசு பள்ளிகள் நாளை திறப்பு\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது.\n2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை கள ஆய்வுக்கு வரும் அலுவலர் நிரப்பும் படிவம்\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ‘ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும்’ நாளை முதல் அமலுக்கு வருகிறது\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.\nமுறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் குடும்ப அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nமேற்கு வங்கத்தில் இரண்டாது முறையாக முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.\nமொத்தமுள்ள 294 இடங்களில் 211 ஐ கைப்பற்றியது. பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில், நேற்று 2வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். அமைச்சரவையில்\n2 MBBS எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் 06.06.2016 CLICK\n3 D.T.ED இடைநிலை ஆசிரியர் பயிற்சி 10.06.2016 CLICK\n5 B.V.Sc தமிழ்நாடு கால்நடை மருத்துவ சேர்க்கை 2016 10.06.2016 CLICK\n8 JIPMER ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி 08.06.2016 CLICK\n9 B.E பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் 10.06.2016 CLICK\n11 TANCET TANCET 2016 | டான்செட் தேர்வில் பங்கேற்க விருப்பமா... 21.05.2016 CLI\nபேஸ்புக், டுவிட்டர், லெக்கிங்ஸ்'சுக்கு தடை - தனியார் பள்ளியின் அதிரடி நிபந்தனைகள்\nசென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களை சேர்க்கவும், படிக்க வைக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால், அப்பள்ளிகள், பலவிதமான கெடுபிடிகள் விதிக்கின்றன.\nஇந்த வரிசையில், சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்று, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பல நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன் விவரம்:\nஉள்ளாட்சி தேர்தல் பணி வருகிற 30 ந்தேதி முதல் துவங்க உள்ளது\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்\nஅடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது, கடந்த ஆண்டு ஜூன், 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர், 1 முதல், 'துாய்மை பாரதம்' திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 'கிரிஷி கல்யாண்' எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும், 0.5 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, ஜூன், 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும். சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், 'பார்'களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டு சேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.\n4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும் - நிபுணர் குழு பரிந்துரை\nபள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2016-2017 - பெற்று வழங்குதல் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் - மாணவர்கள் இருசக்கர வாகனகள் , கைபேசி பயன்படுத்த கூடாது - மீறினால் ஆசிரியர்கள் அதனை கைப்பற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - ஜூன் 1 அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nஅரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nகோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.தமிழகத்தில்,\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசூழியர்களின் கடித எண்கள் விவரம்..\nNHIS - மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை ...\nஒரு மாணவிக்காக ��யங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை\nநீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா.....\nவிரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு....\nஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்க...\nகலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு \nதினசரி ஆசிரியர் வருகை குறுஞ்செய்தி SMS ஐ மாவட்ட ஆட...\nமடிக்கணினி வழங்கவேண்டிய மாணவர்கள் எண்ணிக்கையினை து...\nஓய்வு நாளில் 7 பேர் 'சஸ்பெண்ட்' வணிகவரி ஊழியர்கள் ...\nதிருவண்ணாமலை அருகே முதல் நாளிலேயே பள்ளியை பூட்டி ம...\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக...\nSCERT - ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மின் உள்ளடக்க பய...\nமாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத...\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.58 - டீசல் ரூ.2.26 விலை ...\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்...\nஅரசாணை 264 ன் படி பள்ளியில் பின்பற்ற வேண்டிய நிகழ்...\nமதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம்\n10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 1 முதல் விண...\nதமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளி...\nதலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவ...\nமுதல்வரின் நேரத்திற்கு 'காத்திருந்த' கல்வி அதிகாரிகள்\nஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது : பள்ளி கல...\nஎம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய வழிமுறைக...\nமத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன...\nஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்கள...\n31/05/2016 இன்றுடன் 10 ஆண்டு பணிக்காலத்தை முடித்த...\nபுதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர் ...\nதிறந்த நிலை பலகலைக்கழகத்தால் பெறப்பட்ட பட்டங்கள் அ...\nதிறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை பட்டம் பெற...\nவருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-செயற்குழு கூட்ட முடிவுகள்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப...\n( ICT) தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய க...\nபள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு\nகட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறு...\nஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக...\nஅரசு பள்ளிகள் நாளை திறப்பு\n2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்...\nஅனைத்து குடும்ப ��ட்டைதாரர்களும் ‘ரேஷன் கடைக்கு ஆதா...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nபேஸ்புக், டுவிட்டர், லெக்கிங்ஸ்'சுக்கு தடை - தனியா...\nஉள்ளாட்சி தேர்தல் பணி வருகிற 30 ந்தேதி முதல் துவங்...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\n4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க...\nபள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து ப...\nபள்ளிக்கல்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் - மாணவர்கள்...\nபள்ளிக்கல்வி - ஜூன் 1 அனைத்து அரசு பள்ளிகளும் திறக...\nஅரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்க...\nகாமராஜர் பிறந்த தினம்கல்வி வளர்ச்சி நாள் (15.07.2020) கொண்டாடுதல் சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசாணை 37 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை . நாள்: 10.03.2020 ஆணை பள்ளிக்கல்வி துறை உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்துமா . - பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை-CM CEL\n10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தமை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை- - அரசு விதிகளின் மீறி கருத்துக்கள் வெளியிட்டமை- எனக்கூறி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது 17(பி) குற்றக் குறிப்பாணை- வழங்கப்பட்டமை ரத்து செய்ய கோருதல் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்\nமாணவ மாணவியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் சார்ந்து சில புதிய அறிவுரைகள் - சமூக நல ஆணையர் செயல்முறைகள் - PDF\nமாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன(SCERT) இயக்குநர் திருமதி.த.உமா, ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உறுப்பினராக பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=49&Itemid=56&limitstart=15", "date_download": "2020-07-11T23:27:20Z", "digest": "sha1:VDJEF4K7HG32XMP45W6NIZZ65GDJWYF2", "length": 7896, "nlines": 72, "source_domain": "kumarinadu.com", "title": "உடல் நலம்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .\nஇதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா….\n11.09.2018-இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்யி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது நோய்க்கான உண்டாகும்.\nஅத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..\n11.09.2018-சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nபனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்\n18.01.2049-31.01.2018-பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிசுரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.\n2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க\n08.01.2049- குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம். சளித்தொல்லையில் இருந்து தப்பிக்க நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்\nநோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் இந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுங்க\n01.01.2018-நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.\n3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா\nமீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான், மறந்தும் சாப்பிடாதீங்க\n*நம் பாரம்பரிய அரிசியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள்*:\nஆண்கள் இளநீர் குடித்தால் விறைப்புத்தன்மை பிரச்சனையே வராது தெரியுமா\n���க்கம் 4 - மொத்தம் 22 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1574384400/cat_ids~35,48/request_format~json/", "date_download": "2020-07-11T22:51:27Z", "digest": "sha1:KK72GZT3CPIX23PK6RXOUJYMLH5ZBJOG", "length": 6008, "nlines": 174, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n80. சிவன் பொருள் குலக் கேடு\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n6. ஏகன் அநேகன் இறைவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-india-important-news_36_3541248.jws", "date_download": "2020-07-12T00:22:14Z", "digest": "sha1:VXGI6YKVE3NQ4CWFPH5DSBLLUVMPF7BX", "length": 14349, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "அய்யா சாமீ...இப்போதைக்கு திறக்காதீங்க..., 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nகேரள தங்கக் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nவிராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nபெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கர்நாடகா அரசு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசிறை தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய ஐகோர்ட் அறிவுரை\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பரவாமல் தடுத்ததில் மும்பையின் தாராவி உலகிற்கே முன்மாதிரியா��� உள்ளது: உத்தவ் தாக்கரே\nசாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொலை ...\nகொரோனா அறிகுறி உள்ள பலர் பரிசோதனைக்கு ...\nபஞ்சாயத்து தீர்ப்புபடி ஒரே நேரத்தில் திருமணம்; ...\n2018-19ம் ஆண்டில் 841 கோடி பேர் ...\nஊரடங்கால் நீதித்துறை நடைமுறையில் மாற்றம் வாட்ஸ்-அப் ...\nராகுலுக்கு மீண்டும் தலைவர் பதவி: சோனியாவிடம் ...\nஉலக சுகாதார அமைப்பு உறுதி: ...\nஎச்டிஎப்சி நிறுவனத்தில் சீன மத்திய வங்கியின் ...\nமலேசியாவில் சிக்கியது மனித பல், உதடுடன் ...\nதங்கம் சவரன் 136 குறைந்தது ...\nகொரோனா பரவல் அதிகரிப்பால் பருப்பு மில்கள் ...\nமுட்டை விலை 10 காசு உயர்வு ...\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nடிக் டாக் செயலிக்கு தடை.\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் ...\nலாக் டவுனுக்குப் பிறகு... ...\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ...\nமுகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு ...\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ...\nஅண்ணனை பாராட்டும் தனுஷ் ...\nநான் மோசமான டான்சர்: மாதவன் ...\nஇந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\n* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசுக்கு 2.30 லட்சம் பெற்றோர் மனு\nபுதுடெல்லி: கொரோனா தாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. இருப்பினும், நாட்டில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதனிடையே, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும். கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய��� பல்லா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடித‍த்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், 2.30 லட்சம் பெற்றோர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக்கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பெற்றோர்கள் தீயை கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது. கல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில், ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n2018-19ம் ஆண்டில் 841 கோடி ...\nஊரடங்கால் நீதித்துறை நடைமுறையில் மாற்றம் ...\nராகுலுக்கு மீண்டும் தலைவர் பதவி: ...\nவிகாஸ் துபே என்கவுன்டர் விவகாரம்: ...\nபெங்களூருவில் 7 நாள் முழு ...\nபார்வர்ட்ல 13 சதவீத படங்கள் ...\nசமூக இடைவெளியுடன் மழைக்கால கூட்டத்தொடர் ...\nரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு: ...\nதங்கத்துக்கு அடுத்தபடியாக வைரக்கற்கள் பதித்த ...\nகொரோனாவுக்கு தடுப்பூசி 2020ல் சாத்தியமில்லை: ...\nசுவாச மண்டலத்தை மட்டுமல்ல...மூளையையும் பாதிக்குதாம் ...\nபிரதமர் மோடி அறிவுறுத்தல் கொரோனா ...\nபெங்களூருவில் என்ஐஏ சுற்றிவளைப்பு: தங்க ...\nபயிற்சிக்கு பணம் தேவைப்படுவதால் பிஎம்டபிள்யூ ...\nகேரள தங்கம் கடத்தலில் ஐஎஸ் ...\nஎம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்; ...\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் ...\nகேரள தங்கக் கடத்தலில் தொடர்புடைய ...\nகேரள தங்கக் கடத்ததில் தொடர்புடைய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=180:-getting-details-of-a-registered-vehicle&Itemid=174&lang=ta", "date_download": "2020-07-11T23:58:20Z", "digest": "sha1:USMDNWED4QN7IE7YUHXJTHF67KRXNQSD", "length": 5567, "nlines": 72, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "Getting Details of a Registered Vehicle", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nதிங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015 12:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tசெவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2011 11:43\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/sathi-leelavathi/", "date_download": "2020-07-12T00:55:24Z", "digest": "sha1:6IJ6NHA7S4UHTK23H2QOR2AGA6P3AKKR", "length": 39791, "nlines": 202, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sathi leelavathi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூன் 14, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\n30-1-1994 அன்று விகடனில் வந்த கட்டுரை/பேட்டி. நன்றி, விகடன்\nசென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கினுள் அன்று எக்கச்சக்கமான வயசாளிகள் கூட்டம் பெரும்பாலோர் நம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தலை காட்டியவர்கள். தலைநரைத்த தள்ளாத வயதிலும் மனசு கொள்ளாத பூரிப்புடன் அந்த வி.ஐ.பியைக் காண அத்தனை பேரும் ஆவலாய்க் காத்திருக்க கிட்டத்தட்ட எல்லோரையுமே அடையாளம் தெரிந்து கொண்டார் அந்த வி.ஐ.பி\nஇத்தனைக்கும் அந்த வி.ஐ.பி. 42 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறார். இத்தனை காலமும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வந்த போதிலும், தமிழில் பல வார்த்தைகளை அவர் மறக்கவில்லை. சம்பிரதாயங்களைக் கூட மறக்காமல், தனக்கு ஆரத்தி எடுக்கப்பட்டபோது ”குங்குமம் எங்கே என் நெற்றியில் இடுங்கள்” என்று கேட்டு இட்டுக்கொண்டார்.\nதென்னிந்திய டெக்னீஷியன்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு வருகை தந்த அந்த வி.ஐ.பி. வேறு யாருமல்ல, எம்.ஜி. ஆரின் முதல் படம் (சதி லீலாவதி) முதற்கொண்டு மந்திரி குமாரி, இரு சகோதரர்கள், சகுந்தலை, மீரா, அம்பிகாபதி போன்ற புகழ் பெற்ற பல தமிழ்ப் படங்களை டைரக்ட் செய்த எல்லிஸ் ஆர்.டங்கன்தான்\nஅமெரிக்காவில் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட படிப்பு முடித்த டங்கன், 1935-ல் சென்னைக்கு வந்தவர்; கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சென்னையிலேயே வசித்திருக்கும் டங்கன், தமிழ் சினிமாவுக்குப் பல டெக்னிக்கல் உத்திகளைக் கற்றுக் கொடுத்தவர். காட்சியமைப்புகளிலும் புதுமை செய்து, தமிழ் சினிமாவைப் புரட்சி ஏணியில் தூக்கி நிறுத்தியவர்\nஆனந்த விகடன் என்றதுமே, ”இந்தியாவில் முதன்முதலில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்திய வாரப் பத்திரிகை உங்களுடையது தான். வாசன் என் இனிய நண்பர்” என்று நினைவுகூர்ந்தார். 82 வயதுக்கு நம்ப முடியாத தோற்றம் ப்ளஸ் குறும்புத்தனத்தோடு நிறையப் பேசினார்.\n”அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவின் இயக்குநர் ஆனது எப்படி\n”என்னுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாண்டன் என்ற இந்தியர் படித்தார். அவர்தான் என்னைத் தன்னோடு இந்தியாவுக்கு அழைத்து வந்தார். டாண்டனின் அப்பா, அப்போது இந்தியாவின் பிரபல திரையுலகப் புள்ளி அவர் பக்த நந்தனார் என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். அப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, நாங்களும் டாண்டனோடு அவருடைய நண்பர்கள் எனும் முறையில் உதவ வந்திருந்தோம். அப்போது செல்லம் டாக்கீஸ் மருதாசலம் செட்டியார், தன் படத்துக்கு என்னை டைரக்டராகும்படி கேட்டார். ஆனேன்”.\n”எம்.ஜி.ஆரை இயக்கிய அனுபவம் பற்றி\n”சதி லீலாவதி – உங்கள் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் வாசன் சாரின் ஸ்க்ரிப்ட்தான் அது எம்.ஜி.ஆருக்கு, எனக்கு என்று பலருக்கும் முதல் படம். வெற்றிப் படமும் கூட\nஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு சினிமாவின் நுணுக்கங்கள் தெரியவில்லை. மேடை நாடகப் பரிச்சயத்தில் அவர் டயலாக்குகளைக் கூச்சல் போட்டே பேசி வந்தார். ஆவேசத்தோடு பேசுகையில் நடிப்பும் மிகையாகத்தான் வெளிப்பட்டது. ‘சினிமாவுக்கு இந்த மிகை நடிப்பு தேவையில்லை; இயல்பாகப் பேசுங்கள். அதுதான் சிறந்த நடிப்பு’ என்று சொல்லித் தந்தேன். அவர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது, அவரைச் சந்திக்க முயன்றேன். அவரது உடல் நிலை கருதி, சுற்றியிருந்தவர்கள் மென்மையாக மறுத்துவிட���டார்கள்.”\n”தமிழ் தெரியாதபோது, வசனங்களைச் சரிபார்த்திருக்க முடியாதே முழுமையான இயக்குநர் பணிக்கு வாய்ப்பிருந்ததா முழுமையான இயக்குநர் பணிக்கு வாய்ப்பிருந்ததா\n(சற்றே கோபத்தோடு) ”வொய் நாட்.. நடிகர்கள் வசனங்களைச் சரியாகச் சொல்கிறார்களா என்பதை வெறுமனே முகபாவத்தைக் கொண்டே ஓர் இயக்குநரால் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தவிர, சச்சிதானந்தம், இளங்கோ போன்ற என் உதவியாளப் பொக்கிஷங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர்கள். எனவே, எனக்கு ஒரு பிரச்னையும் இருந்ததில்லை.”\n”தமாஷான ஷூட்டிங் அனுபவம் எதுவும் நினைவில் உண்டா\n வெளிநாட்டுக்காரன் என்பதால், அப்போதெல்லாம் என்னை எந்தக் கோயில்களிலும் அனுமதிக்கமாட்டார்கள். இதனால் கோயில்களில் ஷூட் பண்ணும்போது மட்டும் நான் வெளியே இருக்க நேரிடும். அப்போதும் நான் விடாப்பிடியாகக் கோயில் மதில் சுவர், கோபுரம் போன்ற இடங்களில் உட்கார்ந்துகொண்டு படப் பிடிப்பை மேற்பார்வையிடுவேன். உள்ளே என் உதவியாளர் இயக்கிக் கொண்டிருப்பார். ஒரு நாள், என் உதவியாளர் திடீரென ஒரு ஐடியா செய்தார். கோயிலில் படப்பிடிப்பு என்றால், எனக்கு ஒரு தலைப்பாகையைக் கட்டி, என்னைக் காஷ்மீர்க்காரர் ஆக்கிவிடுவார். அதற்குப் பின் நானும் தாராளமாகக் கோயில்களில் நுழைந்து படங்களை டைரக்ட் செய்தேன்\n”1950-களில் மீண்டும் அமெரிக்கா போய் செட்டிலாகி விட்டீர்களே, அங்கே என்ன செய்கிறீர்கள்\n”அங்கே செல்லும்போதே, என்னுடைய தமிழ்ப் பட க்ளிப்பிங்குகளையெல்லாம் எடுத்துக் கொண்டுதான் போனேன். அதைப் போட்டுப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் இவ்வளவு தரமுள்ள லேப் வசதி பிராஸஸிங்கெல்லாம் உண்டா’ என்று ஆச்சரியப்பட்டார். உடனேயே தான் இங்கே வந்து ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்கவும் ஆசைப்பட்டார். நானும் அந்தப் படத்துக்கு இணைத் தயாரிப்பாளராகிவிட, இங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்காரர்களோடு பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களும் தயாரிப்பில் இணைந்தார்கள். பெரிய பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சென்னைக்குக் கூட்டி வந்தோம். இங்கே அவர்கள் ஒரு ஸ்டூடியோவில் தங்கினார்கள். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆங்கிலேயச் சமையல்காரர், கார் வசதியெல்லாம் செய்து தரப்பட்டது. இ���்குள்ள வசதிகளைக் கொண்டு தி ஜங்கிள் எனும் ஆங்கிலப் படம் உருவானது. அமெரிக்காவில் மட்டுமின்றிப் பல நாடுகளிலும் சக்கைப்போடு போட்டு, ஏகமாய்ச் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் படம். அதற்குப் பிறகு, டார்ஜான் படங்கள் சிலவற்றை எடுக்கவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்’ என்று ஆச்சரியப்பட்டார். உடனேயே தான் இங்கே வந்து ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்கவும் ஆசைப்பட்டார். நானும் அந்தப் படத்துக்கு இணைத் தயாரிப்பாளராகிவிட, இங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்காரர்களோடு பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களும் தயாரிப்பில் இணைந்தார்கள். பெரிய பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சென்னைக்குக் கூட்டி வந்தோம். இங்கே அவர்கள் ஒரு ஸ்டூடியோவில் தங்கினார்கள். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆங்கிலேயச் சமையல்காரர், கார் வசதியெல்லாம் செய்து தரப்பட்டது. இங்குள்ள வசதிகளைக் கொண்டு தி ஜங்கிள் எனும் ஆங்கிலப் படம் உருவானது. அமெரிக்காவில் மட்டுமின்றிப் பல நாடுகளிலும் சக்கைப்போடு போட்டு, ஏகமாய்ச் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் படம். அதற்குப் பிறகு, டார்ஜான் படங்கள் சிலவற்றை எடுக்கவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்\n”42 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறீர்களே, எதை அதிசயமாகப் பார்த்தீர்கள்\n”எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலைத்தான் பிரமிப்போடு கேட்டேன். கொஞ்சமும் இனிமை கெடாமல், நான் மீராவை இயக்கியபோது கேட்ட மாதிரியே இருக்கிறதே, இது என்ன மாய மந்திரம் என்று அதிசயித்தேன்\n”நடிப்புக்கு நீங்கள் தரும் இலக்கணம்\n”ஒரு டைரக்டரால் நடிப்பின் மெக்கானிஸத்தை வேண்டுமானால் சொல்லித் தரமுடியும். ஆனால், நடிப்பு என்பதை முழுமையாக எந்த இயக்குநராலும் கற்றுத் தர முடியாது அது நடிகனின் உள்ளிருந்து இயல்பாக வரவேண்டும்; உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும் அது நடிகனின் உள்ளிருந்து இயல்பாக வரவேண்டும்; உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும்\nஆர்வி: டங்கன் இயக்கிய படங்களின் நான் மந்திரி குமாரி, மீரா (ஹிந்தி + தமிழ்), சகுந்தலை ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். என் கருத்தில் அவர் ஒரு footnote, அவ்வளவுதான். கே.எஸ். ரவிக்குமாருக்கு தமிழ் சினிமா வரலாற்றில் என்ன இடம் இருக்கும்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nபாட்டும் பரதமும் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “கண்களால் கைது செய்\"\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tag/www-mea-gov-in/", "date_download": "2020-07-11T23:10:55Z", "digest": "sha1:NAERAOACT72KUXMBS6D5AG24MYQWUJ2A", "length": 5896, "nlines": 84, "source_domain": "jobstamil.in", "title": "www.mea.gov.in Archives - Jobs Tamil", "raw_content": "\nMEA- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nMEA- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Ministry of External Affairs). NEST Fellow, ஆலோசகர் – Consultant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்…\nடெல்லி வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்புகள் 2019\nடெல்லி வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்புகள் 2019 (MEA). 03 Consultant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.mea.gov.in விண்ணப்பிக்கலாம்.…\nMEA நிறுவனத்தில் டெபுடி பாஸ்போர்ட் ஆஃபீஸர்ஸ் வேலைவாய்ப்புகள் 2019\nMEA நிறுவனத்தில் டெபுடி பாஸ்போர்ட் ஆஃபீஸர்ஸ் வேலைவாய்ப்புகள் 2019 (Ministry of External Affairs). 08 டெபுடி பாஸ்போர்ட் ஆஃபீஸர்ஸ் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்…\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 800 காலி பணிகள்\nமத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதூத்துக்குடி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருநெல்வேலி மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதிருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\n8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 7950 வேலைவாய்ப்புகள் 2020\nகாட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2016/02/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99-21/", "date_download": "2020-07-12T00:59:51Z", "digest": "sha1:3M5CXVRPQ4EL444SFF6XWNJ7YTGYQIV7", "length": 61598, "nlines": 462, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -1-25- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -76-100-\nஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -26-50– »\nஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -1-25-\nதிருச் சிறப்பு பாசுரம் -தனியன் –\nதிரு கவி மங்கை மணவாள வள்ளல் செந்தேன் றுளித்து\nமுருகவிழ் தென் திருமாலிருஞ்சோலை மலை முகுந்தற்கு\nஇருகவின் தாள்களில் சூடும் அந்தாதியின் ஈரைம்பதில்\nஒரு கவி கற்கினும் ஞானமும் வீடும் உதவிடுமே –\nதிருகவி -திவ்ய கவி என்றபடி\nதிருகு ஆவி -மாறுபாடு வஞ்சனை இல்லாத -என்றுமாம் –\nஇரு தாள் -உபய பாதம்\nஞானமும் வீடும் -நல்லுணர்வும் பரமபதமும்\nஉதவிடும் -தவறாது கொடுக்கும் –\nஆக்கியோன் பெயரும் -பிரபந்த பெயரும் -நுதலிய பொருளும் -பயனும் இந்த தனியனில் அருளிச் செய்து அருளுகிறார் அபியுக்தர் –\nஅங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித்து உலகோர்\nதங்கட்கு ���ீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்\nதொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்\nசங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –\nஅங்கத் தமிழ் மறை-ஆறு அங்கங்கள் கொண்ட திராவிட வேதங்கள் ஆயிரம் பாடி\nஅளித்து -மதுர கவிகள் -நாத முனி போன்றோர்களுக்கு உபதேச முகமாக அளித்து\nஉலகோர் தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்\nபுருஷ ச்ரேஷ்டர் -மகிழம் பூ மாலை தரித்த -நம்மாழ்வார் உடைய உபய பாதத்தை -வகுளாபரணர்\nமாலிருஞ்சோலை மலைச் சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –\nதண் தமிழ் சங்கத் தனி இறைவனே -என்று தமிழ்ச் சங்கத் தலைவரான திருமால் இருஞ்சோலை அழகர் விஷயமான\nஅந்தாதி விக்னம் இல்லாமல் முடித்து தந்து அருளுமாறு தளை மேல் கொண்டு வணங்குவேன்\nசங்கத்து அழகர் -திருப் பாஞ்ச ஜன்யம் தரித்த அழகர் என்றுமாம்\nகிளர் ஒளி இளமை திருவாய் மொழியும் நம்மாழ்வார் திருவாய்மொழி விக்னம் இல்லாமல் நடாத்தி அருள\nதிருமால் இருஞ்சோலை விஷயமாக அருளிச் செய்தார் –\nநீர் ஆழி வண்ணனை பாலாழி நாதனை நின்மலனை\nசீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை தெய்வப் புள் ஊர்\nகூர் ஆழி மாயனை மால் அலங்காரனை கொற்ற வெய்யோன்\nஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே –1–\nநீர் ஆழி வண்ணனை -நீர் மயமான கடல் போன்ற கரிய திரு நிறம் உடையவனை\nபாலாழி நாதனை-திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளும் நாதனை\nசீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை -அழகிய மோதிரம் அணிந்த கைகளை யுடைய பெரிய பிராட்டியார் கேள்வனை\nதெய்வப் புள் ஊர் கூர் ஆழி மாயனை\nமால் அலங்காரனை -பெருமை பொருந்திய அழகரை\nஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே —\nமதி தவழ் குடுமி மால் இருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே –\nவாக்கின் செயலை மனத்தில் ஏற்றி உரை நெஞ்சமே என்கிறார்\nஆழி -கடல் /மோதிரம் /ஸ்ரீ சக்ரத் தாழ்வான் /பொருளில் மூன்று அடிகளிலும் அருளிச் செய்கிறார் –\nஉரை மாற்றம் உண்டு என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும்\nஇரை மாற்றம் வேண்டும் இதுவே என் விண்ணப்பம் என் அப்பனே\nஉரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் வில் எடுத்து இலங்கை\nவரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே –2-\nஉரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய்\nஉரை கல்லிலே உரைத்து நோக்கத் தக்க மிகச் சிறந்த பொன்மயமான பீதாம்பரத்தை தரித்து\nவில் எடுத்து இலங்கை வரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே —\nஅடியேன் உன் பக்கல் சொல்லும் சொல் ஓன்று உளது -அது யாது எனில் –\nஎன் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும் இரை மாற்றம் வேண்டும்\nஇதுவே என் விண்ணப்பம்-என் அப்பனே –\nபொய்ந்நின்ற ஞானமும் –அடியேன் செய்யும் விண்ணப்பமே -நம்மாழ்வார் அருளிச் செய்தது போலேயும்\nசொல்லின் தொகை கொண்டு –இராமானுச இது என் விண்ணப்பமே -திருவரங்கத்து அமுதனார் -போலேயும் அருளிச் செய்கிறார்\nவிஷயாந்தரங்களில் மூழ்கி அழியாத படி உண்ணும் சோறு இத்யாதி வாசுதேவஸ் சர்வம்\n-தாரக போஷாக போக்யாதிகள் எல்லாம் நீயேயாம் படி அருள வேண்டும் என்கிறார் –\nமாணிக்க நகம் புரை மேனி மாலுக்கு வார் சடையோன்\nபாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு பச்சைத் துழாய்\nஆணிக் கனக முடி அலங்காரனுக்கு அண்டம் எல்லாம்\nபேணிக்கு அனகனுக்கு பித்தர் ஆனவர் பித்தர் அன்றே –3-\nமாணிக்க நகம் -மாணிக்க மானதொரு மலையை\nகருமாணிக்கம் -முந்திய பாசுரத்தில் மாணிக்கம் அடை\nமொழியை இங்கே வருவித்துக் கொண்டு –\nகரு மாணிக்கக் குன்றத்து தாமரை போலே திருமர்வு கால் கண் கை செவ்வி உந்தி யானே -ஆழ்வார்\nநகம் -நடவாதது -அசலம் -மலை\nபுரை மேனி மாலுக்கு -ஒத்த திருமேனி யுடைய திருமாலுக்கு\nவார் சடையோன் -நீண்ட கபர்த்தம் என்னும் சடை யுடைய சிவபிரானது\nபாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு-கையிலே ஒட்டிக் கொண்ட -பெரிய அல்லது பாரமான\nபிரம கபாலத்தைக் கொண்டு -இரக்கிற பிச்சையை -நீக்கி அருளியவனும்\nஅண்டம் எல்லாம் பேணிக்கு -ஆண்ட கோலங்களை விரும்பிப் பாதுகாத்து அருளியவனும் –\nபச்சைத் துழாய் ஆணிக் கனக முடி அலங்காரனுக்கு -ஆணிப் போனால் செய்த திரு அபிஷேகம் சூடிக் கொண்டவனுக்கு\nபித்தர் ஆனவர் பித்தர் அன்றே –பக்திப் பித்துக் கொண்டவர் -விஷயாந்தரங்களில் காதல் பித்தர் போலே இகழத் தக்கவர் இல்லையே\nஅரங்கனுக்கு அடியார்களாகி அவருக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றியார் முற்றும் பித்தரே -குலசேகர ஆழ்வார் –\nபித்து அரும்பா நின்ற நெஞ்சனை வஞ்சனை பேர் உலகோர்\nகைத்து அரும்பாவி எனும் கடையேனை கடைக் கணியாய்\nமுத்தரும் பாரும் தொழும் அழகா வண்டு மூசும் துழாய்ப்\nபுத்தரும்பு ஆர் முடியாய் அடியாரைப் புரப்பவனே –4-\nமுத்தரும் பாரும் -இவ்வுலகத்தாரும் -தொழும் அழகா\nவண்டு மூசும் -மொய்க்கப் பெற்ற -துழாய்��்\nஅடியாரைப் புரப்பவனே –பாதுகாத்து அருள்பவனே\nபித்து அரும்பா நின்ற நெஞ்சனை -விஷயாந்தரங்களில் ஆசைப்பித்து உண்டாகுகிற மனத்தை உடையேனாக இருந்தாலும்\nவஞ்சனை -வஞ்சனை யுடையேனாக இருந்தாலும் -பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்ட கள்வனாக இருந்தாலும்\nபேர் உலகோர் கைத்து அரும்பாவி எனும் கடையோனை -கொடிய பாவி என்று பெரிய உலகோர் பலரும் வெறுத்து இகழும் படி நீசனாக இருந்தாலும்\nஅரும் பாதகன் -பொய்யன் -காமுகன் -கள்வன் –என்று சொல்லிக் கொண்டார் -திரு வேங்கடத்து அந்தாதி –\nகடைக் கணியாய்-நீ கடாஷித்து அருள வேண்டும் –\nகடையேனைக் கடைக்கணியாய் -சொல் நயம் –\nபுரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்\nதுரந்து அரசு ஆளில் என் நல் குரவு ஆகில் என் தொல் புவிக்கு\nவரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு என் மனத்துனுள்ளே\nநிரந்தரமாய் அலங்காரர்க்கு இங்கு ஆட்பட்டு நின்ற பின்னே –5–\nதொல் புவிக்கு வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு\nஅலங்காரர்க்கு இங்கு-இவ்விடத்தில் -இம்மையில் –\nஎன் மனத்துனுள்ளே நிரந்தரமாய் ஆட்பட்டு நின்ற பின்னே –\nபுரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்\nதுரந்து அரசு ஆளில் என்\nஇவன் இந்திரனே யாவன் என்று எல்லாரும் சொல்லும்ன்படி செம்புள்ளி கள் உள்ள முகத்தை யுடைய\nபட்டத்து யானையை ஏறி நடாத்தி அரசு ஆண்டால் என்ன\nநல் குரவு ஆகில் என் -வறுமைப் பட்டால் என்ன –\nஇன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் –அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே –\nநின்ற பிராணன் கழலும் முன்னே நெஞ்சமே நினையாய்\nசென்ற பிராயம் வம்பே சென்றதால் திரு மங்கை கொங்கை\nதுன்று அபி ராமனை சுந்தரத் தோளனை தோளின் மல்லைக்\nகொன்ற பிரானை அடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –6-\nசென்ற பிராயம் வம்பே சென்றது\nநின்ற பிராணன் கழலும் முன்னே\nதிரு மங்கை கொங்கை துன்று அபி ராமனை\nசுந்தரத் தோளனை -ஸூ ந்தர பூஹூ\nதோளின் மல்லைக் கொன்ற பிரானை\nஅடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –\nகூடுகைக்கும் சரமத்து அடியேற்குக் கொடிய வஞ்சச்\nசாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் தடத்து அழுந்தி\nவாடுகைக் குஞ்சரம் காத்தீர் விண் வாழ்க்கைக்கும் வாள் அரக்கர்\nவீடுகைக்கும் சரம் கோத்தீர் விடை வெற்பின் வித்தகரே –7-\nதடத்து அழுந்தி வாடுகைக் குஞ்சரம் -யானையைக் -காத்தீர்\nவிண் வாழ்க்கைக்கும் -தேவர்கள் வாழும��� படியாகவும் -வாள் அரக்கர் வீடுகைக்கும் சரம் கோத்தீர்\nகொடிய வஞ்சம் சாடு உகைக்கும் சரணம் -சகடாசுரனை உதைத்து அழித்த திருவடிகள் என்றுமாம்\nவிடை வெற்பின் வித்தகரே -வ்ருஷபகிரி ஆகிய திருமால் இருஞ்சோலை திருமலையில் எழுந்து அருளி இருக்கும் ஞான ஸ்வரூபியே –\nதர்மமும் ஒரு உரு தாங்கி -ரிஷப உரு தாங்கி -மாலைப்பத்தியில் அன்று அலைப்பட்ட\nஒருமை ஓங்கிய மாலிருஞ்சோலை சூழ் நாட்டின் பெருமை யாவரே பேசுவார் –\nகூடுகைக்கும் சரமத்து -உடம்பை வெறுத்து உயிர் நீங்கும் அந்திம காலத்தில்\nகொடிய வஞ்சச் சாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் –\nபாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –\nவித்தகர் உம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை\nமத்தகரும் பரவும் அலங்காரர் மழை கொண்ட கார்\nஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து அன்னைமீர்\nஇத்தகரும் பர தெய்வமும் கூத்தும் விட்டு ஏத்துமினே –8-\nஇத்தகரும் -இ தகரும் -இந்த ஆட்டுக் கடா பலியும்\nபர தெய்வமும்-வேறு தெய்வத்தை வழி படுதலும்\nவித்தகர் -ஞான ஸ்வரூபி –\nஉம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை மத்தகரும் பரவும் அலங்காரர் –\nஇந்திரன் பிரமன் சிவன் ஸ்துதித்து வணங்கி வழிபடப் பெற்ற அழகரும்\nமழை கொண்ட கார் ஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து\nஒருங்காகவே யுலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெரும் தேவன் பேர் சொல்ல கிற்கில் இவளைப் பெறுதீரே -நம்மாழ்வார் –\nஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே\nசாத்துமின் பத்திரத் தண் அம் துழாய் மதி தாங்கி கஞ்சம்\nபூத்து மின்பத்தி செயும் பச்சை மா முகில் போல் அழகர்\nகாத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –9-\nஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே\nஇனிமையான பக்தி யுடன் அஷ்டாஷர திருமந்தரம் உச்சரியுமின்\nசாத்துமின் பத்திரத் தண் அம் துழாய்\nமதி தாங்கி -சந்திர மண்டலத்தை மேலே சுமந்து -திருமுக மண்டலத்துக்கும்\nகஞ்சம் பூத்து -தாமரை மலர்கள் தன்னிடத்தே பூக்கப் பெற்று -கண் கால் கை வாய் உந்தி -என்ற அவயவங்கள் –\nமின்பத்தி செயும் -மின்னல்கள் ஒழுங்காகத் தோன்றப் பெற்ற -அணிந்துள்ள திரு ஆபரணங்கள் ஒளி\nபச்சை மா முகில் போல்-கரிய திருமேனி\nஇல் பொருள் உவமை –\nஅழகர் காத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –பேரின்பத்தில் நிலை நிறுத்��ியும் பரமபதத்தில் வைத்து அருள்வர் –\nசெய்தவர் ஆக வருந்தியும் தீர்த்தத் துறை படிந்தும்\nகைதவர் ஆகமம் கற்றும் என் ஆம் கடற்பார் மருப்பில்\nபெய்த வராகவனை மால் அலங்காரனை பேர் இலங்கை\nஎய்தவ ராகவ என்று ஏத்த நீங்கும் இரு வினையே –10-\nசெய்தவர் ஆக வருந்தியும் -தவத்தை யுடையவராக உடலும் உள்ளமும் வருந்தியும் -செய்த தவம் -செவ்விய தவம் என்றுமாம்\nதீர்த்தத் துறை படிந்தும் –\nகைதவர் ஆகமம் கற்றும்-வஞ்சகர்களான பிற மதத்தர்வர்கள் யுடைய ஆகம நூல்களை ஓதி யுணர்ந்தும்\nஎன் ஆம் -யாது பயன் யுண்டாம்\nகடற்பார் மருப்பில் பெய்த வராகவனை -ஸ்ரீ வராஹ நாயனாராக திரு வவதாரம் செய்து அருளினவனை –\nபருமை யுடையது பார் -பார்க்கப் படுவது பார் -காரணப் பொருள் –\nமால் அலங்காரனை -பெருமை உள்ள அழகரை\nபேர் இலங்கை எய்தவ ராகவ\nஎன்று ஏத்த நீங்கும் இரு வினையே —\nதலைவியின் ஆற்றாமையை தோழி தலைவனுக்கு கூறல் –\nவினைக்கும் மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் வீகின்ற வே\nதனைக்கும் மருந்து அன்ன தாள் அழகா செய்ய தாமரை அங்\nகனைக்கும் அருந்து அமுதே அருளாய் நின்னைக் காதலித்து\nநினைக்கும் அருந்ததி தன் உயிர் வாழ்க்கை நிலை பெறவே –11-\nவினைக்கும்-புண்ய பாப ரூபா கருமங்களுக்கும்\nமருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் -மருந்துக்கு வசப்படாமல் அழியும் படி செய்யும் நோய்கள் கிழத் தன்மைக்கும்\nவீகின்ற வே தனைக்கும் -மரண வேதனையை போக்குதற்கும்\nமருந்து அன்ன -பிணி பசி மூப்பு மரணத் துன்பங்களை நீக்க வல்ல தேவாம்ருதத்தை போன்ற\nசெய்ய தாமரை அங்கனைக்கும் அருந்து அமுதே-அங்கனா -அழகிய அங்கங்கள் உடைய திருமகளுக்கும் நுகர்தற்கு உரிய அமிர்தமாக உள்ளவனே\nஅருளாய் நின்னைக் காதலித்து நினைக்கும் அருந்ததி தன் -அருந்ததி போன்ற -இவளது – உயிர் வாழ்க்கை நிலை பெறவே —\nவெளிப்படையாக வந்து தோன்றி இவளை திருமணம் செய்து கைக் கொள்ள வேண்டும் என்கிறாள் தோழி –\nமானச சாஷாத்காரம் மட்டுமே போதாது என்கிறாள் -பெரிய பிராட்டியாரைப் போலே இவளையும் நித்ய அநபாயினி ஆக்கி அருள வேணும் -என்கிறாள் –\nநிலையாமை ஆன உடலும் உயிரும் நினைவும் தம்மில்\nகலையா மையானம் கலக்கு முன்னே கங்கை வைத்த சடைத்\nதலை ஆம் ஐ ஆனனன் தாமரையான் தொழும் தாள் அழகன்\nஅலை ஆமை ஆனவன் மாலிருஞ்சோலை அடை நெஞ்சமே –12-\nஉயிரும் நினைவும் தம்மில் கலையா\nமையானம் -மயானம் -கலக்கு முன்னே -அடைவதற்கு முன்பே\nகங்கை வைத்த சடைத் தலை ஆம் ஐ ஆனனன் -ஐம் முகனான சிவனும்\nசக்தியோஜாதம் -வாம தேவம் -அகோரம் -தத் புருஷம் -ஈசானாம் -ஐந்து முகங்கள் –\nஅலை ஆமை ஆனவன் -திருப் பாற் கடலுள் ஸ்ரீ கூர்ம வடிவாய் திரு அவதரித்தவனும்\nமாலிருஞ்சோலை அடை –விரும்பி உட்கொண்டு தியானிப்பாய் –\nபயனல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே புயன் மழை வண்ணர்புரிந்து உறை கோயில்\nமயன் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை அடைவது கருமமே –\nநெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும் தொல்லை நீள் வினையின்\nவஞ்சம் முருக்கும் பவம் முருக்கும் வள் துழாய் அழகர்\nகஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர் கஞ்சனுக்கு\nநஞ்சம் உருக்குவளை ஆழி அன்னவர் நாமங்களே –13-\nகஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர்\nதாமரை மலரில் வீற்று இருக்கும் -பசாலம் பூ போன்ற சிறந்த திருவாயை யுடைய திருமகளுக்கு கேள்வன்\nஉருக்குவளை ஆழி அன்னவர் -நீலோற்பல மலரையும் கடலையும் ஒத்த திருமேனி யுடையவர் –\nகுன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -பெரியாழ்வார்\nநஞ்ச முருக்கும் வளை யாழி யன்னவர் -என்ற பாடம் கொண்டு கஞ்சனுக்கு விஷமாய் தோன்றியவரும்\nஉலகத்தை வளைந்துள்ள கடலைப் போன்ற எம்பெருமான் என்றும்\nசங்கினை யுடைய கடல் போன்றவர் என்றுமாம் –\nவள் துழாய் அழகர் நாமங்களே-செழிப்பான திருத் துழாய் மாலையைத் தரித்த அழகர் யுடைய திரு நாமங்கள்\nநெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும்\nதொல்லை நீள் வினையின் வஞ்சம் முருக்கும் -வஞ்சனையை அழிக்கும்\nபவம் முருக்கும் -பிறப்பை ஒழிக்கும்-\nநாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று அவரைத்\nதாமங்களாவி- தாம் அங்கு அளாவி -மனத்துள் வைப்பார் தண்டலை யின் அகில்\nதூமங்கள் ஆவி மணம் நாறும் மாலிருஞ்சோலை அன்பர்\nசேமம் களாவின் கனி அனை யார் பதம் சேருவரே –14-\nநாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று\nஅவரைத் தாமங்களாவி- திரு நாம சங்கீர்த்தனம் செய்து\nதாம் அங்கு -திருமாலிருஞ்சோலை -அளாவி –அடைந்தது பற்றி\nஆவி -குளங்களிலே -ஹவிஸ் திருமணம் என்றுமாம்\nஅகில் தூமங்கள் மணம் நாறும் மாலிருஞ்சோலை\nமாடுயர்ந்து ஓமப்புகை கமழும் தண் திருவல்ல வாழ் -போலே\nதூமம் கள் ஆவி -அகில் புகை –தேன் -ஹவிஸ் புகை -மணம் கமழும் என்றுமாம்\nஅன்பர் -அனைத்து உயிர்கள் இடத்திலும் அன்பரையும்\nசேமம் -ரஷகராயும் -இன்ப மயமானவர் என்றுமாம்\nகளாவின் கனி அனை யார் பதம் சேருவரே -களாப் பழம் ஒத்த எம்பெருமான் திருவடிகளை சேருவர்\nகனங்கனி வண்ணா கண்ணா -திருமங்கை ஆழ்வார்\nத்ரிகரணங்களாலும்-மனம் மொழி காயம் -தியானித்து திருநாமம் சங்கீர்த்தனம் செய்து வணங்கி அவன் அடி சேர்வர்\nசேரா தகாத நரகு ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்\nவாராது அகாதம் வசை பிணி பாவம் மறி கடல் முன்\nதூராத காதங்கள் தூர்த்தானை மாலிருஞ்சோலையில் போய்\nஆராத காதலுடன் பணி வீர் என் அழகனையே –15-\nஆராத காதலுடன்-போய் -ஆராத காலத்துடன் பணிவீர் -மத்திம தீபமாக -கொண்டு\nதூராத காதங்கள் தூர்த்தானை -எவராலும் எந்நாளிலும் தூர்க்கப்படாத\nஅநேக காத தூரம் அளவும் குரங்குகளால் தூரத்து மலையால் அணை கட்டி\nஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்\nஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் -பகவத் பிரபாவம் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லக் கீழும் மேலும் வெள்ளம் இடும் –\nதகாத நரகு சேரா –\nவாராது அகாதம் வசை பிணி பாவம் -ஆள்;அமான கடப்பதற்கு அரிய-பளிப்பும் நாடும் தீ வினையும் நேரிடாது –\nபாங்கி விடு தூது —\nஅழக்கன்றிய கருங்கண் ணிக்குக்கண்ணி அளித்திலரேல்\nவழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் மறுத்தது உண்டேல்\nகுழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு கோதை நல்லீர்\nசழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –16-\nஅழக்கன்றிய கருங்கண் ணிக்கு-கண்ணீர் விட்டு அழுதலினால் கன்றிப்போன கருமையான கண்களை யுடைய இம்மகளுக்காக\nக்கண்ணி அளித்திலரேல்-தலைவர் தமது மாலையைக் கொடாராயின் -நிரதிசய ஆனந்தத்தை தந்திலர் ஆகில் –\nகணனிக்கு கண்ணி அளித்திலர் ஆகில் -சொல் நயம் -சொல் பின் வரு நிலை அணி –\nவழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் –\nநியாயமாக வன்றி முன்பு இவள் இடம் இருந்து வலியக் கவர்ந்து கொண்ட ஒள்ளிய வளையல்களைத் தரும்படி கேளுங்கள்\nகைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் செய்ப் புரள வோடும் திரு வரங்க செல்வனார் –\nஎம்மானார் என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே யாக்கினரே –\nமறுத்தது உண்டேல் -அவற்றையும் தாராது அவர் தடை சொல்வது யுண்டானால் –\nகுழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு –\nஇளமையான கன்றுகளின் பின்னே புல்லாங்குழலை ஊதிச் சென்ற அழகப பிரானார் ஆகிய அத்தலைவர்க்கு\nசழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –\nகுற்றத்தை யுடைய அன்றில் பறவையின் வாயைக் கிழித்தால் தான் இவள் பிழைத்தல் கூடும் என்று சொல்லுங்கோள் –\nதலை மகனது மடலூர்தல் துணிவைத் தோழி செவிலுக்கு உணர்த்தல் –\nசாற்றுக் கரும்பனை கூற்று என்னும் ஆசை தமிழ் மலையைக்\nகாற்றுக்கு அரும்ப நையும் கண் படாள் அலங்காரற்கு அண்டர்\nஏற்றுக்கு அரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட இன்னலுக்கு\nமாற்றுக் கரும்பனை அல்லாது வேறு மருந்து இல்லையே –17-\nசாற்றுக் கரும்பனை -கரும்பை வில்லாக யுடைய மன்மதனை\nகூற்று என்னும் -யமன் என்று சொல்லுவாள்\nஆசை தமிழ் மலையைக் காற்றுக்கு -தமிழ் வளர்த்த பொதிய மலையில் நின்றும் தோன்றுவதுமான தென்றல் காற்றுக்கு\nஅரும்ப நையும் -அரும் பல் நையும் -அது சிறியதாக வீசும் பொழுது எல்க்லாம் வருந்துவாள்\nகண் படாள் -நள் இரவிலும் உட்படத் துயில் கொள்வது இல்லை\nஅண்டர் ஏற்றுக்கு-தேவர்களில் சிங்கம் போன்ற\nஅலங்காரற்கு -அழகருக்கு -அழகப பிரான் விஷயமாக –\nஅரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட –\nகோங்கு அரும்பை தாமரை அரும்பை வடிவில் ஒத்த ஸ்தனங்களைக் கொண்ட இவள் கொண்ட\nமாற்றுக் கரும்பனை அல்லாது -மடலூர்தல் அல்லாமல்\nவேறு மருந்து இல்லையே –காதல் நோயைத் தீர்க்க வேறு பரிகாரம் இல்லை –\nமருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர்\nஅருந்துவம் தாரணி என்று அயின்றார் அடல் ஆயிர வாய்\nபொருந்து வந்து ஆர் பணிப் பாயார் விதுரன் புது மனையில்\nவிருந்து உவந்தார் அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –18-\nஅருந்துவம் தாரணி என்று அயின்றார் -பூமியை உண்போம் என்று உண்டு அருளியவரும்\nஅடல் ஆயிர வாய் பொருந்து வந்து ஆர்-காற்றை உணவாகக் கொள்ளும் – பணிப் பாயார்\nவிதுரன் புது மனையில் விருந்து உவந்தார்-கிருஷ்ணன் பொன்னடி சாத்தப் பட்டதால் புதுமனை –\nமருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர் -சாவா மருந்தான அமிர்தத்தை விரும்பி உண்ட தேவர்கள் வணங்கப் பெற்ற அழகர்\nஅமரரோடு கோனும் சென்று திரிசுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை யதே -பெரியாழ்வார்\nஅடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –\nதலை மகன் இளமைக்குச் செவிலி இரங்குதல்\nவெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் விடை வெற்பர் வெங்கண்\nகறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார் கனகாம் பரத்தைப்\nபொறுத்த அரைக்கு அஞ்சன ம��னிக்கு ஆவி புலர்ந்து உருகிச்\nசிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும் என் பேதைக்கு என் செப்புவதே –19-\nவெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் -தன்னை வெறுத்தவர்களையும் கஞ்சனையும் கொன்றிட்டவரும்\nவெங்கண் கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரைந்து வந்து ரஷித்தவரும்\nவிடை வெற்பர்-விருஷப கிரியில் எழுந்து அருளி இருக்கும் அழகர்\nகனகாம் பரத்தைப் பொறுத்த அரைக்கு -கனக அம்பரம் -பீதாம்பரம் தரித்த திரு வரியின் அழகைக் குறித்தும்\nஅஞ்சன மேனிக்கு ஆவி புலர்ந்து உருகிச் -ஈடுபட்டு உயிர் வருந்தி கரைந்து\nசிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும்-வரை சிறுத்த கஞ்சம் -உத்தம லஷனமான ரேகைகளை யுடைய\nசிறிய தாமரை மலர் போன்ற திருக்கைகளைக் கவித்து தொழும்\nஎன் பேதைக்கு என் செப்புவதே –என் பெண்ணின் நிலைமையைக் குறித்து ஒன்றும் சொல்லத் தரம் இல்லை -என்றபடி –\nஅறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல்-\nசெப்போ தனம் செழுந்துப் போ செவ்வாய் என்று சேயிழை யார்க்கு\nஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் கனல் ஊதை மண் விண்\nஅப்பு ஓதனம் என்று அமுது செய்தார் அலங்காரர் பொற்றாள்\nஎப்போது அனந்தல் தவிர்ந்து ஏத்த நீங்கள் இருக்கின்றதே –20-\n-தனம் செப்போ –ஸ்தனங்கள் செப்போ –\nசெழுந்துப் போ செவ்வாய் -செழும் துப்போ -சிவந்த வாய் செழுமையான பவளமோ\nஎன்று சேயிழை யார்க்கு -ஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் வடிவும் நிறமும் பற்றி உவமைகள் எடுத்துச் சொல்லி\nநெகிழ்ந்து கரைந்து வீணே திரிகின்றவர்களே\nகனல் ஊதை மண் விண் அப்பு ஓதனம் என்று அமுது செய்தார்\nஅக்னி-காற்று -நிலம் -ஆகாயம் -நீர் -ஆகிய பஞ்ச பூதங்களை உணவாக உட்கொண்ட\nபொற்றாள் எப்போது அனந்தல் தவிர்ந்து –தூக்கம் சோம்பல் -தாமச குணம் ஒழிந்து –ஏத்த நீங்கள் இருக்கின்றதே\nஇருக்கு அந்தரத்து அனைவோர்களும் ஓதி இடபகிரி\nநெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை நிறத்த துப்பின்\nஉருக் கந்தர் அத்தனைத் துன்பு ஒழித்தானை உலகம் உண்ட\nதிருக் கந்தரத்தானை அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –21—\n-அந்தரத்து அனைவோர்களும் -மேல் உலகில் உள்ள எல்லா தேவர்களும்\nஇருக்கு ஓதி -வேத வாக்யங்களைச் சொல்லி\nஇடபகிரி நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை -ரிஷப கிரி -திருமாலிருஞ்சோலை நெருக்கம் உண்டாகுமாறு\nதிரண்டு தன்னை ஸ்துதிக்க நின்றானை\nநிறத்த துப்பின் உருக்-நிறம் விளங்கப் பெற்ற சிறந்த பவளம் போன்ற வடிவு நிறத்தை யுடைய\nகந்தர் அத்தனைத் -முருகக் கடவுளுக்கு தந்தையாகிய சிவபிரானுக்கு\nதுன்பு ஒழித்தானை -துன்பம் ஒழித்து அருளிய\nஉலகம் உண்ட திருக் கந்தரத்தானை -திருக்கண்டத்தை -அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –\nதெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்\nபொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்\nஉய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே\nகொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –22-\nஅவை தேர் பொழுதில் பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு\nஅவற்றை ஆராய்ந்தால் பொய்மை யுடையவை பயன் அற்றவை அல்ல என்று அற்பர்களுக்குத் தோன்றும்\nபோத நல்லோர் -நல்ல ஞானம் உடைய நல்லவர்களோ –\nஉய்வம் -இவ்வழி எல்லா வழி செல்லாது நல் வழி சென்று உய்யக் கடவோம்\nபலனும் அவனே -உபாயம் மட்டும் அல்ல உபேயமும் அவனே என்று –\nகொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே —\nநிறமும் பயனும் பற்றி வந்த உவமை ஆகு பெயர் —\nஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் -சோலை மலைக் கொண்டலை –\nபுயன் மழை வண்ணர் புரிந்து உறை கோயில் மயன் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை –\nகொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின் ஈர்ப்பு\nஉண்டு அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர் உத்தமனை\nதண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை\nபுண் தலையால் வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –23-\nகொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின்-ஈர்ப்பு உண்டு\nமனத்தை தம் வசமாகக் கொண்டு வருத்தி நிற்கிற ஐம்புலன்கள் ஆகிய வலிய சுறா மீன்களினால் ஈர்ப்பு உண்டு -இழுக்கப் பட்டு\nஅலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர்\nதண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை\nபுண் தலையால் -தசை பொருந்திய தங்கள் தலைகளைக் கொண்டு –\nவணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –துன்பம் நிறைந்த தமது கர்மங்கள் ஒழிவனவாக -என்று நமஸ்கரிக்க மாட்டார்கள் –\nஎன்று உதரம் கலந்தேன் அற்றை நான்று தொட்டு இற்றை வரை\nநின்று தரங்கிக் கின்றேற்கு அருள்வாய் நெடும் கான் கடந்து\nசென்று தரங்கக் கடல் தூரத்து இலங்கையில் தீயவரைக்\nகொன்று தரம் குவித்தாய் சோலை மா மலைக் கோவலனே –24–\nநெடும் கான் கடந்து சென்று\nஇலங்கையில் தீயவரைக் கொன்று தரம் குவித்தாய்\nசோலை மா மலைக் கோவலனே –பசுக்களை காக்க வல்லவன் –உயிர்களைக் காக்க வல்லவன் கோபாலன் -மருவி –\nஎன்று உதரம் கலந்தேன் -தாயின் வயிற்றில் வந்து புகுந்தேனோ –\nஅற்றை நான்று தொட்டு இற்றை வரை\nநின்று தரங்கிக் கின்றேற்கு -இடைவிடாது அலைகின்ற எனக்கு\nஅருள்வாய் -இங்கனம் இனி மேல் அலையாத படி கருணை புரிவாய் –\nகோவலன் பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக்\nகாவலன் பாற் பாடல் கண் துயில் மால் அலங்காரன் என்றே\nபாவல் அன்பால் பணிவார் அணி வானவர் ஆகி மறை\nநாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –25-\nபார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக் காவலன்-குஞ்சுகள் உடனே மயில்கள் சூழப் பெற்ற குளிர்ந்த திருமால் இருஞ்சோலைக்கு தலைவன்\nபாற் பாடல் கண் துயில் மால்\nபாவல் அன்பால் -பணிவார்–பரவுதல் உடைய மிக்க பக்தியினால் அப்பெருமானை வணங்கி\nஅணி வானவர் ஆகி-மறுமையிலே அழகிய முக்தர்களாகி\nமறை நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –வேதம் வல்ல நாவை நாவை யுடையவனான பிரமனும்\nபார்வதி நாயகனான சிவபிரானும் அடைய மாட்டாத பரமபதத்தை அடைவார்கள் –\nநண்ணாப் பதம் நண்ணுவர் -தொடை முரண் அணி –\nகோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2020/06/30071020/Petroldiesel-price-hike-In-Bangalore-Demonstration.vpf", "date_download": "2020-07-11T23:24:24Z", "digest": "sha1:M6KDJSGV2JYDJIAXPHJZPIM227XY6F2S", "length": 14423, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol-diesel price hike In Bangalore Demonstration on behalf of Congress || பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் + \"||\" + Petrol-diesel price hike In Bangalore Demonstration on behalf of Congress\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ��றிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கட்சியினருடன் சைக்கிளில் கப்பன் பார்க் அருகே உள்ள வருமானவரி அலுவலகத்தின் முன்பகுதிக்கு வந்தார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடன் ஆதரவாளர்களும் சைக்கிளில் வந்தனர்.\nவருமான வரி அலுவலகம் முன்பு ஒன்றுகூடி அவர்கள் மத்திய அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்குள்ள ரோட்டில் வாகன நெரிசல் உண்டானது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-\n“நாட்டின் சாமானிய மக்கள், விவசாயிகளை பாதுகாக்க நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். ஆட்சி அதிகாரம் வரும், போகும். காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தைவிட மக்களின் நலன் தான் முக்கியம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பெட்ரோல்-டீசல் விலைக்கு இடையே 30 சதவீதம் இடைவெளி இருந்தது. ஆனால் இன்று பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.\nகடந்த 6 ஆண்டுகளில் எரிபொருள் மீதான வரியை உயர்த்தி மத்திய அரசு ரூ.18 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. தற்போது மக்கள் கொரோனாவால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. பணம் கொடுக்காவிட்டால் பிணத்தை கூட கொடுக்க தனியார் மருத்துவமனைகள் மறுக்கின்றன.\nபிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கண், காது, இதயமே இல்லையா. எங்களின் இந்த குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. மக்களின் நலனுக்காக குரல் எழுப்ப உங்களின் அனுமதி தேவை இல்லை.\nஇந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. மக்கள் எங்கள் கட்சிக்கு கொடுத்துள்ள பலம் போதும். அதை வைத்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ���ாலுகா அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 102 டாலராக இருந்தது.\nஅப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.61 ஆகவும், டீசல் ரூ.46 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 42 டாலராக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ரூ.84 ஆகவும்., டீசல் ரூ.80 ஆகவும் இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே நீங்கள் கூறிய நல்ல நாட்கள் இது தானா. இவ்வாறு விலையை உயர்த்தி மக்களை உயிரோடு கொல்லுகிறீர்கள். உங்களின் இந்த மோசமான முடிவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து, ஆட்சியைவிட்டு அகற்றுவார்கள்.” இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.\nடி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் இரண்டு சக்கர வாகனத்தை பாடையில் வைத்து அதை தோள் மீது சுமந்தனர்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\n4. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n5. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=CHR&ncat1=52&Show=Show&page=4", "date_download": "2020-07-12T01:04:18Z", "digest": "sha1:EI7CZOK6RDOBYYADO6TUVX2IH7JG4KOC", "length": 62389, "nlines": 772, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil news website in the world | Latest Tamil News - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 12, 2020,\nஆனி 28, சார்வரி வருடம்\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பில்லை: அதிபர் டிரம்ப்\nபாரிசில் விரைவில் வருகிறது மிதக்கும் தியேட்டர்\n'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை\nஒரு கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 460 பேர் பாதிப்பு\nஅமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1. 34 லட்சத்தை கடந்தது; 1, 898 பேர் பலி\nஅப்பாடா. , ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\nபார்லி. , தொடர்: வெங்கையா ஆலோசனை\nவிநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\nஇந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\nதெலங்கானா: கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\nபல்கலை. , தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்: மோடிக்கு மம்தா கடிதம்\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\nசித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்\nநீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கும் அவர் மகனுக்கும் கொரோனா\nகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ; முதல்வர் பினராயி எச்சரிக்கை\nதங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா பெங்களூரில் கைது\nதாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா ; உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் கடும் ஊரடங்கு அமல்\nசீனாவில் இருந்து ஐ-போன் உற்பத்தியை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு\nம. பி. அமைச்சர்கள் நாளை(ஜூலை12) பதவியேற்பு\nகொரோனா சிகிச்சையில் 'இட்டோலிசுமாப்' மருந்தை பயன்படுத்த அனுமதி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரிசோதனை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nராகுல் மீண்டும் தலைவராக எம். பி. க்கள் வலியுறுத்தல்\nகின்னஸ் சாதனை படைத்தது இந்திய புலிகள் கணக்கெடுப்பு\nஒடிசாவில் மேலும் 570 பேருக்கு கொரோனா\nகொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு\nகேரள மக்கள் விரும்பும் வீரிய ஒட்டு ரக முருங்கை - விருதை' இயற்கை விவசாயி சாதனை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nஇந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை\nஅமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்\nசீனாவுக்கு எதிராக இந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பது உறுதியில்லை என்றார்\nஅவர் எந்த வழியில் செல்வார் என்பது அவருக்கே தெரியாது என்று கூறினார்\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி: ராஜஸ்தான் முதல்வர் புகார்\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது\nஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.15 கோடி பா.ஜ.க பேரம் பேசுகிறது\nஅவர்களுக்கு உரிய பாடம் கற்பிப்போம் என முதல்வர் அசோக் கெலாட் கூறினார்\nமீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி\nகச்சா எண்ணெய் விலை சரிவால் சொத்து மதிப்பை இழந்தார் முகேஷ் அம்பானி\nகடந்த 2 மாதங்களில் ஜியோ பங்குகளை விற்று ரூ.1.15 லட்சம் கோடி திரட்டினார்\nஅவர் சொத்து மதிப்பு உயர்ந்ததால் ஆசிய பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்தார்\nமோடி சொல்வது பொய்: ராகுல்\nஎல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி, நாட்டை ஏமாற்றியுள்ளார்\nநாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. பாதுகாப்பை உறுதி செய்யணும்\nகொரோனா விஷயத்தில் மாநில அரசுகளுக்கு உதவவில்லை என ராகுல் கூறினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.34 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் இன்று (ஜூலை 11) புதிதாக 3,965 பேருக்கு கொரோனா உறுதியானது\nகொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 1,900 நெருங்கியது\n60 வயதுக்கு மேலுள்ள 16 ஆயிரத்து 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார்\n'திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள்\nபக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nதென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று நடந்தது பார்லிமென்ட் தேர்தல்\nபீப்பிள் ஆக்ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி வெற்றி\nசிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் பிரதமர் பதவியில் தொடர உள்ளார்.\nஆன்லைன் கல்வி உத்தரவை திரும்ப பெற கோரிக்கை\nஆன்லைன்' வழியாக கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களை வெளியேற்ற உத்தரவு\nஅமெரிக்க குடியேற்றம், சுங்க அமலாக்கத் துறை கடந்த, 6ம் தேதி இதனை இட்டது\nஇந்த ���த்தரவை திரும்பப் பெற அமெரிக்க அரசுக்கு 136 எம்.பி.,க்கள் கோரிக்கை\nவன விலங்குகள் படுகொலை வழக்கில் 'நோட்டீஸ்'\nபயிர்களை காப்பாற்ற, வன விலங்குகளை கொடூரமாக கொலை செய்வதற்கு எதிரான வழக்கு\nமத்திய மற்றும் 13 மாநில அரசுகள் பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nஇந்த நோட்டீஸ் அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்\nவிற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரங்கள் கட்டாயம்\nஇந்த வரம்புகளை அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்துவது கட்டாயம்\nஇந்த விதிகளுக்கு அனைத்து இந்திய நிறுவனங்களும் கட்டுப்பட வேண்டும்\nடாக்டர் பிரப்தீப் கவுர் விவரிக்கிறார் 2\nமூன்று மாடல்களுக்கு பைவ் ஸ்டார் ரேட்டிங்\nUAE தூதரக அதிகாரியை விசாரிக்கிறது என்ஐஏ\nநாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது-காரத்,மகராஷ்ட்ரா\nகொடைக்கானலில் பெய்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்.\nவைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசம்\nசூரத்: 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் ...\nஅரசு மருத்துவமனையில் இடமில்லை; பாலத்தின் அடியில் கிடக்கும் நோயாளி\nரூ.35 ஆயிரம் பழைய நோட்டு புதைத்து வைத்த பரிதாப தாய்\nஒரு கோடியே 28 லட்சத்து 32 ஆயிரத்து 721 பேர் பாதிப்பு\nநீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்\nசித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்\nசாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\nதுபாய் : அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா ...\nஇணையவழியில் நடந்த வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்விழா\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வடஅமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 2020 ...\nபார் வெள்ளி 1 கிலோ\n12 ஜூலை முக்கிய செய்திகள்\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு\nபுதுடில்லி : ''நாடு முழுதும், கொரோனா பாதிப்புகளை குறைக்க, தேசிய அளவிலான கண்காணிப்பு ...\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,\nலோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் நிரந்தர தலைமையின்றி தவித்து ...\nஅரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா\nஉத்தர பிரதேசத்தில், சமீபத்தில் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட, தாதா, விகாஸ் துபே ...\nபுதுடில்லி : லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சீனப் படையின் ஒரு ...\nவரும் 16ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயங்குமா\nசென்னை: தமிழகத்தில், வரும், 16ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவது ...\n'சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து\nசென்னை : ''சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த ...\n'இவளுக்கு எப்பவும்இப்படி தான் கிறுக்குப் பிடிக்கும்; எது வேண்டாம் என ...\n:சிந்திக்க நேரமில்லை என்கிறார் அமைச்சர்\nஈரோடு,''பள்ளிகள் திறப்பு பற்றி, தற்போது சிந்திப்பதற்கு நேரமில்லை,'' என, பள்ளி ...\nகல்லுாரி தேர்வை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம்: முதல்வர்\nசென்னை; 'கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள், செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளது. மாநில அரசுகள் முடிவெடுக்க, அதிகாரம் வழங்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரி யாலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி ...\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,\nகொரோனா விழிப்புணர்வுடன் மாணவர்களுக்கு கல்வி\nபோடி:போடி அருகே சிறைக்காடு மலைக்கிராம மாணவர்களுக்குவசிப்பிடத்திற்கே சென்று கொரோனா விழிப்புணர்வுடன்கல்வி கற்பிக்கப்படுகிறது.போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறைக்காடு மலைக்கிராமம். 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...\nஅரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா\nநான்கு நாளில் 1 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nசுருக்குமடி வலைகளை அனுமதிக்க வேண்டும் கடலுார், நாகையில் மீனவர்கள் போர்க்கோலம்\nகடலுார்; சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க அனுமதி கோரி, கடலுார் மற்றும் நாகையில் மீனவர்கள் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர்.சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க அரசு தடை செய்துள்ளது. 1ம் தேதி கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில், சுருக்குமடி வலையுடன் மீன் ...\nஎல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஊராட்சிகளில் 'மறைமுக' ஆதிக்கம் அரசு எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை\nதெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\nஅமைச்சருக்கு, 'கொரோனா' வந்தா சொல்லாதீங்க\n'அமைச்சருக்கு, 'கொரோனா' வந்தா சொல்லாதீங்க' ''இது என்னங்க நியாயம்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்ன சொல்ல வரீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி வளாகத்துல, கடந்த, 6ம் தேதி, தி.மு.க., சார்புல, கிராம ...\nகாங்., - எம்.பி., ராகுல்: கொரோனா பரவலை தடுக்க, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள், பட்டினியில் சிக்கி தவிக்கின்றன. உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தான், நாம் கனவு கண்ட இந்தியாவா\n* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ...\nஎடை குறைப்பு முயற்சிகளை துவங்கும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி, 'டயட்டீஷியன்' ஷைனி சுரேந்திரன்: முதலில் உங்கள் உடல், அதாவது குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளைப் ...\nம.தாட்சாயனி, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 'சைக்கிள் வைத்திருப்பவர், வசதியானவர்' எனக் கருதிய காலமும் இருந்தது. பின், படிப்படியாக பயன்பாடு ...\nஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்\nசென்னையை பூர்விகமாக கொண்டவர் எம்.விவேக் ஆனந்தன், தனியார் நிறுவனத்தில் வேலை . பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் மேல் உள்ள ஈர்ப்பால் காட்டுயிர்களை படம் எடுக்கும் வைல்டு லைப் போட்டோகிராபியில் ஆர்வம் காட்டிவருகிறார்.இதற்காக ...\nபயணங்கள் ஓய்வதுண்டு: நினைவுகள் ஓய்வதில்லை\nஅன்றாடம் 15 கி.மீ.,துாரம் வனங்களுக்குள் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்து வந்த சிவன் தற்போது ஒய்வு பெற்றுவிட்டார். தான் நடந்து சென்று வந்த பயணங்களின் நினைவுகளை தற்போது அசை போட்டபடி இப்போது இருக்கிறார்.நீலகிரி மாவட்டம், ...\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி 30hrs : 10mins ago\nசென்னை : கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தினம் 12 வகையான யோகா பயிற்சி மேற்கொள்ள சுகாதாரத்துறை ��றிவுறுத்தியுள்ளது.பொது மக்கள் தங்களை தாங்களே ...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா, யோகா மருத்துவ முறைகள்\nஜாதி அரசியலுக்கு தூபம் போட்ட விகாஸ் துபே: சர்ச்சையை கிளப்பும் உ.பி., 'என்கவுன்டர்'\nஉத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி, விகாஸ் துபேயின், 'என்கவுன்டரில்' பல கேள்விகள் எழுந்துள்ள ... (1)\nஅ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு சாத்தியமா\nமுழு ஊரடங்கு எதிரொலி; களைகட்டியது சனிக்கிழமை\nதிருவொற்றியூர் : இன்று முழு ஊரடங்கு காரணமாக, ஞாயிறு\nமதுரைவிமான ஓடுபாதை விரிவாக்க ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தாமதம்\nமதுரை, -மதுரையில் ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு\nஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி: தமிழக அரசு\nமாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பாடத்திட்டம் குறைப்பு\nஜே.இ.இ., - நீட் தேர்வு விதிமுறைகள் வெளியீடு\nகுடியுரிமை, மதச்சார்பின்மை: சி.பி.எஸ்.இ., பாடங்கள், கட்\nஆன்லைன் வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு வெளியீடு\nஆன்லைன் வகுப்பு மாணவர்கள் தவிப்பு\nவீட்டில் உருவாக்கும் கவசம் பாதுகாக்குமா\n'கோவிட் -- 19' வைரஸ் பற்றிய 4 உண்மைகள்\n'கோவிட்- - 19' ஆய்வுக்கு உதவும் நுரையீரல் செல்கள்\nஇந்தியாவில் தினமும் 2.87 லட்சம் கொரோனா நோயாளிகள்\nபெட்டியின் கிருமி நீக்கும் கருவி\nமுன்னிலை பெற்றது இங்கிலாந்து: சிப்லே, கிராலே அரைசதம்\nஇங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்\nதோனி தந்த அதிர்ச்சி: கங்குலி நெகிழ்ச்சி\nகொரோனா மையமாகும் ஈடன் கார்டன்\nபயிற்சிக்காக காரை விற்க முடிவு * டுட்டீ சந்த் சோகம்\nமீண்டும் சாதனை சிகரத்தில் அன்னிய செலாவணி இருப்பு\nபங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்\nபங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்\nசீன நிறுவனமல்ல மறுக்கும், ‘ஜூம்’\nஇந்தியாவின் பெரிய பலம் அன்னிய செலாவணி இருப்பு\nரூ.10,500 கோடிக்கு தேங்கிக் கிடக்கும் 2,000 டன் வெள்ளி ஆபரணங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டு. சிலருக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ��ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இதுவரை இருந்த பொருளாதார ரீதியான பிரச்னைகள் குறையும்.\nகூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்\nகுறள் விளக்கம் English Version\n'இவளுக்கு எப்பவும்இப்படி தான் கிறுக்குப் பிடிக்கும்; எது வேண்டாம் என நினைக்கிறோமோ, அது ...\nஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்\nதவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி\nஇருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் ...\nபெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறதா: தமிழ் 'மாணிக்கம்' சு.தமிழ்ச்செல்வி (3)\nநடிகை மிருணாளினியின் 'கொரோனா காலம்' (1)\nகவலை வேண்டாம் இந்நிலை தாற்காலிகம்தான் ....உலகம் முழுதும் இதே நிலைதான் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஆனா இங்கே இன்னும் திருந்தின பாடில்லை.. சாணிக்கியன் இன்னமும் ஆட்சியை கவுக்குறதிலே பிசி.....\nமேலும் இவரது (237) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nமேலும் இவரது (105) கருத்துகள்\nஇவன் ... தாங்க முடியல. எங்கேயாச்சு வெளியே அனுப்பி வைங்கப்பா....\nமேலும் இவரது (94) கருத்துகள்\nஏன் இந்த பத்து சானல்களும் பத்தாதா \nமேலும் இவரது (72) கருத்துகள்\nகாங்கிரஸின் எழுபது ஆண்டுகள் ஆட்சியின் சாதனை அரசியலில் இந்த கிரிமினல்கள் ஆதிக்கம். தமிழ் ...\nமேலும் இவரது (69) கருத்துகள்\nஅவர்தான் மக்களுக்கு எதுவும் செய்ய்யவில்லை எடப்பாடியாவது அவர் பெயரில் ஒரு நல்லதை ...\nமேலும் இவரது (69) கருத்துகள்\nநாட்டைப்பற்றி அக்கறை இருந்தால்தானே பொருளாதாரத்தை பற்றி சிந்திப்பதற்கு...\nமேலும் இவரது (67) கருத்துகள்\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\nகொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு (3)\nஅழகு சீரியல் திடீர் நிறுத்தம்: ஸ்ருதி ராஜ் ... (1)\n'கட்டப்பா'வாக நடிக்க வேண்டிய சஞ்சய் தத்\nஇசைக்கு நோ ரூல்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான் (1)\nமலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: அதிதி ராவ் (1)\nசத்யா கெட்டப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது\nமிஷ்கின் தம்பி படத்திற்கு ஆரம்பமே பிரச்சினை\nசடாக் பட போஸ்டரை எதிர்த்து வழக்கு\nசுஷாந்த் சிங்கும், சுப்பலட்சுமி அம்மாவும்\nசல்மான்கான், கரண் ஜ��ஹர் மீது வழக்கு ; நீதிமன்றம் ...\nவிவேக் ஓபராய்க்கு பதிலாக வில்லனாகும் ரகுமான்\n'ராதே ஷ்யாம்' - சமூக வலைத்தள சாதனை\nபிரித்விராஜ்-சுரேஷ்கோபி பெயர் பிரச்சனை : சுமூகமாக ...\nசித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nபிராண சிகிச்சை ஒரு தொன்மைக் கலையின் விஞ்ஞானம்\nமாஸ்டர் சோவா கோக் சூயி\nபிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nகேரள மக்கள் விரும்பும் வீரிய ஒட்டு ரக முருங்கை - விருதை' இயற்கை விவசாயி சாதனை\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nகொங்கு நாட்டு மீன் குழம்பு\nமோடியின் அமைதிக்கு பொருள் என்ன\nஇந்தியாவுக்கு எதிராக சீனா - பாக்., வியூகம்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகடவுள் வழிபாட்டில் மலர்கள் வைப்பதன் முக்கியத்துவம் என்ன\nமலர் என்றால் அழகு, வண்ணம், வாசம், மென்மை... இன்னும் அடுக்கிக்கொண்டே சொல்லாம். இந்த அழகியல் பார்வையைத் தாண்டி, மலர் என்பது ஆன்மீகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக வைக்கப்படுகிறது. மலரில் மறைந்துள்ள ஆன்மீக முக்கியத்துவத்தை இந்த பதிவு ...\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; ... (22)\nபயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் ... (8)\nகொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை; ... (2)\nகல்வி விஷயத்தில் அவசர கதி ஏன்\nராணுவ அமைச்சர் ராஜ்நாத் லடாக்கில் ... (3)\nமோதலால் பயனில்லை: சீனாவுக்கு ... (31)\nம.பி.,யில், பிரமாண்ட சூரிய மின்சக்தி ... (13)\nரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு ... (6)\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி ... (34)\nகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; ... (9)\nகொரோனா சிறப்பு மருத்துவமனை: அரசு ... (1)\nநார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)\nபோர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)\n16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து ��ிலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)\nஜூலை 16 (வி) தட்சிணாயன புண்ணியகாலம்\nஜூலை 18 (ச) மகா பிரதோஷம்\nஜூலை 20 (தி) ஆடி அமாவாசை\nஜூலை 20 (தி) சதுரகிரி கோயில் விழா\nஜூலை 21 (செ) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 36வது நினைவு நாள்\nஜூலை 23 (வி) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவிலில் தேர்\nசார்வரி வருடம் - ஆனி\nசீன விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி [...] 12 hrs ago\nகேரளாவில் பூந்துரா பகுதியில் மக்கள் அடர்த்தியாக உள்ளனர். [...] 13 hrs ago\nதாய் மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் [...] 17 hrs ago\nபோதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன [...] 17 hrs ago\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 [...] 1 day ago\nஇன்று, முழு நாட்டையும் முன்னேற்றுவதற்காக நீங்கள் வீட்டை [...] 1 day ago\nகொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் [...] 1 day ago\nஜம்மு காஷ்மீரில் 6 பாலங்கள் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் [...] 2 days ago\nஎங்களுக்கு செய்தி வழங்குவதற்காக எங்கள் ஊடக நிருபர்கள் [...] 4 days ago\n1997 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில், பிரிட்டிஷ் பிரதமர் தாட்சர் [...] 9 days ago\nமுழு உலகத்துடனும் தொடர்புகொள்வதற்கான தொழில்நுட்பம் [...] 11 days ago\nசால்வேனியாவிற்கான இந்திய தூதர் நர்மதாகுமார், பப்புவா [...] 12 days ago\nசாத்தான்குளம் தந்தை- மகன் போலீசாரால் அடித்து [...] 12 days ago\nஅசாம் மாநிலம் கவுகாத்தி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது [...] 13 days ago\nஇந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் [...] 62 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2020/jun/29/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3430987.html", "date_download": "2020-07-12T00:22:24Z", "digest": "sha1:ZS3SQQPR45FOHC4KZHQCQ37XIWUJMMSP", "length": 18527, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " | இந்திய மருத்துவ முறையின் சிறப்பு பற்றிய தலையங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\n | இந்திய மருத்துவ முறையின் சிறப்பு பற்றிய தலையங்கம்\nகொவைட் -19 தீநுண்மி பாதிப்பு உலக அளவில் ஒரு கோடியைத் தாண்டியிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்த நோய்த்தொற்று அடங்குவதற்கான அறிகுறி காணப்படவில்லை. கொவைட்-19-க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கிவிட்டன. சோதனை நடத்தி தயாரிப்பு நிலைக்கு வருவதற்கு குறைந்தது செப்டம்பர் மாதம் ஆகும் என்று தோன்றுகிறது.\nஇதற்கு முன்னால் பரவிய தீநுண்மிகளான சார்ஸ், நிபா போன்ற தொற்றுகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளும் மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன. டெக்காமெதாசோன் என்கிற ஸ்டீராய்டும், ரெம்டெசிவிர் என்கிற மருந்தும் வழங்கப்படுகின்றன. கொவைட் - 19-க்கான மருந்துகள் இவை என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா என்ன\nஉலகெங்கிலும் பாதிக்கப்பட்டிருக்கும் கொவைட்-19 நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் வெறும் அனுமானங்களின் அடிப்படையில் வழங்கப்படுபவையே தவிர, நோய் தீர்க்கும் உத்தரவாதமுடைய சிகிச்சை அல்ல என்பதுதான் உண்மை. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் பிராண வாயு தரப்பட்டு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வளவே. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்; இல்லையென்றால் மரணமடைகிறார்கள் என்பதுதான் எதார்த்த நிலைமை.\nஉலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொவைட் - 19 தொற்றால் ஏற்படும் மரண விகிதம் மிக மிகக் குறைவு. ஒரு லட்சம் பாதிப்புகளுக்கு உலக சராசரி மரணம் 6.04 என்றால், இந்திய அளவில் அது 1.6 மட்டுமே. ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை எண் 154-இன் படி, பிரிட்டன் 63.13, ஸ்பெயின் 60.6, அமெரிக்கா 36.30, ஜெர்மனி 27.32, பிரேஸில் 23.68 என்று லட்சம் பாதிப்புகளுக்கான மரண எண்ணிக்கை இருக்கும்போது, இந்தியாவில் வெறும் 1.6-ஆக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்\nநமது உணவு முறையிலேயே மருத்துவம் அடங்கியிருக்கிறது என்கிற உண்மையை ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து வியப்படைகிறது. மேலை நாட்டவர்கள் மஞ்சள், மிளகு, ரசம் என்று நோய்த்தொற்றை எதிர்கொள்ள நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். பாலில் மிளகு- மஞ்சள் கலந்து குடித்தல், நெல்லிக்காய், எலுமிச்சைச் சாறு குடித்தல் போன்றவை உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே தவிர, சந்தைப்படுத்தப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், போர்ன்விட்டா குடியுங்கள்; எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று யாரும் கூறுவதில்லை.\nகேரள அரசு வீடுவீடாகப் போய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக விநியோகிக்கிறது; கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகளை தமிழக அரசு இலவசமாக விநியோகிக்கிறது; ஆயுஷ் அமைச்சகம் தினந்தோறும் யோகாசனம், மூச்சுப் பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறது. இதற்கெல்லாம் சோதனைச்சாலை ஆய்வுகள் உண்டா என்று கேட்பது அர்த்தமற்றது. இவை காலம்காலமாக இந்த மண்ணுக்கே உரித்தான அனுபவ அறிவு. இவை தலைமுறை தலைமுறையாகக் காலம் உறுதி செய்திருக்கும் மருந்துகள். நமது சித்த - ஆயுர்வேத மருந்துகள், அலோபதி மருந்துகளைப்போல பக்க விளைவுகளை ஏற்படுத்தாதவை. இவை ரசாயனக் கலவைகள் அல்ல; இயற்கை வைத்தியங்கள்.\nபல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ஆய்வு செய்து, மருந்தை வெளிக்கொணர்ந்து அதன்மூலம் பல லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்ட நினைக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களால், இந்தியாவில் ஆயுர்வேத, சித்த மருத்துவ அடிப்படையில் சில ஆயிரம் ரூபாய் செலவில் மருந்து கண்டுபிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால் இந்தியாவிலுள்ள அறிவுஜீவிகள் சிலர் நமது பாரம்பரிய மருத்துவ மேதைமையை எள்ளி நகையாடி, அறிவுபூர்வ ஆராய்ச்சி என்று மேலை நாட்டு கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடுக்காய், கற்பூரவல்லி, சிற்றரத்தை, அழிஞ்சில் உள்ளிட்டவற்றில் உள்ள மருத்துவக் கூறுகளின் மூலம் கொவைட் - 19 தீநுண்மி உடலில் பரவாமல் தடுக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோலத்தான் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்திருக்கும் கொவைட் - 19 சிகிச்சைக்கான கொரோனில் ஆயுர்வேத மருந்துத் தொகுப்பையும் அணுக வேண்டும்.\nதுளசி, அஸ்வகந்தம் உள்ளிட்ட மூலிகைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த மருந்தால் கொவைட் - 19 தீநுண்மி குணமாகுமோ இல்லையோ நிச்சயமாக அலோபதி மருந்துகளைப்போலப் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. பதஞ்சலி நிறுவனம் மருந்தைச் சந்தைப்படுத்துவதற்குப் பதிலாக, ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பியிருந்தால் விவாதத்தைத் தவிர்த்திருக்கலாம்.\nபதஞ்சலி நிறுவனத்தின் மருந்துக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களால், நமது பாரம்பரிய சித்த - ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளின் அடிப்படையில் கொவைட் - 19 தீநுண்மிக்கு மருந்து காணும் முயற்சிகளில் தளர்வு ஏற்பட்டுவிடக்கூடாது. இந்திய மருத்துவ முறை என்றால் இளக்காரமாகக் கருதும் மேலைநாட்டு அடிமை மனநிலைதான் இந்தியாவைப் பிடித்திருக்கும் கொவைட் - 19-ஐவிடக் கொடிய தீநுண்மி\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7864/", "date_download": "2020-07-12T00:50:44Z", "digest": "sha1:3F33B35YRRXO5FT7IREVYKP5C5LBYRCL", "length": 74256, "nlines": 190, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதிபற்றி மீண்டும்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு மதம் சாதிபற்றி மீண்டும்…\nஅன்புக்குரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், அளவற்ற உங்கள் எழுத்தின் மீதான காதலுக்கு வணக்கம், எழுத்து, கருத்துக்கள், உரையாடல்கள், பணிகள் இடையில் எப்போதும் முண்டியடிக்கும் புழுதித் தூற்றல்கள் இவற்றுக்கு இடையிலு���் விடாமல் தொடர்ந்து எழுதுவது ஒரு வகையான தவம் என்று நினைக்கிறேன், அந்தத் தவம் உங்களுக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது, குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும்……\nமுன்பொருமுறை “பெரியார் – ஒரு கடிதத்தில்” உங்களோடு உரையாடி இருக்கிறேன், ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாத சில கருத்துக்களோடு என்னுடையதை நானும், உங்களுடையதை நீங்களும் விடாமல் பிடித்தவாறே விவாதம் செய்தோம் என்று நினைவு, இன்று அதை விடவும் சற்று மேலான முதிர்ச்சியோடு உங்களின் சாதியோடு புழங்குதலில் காணக் கிடைத்த முரண்களைப் பேச வேண்டும் என்று தோன்றியது, அதற்காகவே இந்தக் கடிதம்.\nசாதி குறித்த தன்னுணர்வின் எழுச்சியே சாதியை இன்று வரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே காரணி, சாதி குறித்த தன்னுணர்வு இச்சமூகத்தின் எல்லா இடங்களிலும் நீக்கமுற நிறைந்திருக்கிறது, சமூகத்தில் வேரூன்றி இருக்கிற ஒரு நச்சுச் சிந்தனையை அறவே இல்லாதொழிப்பது அது பற்றிய தன்னுணர்வை இல்லாமல் ஒழிப்பதில் இருந்தே துவங்குகிறது, சாதி குறித்த தன்னுணர்வை ஒழிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிற நவீன உலகின் தனி மனிதன் அப்படியான உணர்வு உற்பத்தி ஆகும் மூலத்தை அழிப்பதும், அதன் மீதான நம்பிக்கைகளை முற்றிலும் புறக்கணிப்பதுமே சாதிக் கட்டுக்குள் இருந்து அவனை விடுவிக்க உதவும். அந்த ஒற்றை அச்சில் இருந்து உங்கள் கட்டுரையில் நீங்கள் விலகி இருக்கிறீர்கள். சாதி ஒரு கற்பிதம், மதம் அதன் தாய், கடவுள் இவற்றை இயக்கும் உயிர், அறிவியல் உயிர்களின் புதிரைக் கண்டறிந்து கடவுளின் தேவையைக் குறைத்துக் கொண்டு வரும் ஒரு நவீன உலகின் எழுத்தாளர் நீங்கள், சாதியைப் புழங்குதலில் குறுகி விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது,\nஇந்திய சமூகத்தில் மதமே சாதியைக் கட்டமைக்கும் ஒற்றை மூலம், மதம் குறித்த நம்பிக்கைகளை, உணர்வுகளைக் கொண்ட மனிதனால், சாதி குறித்த தன்னுணர்வை அழிப்பது என்பது இயலாத ஒன்றாக மட்டுமன்றி, நகைப்புக்குரியதாகவும் நவீன உலகில் பொருள் கொள்ளப்படலாம். நீங்கள் இன்னும் மதங்களை உயர்த்திப் பிடிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாகவும், கட்டுக்கடங்காத தனி மனித சுதந்திரமாகவும் இருக்கலாம், ஆயினும் உங்கள் எழுத்துக்கள் பொது வெளிகளில் உலவும் அளவுக்கு வலிமை பெற்றவை என்பதை நான் அற���வேன், பொது வெளியில் எல்லா மதத்தின் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள், பொது வெளியில் மதங்களற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நான் சொல்வேன். இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்று எல்லா மனிதர்களும் செலுத்தும் வரிகளில் உருவாகிற விண்கலங்களின் மாதிரிகள் கூட இந்துக் கடவுளர்களின் காலடியில் மட்டுமே ஆசிகளைப் பெற்றுப் பறந்து விடும் வல்லமை கொண்டவை. தொடர்ந்து இதைப் போல ஒரு மதச் சார்பற்ற நாடாகவே இருக்க எல்லா மதங்களின் கடவுளர்களையும் நான் உங்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.\nஇந்து மதம், இந்திய சமூகத்தில் வேறெந்த மதத்தையும் விட அதிகமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் சாதியக் கட்டமைப்பை வெகு சிரத்தையோடு கட்டி அமைத்திருக்கின்றன, வருணாசிரமக் கொள்கைகள், இன்றைய அனைத்து மாற்றுக் கருத்தியலுக்கும் ஒரு வலிமையான மாற்றாக இயங்கியதன் காரணமாகவே நான்கு அடுக்கிலான சாதிய அமைப்பு முறை வடிவம் பெற்றுப் பின் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்தது. நாகரீக மனிதன் இனக்குழு அடையாளங்களை மறப்பது எப்படி ஒரு மிக அடிப்படையான தேவையாக இருக்கிறதோ, அதைப் போலவே நேர்மையாக ஒரு மனிதன் மதத்தையும் அது குறித்த தன்னுணர்வையும் மறக்க வேண்டியது தேவைகளின் நீட்சியாகும். சாதி சமூகத்தில் உள்ளீடு செய்யப்படும் ஒரு புறக்காரணியாக இருந்து, பொது மனிதனின் உளவியலாக மாறுகிற அறிவியலை மறைமுகமாக இயக்குவது மதம். மதம் குறித்த புரிதலை வடிவமைக்கப்பட்ட கருத்தியலின் தாக்கமாக உணர முடியாதவர்களால் சாதியுடன் புழங்குதல் குறித்தும், வாழ்வது குறித்தும் சரியான பாதையில் சிந்திக்க இயலாது. அது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புமிடத்தில் தான் இந்தக் கடிதத்தின் முதல் எழுத்துப் பிறந்தது.\nநவீன உலகில் நிகழும் சாதி குறித்த சிந்தனைகள், விவாதங்கள், சாதி ஒழிப்பு அரசியல் ஆகிய அனைத்தும் சமநிலை என்கிற புள்ளியை நோக்கி விரையும் போது சாதியோடு புழங்கும் அவலநிலை மாறக் கூடும், ஆயினும், கீழ்நிலையாகக் கட்டமைக்கப்பட்டவர்களின் ஒரு காலத்தைய உயர்வையும், உயரிய வரம் பெற்றவர்களின் தொடர்ச்சியையும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்கிற, நாமம் போட்டுக் கொண்ட, குடும்பி வைத்துக் கொண்ட எந்த ஒரு மனிதரிடத்திலும் கண்டுபிடிக்க முடியும், அவர்கள் உங்கள் மொழியில் வைணவ அறிஞர்கள், எனக்கும் ஒரு குடும்பி வைத்துக் கொண்ட, நாமம் போட்டுக் கொண்ட மனிதரைத் தெரியும், அவரை நான் அண்ணன் என்றும், என்னை அவர் தம்பி என்றும் அன்போடு அழைப்போம். இருவரும் “ஹோமோ செப்பியன்ஸ்” குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்கிற அளவற்ற அறிவியல் நம்பிக்கை அது.\nசாதியைப் பொது வெளியில் பேசிக் கொள்ளவும், பழகிக் கொள்ளவும் சில தகுதிகள் உண்டு, அவற்றில் ஏதேனும் ஒரு தகுதியை உங்கள் மதம் உங்களுக்கு வழங்கி இருக்கலாம், இது மனித உளவியல் குறித்த மென்மையான தளம், இதில் மேலிருப்பவர் எவரும் காயம் அடைவதில்லை, மதம் வழங்கி இருக்கும் பிறவிக் காப்புரைகள் அவர்களை பாதுகாக்கும் வல்லமை பெற்றவை, கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் நிலை அப்படி இல்லை, அவர்களின் இன்றைய சமூகப் பொருளாதார வாழ்நிலை சார்ந்தது, அது, பெருநகரங்களில் கூட இன்னும் வீடுகள் உயர்குடியினருக்கு எனப் பலகை அடித்து வைத்திருக்கும் சமூகத்தில் சாதியைப் புழங்கி, அதை அன்றாட வாழ்வில் அதை ஆய்வு செய்து வீடு பேறு அடைவதெல்லாம் உங்களின் இன்னொரு புனைவு மாதிரித் தான் எனக்குத் தோன்றுகிறது, “நான் சாதி குறித்த சிந்தனை அற்றவன், பொது வெளியில் சாதியோடு நான் புழங்குவதில்லை” என்று குறைந்த பட்சம் சொல்பவர்களைத் தான் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக ஒரு நவீன மனித குலத்து தலித்துக்களின் மனநிலையால் ஏற்றுக் கொள்ளவும் அவனோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. அது, குற்ற உணர்வல்ல, திட்டமிட்டு அவன் மீது சுமத்தப்பட்ட வலி, அந்த வலியை மீண்டும் மீண்டும் உணரும் மனநிலையில் அவன் இல்லை. நீங்கள் அவன் வலியைச் சுமப்பதையே தீர்வென்று சொல்கிறீர்கள். சாதியைப் புழங்கும் இந்தத் தீர்வுகளும், ஆய்வுகளும் பிறவிக் கவசம் கொண்டவர்களுக்கு மிக எளிமையானவை, இழப்பதற்கு ஒன்றும் அற்றவை, வலி என்னவோ பிறவிக் கவசம் இல்லாத உங்கள் இந்துக்களுக்கு மட்டும்தான். சாதியைப் புழங்குவதின் வலி என்னவென்று இந்துப் பண்பாட்டின் நிலைச் சக்திகளுக்கு ஒருபோதும் தெரியாது. அந்த நிலைச் சக்திகளால் உருவாக்கப்பட்ட கடைச் சக்திகள் தான் இப்படியான ஆய்வு நிலைச் சாதிப் புழங்குதலையும் எதிர் கொள்ள வேண்டும் என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கிற சிக்கல்.\nநகர்புறத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் பொதுவான வெளியில் தான் அடித்து விரட்டப்பட்டவன் பொருள் தேடுகிறான், தன்னுடைய புதிய பண்பாடுகளை அவன் இங்கு தான் தேடிக் கொண்டிருக்கிறான், அவன் தேடி வைத்திருந்த பழைய பண்பாட்டைப் பிடுங்கிக் கொண்ட மதம் அவனையே பண்பாடுகள் அற்றவன் என்றும், பண்பாடுகளில் இருந்து தொலைவில் இருப்பவன் என்றும் சொல்லி எள்ளி நகையாடியது. ஒரு தனி மனிதனால் அழிந்து போன எத்தனையோ குடும்பங்கள் உண்டு, ஒரு தனி மனிதனால் மட்டுமே உயர்ந்து செழித்து மிகப்பெரும் விருட்சமான குடும்பங்களும் உண்டு. குழுக்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, மாறாகத் தனி மனிதன் குழுக்களையும், பண்பாட்டையும் சேர்த்தே உருவாக்குகிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் பண்பாடு தனி மனிதர்களின் பங்களிப்பிலேயே வளர்ந்து வந்திருக்கிறது.\nஇந்திய சமூகத்தின் ஊழல் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் அவற்றில் உயர்குடி அடையாளங்களைச் சுமந்தவர்களின் பங்கு மகத்தானது என்பதை எளிமையாக அறிய முடியும், அப்படியென்றால் உயர் குடியினர் ஊழல் பண்பாட்டை வளர்த்தார்கள் என்று நீங்களும் நானும் சொல்ல முடியுமா\nபண்பாடு இனக் குழுக்கள் அல்லது சமூகக் குழுக்களால் அளவீடு செய்யப்படுவதைத் தான் காலம் காலமாக இந்து மதமும் அதன் கோட்பாடுகளும் திட்டமிட்டுக் கட்டி அமைத்தன, இந்த அளவீடுகளால் இயங்கிய உலகம் பொருளைக் களவாடுவதற்காகவும், களவாடிய பொருளால் பேரின்பப் பெருவாழ்வு வாழவும், கடவுளைக் கட்டி அமைத்து கடவுளின் கீழாகச் சாதியையும் கட்டி அமைத்தது, பண்பாட்டுக் கூறுகளை குழுக்களில் அடைத்து ஒன்று வேறொன்றைத் தொட்டு விடாமல் பாதுகாக்கும் பணியைச் செய்தது. உங்கள் வரையில் பண்பாடு என்கிற மனித வரலாற்றின் பக்கங்களை சாதிக் கண்ணாடியின் துணை கொண்டே அது ஆய்வு செய்ய நினைக்கிறது. மதங்களைச் சுமக்கிற யாருக்கும் நிகழ்கிற காட்சிப் பிழை உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.\nதனி மனிதனின் உளவியல் கட்டமைக்கும் கருத்தியலே சமூகத்தின் உளவியல், சமூகத்தின் உளவியல் பழக்கமே வரலாறு, வரலாற்றை எந்தச் சாதியும் திருத்தி எழுதி இருப்பதாக நான் அறியவில்லை, வரலாறு மீண்டும் மீண்டும் தனி மனிதர்களின் உறுதியான தொடர்ச்சியான சிந்தனைகளின் வாயிலாக���ே திருத்தி எழுதப்படுகிறது, சாதியை மறுத்தல் என்பது திருத்தி எழுதப்பட வேண்டிய வரலாறு, சாதியோடு புழங்குவதால் அது சாத்தியப்படும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும்.\nஇந்துச் சமூக மரபின் உயர்வாக ஒன்றைக் கோடிடும் போதே உங்கள் சமூகம் குறித்த தெளிதல் புலனாகி விடுகிறது, வேறெவரையும் விடவும் நீங்கள் தலைப்பிட்ட பின்னரான கட்டுரைகளை எழுதுகிறீர்கள், உங்கள் ஆழ்மனக் கட்டுமானத்தில் இறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்து மதம் குறித்த உயரிய சிந்தனைகள் ஏதேனும் ஒரு வரியிலாவது உங்களையும் அறியாமல் வெளியில் குதித்து விடுகிறது. அப்படி நிகழாமல் உங்களால் எழுதப்படுகிற சாதி குறித்த ஒரு கட்டுரையை, அடையாளங்களை வலுவாக மறுக்கிற மருத்துவ அறிவியலின் படி வெறும் மனிதனாக மட்டுமே உணர்கிற மருத்துவர்களுக்கும் நான் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன்.\n“ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்க மாட்டான்.”\nஒரு மிகப் பெரிய உண்மையைச் சொல்ல வந்திருப்பதற்கு முதல் பத்தியிலேயே நீங்கள் இப்படிச் சொல்லி இருப்பதை உங்களுக்கு நீங்களே குத்திய உள்குத்து என்று நான் புரிந்து கொள்ளலாமா\n“……………………………….. இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்.”\nஇறுதியாக இரண்டு கேள்விகள் மட்டுமே என்னிடம் மிஞ்சி இருக்கிறது, இதற்கான நேர்மையான பதிலில் தான் நான் உங்களைப் புரிந்து கொள்வது உள்ளடங்கி இருக்கிறது,\nசாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா\nமதம் குறித்த “கட்டமைக்கப்பட்ட உங்கள் மனநிலை” அதை உண்மையிலேயே அனுமதிக்குமா\nபெங்களூரில் உங்களை நேரில்சந்தித்து விவாதித்தமையால் அதற்கு முன்னர் வந்த உங்கள் கடிதத்துக்கு விரிவான பதில் போட முனையவில்லை. ஆனாலும் அக்கடிதம் பதிவாகவேண்டுமென இப்போது தோன்றியமையால் இக்கடிதம்.\nநீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஈவேரா அவர்கள் முன்வைத்த நோக்கைச் சார்ந்தவை. அவற்றை பெரியாரியம் எ���்ற நாம் சொல்லலாம். சொல்லபப்ட்ட சில வருடங்களுக்குள்ளாகவே அவரது மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பு அது. அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலருக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழ் சிந்தனையில் அது இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி ஒரு சிந்தனைப்பள்ளியாகவே உள்ளது\nஅதன் முடிவுகளை நீங்கள் முழுமையாக நம்பி அதில் இருந்தே பேச ஆரம்பிக்கிறீர்கள். பெரியாரியக் கருத்துக்களை இவ்வாறு சுருக்கலாம் – உங்கள் கடிதத்தில் இருந்து:\n1. சாதி என்பது ஒரு சமூகத் தீங்கு. அதன் ஒரே நோக்கம் அடிமைப்படுத்தல் சுரண்டல்.\n2 சாதியை உருவாக்கியவர்கள் சமூக அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள். உயர்சாதியினராக அவர்கள் தங்களைச் சொல்லிக்கொண்டார்கள்\n3 சமூகம் நால்வருணமாக அவர்களால் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் அது மேலும் பல்லாயிரம் சாதிகளாக பிரிந்தது. இந்த சாதியமைப்பு இந்தியாவுக்கு மட்டுமே உரியது\n4 ஆகவே அது இந்துமதத்தின் சிருஷ்டி. அதை நியாயப்படுத்தவே இந்து நூல்கள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன.\n5 அதன் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்தது.\n6 சாதியை நிலைநாட்டவே மதம் உருவாக்கப்பட்டது. மதத்தின் மையம் கடவுள். நம்பிக்கை ஆன்மீகம். ஆகவே மதம் கடவுள் ஆன்மீகம் ஆகிய மூன்றும்தான் சாதிக்கு ஆதாரமாக அமைகின்றன.அவை மோசடியானவை.\n7. இந்துமதத்தில் சாதியை வலியுறுத்தும் கருத்தியல் மட்டுமே உள்ளது\n8 ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் சாதி என்ற அமைப்பை துறக்கவேண்டும். அதற்கு சாதி என்ற தன்னிலையை அவர்கள் இழந்தாகவேண்டும். அதுவே அவர்களுக்கு விடுதலை.\n9 அவ்வாறு துறப்பதற்கு அவர்கள் முதலில் மதம் கடவுள் ஆன்மீகம் மூன்றையும் துறந்தாகவேண்டும்.\nஇந்த அடிப்படைகளில் இருந்து ஆரம்பித்து நீங்கள் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதாவது இனக்குழு அடையாளங்களுடன் பொருத்திக்கொள்வது நாகரீக மனிதனின் இயல்பாக இருக்காது என்று நான் சொல்கிறேன். அதே சமயம் பிராமணர்கள் இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள் என்றும் சொல்கிறேன்\nஆகவே ஒரு ஐயம் எழுகிறது உங்களுக்குள். நான் இந்துப்பண்பாட்டை தூக்கிப்பிடிக்கிறேன். ஆகவே அதனுடன் ’இணைபிரியாது’ கலந்துள்ள சாதியத்தை என்னால் விடமுடியாது\nஅவற்றில் இருந்தே நீங்கள் அந்த கடைசி வினாக்களை கேட்கிறீர்கள் இல்லையா\n���ான் என் பதில்களைச் சொல்லி விடுகிறேன். ஒன்றை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் நான் எழுத்து ஒன்று வாழ்க்கையும் நம்பிக்கையும் பிறிதொன்று என இருப்பவனல்ல. நான் என்ன நம்புகிறேனோ அதைச் சொல்வேன். அது பிற்போக்கு என சொல்லப்பட்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை. எந்த முத்திரையையும் பயமும் இல்லை.\nஆகவே உங்கள் முதல் கேள்விக்குப் பதில் சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். அது சென்ற நிலப்பிரபுத்துவகாலத்து பண்பாட்டு அடையாளம். அதற்கு இன்று சமூகப் பண்பாட்டு பங்களிப்பேதும் இல்லை. ஆகவே அது இன்று ஒரு சுமை. ஆகவே அது அழிய வேண்டும். என்னைப்பொறுத்தவரை அந்த முடிவுக்கு நான் வந்தபின் என் தனிவாழ்க்கையிலும் உறவுகளிலும் என் குழந்தைகள் விஷயத்திலும் எங்கும் சாதிக்கு இடமில்லை. இன்றுவரை அப்படித்தான். சாதி என்றாலே சீறிப்பாயும் பெரும்பாலான பகுத்தறிவு முற்போக்கினர் அப்படி அல்ல என நீங்கள் அறிவீர்கள் அல்லவா\nஇரண்டு மதம் சார்ந்து கட்டமைக்கப்பட்ட மனநிலை ஏதும் என்னிடம் இல்லை. ஆகவேதான் சம்பிரதாய மதவாதிகளுக்கு உவப்பற்றவனாக எப்போதும் இருந்து வந்திருக்கிறேன். நான் மதத்தின் அமைப்பை நிராகரிப்பவன், அதன் தத்துவ ஆன்மீக சாராம்சத்தை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முயல்பவன். இந்த வேறுபாட்டை எப்போதுமே நான் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். மதம் என்பது பதில்களால் ஆனது தத்துவமும் ஆன்மீகமும் கேள்விகளால் ஆனவை என்பதே என் அறிதலாகும்\nஉங்களுக்கும் எனக்குமான முக்கியமான கருத்துவேறுபாடுகள் எல்லாமே நீங்கள் கொண்டுள்ள எளிமையான கறுப்புவெள்ளை சித்திரத்தால் உருவாகக்கூடியவை. அவை ஈவேரா அவர்களால் எந்தவகையான வரலாற்று நோக்கும் தத்துவ நோக்கும் இல்லாமல் உருவாக்கப்பட்டவை. அவை சமூகம் மற்றும் கருத்தியலின் பிரம்மாண்டமான இயக்கத்தை மிக எளிமைப்படுத்திவிடுவதான் தவறான முன்முடிவுகளும் கசப்புகளும் உருவாகி விடுகின்றன என்பதே என் எண்ணம். இதை பல கட்டுரைகளில் முன்னரே சொல்லியிருக்கிறேன்.\nஎன்னுடைய நோக்கு சமூகவியல் ஆய்வுகளுக்கு எம்.என்.ராய், அம்பேத்கர்,டி.டி.கோஸாம்பி,கே.தாமோதரன், இ.எம்.எஸ் போன்றவர்களின் ஆய்வுமுறையைச் சார்ந்தது. நான் எப்போதுமே இவர்களையே மேற்கோள் காட்டுகிறேன். மார்க்ஸியத்தின் தத்துவ கருவியான முரணியக்க பொர���ள்முதல்வாதமே எனக்கும் கருவி.\nஆனால் தத்துவ- ஆன்மீக தளத்தில் மார்க்ஸியத்தின் முன்முடிவுகளை நான் நிராகரிக்கிறேன். அதாவது தத்துவத்தையும் கலைகளையும் ஆன்மீகத்தையும் வெறும் பொருளியல் இயக்கத்தைக் கொண்டு விளக்கிவிட முடியாதென்பதே என் எண்ணமாகும். அவை பொருளியல்கட்டுமானத்தின் மீதுள்ள மேற்கட்டுமானங்கள் மட்டுமே என்ற மார்க்ஸிய கொள்கையை என்னால் ஏற்க முடியவில்லை. நான் அவற்றுக்குள் அவற்றுக்கான தர்க்கமுறை உண்டு என நினைக்கிறேன். அவற்றை அந்த தர்க்க முறையில் முடிந்தவரை புறவயமாக ஆராய முயல்கிறேன். இந்த நோக்கைப் பகிர்ந்துகொள்ளும் நவீன மார்க்ஸியர்களும் உண்டு. கீதையையே நான் முரணியக்க விதிகளின்படி ஆராய்வதை நீங்கள் காணலாம்.\nஆகவே என்னுடைய ஆய்வுமுறை என்பது கறுப்புவெள்ளையாக ஆக்குவது அல்ல. மாறுபட்ட சமூக அதிகாரங்களும் கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த விசையால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். எல்லா சமூக அமைப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் அவற்றுக்கான ஒரு பங்களிப்பு உள்ளது. எதுவுமே முழுமையாக கரியது எதிர்மறையானது அல்ல. ஒன்றை அதைவிட மேலான இன்னொன்று முரண்பட்டு வெல்கிறது. விளைவாக புதியது உருவாகிறது. இது முடிவிலாது நிகழ்கிறது.\nநம்சூழலில் இந்த விஷயங்களை விவாதிப்பதற்கான இந்த மாபெரும் புரிதல்தடை நம் மார்க்ஸியர்களால் உருவானது. மார்க்ஸியத்தை முரணியக்க பொருள்முதல்வாதமாக தத்துவார்த்த நோக்கில் அவர்கள் இங்கே அறிமுகம் செய்யவில்லை. அதைக்கொண்டு சமூக ஆய்வுகளை பெருமளவில் செய்யவும் இல்லை. ஓரளவு விதிவிலக்குகள் கைலாசபதி சிவத்தம்பி ஆகிய இருவருமே. முழுக்க முழுக்க அன்றாட அரசியல் சார்ந்த நோக்கே இங்கே பெரிதாக இருந்தது.\nஆகவே இங்கே மார்க்ஸியம் அளித்த மாபெரும் ஆய்வுக்கருவியான முரணியக்க நோக்கு பயன்பாட்டுக்கு வரவில்லை. ஈவேரா அவர்களின் எளீய கறுப்புவெள்ளைவாதம் பரவலாகியது. அது மிக எளிமையானதென்பதனாலேயெ அதற்கு ஆதரவு அதிகம். அதை எதிர்ப்பவர்களை எளிதில் எதிரிகளாக முத்திரை குத்த அதில் இடமிருக்கிறது. ஆகவே அது எதனுடனும் விவாதிப்பதில்லை. மார்க்ஸியக் கல்வி இல்லாத நிலையில் இங்குள்ள மார்க்ஸியர்கள்கூட மெல்லமெல்ல பெரியாரியர்களின் மொழியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎன்��ுடைய ஆய்வு நோக்கில் பெரியாரியக் கருத்துக்களாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பவை எவையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியன அல்ல. அவை குத்துமதிப்பான சமூக நோக்குடன் மேலோட்டமான கோபதாபங்களுடன் முன்வைக்கப்பட்டவை. ஆகவே பயனற்றவை. நான் ஏற்கனவே சொன்னதுபோல, ‘அறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரையை’ பயன்படுத்தியவை\n1. சாதி என்பது ஒரு சமூக தீங்கு மட்டுமே என்ற கோணம் சமகாலத்தைய மனப்பதிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்தியாவின் மார்க்ஸிய வரலாற்று ஆய்வாளர்கள் எவரும் அந்த நிலைப்பாடு எடுத்ததில்லை. அது சென்ற நிலப்பிரபுத்துவ காலத்தைய ஒரு சமூக ஏற்பாடு. அதற்கு அக்காலத்தில் சமூக பங்களிப்பு இருந்தது. எந்த ஒரு சமூக அமைப்பும் அடிபப்டையில் உபரி வளங்களை சுரண்டி மைய அமைப்பை உருவாக்குவதற்காகவே உருவானது. சாதியும் அப்படித்தான். உற்பத்தி – வினியோகம் – உபரித்தொகுப்பு ஆகியவற்றில் பங்களிப்பு இல்லாத ஓர் அமைப்பு நீடிக்க முடியாது\n2 சாதி உருவாக்கப்பட்டது அல்ல. எந்த சமூக அமைப்பும் உருவாக்கப்பட முடிவது அல்ல. அவை சமூகத்தின் பொருளியல் இயக்கத்தின் போக்கில் உருவாகின்றவை. அவற்றை அதிகாரம் திருத்தி அமைக்கிறது. தொகுக்கிறது. அதன் மூலம் அதிகாரத்தை அடைபவர்கள் மேலே அமர்கிறார்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலமே அதிகாரத்தையும் அதன் மூலம் சமூகப்படிநிலைகளையும் தீர்மானித்தது\n3 இந்தியச் சமூகம் பல்லாயிரம் இனக்குழுக்கள் மற்றும் பழங்குடி இனங்களின் தொகுப்பாக பல ஆயிரம் வருடங்களில் மெல்லமெல்ல திரண்டு வந்த ஒன்று. அந்த பழங்குடி அடையாளங்களே சாதிகளாக தொகுக்கப்பட்டன. வர்ணங்கள் சாதிகளாக ஆகவில்லை. சாதிகள்தான் பின்னர் வர்ணங்களாக தொகுக்கப்பட்டன. இத்தகைய பிறப்பு அடிப்படையிலான இனக்குழுப்பிரிவினைகள் இல்லாத மானுட சமூகமே இல்லை. அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் அடிப்படையான ஒரு அமைப்பு\n4 ஆகவே சாதி முறை இந்து மதத்தின் சிருஷ்டி அல்ல. பழங்குடிகள் திரண்டு இந்திய சமூகம் உருவானபோது கூடவே உருவாகி வந்ததே இந்து மதம். அதன் பன்மைத்தன்மை அவ்வாறுதான் உருவானது. அதற்கு மையமோ கட்டமைப்ப்போ அதிகாரக்கட்டுப்பாடோ என்றுமே இருந்ததில்லை. அதில் பழங்குடிச்சமூகத்தின் எல்லா நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் உள்ளன. அதில் உயர்பண்பாடும் உண்டு அடித்தள���்பண்பாடும் உண்டு.\n5 இந்துமதத்தின் அதிகாரம் பிராமணர்களிடம் என்பது சரித்திர உண்மை அல்ல. நிலமும் அரசும் யாரிடம் இருந்தது என்று பார்த்தாலே உண்மை தெரியும். பலநூற்றாண்டுக்காலம் அது ஷத்ரியர்களின் கைகளில் இருந்தது. சிலநூற்றாண்டுக்காலம் வணிகர்களின் கைகளில் இருந்தது. பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில் சூத்திரர் கைக்கு வந்தது. பிராமணர்களை இந்த சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. பிராமணர்கள் இவர்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.\n6 மதம் என்பது சாதியை உருவாக்க உருவாக்கப்பட்டது அல்ல. அல்லது வேறு எந்த சமூக அதிகாரத்தை உருவாக்கவும் அது உருவாக்கப்படவில்லை. அது உருவாக்கபடவே இல்லை, உருவானது. அதற்கான தேவை இருந்தது. மதம் உருவாவதற்கு மிகச்சிக்கலான பல சமூக- பண்பாட்டு காரணங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு, வாழ்க்கையின் பொருள் ஆகியவை சார்ந்த தனிமனிதனின் அந்தரங்கமான ஆன்மீகக் கேள்விகளுக்கு பதில் அளித்தலும் அற அடிப்படைகளை நிறுவுதலும், பண்பாட்டுக்கூறுகளை தொகுத்தலும் என மதத்துக்கு பல பணிகள் உண்டு.\nமதம் சமூக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் நிறுவும் கருவியாகவும் பயன்படும். அந்த அம்சம் இல்லா மதமே இல்லை. சமணமும் பௌத்தமும்கூட. ஆகவே மதத்தில் நமது சென்றகாலம் முழுக்க உள்ளது. சென்றகாலத்தின் பண்பாட்டுசெல்வமும் சென்ற கால அதிகாரக்கருத்துக்களும் அதில் உள்ளன. அது சென்றகாலகட்டத்தின் அறத்தை முன்வைக்கும் அமைபபகவும் இருந்hதது. ஆகவே மார்க்ஸ் ‘மதம் இதயமற்ற உலகின் இதயம்’ என்றார். மதத்தை பகுப்பாய்வுசெய்து அதன் சிறந்த தத்துவ பண்பாட்டுக்கூறுகளை ஏற்றுக்கொள்வதும் அதன் எதிர்மறை அம்சங்களை களைவதுமே இன்றைய தேவை. அதுவே உண்மையான பகுத்தறிவு.\n7 இந்துமதத்தில் சாதியக் கருத்துக்கள் உள்ளன. ஆனால் கூடவே உயர்தத்துவம் உள்ளது. நுண்கலைகள் உள்ளன. பேரிலக்கியங்கள் உள்ளன. நாத்திக சிந்தனைகளும் இறையிலா சிந்தனைகளும் உள்ளன. பிராமண சிந்தனைகளுக்கு நிகராகவே பிராமண எதிர்ப்புச் சிந்தனைகளும் அதில் உள்ளன. நம் மொழியும் சிந்தனையும் அதற்குக் கடன்பட்டுள்ளது. எல்லா மதங்களும் அப்படியே. கிரேக்க மதம் அடிமைமுறையை நியாயப்படுத்தியது. ஆனால் அதுதான் மேலைச்சிந்தனைக்கே அடித்தளம்.\nகடந்தகாலத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என்பது எந்த அறிவார்ந்த சமூகத��திலும் இல்லாத விஷயம். குளிப்பாட்டிய நீரோடு பிள்ளயையும் தூக்கி வீச என்னால் இயலாது. ஈவெரா மதத்தை மட்டுமல்ல தமிழ் மொழியையே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கத்தான் சொன்னார். அதை அவரது வாரிசுகள் என்ன காரணத்தால் ஏற்றுக்கொள்ளவில்லையோ அதே நியாயம்தான் எனக்கு இந்து மத விஷயத்திலும்.\n8 ஒடுக்கப்பட்ட இந்திய சாதிகள் சாதி அடையாளத்தை துறப்பதில்லை. அவர்களே தங்கள் சாதி அடையாளத்தை மேலும் வலியுறுத்துகிறார்கள். அது ஏன் என்ற நோக்கே இன்று தேவை. காரணம் சாதியிலதான் அவர்களின் அதுவரையிலான பண்பாட்டு வேர்கள் உள்ளன. அவர்களின் மூதாதையரின் சிந்தனைகள் உள்ளன. அது அவ்ர்கள்மேல் திணிக்கப்பட்ட அடையாளம் அல்ல. அதன் படிநிலைதான் அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. அது அவர்களிiன் தொன்மையான பழங்குடி வேர்களின் வளaர்ச்சியடைந்த வடிவம்\nஆகவே சாதியை ஒட்டுமொத்தமாக துறக்கவேண்டும் என்ற அறைகூவல் பொருளற்றது. ஏன் ஒட்டுமொத்தமாகத் துறக்க முடியவில்லை , சாதி என்ற பல நூற்றாண்டுக்கால துறக்கவேண்டியவை எவை என்ற ஆராய்ச்சியே இன்று தேவை. இல்லையேல் சாதி எதிர்ப்புக் கூக்குரல் மட்டும் எங்கும் ஒலிக்கும், சாதி அபப்டியே இருக்கும்.\n9 கடவுள் ஆன்மீகம் மதம் ஆகியவை சமூகச்சூழல்களினால் ஏற்கப்பட்டவை அல்ல. சமூகச்சூழல்களினால் துறக்கப்படக்கூடியவையும் அல்ல. அவற்றின் பங்களிப்பு முற்றிலும் வேறு தளத்தில் உள்ளது. தனிமனிதனுக்கு தன் வாழ்க்கையின் சாராம்சம் பற்றிய கேள்விகள் இருக்கும் வரை அவையும் இருக்கும். அவை இருப்பதோ அழிவதோ தத்துவத்தளத்தின் நிகழும் வள்ர்ச்சி மாற்றங்களினால் மட்டுமே நிகழும்.\nஇதுவே என் கருத்து. பொதுவாக நான் பெரியாரியர்களிடம் விவாதிப்பதை தவிர்க்கிறேன். காரணம் அது ஒரு புறவயமான அறிவார்ந்த தன்மை கொண்ட அறிவியக்கம் அல்ல. அது தனிமனித மனம் சார்ந்த வெறுப்பில் கட்டமைக்கப்பட்டது. மேலும் நடைமுறையில் சாதிவெறியர்களான பிற்படுத்தப்பட்டோர் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு தங்களை ஒளித்துக்கொண்டு கையாளும் கருவியும்கூட\nஇனி உங்கள் ஐயம். இனக்குழு சார்ந்த அடையாளங்கள் நிலப்பிரபுத்துவகாலம் சார்ந்தவை. அவற்றை இன்றைய மனிதன் சுமந்தால் சிந்தனையில் முன்னகர்வே இருக்காது. இது என்கருத்து. அதற்கும் பிராமணர்கள் இந்து மதத்தின் நிலைச்சக்திகள் என்பதற்கும�� என்ன முரண் நிலைச்சக்தி [Static force] என்றால் மார்க்ஸிய நோக்கில் என்ன என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு அமைப்பிலும் அதன் அமைப்பை நிலைநிறுத்தும் ஆற்றல் ஒன்று உண்டு. அது மாற்றங்களுக்கு எதிரானது. செயல் சக்தி அதை எதிர்த்தே முன்னகர முடியும். அவ்வாறே வளர்ச்சி சாத்தியம்\nஅதனால் நிலைச்சக்தியை தேவையற்றது என ஒரு மார்க்ஸிய ஆய்வாளன் சொல்லமாட்டான். அது இல்லையேல் செயல்சக்தியும் செயல்பட முடியாது. முரணியக்கத்தின் மறுமுனை அது. இது அந்த அடித்தளம் மீதே இயங்க முடியும். ஒரு அமைப்பின் வடிவத்தை நிலைநிறுத்துவதும் அதை அழியாமல் காப்பதும் நிலைச்சக்தியே. பிராமண சக்திக்கு எதிராகவே வேதாந்தம் அத்வைதம் முதல் பின்னாளைய பக்தி இயக்கங்கள் வரை இந்து மதத்தில் உதித்தன. அவற்றின் முரணியக்கமே அதை முன்னால் கொண்டுசென்றது. ஆனா அதுதான் இஸ்லாமிய தாக்குதல்களில் இருந்து இந்து மரபை காத்து நின்றது -சந்தேகமிருந்தால் அம்பேத்காரின் நூல்களை வாசித்துப்பாருங்கள்.\nஇந்து மரபில் இணைபிரியாது சாதியம் உள்ளது என நான் ஏற்கவில்லை. இந்துமரபு முழுக்க பிற்போக்கானது என நான் எண்ணவில்லை -ஏனென்றால் நான் அதை ஆராய்ந்து அறிவேன். அதன் உயர்தத்துவமும் கலைச்சிகரங்களும் மானுடத்துக்கு பெரும் சொத்து என்றே நினைக்கிறேன். எந்த கடந்தகால கருத்தமைவும்போலவே அதிலும் மானுடவிரோத அம்சங்கள் இருக்கின்றன. சாதியம் உள்ளிட்ட பல அம்சங்கள் கலந்துள்ளன. அவற்றை நீக்கி அதை அறிவதே இன்றைய சவால்\nசாதியத்தை விலக்கி நான் இந்து மரபில் இருந்து அத்வைதத்தை பெறுகிறேன். எப்படி என்றால் ஸ்டாலினையும் மாவோவையும் போல்பாட்டையும் விலக்கிவிட்டு எப்படி மார்க்ஸியத்தில் இருந்து முரணியக்கப் பொருள்முதல்வாதத்தை பார்க்கிறேனோ அப்படி\nஉங்கள் மொழிநடையில் உள்ள தெளிவு ஆச்சரியமளிக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக எழுதலாம் – புனைகதைகளையும்.\np=274 அய்யா பெரியார் -கை.அறிவழகன்\np=5789 வைக்கமும் காந்தியும் 1\np=5792 வைக்கமும் காந்தியும் 2\np=368 அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nகீதை உரை: கடிதங்கள் 7\nவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2017 உரைகள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/05/smart-launcher-5.html", "date_download": "2020-07-12T00:29:29Z", "digest": "sha1:43LNKOEAOSDUGJGKJSN6ZQQ45FYK4XT2", "length": 10725, "nlines": 64, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Smart Launcher 5 in Tamil", "raw_content": "\nஸ்மார்ட் லாஞ்சர் மீண்டும் வருகிறது மற்றும் முழுமையாக புதுப்பித்துள்ளது ஸ்மார்ட் லாஞ்சர் என்பது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மாத்திரை வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்தக்கூடிய புதுமையான தொடக்கம் ஆகும்.\nஸ்மார்ட் லான்சரில் என்ன இருக்கிறது\nஸ்மார்ட் லான்சர் தானாக உங்கள் வால்பேப்பருடன் பொருந்தக்கூடிய தீம் நிறங்களை மாற்றுகிறது.\nAndroid 8.0 Oreo உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐகான் வடிவம் எந்த Android சாதனத்திற்கும் முழுமையாக துணைபுரிகிறது மற்றும் கிடைக்கிறது தகவமைப்பு சின்னங்கள் வாடிக்கையாளர்களின் வடிவங்கள் மட்டுமல்ல, அழகான மற்றும் பெரிய சின்னங்களுமல்ல\nபயன்பாடுகள் தானாகவே வகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, இனிமேல் உங்கள் ஐகான்களை ஒழுங்கமைக்க நேரத்தை வீணடிக்க தேவையில்லை\nஒரு கையால் பயன்படுத்தப்பட வடிவமைக்கப்பட்டது\nதிரையில் கீழே உள்ள பகுதியிலேயே மிக எளிதாக அணுக வேண்டிய பொருட்களை நீங்கள் நகர்த்தியுள்ளோம்.\nதிரை இடத்தை அதிகரிக்க நீங்கள் இப்போது இழுப்பறையில் திசை பட்டையை மறைக்க முடியும்\nஸ்மார்ட் லாஞ்சர் தேடல் பட்டானது தொடர்புகளையும் பயன்பாடுகளையும் உடனடியாகக் கண்டறிய அல்லது இணையத்தில் தேடலைப் போன்ற செயல்களைச் செய்ய அனுமதிக்கிறது, தொடர்புகளை சேர்ப்பது அல்லது கணக்கீடு செய்யப்படுகிறது.\nவானிலை உள்ள கடிகார விட்ஜெட்டை உள்ளமைந்த\nஉள்ளமைக்கப்பட்ட விட்ஜெட் அலாரம், அடுத்த நிகழ்வு மற்றும் வானிலை போன்ற தகவலை காட்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.\nவெளிப்புற செருகுநிரலைப் பதிவிறக்கத் தேவையில்லாமல், எந்த பயன்பாடுகள் செயலில் அறிவிப்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஸ்மார்ட் லாஞ்சர் இப்போது காண்பிக்கும். இது அம்சத்தை இன்னும் நிலையான மற்றும் நம்பகமானதாக்குகிறது.\nசைகைகள் மற்றும் குறுக்கு விசைகள்\nஇரண்டு சைகைகள் மற்றும் குறுக்கு விசைகள் ஆதரவு மற்றும் அமைப்புக்கு. இரட்டைத் தட்டுடன் திரையை அணைக்க அல்லது ஸ்வைப் மூலம் அறிவிப்பு பேனலைக் காட்டலாம்.\nஸ்மார்ட் துவக்கி பல விருப்பங்களை முழுமையாக வாடிக்கையாளர்களின் நன்றி. நூற்றுக்கணக்கான கருப்பொருள்கள் பதிவிறக்கங்கள் கிடைக்கின்றன மற்றும் ஐகான்களில் முழுமையாக ஆதரிக்கப்படுகின்றன\nநீங்கள் விரும்பும் பயன்பாடுகளை நீங்கள் மறைக்கலாம் மற்றும் அவற்றை இரகசியமாக வைத்திருக்க விரும்பினால், அவற்றை பின்னால் பாதுகாக்கலாம்.\nஸ்மார்ட் லாஞ்சர் ஒரு மிக திறமையான வால்பேப்பர் தெரிவுகளைக் கொண்டுள்ளது, இது பல படங்களின் ஆதாரங்களைத் தேர்வுசெய்ய உதவுகிறது. புதிதாக முயற்சிப்பதற்கு முன்னர் உங்கள் வால்பேப்பரை காப்புப்பிரதி எடுக்கலாம்\nஇந்த அப்ளிகேசனை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள linkகை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/Genocide_9.html", "date_download": "2020-07-11T23:12:08Z", "digest": "sha1:56YEFNXLMWZ45UIYMIUA5BISZK2OBXVX", "length": 10321, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்\nமன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்\nடாம்போ June 09, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகிழக்கில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான இலங்கை ஜனாதிபதியின் செயலணி தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பில் தொல்பொருள் இடங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது குறித்து அறிவுறுத்தல்கள் உள்ளன.\nகிழக்கில் சிங்கள இனவாத குழுக்கள் கூறும் சந்தேகத்திற்குரிய தொல்பொருள் கூற்றுக்களுக்கு சட்டபூர்வமான சக்தியை வழங்குவதற்கான நடவடிக்கை இது என்று யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட வழக்கறிஞர், கல்வி மற்றும் சிவில் சமூக ஆர்வ���ர் குமாரவேல் குருபரன் கருத்து தெரிவித்துள்ளார்.\n“தமிழர்களும் முஸ்லிம்களும் இப்போது கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் சிங்கள இனவாத இயந்திரத்திற்கு எதிராக ஒரு அரசியல் சக்தியாக தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடுவதே எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை வடகிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டால், அசைக்க முடியாத சக்தியாக பரிணமிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக களனியாவின் தொல்பொருள் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவா நியமனம் குறித்து குருபரன் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nபேராசிரியர் ராஜ்குமார் சோமாதேவாவின் கருத்தியல் அடித்தளங்கள், மன்னார் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது எங்களுக்கு முன்பே தெரியாது, ஆனால் அவை இப்போது மிகவும் தெளிவாக உள்ளன. இது போன்ற நியமனங்கள் காரணமாக அவரது ஈடுபாட்டிற்கு நம்பகத்தன்மை குறித்து மிகப்பெரிய கேள்வியை இது கொண்டு வருகிறது, ”என்றும் அவர் கூறினார்.\nமன்னார் புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய தொல்பொருள் ஆய்வாளர் சோமதேவா ஆவார். அவை வரலாற்றில் மிக முந்தைய காலத்திலிருந்து எஞ்சியுள்ளன என்ற கண்டுபிடிப்புகளுடன் புதைகுழியை அவர் இழுத்து மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உ��கம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/boris16.html", "date_download": "2020-07-12T00:25:35Z", "digest": "sha1:NV3Q5RM3LMP7P3KXAOHN5ZYJDZJDZHBI", "length": 9971, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "இனவெறிக்கு எதிரான புதிய ஆணையகம் - போரிஸ் ஜோன்சன் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / இனவெறிக்கு எதிரான புதிய ஆணையகம் - போரிஸ் ஜோன்சன்\nஇனவெறிக்கு எதிரான புதிய ஆணையகம் - போரிஸ் ஜோன்சன்\nகனி June 16, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nஇங்கிலாந்திலும் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் கூடி பல்வேறு கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் இது குறித்து கூறியதாவது:-\nஇனவெறியை கையாளுவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பிற அனைத்து துறைகளிலும் சமத்துவமின்மையின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, அதனை கவனிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டிய தருணம் இது.\nஇந்த நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட எவரும், ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை வெறுமனே புறக்கணித்து விட முடியாது.அதேசமயம், நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தும் போக்கை சகித்துக் கொள்ள இயலாது.\nஎனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, இந்த பிரச்சினைக்கான தீர்வு எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.தற்போது நிகழ்காலத்தைப் பற்றிதான் பேச வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்துவதில் பயனில்லை என கூறினார்.\nபுதிய ஆணையம் அமைப்பது, அதன் வடிவமைப்பு, கால அட்டவணை உள்ளிட்ட பிற விவரங்களை போரிஸ் ஜான்சன் வெளியிடவில்லை. அதேசமயம், ஆணையம் அமைக்கும் பணியையும், அதன் உறுப்பினர்களை நியமிக்கும் பணியையும் அந்நாட்டின் சமத்துவத்துறை அமைச்சர் கெமி பேடெனோச் மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/when-can-we-expect-the-plus-two-exam-results", "date_download": "2020-07-12T00:50:46Z", "digest": "sha1:SNOSN2KMBXASAO727GRUNULNCPBX3RHF", "length": 24047, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "விறுவிறுப்பாக நடக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகள்... +2 தேர்வு முடிவுகள் எப்போது? - When can we expect the Plus Two exam results?", "raw_content": "\nவிறுவிறுப்பாக நடக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகள்... +2 தேர்வு முடிவுகள் எப்போது\n\"வழக்கம்போல ஓர் ஆசிரியர் காலை மற்றும் மதிய வேளையில் தலா 12 விடைத்தாள்களை மட்டுமே திருத்துகிறோம். அந்த எண்ணிக்கையில் மாற்றமில்லை.\"\nகொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே கடந்த மார்ச் இறுதியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்தன. பின்னர் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாகின. இந்த நிலையில் அந்தப் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றுவருகின்றன.\nஆண்டுதோறும் தமிழகம் முழுக்க சராசரியாக 50 முதல் 70 மையங்களில் மட்டுமே 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு ஆசிரியர்களின் நலன் கருதியும், விரைவாகப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவும், 200-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 20 நாள்கள் நடைபெற்ற இந்தப் பணிகளை, இந்த ஆண்டு ஒருவாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.\nஆசிரியர்கள் சிரமமின்றி விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வருவதற்காகச் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா அச்சத்தின் காரணமாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களின் சொந்த வாகனங்களில்தான் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்கின்றனர். இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் எப்படி இயங்குகின்றன என்பது குறித்து அறிய, வட மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். தன் பெயர் மற்றும் தான் பணியாற்றும் பள்ளி குறித்த விவரங்களைப் பகிர வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார்.\n\"விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் நுழையும்போதே, வெப்பநிலை சோதிக்கும் கருவியைக் கொண்டு அனைத்து ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்கின்றனர். இதை ஒரு வருகைப்பதிவேட்டில் குறித்து வைத்து, ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களின் உடலில் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கிறதா எனவும் ஆய்வு ��ெய்கிறார்கள். பின்னர், கைகளை சோப்பு கொண்டு கழுவிய பிறகே, ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பிறகு, அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துகிறோம்.\nஆண்டுதோறும் ஆசிரியர்கள் தாங்களேதான் விடைத்தாள் திருத்த பேனா உள்ளிட்ட அவசியமான பொருள்களைக் கொண்டு செல்வோம். இந்த ஆண்டு தினமும் மாஸ்க் மட்டுமல்லாமல், பேனா உள்ளிட்ட தேவையான அனைத்துப் பொருள்களையும் மையத்திலேயே கொடுக்கிறார்கள். தற்போது நாள் முழுக்க மையத்துக்குள் மாஸ்க் அணிந்துகொண்டுதான் பணி செய்கிறோம். முந்தைய ஆண்டுகளில் ஓர் அறையில் ஒரு நீளமான பெஞ்சில் இரு முனைகளிலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அமர்ந்திருப்போம். இந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் சமூக இடைவெளியை உறுதிசெய்ய, ஒரு பெஞ்சில் ஓர் ஆசிரியர் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனர்.\nதொடரும் கொரோனா வார்டு தற்கொலைகள் காரணம் என்ன - மனநல மருத்துவர்கள் விளக்கம்\nஆண்டுதோறும் விடைத்தாள் திருத்தும் பணிகள் 20 நாள்களுக்கு மேல் நீடிக்கும். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் மட்டும் 28 நாள்கள் வரையும் இந்தப் பணி நடந்தது. இந்த ஆண்டில் கடந்த செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமையுடன் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல ஓர் ஆசிரியர் காலை மற்றும் மதிய வேளையில் தலா 12 விடைத்தாள்களை மட்டுமே திருத்துகிறோம். அந்த எண்ணிக்கையில் மாற்றமில்லை” என்கிறார்.\nஒவ்வொரு மையத்திலும் தேவைக்கேற்ப பல்வேறு குழுக்கள் பிரிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும். ஆனால், ஓர் அறையில் ஒரு குழுவைச் சேர்ந்த 8 பேர் மட்டுமே இருப்பார்கள். அதில் ஆறு பேர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் (உதவித் தேர்வாளர்கள்). அவர்கள் சரியாக விடைத்தாள்களைத் திருத்தியிருக்கிறார்களா என்பதைச் கூர்ந்தாய்வு அலுவலர் (scrutiny officer) ஒருவர் ஆய்வு செய்வார். பிறகு, முதன்மை தேர்வாளர் (chief examiner) ஒருவர் ஆய்வு செய்வார். இப்படி, ஒரு பாடத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு குழுக்கள் ஒரு மையத்தில் செயல்படும். மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு மட்டும் மூன்று குழுக்கள் செயல்படும்.\nஓர் ஆசிரியருக்கு ஒரு விடைத்தாள் திரு��்துவதற்கு 10 ரூபாய் பணித் தொகையாக (remuneration) வழங்கப்படும். ஒருநாளில் 24 பேப்பர் திருத்தினால் 240 ரூபாய் வழங்கப்படும். தவிர, உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளுக்காக ஓர் ஆசிரியர் விடைத்தாள் திருத்த வரும் நாள் ஒன்றுக்கு தலா 200 ரூபாய் வழங்கப்படும். மேலும், பயணச் செலவுகளுக்கான தொகையும் வழங்கப்படும்.\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மற்றும் கொரோனா சூழலில் பணியாற்றுவது குறித்துப் பேசும் அந்த ஆசிரியர், \"பொதுவாக ஒரு மாவட்டத்திலுள்ள மாணவர்களின் விடைத்தாள்கள் வேறு மாவட்டத்தில்தான் திருத்தப்படும். அந்த விடைத்தாள்கள் எங்கு செல்கிறது, எந்த ஆசிரியர் திருத்தியது உள்ளிட்ட விவரங்கள் மிகவும் ரகசியம் காக்கப்படும். அந்த விஷயங்கள் எங்களுக்குக்கூட தெரியாது. நாங்கள் திருத்துவது வேறு மாவட்ட மாணவர்களின் விடைத்தாள் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும். மற்றபடி அது அரசு அல்லது தனியார் பள்ளி மாணவர்களின் விடைத்தாளா அந்த மாணவர் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் என்பது உட்பட எந்த விஷயங்களும் எங்களுக்குத் தெரியாது.\nதேர்வு முடிகளைப் பார்க்கும் மாணவிகள்\nவிடைத்தாள் திருத்தும் பணியின்போது அனைத்து ஆசிரியர்களும் தங்களின் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும். மிக அவசியமான தேவைக்கு மட்டும் அறையிலிருந்து வெளியில் சென்று செல்போனைப் பயன்படுத்தலாம். அதேநேரம் ஓர் அறையில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் வெப் கேமராவால் கண்காணிக்கப்படும்.\nசில தினங்களுக்கு முன்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியபோது நான் உட்பட சக ஆசிரியர்கள் பலரும் கொரோனா அச்சுறுத்தலால் பயந்தோம். ஆனால், விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எனவே, எந்த அச்சமும் இல்லாமல் விடைத்தாள் திருத்தும் பணிகளைச் செய்கிறோம். கொரோனா அச்சத்தால் என்னுடைய இருசக்கர வாகனத்தில்தான் செல்கிறேன். அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்புப் பேருந்தைப் பயன்படுத்தவில்லை. ஊரடங்கு நீடிக்கும் நிலையில், எங்களது அடையாள அட்டையைக் காண்பித்தால் காவல்துறையினர் எந்தக் கெடுபிடிகளும் செய்யாமல் உடனே எங்களை விட்டுவிடுகின்றனர். இதனால் தற்போது தினமும் விடைத்தாள் திருத்தச் செல்வதற்கான போக்குவரத்துப் பயன்பாட்டில் எந்தச் சிக்கலும் இல்லை.\nவிடைத்தாள் திருத்தும் பணிகளில் பெரும்பாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள். உடல்நிலை சரியில்லாதது உட்பட தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டும் அவர்களில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். தேவை இருக்கும்பட்சத்தில் மட்டும் அனுபவமுள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படுவார்கள்” என்று முடித்தார்.\nதமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட பிறகே, இந்த ஆண்டில் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டைப்போலவே, இனிவரும் ஆண்டுகளிலும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அனைத்துப் பணிகளையும் எளிதாகவும் விரைவாகவும் முடிக்க முடியும் என்பது ஆசிரியர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.\n12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வெழுதிய பல லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க தமிழக அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தை அணுகினோம். யாருமே அழைப்பை ஏற்கவில்லை.\nகல்வித்துறை வட்டாரத்தில் விசாரிக்கையில், \"விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குப் பிறகு, மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் சில வாரத்தில் முடிந்துவிடும். அதன்படி நடந்தால் வரும் ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடலாம். ஆனால், கொரோனா அச்சம் காரணமாகச் சூழலுக்கு ஏற்ப தமிழக அரசு முடிவெடுக்கும் பட்சத்தில், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குத் தாமதமாகவும் வாய்ப்புள்ளது” என்று கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/worst-affected-labours-paincant-be-express-in-words-pm-modi-has-said", "date_download": "2020-07-12T01:28:27Z", "digest": "sha1:BM4GNDPUIQVTNXELABZE5IWVQFCERQ4K", "length": 14513, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை!’ - மன் கி பாத்தில் பிரதமர் | Worst affected labours pain,Can't be express in words, PM modi has said", "raw_content": "\n`புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை’ - மன்கி பாத்தில் பிரதமர்\nபிரதமர் மோடி ( ANI )\nமாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நாட்டு மக்களுடன் உரையாடினார் பிரதமர் மோடி.\nஇந்திய பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மன்கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். அதன்படி வார இறுதி ஞாயிறான இன்றும் பிரதமர் பேசியுள்ளார். கடந்த 3 மாதங்களாக கொரோனா தொடர்பாகப் பேசிய பிரதமர் இன்றைய நிகழ்ச்சியில் கொரோனா பிரச்னை, புலம் பெயர்ந்த தொழிலாளிகள், வெட்டுக்கிளிகள் தாக்குதல், ஆம்பன் புயல் போன்ற இந்தியா சந்தித்துள்ள பல முக்கிய பிரச்னைகள் தொடர்பாகவும் பேசியுள்ளார்.\nஅவர் பேசும்போது,``இதே மன்கி பாத் நிகழ்ச்சியில் கடைசியாக நான் உங்களுடன் பேசும்போது ரயில்கள், பேருந்துகள், விமான சேவைகள் இயங்கவில்லை. ஆனால், தற்போது ரயில்கள், விமானங்கள் போதுமான முன்னெச்சரிக்கையுடன் இயக்கப்படுகின்றன. பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதி தற்போது செயலில் உள்ளது. நம் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருந்து பராமரிப்பதோடு முகக் கவசங்கள் அணிவது, கை கழுவுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தளர்வு இருக்கக் கூடாது. முடிந்த வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது சிறந்தது.\nஇப்போதுதான் நாம் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் அனைவரது ஒத்துழைப்பினாலும் கோவிட் 19- க்கு எதிரான போராட்டம் வலுவாகியுள்ளது. கொரோனா விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் சாதனை எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பிற நாடுகளைவிட நம் நாட்டின் மக்கள் தொகை பல மடங்கு அதிகம். அதனால் சவால்களும் இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையிலும் நாம் கொரோனா பரவலையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் கட்டுப்படுத்திக் குறைத்துள்ளோம்.\nகொரோனாவால் ஏற்பட்ட சிரமங்களால் பாதிக்கப்படாத எந்தப் பிரிவும் நம் நாட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக, ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த வேதனையும் வலிகளையும் கூற வார்த்தைகள் இல்லை. எனவே, பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கப் ப�� தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் பணியில் நம் ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்களும் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் வாரியர்ஸ்தான்.\nபஞ்சாப்பின் பதான்கோட்டைச் சேர்ந்த திவ்யாங் பாய் ராஜு தன் பகுதியில் இருப்பவர்களின் உதவியுடன் சுமார் 3,000-க்கும் அதிகமாக முகக்கவசங்களை உருவாக்கி 100 குடும்பங்களுக்கு விநியோகித்தார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாள்களுக்கு முன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் கடந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பல ஏழை மக்கள் இலவசமாக மருத்துவச் சிகிச்சை பெற்றனர், அவர்களாகவே பணம் செலுத்த நேர்ந்திருந்தால் இதுவரை 14,000 கோடி ரூபாய் வந்திருக்கும். ஆனால், ஆயுஷ்மான் பாரத் ஏழைகளின் பணத்தைச் சேமித்துள்ளது.\nநமது நாட்டின் கிழக்குப் பகுதி சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இந்தச் சிறிய பூச்சி எவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் கண்முன்பே பார்த்து வருகிறோம். மத்திய மாநில அரசுகள், விவசாய துறையினர் போன்ற பலரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயத் துறையில் பல நவீன வளங்களைப் பயன்படுத்துகின்றனர். புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும் என நான் நம்புகிறேன்.\nநாடு எனக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையைப் பார்க்கும்போது புதிய நடவடிக்கைகளைத் தொடங்குவது அவசியமாகிவிட்டது. நாம் சீராக முன்னேறி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.\n - மகளுக்கான சேமிப்பை எடுத்து உதவிய மதுரை சலூன் கடைக்காரர்\nஅதேபோல், மகளின் திருமணச் செலவுக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தில் மக்களுக்கு உதவிய மதுரையைச் சேர்ந்த மோகனைப் பாராட்டிய பிரதமர் மோடி, ``மகளுக்கான சேமிப்பு ரூ.5 லட்ச ரூபாய் மூலம் மதுரையைச் சேர்ந்த மோகன் மக்களுக்கு உதவியிருக்கிறார். பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காகச் செய்துள்ளனர்’’ என்றும் பாராட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zoekeendate.nl/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:56:52Z", "digest": "sha1:FJSV4QFYHSRZH4HR7MZAOE4TZGGFVS7Z", "length": 19823, "nlines": 144, "source_domain": "www.zoekeendate.nl", "title": "ஜெர்மன் டேட்டிங் தளங்கள் – ஐரோப்பாவில் காதல் கண்டுபிடிக்க – ZoekEenDate.nl – Online Datingsites Holland – Sex – Tips", "raw_content": "\nஜெர்மன் டேட்டிங் தளங்கள் – ஐரோப்பாவில் காதல் கண்டுபிடிக்க\n✅மேல் ஜெர்மனி டேட்டிங் பட்டியல் பட்டியல் மற்றும் ஐரோப்பா\nஉங்கள் டேட்டிங் வழிகாட்டி மற்றும் சிறந்த தளங்களின் பட்டியல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் மீதமுள்ள உங்கள் புதிய அன்பை சந்திக்க\nஐரோப்பாவில் இருந்து ஒரு மனிதன் அல்லது பெண் சந்திப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது, குறிப்பாக ஜெர்மனி (Deutschland), நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஒரு இனிமையான அனுபவம்.\nஐரோப்பாவில் இருந்து மக்கள் நாகரீகமானவர்கள், நல்ல சம்பளம் மற்றும் உறவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஜெர்மனி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது, மேலும் மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, பார்ஸ்ச், சீமென்ஸ், வோல்ஸ்வேகன் போன்ற நாடுகளிலிருந்தும் பல நன்கு அறியப்பட்ட பிராண்ட் பெயர்கள் உள்ளன.\nஜேர்மனியர்கள் தங்களுடைய அடிப்படைத் தன்மை, தூய்மை மற்றும் நல்ல பண மேலாண்மை ஆகியவற்றிற்கு நன்கு அறியப்பட்டவர்கள்.\nஜேர்மனியில் பல பணக்கார ஆண்கள் மற்றும் பெண்களும் மில்லியன் கணக்கானவர்கள் உள்ளனர்.\nசிறந்த ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய டேட்டிங் தளங்கள்\nஐரோப்பாவிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களை சந்திக்க சிறந்த தளங்களின் தேர்வு மூலம் இப்போது இந்த இலவச ஐரோப்பிய டேட்டிங் தளங்களின் பட்டியலைப் பதிவிறக்கவும் .\nஇலவச Google மொழிபெயர்ப்பாளர் கருவியைப் பயன்படுத்துக\nகூகிள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி உங்கள் புதிய காதல் வட்டிக்கு நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இலவச மொழிபெயர்ப்பாளர் கருவியை அணுகவும் >>\nமக்களை சந்திக்க ஜேர்மனியின் முக்கிய நகரங்கள்\nநீங்கள் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களை சந்திக்க முடியும் முக்கிய நகரங்களில்:\nஜேர்மனியில் பலர் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் சில அடிப்படை வடிவங்களைப் பேசுகின்றனர்.\nநெதர்லாந்தில் (���ாலந்து), அங்கு மக்கள் இன்னும் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள்\nகுறிப்பாக சில தளங்கள் உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம்:\nஐரோப்பிய டேட்டிங்சைட் ஒப்பீடு கருவி\nநீங்கள் இன்னும் ஐரோப்பிய டேட்டிங் தளங்களை ஆராய விரும்பினால், இந்த டேட்டிங் தள ஒப்பீட்டு கருவியைப் பயன்படுத்தவும்.\nதேவைப்பட்டால் Google மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தவும்.\nஇலவச Google மொழியாக்கம் சேவை\nபிற ஐரோப்பிய டேட்டிங் தளங்கள் நீங்கள் முயற்சி செய்யலாம்:\n<< இலவசமாக இந்த கையேட்டின் PDF பதிப்பை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஐரோப்பா டேட்டிங் தளங்களின் பட்டியல்\nபணம் இல்லாமல் ஐரோப்பாவில் சிறந்த இலவச டேட்டிங் தளங்களின் சிறந்த பட்டியல்.\nநீங்கள் ஒரு ஐரோப்பிய மனிதன் அல்லது பெண் தேதி விரும்பினால், பின்னர் பதிவு செய்ய சிறந்த தளங்கள் இந்த பட்டியலில் பயன்படுத்த.\nஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து), இத்தாலி, லுக்சம்பேர்க், நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் ஆண்கள் மற்றும் பெண்களுடன் சந்திப்போம்.\nஉங்களுடன் இணைக்க அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்\nநீங்கள் இலவசமாக பதிவு செய்யலாம், ஆனால் சில வலைத்தளங்கள் பிரீமியம் சேவைக்காக கட்டணத்தை கேட்கின்றன, குறிப்பாக ஐரோப்பாவில் சிறந்த டேட்டிங் தளங்களில் ஒன்றாகும்.\nபெரும்பாலான தளங்கள் ஆங்கில விருப்பத்தேர்வைக் கொண்டுள்ளன, மொழியை மாற்றுவதற்கு ஒரு கொடி அல்லது பொத்தானைப் பார்க்கவும்.\nஇல்லையெனில், இலவச Google மொழியாக்கம் சேவையைப் பயன்படுத்தவும் .\nபெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்.\nஉங்களுடைய கனவுகளிலிருந்து மேற்கத்திய மனிதர் அல்லது பெண்ணுடன் சந்திப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை பெற, ஒரே நேரத்தில் அதிக டேட்டிங் சேவைகளை பதிவு செய்யுங்கள்\nஐரோப்பாவில் இருந்து மக்களை சந்திக்க சிறந்த பிரபல தளங்கள்\nஇந்த நீங்கள் உங்கள் ஐரோப்பிய லவ் கண்டுபிடிக்க உறுதியாக இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறந்த பொது ஆன்லைன் டேட்டிங் தளங்கள் உள்ளன.\nதகவல் நேரடியாக சென்று பக்கம் பதிவு செய்ய datings என்ற பெயரில் கிளிக் செய்யவும்\nநீங்கள் இலவசமாக பதிவு செய்யக்கூடிய பெரும்பாலான தளங்கள்.\n(ஒரு ஆங்கில விருப்பம் இல்லை என்றால் இலவச Google மொழியாக்கம் கருவி பயன்படுத்த மறக்க வேண்டாம்\nஐரோப்பாவில் இருந்து ஒற்றை பெற்றோருக்கான டேட்டிங்ஸைட்ஸ்\nசிறப்பாக தந்தையர் மற்றும் தாய்மார்களை சந்திக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை முயற்சி செய்\nஅலீன்ஸ்டாண்டே வாடர்ஸ் (ஒற்றை Dads)\nஅலீன்ஸ்டாண்டே மோடியர்ஸ் (ஒற்றை தாய்மார்கள்)\n40 அல்லது 50 க்கு மேலான மக்களுக்கு டேட்டிங்\nஇந்த தளங்கள் மிகவும் முதிர்ந்த மற்றும் நிலையான உறவுகளாகும்.\nநயுவே Relatie (40 க்கும் மேற்பட்ட புதிய உறவு)\nவயது வந்தோர் மற்றும் விவகாரம் டேட்டிங்\nபெயர் குறிப்பிடுவதுபோல், இந்த தளங்கள் அவற்றின் உறவு அல்லது திருமணத்திற்கு வெளியே ஒரு விவகாரம் விரும்பும் நபர்களுக்கானது, அல்லது எந்த சரங்களை இணைத்தாலும் இன்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.\nஇந்த இணையதளங்கள் சிற்றின்ப டேட்டிங் செய்ய ஏற்றது.\nஒண்டூஜெண்ட் டேடன் (குறும்பு டேட்டிங்)\nஐரோப்பிய கே டேட்டிங் தளங்கள்\nஇந்த தளங்களின் பயன்பாடு சுய விளக்கம் அளிக்கிறது 🙂\nஐரோப்பாவிலிருந்து பணக்காரர் அல்லது பெண்ணை சந்திக்க விரும்பினால், இது சிறந்த தளம்.\nசிறப்பு டேட்டிங் தளங்கள் ஐரோப்பிய ஒற்றையர்\nகிளைன் மென்ஸன் டேட்டிங் (குறுகிய மக்கள் டேட்டிங்)\nலாங் மென்ஸன் டேட்டிங் (டேல் டெக் டேட்டிங்)\nமாட்ஜ் மீர் மேன்ட் (அதிகப்படியான மக்கள் டேட்டிங்)\nஒரு ஐரோப்பிய மனிதர் அல்லது பெண்ணை எவ்வாறு கவர்ந்திழுப்பது என்பதை அறிய இந்த வழிகாட்டிகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் முன்னாள் பேக் கிடைக்கும்\nஜெர்மன் டேட்டிங் தள விக்டோரியா மிலன்\nவிக்டோரியா மிலன் என்பது ஒரு நோர்வே டேட்டிங் தளமாகும்.\nவிக்டோரியா மிலனுக்காக மிகவும் புகழ் பெற்றது விக்டோரியா மிலன், மிகப்பெரிய (ஆஃப்லைன்) மார்க்கெட்டிங் துறையை கொண்டுள்ளது, விக்டோரியா மிலன் பத்திரிகைகள் (பத்திரிகைகளும் பத்திரிகைகளும்) மற்றும் டிவி மற்றும் ரேடியோவில் அடிக்கடி நியமிக்கப்படுகிறார்.\nவிக்டோரியா மிலன் ஒரு விவகாரம் டேட்டிங் தளம் பெண்களுக்கு பெண்கள் உருவாக்கப்பட்ட ஏனெனில், அது பெண் விகிதம் பெண் மிகவும் அதிகமாக உள்ளது என்று மிகவும் முக்கியமானது.\nஆண்கள் ஒரு மில்லியன் செய்திகளை பெற விட ஒரு பெண் மோசமாக எதுவும் இல்லை, ஏனெனில் அவர்கள் எழுத வேறு யாரும் இல்லை.\nவிக்டோரியா மிலன் 20 க்கும் அதிகமான நாடுகளில் உலகளவில் ஒரு உள்ளூர் விவகாரம் இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.\nவிக்டோரியா மிலன் ஜேர்மனி வருக\nவிக்டோரியா மிலாடாவை நெதர்லாந்து பார்க்க >>\nவிக்டோரியா மிலன் இலக்கு குழு மக்கள் திருமணம் அல்லது தங்கள் பங்குதாரர் மீது ஏமாற்ற தேடும் ஒரு உறவு.\nவயது பொதுவாக 30+ மற்றும் தனியாக இல்லத்தரசி.\nவிக்டோரியா மிலனின் மிக மதிப்பு வாய்ந்த சொத்து, இலக்கு ஏமாற்ற எளிதாக இருந்தால், ஏமாற்றுவதும், ஏமாற்றுவதும் இல்லை.\nTags 100 இலவச ஜேர்மன் டேட்டிங் தளங்கள், Adultmatchmaker, Daiting, அமெரிக்காவில் டேட்டிங் ஜெர்மன் டேட்டிங், அரட்டையடிப்பது டேட்டிங் இணையதளங்கள், ஆங்கிலத்தில் Free German Dating தளங்கள், ஆன்லைன் உறவு தளங்கள், ஆன்லைன் சிங்கிள் டேட்டிங் தளங்கள், ஆன்லைன் டேட்டிங் அரட்டை அறைகள், இலவச ஆன்லைன் கிரிஸ்துவர் டேட்டிங், ஐரோப்பிய டேட்டிங் தளங்கள், ஒற்றை பெற்றோர் டேட்டிங், சிறந்த ஜெர்மன் டேட்டிங் தளங்கள், சிறந்த டேட்டிங் தளங்கள், ஜெர்மன் கே டேட்டிங் தளங்கள், ஜெர்மன் டேட்டிங் தளங்கள், டேட்டிங் குறிப்புகள், டேட்டிங் தளம் சந்திக்க ஒற்றையர், திருமணமான மக்கள் டேட்டிங் தளங்கள், புதிய இலவச டேட்டிங் தளங்கள், பெற்றோர், மக்கள் ஆன்லைன் சந்திக்க, மில்லியனர் டேட்டிங், ஸி சில்ட் இஹான் Post navigation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Doc", "date_download": "2020-07-11T23:17:16Z", "digest": "sha1:KWL2EQGU4LLKMUYSOKRHU7Q3H6WQUYGH", "length": 3593, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Doc", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1884 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1888 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1887 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1898-ம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Doc\nஇது உங்கள் பெயர் Doc\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inataiyaa-cairailanakaa-pataaikala-makaaraasatairaa-maanailatataila-kautatau-iraanauvapa", "date_download": "2020-07-11T23:49:34Z", "digest": "sha1:IWYXUFUCRFP5DCBGF6JLIK6VNHOFWDPV", "length": 8022, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "இந்தியா – சிறிலங்கா படைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டு இராணுவப் பயிற்சி | Sankathi24", "raw_content": "\nஇந்தியா – சிறிலங்கா படைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டு இராணுவப் பயிற்சி\nதிங்கள் டிசம்பர் 02, 2019\nஇந்தியா – சிறிலங்கா படைகள் இணைந்து இந்தியாவில் கூட்டு இராணுவப் பயிற்சில் ஈடுபட்டுள்ளன. மித்ரா சக்தி பயிற்சி (நுஒநசஉளைந ஆவைசய ளூயமவi) என அழைக்கப்படும் இப்பயிற்சி இன்று (02) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஆரம்பமானது.\nசிறிலங்கா ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது.\nசிறிலங்காவில் போர் இல்லாத நிலையில், எதற்காக சிறிலங்கா படைகளுக்கு பயிற்சிகளை வழங்கவேண்டும் என தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஆயுதப் போhராட்டம் ஒன்றை ஆரம்பித்தால் அதை அடக்கும் நோக்குடன் இந்தியா சிறிலங்கா படைகளுக்கு பயிற்சியை வழங்குகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\n7 ஆவது முறையாக இடம்பெறும் இப்பயிற்சிகள், மகாராஷ்டிராவிலுள்ள யுரனொ இராணுவ தளத்தில் நடைபெற்று வருகின்றன. (துரசயழெ ஆடைவையசல ளுவயவழைn) எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு இப்பயிற்சி இடம்பெறவுள்ளது.\nஇரு நாட்டு இராணுவங்களும் இணைந்து மேற்கொண்ட 6ஆவது மித்ரா சக்தி கூட்டுப் பயிற்சி, கடந்த 2016 ஒக்டோபர் 24 முதல் நவம்பர் 06 வரை சிறிலங்காவில் நடைபெற்றிருந்தது.\nகடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இந்தியப் படைகள் சிறிலங்கா படைகளுக்கு நவீன பயிற்சிகளை வழங்கியிருந்தன.\nதொ��ில்நுட்ப ரீதியாக இந்தியா வழங்கிய பயிற்சிகளின் அடிப்படையிலேயே சிங்கள விமானப் படைகள் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பொருளாதார இலக்குகள் மற்றும் உற்பத்தி மையங்கள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தின. இதன் மூலம் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.\nதற்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாமல் போயுள்ள நிலையிலும், இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்கத்கது.\nமூன்று பிரிவினரை அடையாளம் கண்டுள்ளோம்\nசனி ஜூலை 11, 2020\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமுடன் தொடர்புபட்ட\nஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nசனி ஜூலை 11, 2020\nஇன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nகொரோனாவை சமூகத்துக்கு மத்தியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nசனி ஜூலை 11, 2020\nதொற்று நோய் ஆய்வு பிரிவின் வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்தார்.\nயாழ் விபத்தில் முதியவர் படுகாயம்..\nசனி ஜூலை 11, 2020\nயாழ்ப்பாணம் – பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/taxonomy/term/32?page=1&mag_q=taxonomy/term/32", "date_download": "2020-07-11T23:27:05Z", "digest": "sha1:L5S4RLBLA7H5H6VQVMC4656BUR3OCKEE", "length": 33918, "nlines": 249, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Mar 2015 | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nகட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nபொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்களில் மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு உட்பட்டே வளரும் நாடுகள் செயல்பட வேண்டிஇருக்கிறது. பணக்கார நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக, ஒர��� வளரும் நாடு முடிவெடுத்து விட்டால் அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை, பணக்கார நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முடக்கி விடும்.\n1995-ல் WTO என்று அழைக்கப்படுகிற, உலக வர்த்தக அமைப்பு உருவானதிலிருந்தே, வளரும் நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டுத் திணிப்புகளை எதிகொள்ள வேண்டியிருக்கிறது.\nRead more about கட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nவாழ்க்கையை பெண்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாரதீய மகிளா வங்கி\nஉலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த மக்கள் தொகை யில் சுமார் 50 சதவிகித பெண்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களில் 25 சதவிகிதப் பெண்களுக்குத்தான் முறையான வங்கிக் கணக்கு இருகிறது. அதிலும் மிகச் சிலரே வங்கிக் கணக்கை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.\nபெரும்பாலான குடும்பங்களில், நிதி நிர்வாக முடிவுகளை ஆண்களே எடுகிறார்கள். பல பெண்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டுமென்றால் அக்கம்பக்கத்தினரையே நம்பி இருக்கின்றனர்.\nRead more about வாழ்க்கையை பெண்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாரதீய மகிளா வங்கி\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகிராமப்புற பகுதிகளில் உள்ள கடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற் காகவும், இதன் மூலம் கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகப் படுத்துவதற்காகவும் உருவாக்கப் பட்டதே ‘மண்டல கிராம வங்கிகள்’.\nஇதற்காக 1976 ம் ஆண்டு, மண்டல வங்கிகள் சட்டம், அரசால் இயற்றப்பட்டது. வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட இந்த வங்கிகள் சிறந்து விளங்கும் என்று நரசிம்மன் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் ‘மண்டல கிராம வங்கிகள்’. நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. வங்கித் துறையில் இது ஒரு சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது.\nRead more about கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nமுதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nஉலக அளவில் முதலீடுகளை ஈர்க்க, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை வருகிற மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழக அரசு சென்னையில் நடத்த உள்ளது.\nஇதன் மூலம், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கும் முடியும் என தமிழக அரசு கருதுகிறது.\nஇம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சில முக்கிய விசயங்களை இம்மாநாட்டில் முதல்வர் குறிப்பிட்டார்.\nRead more about முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, பணியில் இருக்கும் சிலருக்கு எழக்கூடும். ஆனாலும் பணியை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய பலர் தயாராக இருப்பதில்லை.\nசிலர் சம்பளத்துக்கு பணி புரிந்து கொண்டே பகுதி நேரமாக சொந்தத்தொழில் செய்வதுண்டு. அவ்வாறு செய்து தொழிலில் ஓரளவு வருமானம் கிடைக்கத் தொடங்கியவுடன் சம்பள பணியை விட்டுவிடுகின்றனர்.\nஇன்னும் சிலருக்கு பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்குரிய வழிமுறைகள் தெரியாது.\nRead more about பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nதடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nஒவ்வொரு மனிதனும் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதிலிருந்து மீண்டு வருவது என்பது அவரவர் மனநிலையை பொருத்த விஷயம். தன்னம்பிக்கை உடைய மனிதன் பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு விடுகிறான்.\nஒருவன் தன்மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். வாகனத்துக்கு எரிபொருள் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும். அதுபோல மனிதன் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நம்பிக்கை அவசியம். நம்பிக்கை என்கிற எரிபொருள் உள்ளத்தில் இருக்கும்வரை நம்மை இயக்கி கொண்டே இருக்கும். நம்பிக்கையோடு இயங்கினால்தான் எந்த துறையிலும் சாதனை படைக்க முடியும்.\nRead more about தடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nபணி ஓய்வுத் தொகை என அழைக்கப்படும் கிராஜுவிட்டி என்பது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று. இது வழங்கப்படுவதன் முக்கியநோக்கம், பணியாற்றும் ஊழியர்களின் சேவைகளை கௌரவிப்பதே.\nகிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன\nநிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும்.\nஇப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது.\nஅனைவரும் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும்\nகுறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.\nRead more about அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nபிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் நாங்குநேரி சிறப்பு தொழில் நுட்ப பொருளாதார மண்டலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.அதனால்தான் கடந்தமாதம் ஜப்பான் நாட்டின் முதலீட்டாளர்கள் குழு இந்த பொருளாதார மண்டலத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஇந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக, குழுவின் தலைவர் ஹிரோயகி தக்கயமா கூறினார்.\nRead more about நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nவிலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் ரயில்வே பட்ஜெட்... மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன் சாதக பாதகங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.\nRead more about விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் ரயில்வே பட்ஜெட்... மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nஇந்தியாவின் பொருள் உற்பத்தித்துறை, 2013-ம் ஆண்டில் மொத்தப் பொருளாதாரத்தில் வெறும் 13 சதவீத அளவுக்கே பங்களித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைமை என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது.\nஇத்தகைய நிலையில், பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த கடந்த ஆண்டு நரேந்திரமோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தியாவில் நிறைய வேலைகளை உருவாக்கவேண்டிய தேவை இருப்பதாலும் மேக் இன் இந்தியா திட்டம் மிகவும் அவசியமானது.\nRead more about வேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்\nசெலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்த��ாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nதடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nசெலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை ��ிரைவில் அமுலாகும் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_64.html", "date_download": "2020-07-12T01:06:50Z", "digest": "sha1:VEPAGRRJSPNWY3W34XL3JCUJ2MAD6ECY", "length": 40534, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள், என்ன செய்யப் போகின்றன? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள், என்ன செய்யப் போகின்றன\nஇலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.\nஇத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன.\n750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்பளிப்பாக வழங்கினர்.\nவிமான நிலைய வளாகத்திற்குள் போதைப்பொருள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு வரும் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் புதிய தொழில்நுட்பத்துடன் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.\nபோதைப்பொருள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் இந்த அதிநவீன ரோபோக்களை இலங்கைக்கு சீனா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்பளிப்பாக வழங்கியது.\n750 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த ரோபோக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nபோதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் செயல்படும் ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய சீன அரசால் இந்த ரோபோ அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நவீன ரோபோக்களை போதைப்பொருட்களை தேடி கண்டுபிடிப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இலங��கை பாதுகாப்பு துறையினர் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.\n5 மீட்டர் சுற்றளவு தூரத்தில் இருக்கும் நபர்கள் கொண்டு வரும் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்கும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், ஒருவரின் உடலில் மறைத்து வைத்துள்ள வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் அடையாளம் கண்டுக்கொள்ளும் கருவிகளும் இந்த ரோபோக்களில் பொறுத்தப்பட்டுள்ளன.\nமேலும், இவற்றுக்குள் பல்வேறு செயல் திறன்கள் கொண்ட கருவிகள் பல பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபோதைப்பொருளை ஒழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு இந்த ரோபோக்கள் அதிக பங்காற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வா���ிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=0ae0c4251e1aa8bd4e37fd13183b2af1&f=60", "date_download": "2020-07-11T23:25:37Z", "digest": "sha1:A3E4JHLOH32FTO2AQIHQHAMAYGUN2U6F", "length": 16985, "nlines": 187, "source_domain": "www.kamalogam.com", "title": "புதிய காமச் சிரிப்புகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தமிழ் வாசல்\nபுதிய காமச் சிரிப்புகள் காமச் சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதி\nSub-Forums : புதிய காமச் சிரிப்புகள்\nஒரே கதாபாத்திரத்தை கொண்ட சிரிப்புகள்\nமிகப் பழைய காமச் சிரிப்புகள் வைக்குமிடம்\nவயதானவர்களுக்கு சில செக்ஸ் டிப்ஸ் ( 1 2 3 4 5 ... Last Page)\nசுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் ( 1 2 3 4 5 ... Last Page)\nசிறுகுஞ்சு சீனி��ாசன் மனைவி ( 1 2 )\nகாம ரோஜாவின் காம சிரிப்புகள்+தத்துவங்கள் - மாடியில் இருந்துக் குதிச்சிட்டார் 07.04.14 ( 1 2 3 4 5 ... Last Page)\nஐயோ அவர் பாவங்க ( 1 2 )\nஇதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்\nஎங்க அம்மாவை காப்பாத்துன பக்கத்து வீட்டு அண்ணா ( 1 2 3 4 )\nகண்டிப்பா தங்கச்சி தான் ( 1 2 3 )\nமூணே மூணு தட்டு ( 1 2 )\nகமலாவின் தக்காளி ( 1 2 )\nவா. சவால் 0086 - கற்புக்கு பூட்டு - Raja raju (படம் பதிக்கப்பட்டுள்ளது) ( 1 2 )\nஒட்டகமும் மூன்று இளம் பெண்களும். ( 1 2 3 )\nமூன்று இளைஞர்களும் நூறு இளம் பெண்களும்... . ( 1 2 3 4 5 ... Last Page)\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் (updated) மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சி���ந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/aug07/gnani_2.php", "date_download": "2020-07-12T00:24:40Z", "digest": "sha1:VEWGV4FQA3ATT2465BROWBURQRUITWJD", "length": 30477, "nlines": 85, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | India | 123 Agreement | Bush", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1. குதர்க்கமும் நா���ே, குழப்பமும் நானே\n4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை\n5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா\nதொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nஇந்தியப் பொருளாதாரத்தின் அடுத்த பாய்ச்சலுக்கு முக்கியமான தேவை, மின்சாரம். அதைப் பெருக்க அணு மின்சாரம் தேவை. அதற்கான தொழில்நுட்பம், உலைகள் எல்லாம் தடங்கலின்றி இறக்குமதி செய்ய மன்மோகன் - புஷ் ஒப்பந்தம்தான் ஒரே வழி என்பது ஒரு வாதம். இது சரியா என்று பார்ப்போம்.\nஇப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே\nஅடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும்சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது சூரிய சக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான்.\nநமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழல் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும். உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய இந்த பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத்திருப் புவது நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல\nஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பம் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்��டாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக் குப் பின்பற்றும் வழிகள் மிகப்பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.\nஅமெரிக்காவில், ‘மூன்று மைல் தீவு’ என்னும் இடத்தில் இருந்த அணு உலையில், 1979ல் ஏற்பட்ட விபத்தையடுத்து, அந்த உலையை மூடுவதற்கு இதுவரை சுமார் 200 கோடி டாலர்கள் செலவு செய்தும், சுமார் 30 வருடமாகியும் அது பத்திரமாக இல்லை. ஆயிரக்கணக்கான டன் கான்க்ரீட் கலவை கொட்டியும் இன்னும் கதிரியக்கம் தலை காட்டுகிறது. பழைய சோவியத் யூனியனில் செர்னோபில் உலையில் 1985ல் ஏற்பட்ட விபத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. கதிரியக்கத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர் களின் வாரிசுகளுக்குத் தொடர்ந்து 2030 வரை மரபணு பாதிப்பு தொடரும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.\nசென்ற மாதம், ஜப்பானின் மிகப் பெரிய அணு உலை, காஷிவசாகியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இப்போது அதை மூடுவதற்கு, செயலிழக்க வைப்பதற்கு ஆகும் செலவு, அதைக் கட்ட ஆன செலவைவிடப் பல மடங்கு அதிகமாகும்என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.\n‘இயற்கை வளமான நிலக்கரி இருப்பு அதிக காலம் வராது. தவிர, அதை எரித்து மின்சாரம் தயாரிப்பதால், பூமி சூடாகி ஓசோன் படலம் பாதிக்கப்படும். பருவ காலங்கள் மாறி அதிக வெள்ளமும் வறட்சியும் ஏற்படும், என்ற காரணங்களைக் காட்டித்தான் அணுசக்தியை ஆதரிப் பவர்கள் எப்போதும் வாதாடுகிறார்கள். அணுக்கழிவுகளின் கதிரியக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்குத் தீர்க்க முடியாமல் தொடரும் பிரச்னை. உலகம் சூடா வதைவிடப் பெரிய பிரச்னை.\nஉலகிலேயே மிக அதிகமாக அணுமின் சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தும் நாடு பிரான்ஸ். மொத்தம் 56 உலைகள் அந்த நாட்டின் மின் தேவையில் 76 சதவிகிதத்தை உற்பத்தி செய்கின்றன.\nஇப்போது அங்கே இரு பிரச்னைகள் வந்துவிட்டன. அணு உலை கட்ட இடம் அளித்த கிராமங்கள் அணுக்கழிவைப் புதைக்க இடம் தர மறுக்கின்றன. எனவே, அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது பெரும் சிக்கலாகி வருகிறது. தவிர, அணு உலைகளிலிருந்து கூலன்ட் வாட்டர் எனப்படும் உலையைக் குளிர்வித்த சூடான நீரை ஆறுகளில் விடுவதால், ஆறுகள் சூடாகி மீன் வகைகள் சாவதும், சூழல் கெடுவதும் அதிகரித்துவிட்டன. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சூடான நீரை ஆற்றில் விட்டால், ஆறு வறண்டுகெட்டுப் போகிறது. அப்படிச் செய்யாவிட்டால், அணுமின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்தச் சிக்க லில் இப்போது பிரான்ஸ் இருக்கிறது.\nஇப்போது பிரான்ஸ் அரசு, தேசம் முழுவதும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதுதான் தீர்வு என்று பேச ஆரம்பித்தி ருக்கிறது. குறைந்தபட்சம் 15 சதவிகித அளவுக்கு மின் உபயோகத்தைக் குறைக்க வழிகள் தேடுகிறது.\n‘இப்போது இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இல்லை. அதை இறக்குமதி செய்தாக வேண்டும். இந்தியா அணுகுண்டு வெடித்த பிறகு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன் உலைகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்த மறுத்து வந்ததால், உலக நாடுகள் யுரேனியம் தர மறுத்துவிட்டன. இப்போது அமெரிக்காவுடன் போடும் ஒப்பந்தத்தால் இந்த நிலை மாறும்’ என்பது மன்மோகன் தரப்பு வாதம்.\nஇதுவரை இந்தியா எந்தெந்த உலைகளிலிருந்து குண்டு தயாரிக்க மூலப்பொருள் எடுக்கிறது என்பதைத் தெரிவிக்காத நிலை இருந்தது. இந்த ஒப்பந்தத்தால் தெரிவிக்கும் கட்டாயம் வந்துவிட்டது. இதற்கு முன் மொத்த புளூட்டோனியத்தில் 35 சதவிகிதத்தைக் குண்டு தயாரிக்க இந்தியா பயன்படுத்தியது. ஒப்பந்தத்துக்குப் பின் பத்து சதவிகிதம்தான் எடுக்க முடியும்.\nதொழில்நுட்பம், அணு உலைக்கான எரிபொருள், தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான சுதந்திரம் இவற்றுக்காக அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் போட்டாக வேண்டியிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டும் நம்மிடமே உள்ளன. அமெரிக்காவிடம் கையேந்தத் தேவை இல்லை என்பதுதான் உண்மை. தாராப்பூரில் கனடா நாட்டுத் தொழில்நுட்பத்துடன், அறுபதுகளில் தொடங்கிய அணு உலைக்கு முதல் பொக்ரான் குண்டு வெடிப்புக்குப் பின் அமெரிக்கா யுரேனியம் எரிபொருளைத் தராமல் கழுத்தறுத்த பின், அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் அணு சக்தித் தொழில்நுட்பத்தில் முழு தன்னிறைவை அடைந்து சாதனை செய்திருக்கிறார்கள். இதன் உச்சமான வளர்ச்சிதான் நாம் உருவாக்கியிருக்கக்கூடிய அதிவேக ஈனுலை.\nஇங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள். இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்\nயுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள். இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல் படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம்.\nதோரியத்தைப் பயன்படுத்த சிறு அளவு புளூட்டோனியம் தேவை. இதை மறு சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தை 123 ஒப்பந்தம் மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது அமெரிக்கா. தோரியம் திட்டத்தை முடக்குவதே அதன் உள்நோக்கமாக இருக்கலாம். அதனால்தான் 123 ஒப்பந்தத்தையும் 40 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகப் போட மன்மோகன் சிங்கை வற்புறுத்துகிறதோ, என்னவோ\nஇந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. நொடித்துப் போயிருக்கும் அமெரிக்க அணு உலை வியாபாரத்துக்குப் புத்துயிர் கிடைக்கும். நாம் இங்கேயே தயாரிக்கக்கூடிய உலைகளை இறக்குமதி செய்வதால், தோரியம் உலை போன்ற அடுத்த கட்ட முயற்சிக்கு ஒதுக்க வேண்டிய பணம் திசை மாறும்.\nதடங்கல் இல்லாமல் எரிபொருள் தருவோம், புளூட்டோனியம் தயாரிப்பதற்கான மறு சுத்திகரிப்பு தொழில் நுட்பம் தருவோம் என்றெல்லாம் 123 ஒப்பந்தத்தில் அமெரிக்கா சொன்னா லும், எல்லாமே முன்னதாக அமெரிக்க செனட்டில் போட்ட ஹைட் சட்டத் துக்கு உட்பட்டவை என்றும் சொல்லியிருக்கிறது. ஹைட் சட்டமோ, இந்தியா இன்னொரு அணு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்து என்கிறது. ஆனால், தான் அடுத்த அணு ஆயுத சோதனை நடத்தத் தயார் செய்து கொண்டு இருக்கிறது\nநாம் குண்டு சோதனை நடத்தா விட்டாலும்கூட மறு சுத்திகரிப்பு, கனநீர் தொழில்நுட்பம் முதலியவை தரப் பட மாட்டாது என்றும் ஹைட் சட்டம் சொல்கிறது. இரான் உள்ளிட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையோடு இந்தியா இயைந்து போனால் தான் ஒத்துழைப்பு என்கிறது ஹைட் சட��டம். இது 123ல் இல்லை. ஆனால், 123, ஹைட் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது இரானுக்கு அணுசக்தி திட்டத்தில் உதவி செய்ததாகச் சொல்லி, இரு இந்திய விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா 2004ல் தடைவிதித்தது. நான்கு இந்திய கம்பெனிகள் இரானுக்குப் பொருள் சப்ளை செய்ததற்காக, 2006ல் அமெரிக் காவால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டன. இதை எல்லாம் இனி செய்ய மாட்டோம் என்று 123ல் எந்த ஒப்பந்தமும் கிடையாது.\nஇரான் - இந்திய உறவு இந்தியாவுக்கு மிக முக்கியமானது. ஏனென்றால், இரானிலிருந்து இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் இந்தியாவின் எரிபொருள் தேவையின் முக்கிய அங்கம். இரானுக்கு எதிராக அமெரிக் காவுடன் சேர்ந்தால், பாதிப்பு அமெரிக்காவுக்கு இல்லை... இந்தியா வுக்குதான் இந்தியா மேலும் மேலும் எரி பொருள் தேவைக்கு தன்னைச் சார்ந்து இருக்கும் நிலை அமெரிக்காவுக்கு தான் சாதகமானது\nஇந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையோடு பின்னிப் பிணைந்ததே இன்று உடல் உழைப்புக்குச் சீனாவையும், மூளை உழைப்புக்கு இந்தியாவையும், மார்க்கெட் வர்த்தகத்துக்கு இரு நாடுகளையும் சார்ந்திருக்கிறது அமெரிக்கா. ஆசியாவின் இரு பெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்தால், அமெரிக்காவுக்கு தான் சிக்கல்\nதன் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடுத்தகட்டமாக, 60 வருடங்களுக்கு முன்பு இந்தியாவைத் துண்டாடிவிட்டு விடைபெற்ற பிரிட்டனின் சூழ்ச்சிக்கு நிகரானது, அமெரிக்காவின் இப்போதைய முயற்சி எனலாம். சீனாவும் இந்தியாவும் நெருக்கமாக விடாமல் தடுப்பது அதன் தேவை. நம் தேவை அல்ல மன்மோகன் - புஷ் ஒப்பந்தத்தை எதிர்க்கும் பி.ஜே.பியை எனக்குப் பிடிக்கும்/பிடிக்காது; இடது சாரிகளை எனக்குப் பிடிக்கும்/பிடிக்காது; சீனாவை எனக்குப் பிடிக்கும்/பிடிக்காது; மன்மோகனைப் பிடிக்கும்/பிடிக்காது; அமெரிக்காவைப் பிடிக்கும்/பிடிக்காது; அணு மின்சாரத்தைப் பிடிக்கும்/பிடிக்காது என்பன போன்ற விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, 123 ஒப்பந்தத்தைத் திறந்த மனதுடன் அலசி ஆராய்வது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும். அப்படி அலசும்போது, நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஒரு தேச விரோதச் செயல் என்ற முடிவுக்கே என்னால் வர வேண்டியிருக்கிறது.\nலஞ்சம், ஊழல், ���ுறைகேடு போன்ற குற்றச் சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக மன்மோகன் சிங் இருப்பது மட்டுமே போதாது. நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்; இல்லாவிடில், பொல்லாதவர்களின் சூழ்ச்சிக்குப் போலி கௌரவத்தினால் பலியானவராகவே அவரைச் சரித்திரம் குறித்து வைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-12T00:24:28Z", "digest": "sha1:VBHOHHBXZWBKELPFRKHUKMCDF36HHUZD", "length": 13057, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன் - சமகளம்", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nபெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது.காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பாண்மை இனம் துணை நிற்பது வருத்தமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாக இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nபெரும்பாண்மை தமிழ் மக்களினால் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டிருந்தாலும் மற்றுமொரு பெரும்பாண்மை இனத்தை சார்ந்தவர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.இதேவேளை பெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது.மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை ஒற்றுமையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும் என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது என தெரிவித்த அவர் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சிங்கள மக்களும் இதை புரிந்துகொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.(15)\nPrevious Postநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு Next Postசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nஅமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:40:36Z", "digest": "sha1:H2FBOTG6ZAVKO3BQIYCOKPSJ6VTX26DV", "length": 10349, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தலைவராக வரும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் - சமகளம்", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்���ில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nதலைவராக வரும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார்\nதலைவராக நியமிக்கப்படும் எந்தவொரு நபருடனும் இணைந்து, கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டால் மீண்டும் எப்போதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nகுருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே தயாசிறி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.\nPrevious Postமஹிந்தவின் முன்னாள் சாரதி உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் Next Postஇன்றைய கேலிச்சித்திரம்\nஅமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/07/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/39956/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-11T23:20:49Z", "digest": "sha1:OYAAUEM7CNM4ARUTDQY32XU7C3L5V4BW", "length": 9540, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். சாவகச்சேரியில் விபத்து: ஒருவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome யாழ். சாவகச்சேரியில் விபத்து: ஒருவர் பலி\nயாழ். சாவகச்சேரியில் விபத்து: ஒருவர் பலி\nயாழ். சாவகச்சேரி, மீசாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம் - கண்டி வீதியில் நேற்று (06) மாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nகுறித்த வீதி வழியாக கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றும் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\n28 வயதுடைய பளையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரஜிகரன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇவ்விபத்தை தொடர்ந்து குறித்த தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன\nஅரசுக்கு மூன்றில் இரண்டு பெற TNA உதவும் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜூலை 12, 2020\nமேல், சப்ரகமுவா, வடக்கு, கிழக்கில் மழை\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 229 பேர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 229 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன்...\nஇளைஞர்களின் இன்றைய நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்\nஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை தொழில்வாய்ப்பின்றி ...\nபலாலியில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 100 பேர் வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம், பலாலி விமானப்படைத்...\nமாளிகாவத்தை சூட்டில் காயமடைந்தவர் பலி\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை...\nஇலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்\nஇலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/09/blog-post_83.html", "date_download": "2020-07-12T01:01:41Z", "digest": "sha1:4G6FVUDMLI3KGFOCMGNIV5YN6NZXNKCX", "length": 6321, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "இவர் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோருகின்றது - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka இவர் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோருகின்றது\nஇவர் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோருகின்றது\nசவுதிஅரேபியாவில் தொழிலுக்காக புறப்பட்டு சென்று அங்கு எந்தவித தகவலும் இல்லாத எம்.ரி.கெங்கேஸ்வரி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகப் பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.\n3 பிள்ளைகளின் தாயான திருமதி. கென்கேஸ்வரி 2013.10.30 அன்று சவுதிஅரேபியாவிற்கு சென்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் அவர் தொடர்பான எந்தவித தொடர்பும் இல்லை.\nஅவர் தொடர்பான தகவல்களைத் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாம் பிரிவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கான தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு 0114374384 / 0112864112 / 0112880500.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசங்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/108", "date_download": "2020-07-12T00:01:07Z", "digest": "sha1:JNU76FZYKXTXCD4OOPGPXJZ4YJ6RTY24", "length": 4841, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/108\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/108\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/108\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/108 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T01:15:57Z", "digest": "sha1:AGF6M2RAEUHF44UHIVGBR5GY4HERGJZI", "length": 4653, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அமானவன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிரசைக் கரையி லுள்ள கடவுள்(உபதேசரத். சிறப்புப்.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 மே 2013, 18:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T00:41:04Z", "digest": "sha1:PDBDTD7MAQM34EV6XHQ6MQQBLWWTPIZ5", "length": 4769, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "படலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(நிலவியல்): உரையுளின் ஒரு உட்பிரிவாகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2016, 09:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2016/11/16/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-13/", "date_download": "2020-07-11T23:26:13Z", "digest": "sha1:ARMPPVONJS5EEEWBZ2ESXVRUGBDRMM7Q", "length": 34685, "nlines": 191, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-\nஇரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை- »\nஇரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-\nபண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று பழங்கிணறு வாருகிறது என் –\nஇப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என��கிறார் –\nபகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்\nமிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்\nஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்\nவான் திகழும் சோதி வடிவு -81-\nஇது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –\nஇப்போது -ஸூ ப்ரபாதா ச மே நிசா –என்னும்படி -இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –\nபகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –\nஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி சர்வத்தையும் நியமித்துக் கொண்டு\nஉபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –\nஇந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்னதீகம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே\nகாணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்\nஇந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –\nவடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய\nபரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான\nவடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்\nவான் திகழும் -என்றது மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –\nஊன் திகழும் என்றது சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் –சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –\nவெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –\nவடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்\nபடிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி\nஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ\nநாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –\nவடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்\n-ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான\nபெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு\nஅனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே -அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு\n-இறையும் அகலகில்லேன் -என்னும் படி கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-\n-ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான\nஅவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும் அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற\nஅனுபவிக்கைக்கு அநு குணமாக -இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ\n-இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள்\nபோல் அன்றிக்கே திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இ றே –\nபெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே முன்பு செருக்கி வார்த்தை சொன்னவர் –\nஇப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி -நாம் இவ்விஷயத்தையோ\nகவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –\nகுறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி\nமறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்\nஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்\nமாயன் கண் சென்ற வரம் -83-\nஅவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி\n-இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை அபரி பூர்ணானமாம் படியாக\nப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே -கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –\nஇப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க -அது செய்யாத அளவன்றிக்கே-\n-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது\nபண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து -நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும்\nசிறிதாகிலும் தாராதோ -என்று அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –\nவிஷய கௌரவத்தையும் சொல்லின் பொல்லாங்கையும் பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –\nபின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் -இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக்\nகடாஷிக்குமாகில் -அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இ றே -அத்தாலே குறை இல்லை –\nசென்ற வரம் -அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை – அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –\nமறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே சொல்லுகிற\nவார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்\nஇத்தால் அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ -சர்வஜ்ஞனை இ றே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –\nவிஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய\nரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –\nவரம் கருதி தன்னை வணங்காத வன்மை\nஉரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த\nசிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே\nஅங்கண் மா ஞாலத்து அமுது–84-\nதேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து -அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை\nந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் -அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட\nமிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –\nஅத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை -சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை\nயுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் -பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய்\nஇருக்கை அன்றிக்கே -சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய\nசேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி\nநிரதிசய போக்யமான அம்ருதம் -மூர்க்கத்தவனை என்ற பாடமான போது -மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –\nஅவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுத்தன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –\nஅமுதென்றும் த���ன் என்றும் ஆழியான் என்றும்\nஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன\nசொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட\nநன்மாலை ஏத்தி நவின்று –85-\nநித்ய போக்யமான அம்ருதம் என்றும் -சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் -நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –\nஅஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து\nஇதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் -ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்\nமத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட வி லஷணனான சர்வேஸ்வரனை\nஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே\nஅமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்\nஇருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –\nஅவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ -சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –\nநவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே\nபயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்\nமெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்\nஎத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-\nஅவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு -சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல\nபிரயோஜனாந்தர பரரான கவிகள் -செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க\nஅத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ -இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின\nதபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும் ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை\nஅதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –\nஉம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட\nஅவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –\nஇன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்\nசென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று\nகருக் ���ோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்\nதிருக் கோட்டி எந்தை திறம் -87-\nஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து\nநீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் -கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு\nநிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்\n-அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்\n-ஆனபின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று\nஅளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-\nஅவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் –\nதிறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை\nதிறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்\nசெடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்\nகடி நகர வாசற் கதவு–88-\nதிருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை\nசர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு\nஅழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய\nமற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய\nஅனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித்தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி\nதூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று\nகிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத\nஅரணை யுடைத்தான கலங்காய் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்\n-கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –\nஇத்தால் பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று யந்திர படி –\nநீர் இப்படி சொல்லுகைக்கு நம்மை பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்\nவிரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் ப��ி -என்கிறார் –\nகதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து\nஅதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்\nபாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை\nமிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து\n-தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு\nஇப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் கிடக்கையாலே நீர்மையை\nயுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்\nதீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்\nநின்றும் வாங்கிக் கொண்டிலையோ -உன்னை ஆஸ்ரயித்த வா ஸூ தேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்\nகார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு -கதவுகை -சீறுகை / அதவுகை – நெருக்குகை –\nகதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது -கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது\n-பதவி என்றது -பதவி என்று வழியாய் கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –\nநாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது\nசொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்\nமண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்\nவிண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்\nதிருமாலை செங்கண் நெடியானை எங்கள்\nபெருமானைக் கை தொழுத பின்-90-\nஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் -ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி\nஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று\nஇருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி -அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு\nபூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ -நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான\nபெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில் கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-\nஉன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –\nகந்தாடை அ��்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2020/06/06152230/Indian-Womens-Hockey-Arjuna-Award-Nominees-Reveal.vpf", "date_download": "2020-07-12T00:52:09Z", "digest": "sha1:CT4T3E7HVKUXT2QS6V2TTZ4FSFLG6CTW", "length": 11304, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Women's Hockey Arjuna Award Nominees Reveal To Do Well At Olympics Is Team's Only Goal || ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா\nஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள் என அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வந்தனா,மோனிகா கூறி உள்ளனர்.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா மற்றும் மோனிகா அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள் என கூறி உள்ளனர்\nஇந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா கூறியதாவது:\nதங்கள் அணி அனுபவம் மற்றும் இளைஞர்களின் நல்ல சமநிலையைக் கொண்டுள்ளது என்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதான் தனது இலக்கை அடைவதில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nநாங்கள் இப்போது சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும்.\n\"எங்கள் அணியின் மீது நம்பிக்கை அதிகமாக உள்ளது, மேலும் பெரிய போட்டியில் நாங்கள் நல்ல திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பாக உருவாகி வருகிறோம், இந்த நேரத்தில் ஒரு சிறந்த மனநிலையைக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.\nஅணி தனது திறமைகளை கூர்மைப்படுத்துவதில் பணியாற்றி வருகிறது ஒலிம்பிக்கில் திறமையை காட்ட தயாராக இருக்கிறோம்.\n\"எங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது, அது ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதாகும். சமீப காலங்களில் எங்களது பல திறன்களை நாங்கள் சிறப்பாக வெளிப்படுத்தி உ��்ளோம், மேலும் அடுத்த அடுத்தடுத்த போட்டிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.\n\"எங்கள் அணியில் எங்களுக்கு நல்ல அனுபவமும் உள்ளவர்களும் இளைஞர்களும் உள்ளனர், நாங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் நாட்டுக்கு நல்லது செய்ய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்,\" என்று அவர் கூறினார்.\n1. சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டம்\nஇந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டமிட்டு உள்ளார்.\n2. பல ஆண்டுகளாக ஹாக்கி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன-முஷ்டாக் அகமது\nபல ஆண்டுகளாக ஹாக்கி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன: ஹாக்கி இந்திய தலைவர் முஷ்டாக் அகமது தெரிவித்து உள்ளார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், முஸ்தாக் அகமது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=CHR&ncat1=52&Show=Show&page=5", "date_download": "2020-07-12T00:31:47Z", "digest": "sha1:YDQCEVAHEB44QSEY3PTFIIQZHX7AYWXD", "length": 62251, "nlines": 772, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil news website in the world | Latest Tamil News - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 12, 2020,\nஆனி 28, சார்வரி வருடம்\nஅமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\nஅப்பாடா. , ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\nபார்லி. , தொடர்: வெங்கையா ஆலோசனை\nஒரு கோடியே 28 லட்சத்து 32 ஆயிரத்து 721 பேர் பாதிப்பு\nவிநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1. 34 லட்சத்தை கடந்தது; 1, 898 பேர் பலி\nஇந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: ப���ரதமர் ஒப்புதல்\nதெலங்கானா: கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\nபல்கலை. , தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்: மோடிக்கு மம்தா கடிதம்\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\nசித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்\nநீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கும் அவர் மகனுக்கும் கொரோனா\nகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ; முதல்வர் பினராயி எச்சரிக்கை\nதங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா பெங்களூரில் கைது\nதாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா ; உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் கடும் ஊரடங்கு அமல்\nசீனாவில் இருந்து ஐ-போன் உற்பத்தியை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு\nம. பி. அமைச்சர்கள் நாளை(ஜூலை12) பதவியேற்பு\nகொரோனா சிகிச்சையில் 'இட்டோலிசுமாப்' மருந்தை பயன்படுத்த அனுமதி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரிசோதனை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nராகுல் மீண்டும் தலைவராக எம். பி. க்கள் வலியுறுத்தல்\nகின்னஸ் சாதனை படைத்தது இந்திய புலிகள் கணக்கெடுப்பு\nஒடிசாவில் மேலும் 570 பேருக்கு கொரோனா\nஇந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 62. 78 சதவீதமாக உயர்வு\nமாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்\nவிகாஸ் துபே கூட்டாளிகள் மேலும் இருவர் மும்பையில் கைது\nகொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு\nகேரள மக்கள் விரும்பும் வீரிய ஒட்டு ரக முருங்கை - விருதை' இயற்கை விவசாயி சாதனை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nஇந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை\nஅமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்\nசீனாவுக்கு எதிராக இந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பது உறுதியில்லை என்றார்\nஅவர் எந்த வழியில் செல்வார் என்பது அவருக்கே தெரியாது என்று கூறினார்\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி: ராஜஸ்தான் முதல்வர் புகார்\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது\nஆட்சியை கவிழ்க்க ��ம்.எல்.ஏக்களுக்கு ரூ.15 கோடி பா.ஜ.க பேரம் பேசுகிறது\nஅவர்களுக்கு உரிய பாடம் கற்பிப்போம் என முதல்வர் அசோக் கெலாட் கூறினார்\nமீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி\nகச்சா எண்ணெய் விலை சரிவால் சொத்து மதிப்பை இழந்தார் முகேஷ் அம்பானி\nகடந்த 2 மாதங்களில் ஜியோ பங்குகளை விற்று ரூ.1.15 லட்சம் கோடி திரட்டினார்\nஅவர் சொத்து மதிப்பு உயர்ந்ததால் ஆசிய பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்தார்\nமோடி சொல்வது பொய்: ராகுல்\nஎல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி, நாட்டை ஏமாற்றியுள்ளார்\nநாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. பாதுகாப்பை உறுதி செய்யணும்\nகொரோனா விஷயத்தில் மாநில அரசுகளுக்கு உதவவில்லை என ராகுல் கூறினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.34 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் இன்று (ஜூலை 11) புதிதாக 3,965 பேருக்கு கொரோனா உறுதியானது\nகொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 1,900 நெருங்கியது\n60 வயதுக்கு மேலுள்ள 16 ஆயிரத்து 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார்\n'திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள்\nபக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nதென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று நடந்தது பார்லிமென்ட் தேர்தல்\nபீப்பிள் ஆக்ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி வெற்றி\nசிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் பிரதமர் பதவியில் தொடர உள்ளார்.\nஆன்லைன் கல்வி உத்தரவை திரும்ப பெற கோரிக்கை\nஆன்லைன்' வழியாக கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களை வெளியேற்ற உத்தரவு\nஅமெரிக்க குடியேற்றம், சுங்க அமலாக்கத் துறை கடந்த, 6ம் தேதி இதனை இட்டது\nஇந்த உத்தரவை திரும்பப் பெற அமெரிக்க அரசுக்கு 136 எம்.பி.,க்கள் கோரிக்கை\nவன விலங்குகள் படுகொலை வழக்கில் 'நோட்டீஸ்'\nபயிர்களை காப்பாற்ற, வன விலங்குகளை கொடூரமாக கொலை செய்வதற்கு எதிரான வழக்கு\nமத்திய மற்றும் 13 மாநில அரசுகள் பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nஇந்த நோட்டீஸ் அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\n'மேட் இன் சைனாவா.. இந்திய���வா..' அறிவிப்பது கட்டாயம்\nவிற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரங்கள் கட்டாயம்\nஇந்த வரம்புகளை அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்துவது கட்டாயம்\nஇந்த விதிகளுக்கு அனைத்து இந்திய நிறுவனங்களும் கட்டுப்பட வேண்டும்\nடாக்டர் பிரப்தீப் கவுர் விவரிக்கிறார் 2\nமூன்று மாடல்களுக்கு பைவ் ஸ்டார் ரேட்டிங்\nUAE தூதரக அதிகாரியை விசாரிக்கிறது என்ஐஏ\nநாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது-காரத்,மகராஷ்ட்ரா\nகொடைக்கானலில் பெய்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்.\nவைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசம்\nசூரத்: 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் ...\nஅரசு மருத்துவமனையில் இடமில்லை; பாலத்தின் அடியில் கிடக்கும் நோயாளி\nரூ.35 ஆயிரம் பழைய நோட்டு புதைத்து வைத்த பரிதாப தாய்\nஒரு கோடியே 28 லட்சத்து 32 ஆயிரத்து 721 பேர் பாதிப்பு\nநீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்\nசித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்\nசாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\nதுபாய் : அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா ...\nஇணையவழியில் நடந்த வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்விழா\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வடஅமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 2020 ...\nபார் வெள்ளி 1 கிலோ\n12 ஜூலை முக்கிய செய்திகள்\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு\nபுதுடில்லி : ''நாடு முழுதும், கொரோனா பாதிப்புகளை குறைக்க, தேசிய அளவிலான கண்காணிப்பு ...\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,\nலோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் நிரந்தர தலைமையின்றி தவித்து ...\nஅரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா\nஉத்தர பிரதேசத்தில், சமீபத்தில் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட, தாதா, விகாஸ் துபே ...\nபுதுடில்லி : லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சீனப் படையின் ஒரு ...\nவரும் 16ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயங்குமா\nசென்னை: தமிழகத்தில், வரும், 16ம��� தேதி முதல், அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவது ...\n'சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து\nசென்னை : ''சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த ...\nசிறை விதிகளில் திருத்தம் அரசுக்கு ஐகோர்ட் யோசனை\nசென்னை, கைதிகளுக்கு, 'பரோல்' கிடைக்க, குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிறையில் ...\n:சிந்திக்க நேரமில்லை என்கிறார் அமைச்சர்\nஈரோடு,''பள்ளிகள் திறப்பு பற்றி, தற்போது சிந்திப்பதற்கு நேரமில்லை,'' என, பள்ளி ...\nகல்லுாரி தேர்வை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம்: முதல்வர்\nசென்னை; 'கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள், செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளது. மாநில அரசுகள் முடிவெடுக்க, அதிகாரம் வழங்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரி யாலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி ...\nகொரோனா பாதிப்புகளை குறைக்க தேசிய அளவிலான கண்காணிப்பு\nநிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,\nகொரோனா விழிப்புணர்வுடன் மாணவர்களுக்கு கல்வி\nபோடி:போடி அருகே சிறைக்காடு மலைக்கிராம மாணவர்களுக்குவசிப்பிடத்திற்கே சென்று கொரோனா விழிப்புணர்வுடன்கல்வி கற்பிக்கப்படுகிறது.போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறைக்காடு மலைக்கிராமம். 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...\nஅரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா\nநான்கு நாளில் 1 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nசுருக்குமடி வலைகளை அனுமதிக்க வேண்டும் கடலுார், நாகையில் மீனவர்கள் போர்க்கோலம்\nகடலுார்; சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க அனுமதி கோரி, கடலுார் மற்றும் நாகையில் மீனவர்கள் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர்.சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க அரசு தடை செய்துள்ளது. 1ம் தேதி கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில், சுருக்குமடி வலையுடன் மீன் ...\nஎல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஊராட்சிகளில் 'மறைமுக' ஆதிக்கம் அரசு எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை\nதெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\nஅமைச்சருக்கு, 'கொரோனா' வந்தா சொல்லாதீங்க\n'அமைச்சருக்கு, 'கொரோனா' வந்தா சொல்லாதீங்க' ''இது என்னங்க நியாயம்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்ன சொல்ல வரீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி வளாகத்துல, கடந்த, 6ம் தேதி, தி.மு.க., சார்புல, கிராம ...\nகாங்., - எம்.பி., ராகுல்: கொரோனா பரவலை தடுக்க, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள், பட்டினியில் சிக்கி தவிக்கின்றன. உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தான், நாம் கனவு கண்ட இந்தியாவா\n* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ...\nஎடை குறைப்பு முயற்சிகளை துவங்கும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி, 'டயட்டீஷியன்' ஷைனி சுரேந்திரன்: முதலில் உங்கள் உடல், அதாவது குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளைப் ...\nம.தாட்சாயனி, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 'சைக்கிள் வைத்திருப்பவர், வசதியானவர்' எனக் கருதிய காலமும் இருந்தது. பின், படிப்படியாக பயன்பாடு ...\nஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்\nசென்னையை பூர்விகமாக கொண்டவர் எம்.விவேக் ஆனந்தன், தனியார் நிறுவனத்தில் வேலை . பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் மேல் உள்ள ஈர்ப்பால் காட்டுயிர்களை படம் எடுக்கும் வைல்டு லைப் போட்டோகிராபியில் ஆர்வம் காட்டிவருகிறார்.இதற்காக ...\nபயணங்கள் ஓய்வதுண்டு: நினைவுகள் ஓய்வதில்லை\nஅன்றாடம் 15 கி.மீ.,துாரம் வனங்களுக்குள் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்து வந்த சிவன் தற்போது ஒய்வு பெற்றுவிட்டார். தான் நடந்து சென்று வந்த பயணங்களின் நினைவுகளை தற்போது அசை போட்டபடி இப்போது இருக்கிறார்.நீலகிரி மாவட்டம், ...\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி 29hrs : 36mins ago\nசென்னை : கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தினம் 12 வகையான யோகா பயிற்சி மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொது மக்கள் தங்களை தாங்களே ...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா, யோகா மருத்துவ முறைகள்\nஜாதி அரசியலுக்கு தூபம் போட்ட விகாஸ் துபே: சர்ச்சையை கிளப்பும் உ.பி., 'என்கவுன்டர்'\nஉத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி, விகாஸ் துபேயின், 'என்கவுன்டரில்' பல கேள்விகள் எழுந்துள்ள ... (1)\nஅ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு சாத்தியமா\nமுழு ஊரடங்கு எதிரொலி; களைகட்டியது சனிக்கிழமை\nதிருவொற்றியூர் : இன்று முழு ஊரடங்கு காரணமாக, ஞாயிறு\nமதுரைவிமான ஓடுபாதை விரிவாக்க ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தாமதம்\nமதுரை, -மதுரையில் ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு\nஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி: தமிழக அரசு\nமாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பாடத்திட்டம் குறைப்பு\nஜே.இ.இ., - நீட் தேர்வு விதிமுறைகள் வெளியீடு\nகுடியுரிமை, மதச்சார்பின்மை: சி.பி.எஸ்.இ., பாடங்கள், கட்\nஆன்லைன் வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு வெளியீடு\nஆன்லைன் வகுப்பு மாணவர்கள் தவிப்பு\nவீட்டில் உருவாக்கும் கவசம் பாதுகாக்குமா\n'கோவிட் -- 19' வைரஸ் பற்றிய 4 உண்மைகள்\n'கோவிட்- - 19' ஆய்வுக்கு உதவும் நுரையீரல் செல்கள்\nஇந்தியாவில் தினமும் 2.87 லட்சம் கொரோனா நோயாளிகள்\nபெட்டியின் கிருமி நீக்கும் கருவி\nமுன்னிலை பெற்றது இங்கிலாந்து: சிப்லே, கிராலே அரைசதம்\nஇங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்\nதோனி தந்த அதிர்ச்சி: கங்குலி நெகிழ்ச்சி\nகொரோனா மையமாகும் ஈடன் கார்டன்\nபயிற்சிக்காக காரை விற்க முடிவு * டுட்டீ சந்த் சோகம்\nமீண்டும் சாதனை சிகரத்தில் அன்னிய செலாவணி இருப்பு\nபங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்\nபங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்\nசீன நிறுவனமல்ல மறுக்கும், ‘ஜூம்’\nஇந்தியாவின் பெரிய பலம் அன்னிய செலாவணி இருப்பு\nரூ.10,500 கோடிக்கு தேங்கிக் கிடக்கும் 2,000 டன் வெள்ளி ஆபரணங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டு. சிலருக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இதுவரை இருந்த பொருளாதார ரீதியான பிரச்னைகள் குறையும்.\nகருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்\nகுறள் விளக்கம் English Version\n'கொரோனா, கொரோனா...' என்று, முக கவசத்திற்கு உள்ளே இருந்து, ஒலித்துக் கொண்டிருக்கிறது, இந்த ...\nஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்\nதவமாய் தவமிரு��்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி\nஇருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் ...\nபெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறதா: தமிழ் 'மாணிக்கம்' சு.தமிழ்ச்செல்வி (3)\nநடிகை மிருணாளினியின் 'கொரோனா காலம்' (1)\nகவலை வேண்டாம் இந்நிலை தாற்காலிகம்தான் ....உலகம் முழுதும் இதே நிலைதான் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஆனா இங்கே இன்னும் திருந்தின பாடில்லை.. சாணிக்கியன் இன்னமும் ஆட்சியை கவுக்குறதிலே பிசி.....\nமேலும் இவரது (237) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nமேலும் இவரது (105) கருத்துகள்\nஇவன் ... தாங்க முடியல. எங்கேயாச்சு வெளியே அனுப்பி வைங்கப்பா....\nமேலும் இவரது (94) கருத்துகள்\nஏன் இந்த பத்து சானல்களும் பத்தாதா \nமேலும் இவரது (72) கருத்துகள்\nகாங்கிரஸின் எழுபது ஆண்டுகள் ஆட்சியின் சாதனை அரசியலில் இந்த கிரிமினல்கள் ஆதிக்கம். தமிழ் ...\nமேலும் இவரது (69) கருத்துகள்\nஅவர்தான் மக்களுக்கு எதுவும் செய்ய்யவில்லை எடப்பாடியாவது அவர் பெயரில் ஒரு நல்லதை ...\nமேலும் இவரது (69) கருத்துகள்\nநாட்டைப்பற்றி அக்கறை இருந்தால்தானே பொருளாதாரத்தை பற்றி சிந்திப்பதற்கு...\nமேலும் இவரது (67) கருத்துகள்\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\nகொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு (3)\nஅழகு சீரியல் திடீர் நிறுத்தம்: ஸ்ருதி ராஜ் ... (1)\n'கட்டப்பா'வாக நடிக்க வேண்டிய சஞ்சய் தத்\nஇசைக்கு நோ ரூல்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான் (1)\nமலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: அதிதி ராவ்\nசத்யா கெட்டப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது\nமிஷ்கின் தம்பி படத்திற்கு ஆரம்பமே பிரச்சினை\nசடாக் பட போஸ்டரை எதிர்த்து வழக்கு\nசுஷாந்த் சிங்கும், சுப்பலட்சுமி அம்மாவும்\nசல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; நீதிமன்றம் ...\nவிவேக் ஓபராய்க்கு பதிலாக வில்லனாகும் ரகுமான்\n'ராதே ஷ்யாம்' - சமூக வலைத்தள சாதனை\nபிரித்விராஜ்-சுரேஷ்கோபி பெயர் பிரச்சனை : சுமூகமாக ...\nசித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதமிழில் மருத்துவ இலக்கியங்கள் -ஓர் ஆய்வு\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nகேரள மக்கள் விரும்பும் வீரிய ஒட்டு ரக முருங்கை - விருதை' இயற்கை விவசாயி சாதனை\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nகொங்கு நாட்டு மீன் குழம்பு\nமோடியின் அமைதிக்கு பொருள் என்ன\nஇந்தியாவுக்கு எதிராக சீனா - பாக்., வியூகம்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகடவுள் வழிபாட்டில் மலர்கள் வைப்பதன் முக்கியத்துவம் என்ன\nமலர் என்றால் அழகு, வண்ணம், வாசம், மென்மை... இன்னும் அடுக்கிக்கொண்டே சொல்லாம். இந்த அழகியல் பார்வையைத் தாண்டி, மலர் என்பது ஆன்மீகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக வைக்கப்படுகிறது. மலரில் மறைந்துள்ள ஆன்மீக முக்கியத்துவத்தை இந்த பதிவு ...\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; ... (22)\nபயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் ... (8)\nகொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை; ... (2)\nகல்வி விஷயத்தில் அவசர கதி ஏன்\nராணுவ அமைச்சர் ராஜ்நாத் லடாக்கில் ... (3)\nமோதலால் பயனில்லை: சீனாவுக்கு ... (31)\nம.பி.,யில், பிரமாண்ட சூரிய மின்சக்தி ... (13)\nரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு ... (6)\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி ... (34)\nகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; ... (9)\nகொரோனா சிறப்பு மருத்துவமனை: அரசு ... (1)\nநார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)\nபோர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)\n16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)\nஜூலை 16 (வி) தட்சிணாயன புண்ணியகாலம்\nஜூலை 18 (ச) மகா பிரதோஷம்\nஜூலை 20 (தி) ஆடி அமாவாசை\nஜூலை 20 (தி) சதுரகிரி கோயில் விழா\nஜூலை 21 (செ) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 36வது நினைவு நாள்\nஜூலை 23 (வி) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவிலில் தேர்\nசார்வரி வருடம் - ஆனி\nசீன விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி [...] 12 hrs ago\nகேரளாவில் பூந்துரா பகுதியில் மக்கள் அடர்த்தியாக உள்ளனர். [...] 13 hrs ago\nதாய் மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் [...] 16 hrs ago\nபோதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன [...] 16 hrs ago\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 [...] 1 day ago\nஇன்று, முழு நாட்டையும் முன்னேற்றுவதற்காக நீங்கள் வீட்டை [...] 1 day ago\nகொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் [...] 1 day ago\nஜம்மு காஷ்மீரில் 6 பாலங்கள் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் [...] 2 days ago\nஎங்களுக்கு செய்தி வழங்குவதற்காக எங்கள் ஊடக நிருபர்கள் [...] 4 days ago\n1997 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில், பிரிட்டிஷ் பிரதமர் தாட்சர் [...] 9 days ago\nமுழு உலகத்துடனும் தொடர்புகொள்வதற்கான தொழில்நுட்பம் [...] 11 days ago\nசால்வேனியாவிற்கான இந்திய தூதர் நர்மதாகுமார், பப்புவா [...] 12 days ago\nசாத்தான்குளம் தந்தை- மகன் போலீசாரால் அடித்து [...] 12 days ago\nஅசாம் மாநிலம் கவுகாத்தி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது [...] 13 days ago\nஇந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் [...] 62 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325448&Print=1", "date_download": "2020-07-12T00:45:14Z", "digest": "sha1:LU6EX6XH5OB2WNYVEJWXDGF27LCZG6BK", "length": 13331, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகோவை:களம் இலக்கிய அமைப்பு சார்பில், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்த, திறனாய்வு கருத்தரங்கம், சலீவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் நடராஜன் தலைமை வகித்தார்.இதில், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது: இந்த சமூத்தின் மீது உள்ள, கசப்புகளைதான் என் கதைகளில் வெளிப்படுத்துகிறேன். தமிழகத்தை பொறுத்தவரை நல்ல விஷயங்கள் அதிகம் நடப்பதில்லை. இங்கு எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.ஒரு எழுத்தாளன் தாக்கப்பட்டால், அதை கேலியும், கிண்டலும் செய்யும் வக்கிர எண்ணம் கொண்டவர்கள்தான் அதிகம். ஒரு படைப்பாளி குறித்த விமர்சனம் என்பது, அவரது படைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அவரது த��ிப்பட்ட வாழ்க்கை சார்ந்ததாக இருக்கக் கூடாது.சமீபத்தில் சிகாகோவில் நடந்த, 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து ஒரு நவீன எழுத்தாளரை கூட அழைக்கவில்லை. தமிழக அரசு சார்பில், நிர்மலா பெரியசாமி, பா.வளர்மதி போன்றவர்கள்தான், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.இவர்களுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்நவீன இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர். இதுதான் தமிழின் இன்றைய பரிதாப நிலை. இவ்வாறு, அவர் பேசினார்.எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், அன்பரசு அகிலா, சோதிமணி ஆறுமுகம், செந்தாமரை, அறிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சமீபத்தில் சிகாகோவில் நடந்த, 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து ஒரு நவீன எழுத்தாளரை கூட அழைக்கவில்லை. தமிழக அரசு சார்பில், நிர்மலா பெரியசாமி, பா.வளர்மதி போன்றவர்கள்தான், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்நவீன இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர். இதுதான் தமிழின் இன்றைய பரிதாப நிலை. இவ்வாறு, அவர் பேசினார்.எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், அன்பரசு அகிலா, சோதிமணி ஆறுமுகம், செந்தாமரை, அறிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சமீபத்தில் சிகாகோவில் நடந்த, 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து ஒரு நவீன எழுத்தாளரை கூட அழைக்கவில்லை. தமிழக அரசு சார்பில், நிர்மலா பெரியசாமி, பா.வளர்மதி போன்றவர்கள்தான், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'ஆர்கானிக்' சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்\n1. விதிமுறை அறிவிப்பு: கோவில்கள் திறக்க ஆயத்தம்\n2. ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம்\n3. சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம்\n4. 'தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி'\n5. கோவையில் ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று\n1. ராஜநாகம் மீட்பு: வனத்தில் விடுவிப்பு\n2. அதிகாரிகளுடன் வாக்குவாதம்: வாலிபர் மீது வழக்கு\n3. எட்டு அபார்ட்ம��ன்டுகள் முடக்கம் :300 குடும்பத்தினர் வெளியே வர தடை\n4. சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி\n5. சமூக இடைவெளி இல்லை:கோவையில் மீன் கடைக்கு 'சீல்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48774/", "date_download": "2020-07-11T23:44:10Z", "digest": "sha1:SKTRH63S2SOUCPQBC52PETSTFVWBX67L", "length": 68855, "nlines": 176, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு மழைப்பாடல் ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம்\nசியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். “பிரம்மமுகூர்த்தம்” என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள். சியாமை பின்னால் வந்தபடி “தாங்கள் இரவெல்லாம் துயிலவில்லையா பேரரசி” என்றாள். சத்யவதி தலையசைத்தாள். சியாமை “யாதவ அரசியும் மாத்ரநாட்டு அரசியும்கூடத் துயிலவில்லை. ஆனால் அரசர் நன்றாகத் துயின்றதாகச் சொன்னார்கள்” என்றாள்.\nஅரண்மனையின் இடைநாழியில் தூண்களில் நெய்விளக்குச்சுடர்கள் எரிந்து நிழலை நிலத்திலும் கூரையிலும் வீழ்த்தியிருந்தன. சாளரத்திரைச்சீலைகள் காற்றில் படபடக்கும் ஒலி அவை பட்டுச்சேலையுடன் நடந்துவருவதுபோலக் கேட்டது. அவர்களின் காலடியோசை சுவர்களில் எதிரொலித்தது. செஞ்சுடர் பிரதிபலித்து விழிகளாக ஆன படைக்கலன்களைத் தாழ்த்தி வீரர்கள் சத்யவதியை வணங்கினர். அரண்மனைக்குள் எங்கெங்கோ சேவகர்களும் சேடிகளும் மெல்லிய குரலில் பேசும் ஒலி துயிலில் அரண்மனை முனகிக்கொள்வதுபோலக் கேட்டது.\nஅரண்மனை முற்றம் நோக்கிச் செல்லும் திறந்த இடைகழியை அடைந்ததும் சத்யவதி நின்று வானை நோக்கினாள். கோடைகால மேகமற்ற வானில் விண்மீன்கள் குவிந்துகிடந்தன. நோக்குந்தோறும் இருண்ட இடைவெளிகளில்கூட மெல்லி�� விண்மீன் ஒளி தெரியத்தொடங்கியது. எத்தனை ஆயிரம், லட்சம், கோடி. எந்த வடிவும் அற்றவை. யாரோ எதற்கோ அள்ளி அள்ளிப்பரப்பியவை. பெருமூச்சுடன் “யமுனைக்கரைக்குச் சென்று நெடுநாட்களாகின்றன சியாமை” என்றாள் சத்யவதி. “யமுனையின் நீரில் விண்மீன்களைப் பார்த்த நினைவு எழுகிறது.”\nசியாமை முகம் மலர்ந்து “ஆம், காளிந்தி இருண்டவானம்போலவே கரியவள்” என்றாள். “மேலே தெரிவது ஒரு நதி என்ற எண்ணத்தை என்னால் ஒருபோதும் வெல்லமுடிந்ததில்லை” என்று சத்யவதி சொன்னாள். “நான் வானை நோக்குவதேயில்லை. வானம் நான் இங்கே செய்வதையும் சுமப்பதையும் எல்லாம் வீண்செயலாக ஆக்கிக்காட்டுகிறது. இந்த அரண்மனையை, மணிமுடியை, அணிகளை துறந்து வெளியே இறங்கி ஓடிவிடுவேன் என்று எண்ணச்செய்கிறது.”\nசியாமை புன்னகை புரிந்தாள். “என்ன புன்னகை” என்றாள் சத்யவதி. “துறந்துசெல்வது எளிதா என்ன” என்றாள் சத்யவதி. “துறந்துசெல்வது எளிதா என்ன எளிதாக இருந்தால் பாரதவர்ஷம் ஏன் துறந்துசென்றவர்களின் காலடியில் காலகாலமாக பணிந்துகொண்டிருக்கிறது எளிதாக இருந்தால் பாரதவர்ஷம் ஏன் துறந்துசென்றவர்களின் காலடியில் காலகாலமாக பணிந்துகொண்டிருக்கிறது” என்று சியாமை சொன்னாள். “ஆம்” என்றாள் சத்யவதி, மீண்டும் வானைநோக்கியபடி.\nஅரண்மனை முற்றத்தில் நெய்ப்பந்தங்கள் தழலாடின. அலையடித்த ஒளியில் சூதர்கள் தங்கள் வாத்தியங்களுடன் வந்து நின்றுகொண்டிருப்பதையும் ஏழு வைதிகர்கள் நிறைகுடத்துடன் ஒருவரோடொருவர் உரையாடியபடி நிற்பதையும் காணமுடிந்தது. சூதர்களின் வெண்கல இலைத்தாளங்களில் பந்தச்சுடர் செந்நிறமாக அசைந்தது. வளையல்களும் அணிகளும் குலுங்க எதிர்ப்பக்கமிருந்து அணிப்பரத்தையர் கைகளில் தாலங்களுடன் அரண்மனைமுற்றத்துக்கு படியிறங்கினர். சூதர்களில் ஒருவர் ஏதோ சொல்ல பரத்தையர் சதங்கையொலி போல சிரித்தனர். யாரோ ‘பேரரசி’ என எச்சரிக்க பலதலைகள் திரும்பிப்பார்த்தன.\nசேடியர் மங்கலத்தாலங்களுடனும் கவரிகளுடனும் வந்து சத்யவதியின் இருபக்கமும் இணைந்துகொண்டனர். படிகளில் இறங்கும்போது சத்யவதி தன் தொடைகளில் கைகளை ஊன்றி மெதுவாகக் காலெடுத்து வைத்தாள். அவளைத் தொட்டு உதவலாமா என தயங்கிய சேடியர் சியாமையைப் பார்த்தபின் விலகிக்கொண்டனர். அரண்மனை முற்றத்தின் கிழக்கு எல்லையில் இருளுக்குள் இர��்டைப்புரவிகள் பூட்டப்பட்ட பயணத்தேர் நின்றுகொண்டிருந்தது. குதிரைகள் துயிலை விடாமல் பிடரிமயிர் சரிய தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி நின்றன. தேரின் பித்தளைக்குமிழ்களில் பந்தவெளிச்சம் அகல்சுடரெனத் தெரிந்தது.\nமுற்றத்தில் அஸ்தினபுரியின் அனைத்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றிருந்தனர். உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் தங்கள் முழுக் கவச உடையுடன் இடையில் வாளுடன் நின்றிருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் தங்கள் துணைவர்களுடன் நிரையாக நின்றிருந்தனர். பலபத்ரர் மெல்லியகுரலில் ஆணைகளை விடுத்தபடி அனைத்தையும் ஒருங்குசெய்துகொண்டிருந்தார்.\nசத்யவதி சியாமையிடம் “மூத்தவளிடம் சொன்னாயல்லவா” என்றாள். “ஆம் சொன்னேன். அரண்மனை முற்றத்துக்கு வரவேண்டிய முறை அவருக்கு உண்டு என்றும் சொன்னேன்” என்றாள் சியாமை. சத்யவதி பேசாமல் பார்த்தாள். “என் மைந்தனின் மணிமுடி அது. அதை முறைமீறி ஒருநாள் சூடிய பிழைக்காக இறைவன் அளிக்கும் தண்டனையை அவன் அறிகிறான். அதற்கு நான் ஏன் வரவேண்டும், வந்தால் என் தீச்சொல்லையே அவன் மேலும் பெறுவான் என்றார்கள். அருகே காந்தாரத்தின் அரசியர் பதினொருவரும் இருந்தனர்.”\nசத்யவதி மெல்ல புன்னகைசெய்து “மாமிக்கும் மருகியருக்கும் அவ்வளவு ஒற்றுமை. புறப்பகையைப்போல ஒருமையைக் கொண்டுவரும் ஆற்றல் வேறில்லை” என்றாள். சியாமை புன்னகை செய்தாள். “கன்னிமனங்கள் தாயாகும்போது எவ்வாறு திரிபுகொள்கின்றன என்று சொல்ல எந்த ரிஷியாலும் இதுவரை முடிந்ததில்லை” என்றாள் சியாமை. சத்யவதி புன்னகைசெய்து “கிருஷ்ணனை இங்கே வந்து இவர்களை மீண்டும் சந்திக்கச்சொல்லவேண்டும்” என்றாள்.\n“இளையஅரசி மூன்றுநாட்களாக அழுதுகொண்டிருக்கிறார்கள். எந்தச் சொற்களும் அவரை ஆற்றவில்லை. அரசர் அன்னையை தேற்றிச் சொன்ன சொற்களை எல்லாம் மேலும் துயரம்கொள்ளவே அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்றாள் சியாமை. சத்யவதி பெருமூச்சுவிட்டு தலையை மட்டும் அசைத்தாள். “நேற்றிரவு அவர்களுக்கு உடல்வெப்பு கண்டுவிட்டது. மருத்துவர் வந்து மருந்து கொடுத்து துயில���கொள்ளச்செய்திருக்கிறார். அரசர் நாடுநீங்குவதையே அவர்கள் அறியப்போவதில்லை” என்றாள் சியாமை.\nமீண்டும் தலைதூக்கி விண்மீன் விதானத்தைக் கண்டாள். நூற்றாண்டுகளாக யுகங்களாக மனிதகுலம் அந்தப் பெருவிரிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் அடியில்தான் அனைத்துச் சிறுமைகளையும் நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறது.\nநிமித்திகர் நாளும்கோளும் தெரிந்துசொன்ன செய்தி அன்றே அம்பிகைக்குச் சென்றுவிட்டது என்று சியாமை வந்துசொன்னாள். “அவனுக்கு மண்ணையும் பெண்ணையும் அருகே வைத்துப்பார்க்கவே விதி. ஆள்வதற்கல்ல” என்று சொல்லி அம்பிகை நகைத்தாள் என்றாள். சத்யவதி முகம் சுளித்து “ஷத்ரியப்பெண்ணின் குரலா அது” என்றாள். “எதை ஷத்ரியகுலத்து குணம் என்கிறீர்கள் பேரரசி” என்றாள். “எதை ஷத்ரியகுலத்து குணம் என்கிறீர்கள் பேரரசி மண்மீதான தீராப்பெருவிருப்பு அன்றி அவர்களிடம் வேறென்ன உள்ளது மண்மீதான தீராப்பெருவிருப்பு அன்றி அவர்களிடம் வேறென்ன உள்ளது” என்றாள் சியாமை. “மண்ணில் உழுதும் மேய்த்தும் வேட்டும் வாழ்பவர்களில் சிலருக்கு மண் தங்கள் முழுதுடைமை என்னும் எண்ணம் வருகிறது. அவ்வண்ணம் முறைமீறி எழுந்து ஆட்கொண்ட சிலரையே நாம் ஷத்ரியர் என்கிறோம்.”\nஅச்செய்தியைக் கேட்டபடி அன்று சத்யவதி கண்களை மூடிக்கொண்டு அகச்சொற்களை கோர்க்கமுயன்றபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். “அரசரின் நோய்நிலைக்காக மன்றமர்ந்த கொற்றவைக்கு கடன்தீர்க்கிறார்கள் என்று அங்குள்ள உளவுச்சேடி சொன்னாள்” என்றாள் சியாமை. சத்யவதி திடுக்கிட்டு எழுந்து “எதற்காக” என்றாள். “அரசருக்கு காமம் விலக்கப்பட்டிருக்கிறதல்லவா” என்றாள். “அரசருக்கு காமம் விலக்கப்பட்டிருக்கிறதல்லவா அப்படியென்றால் காந்தாரநாட்டு அரசியர் பெற்றெடுக்கும் மைந்தருக்கு அஸ்தினபுரியில் ஒப்பும் இணையும் இல்லை என்று எண்ணுகிறார்கள்.” வெறுப்புடன் முகம் சுளித்தபடி “அவள் முகத்தையே நான் பார்க்கவிரும்பவில்லை, சியாமை. இங்கு காலெடுத்துவைத்த அந்தக் காசிநாட்டு இளவரசியையே நினைத்திருக்க விரும்புகிறேன்” என்றாள்.\nமன்றமர்ந்த கொற்றவைக்கு ஏழு உயிர்ப்பலிகொடுத்து விழவுசூழ்வதை சத்யவதிக்கு முறைப்படி அறிவித்தார்கள். திருதராஷ்டிர மன்னரின் உடல்நிலையின் பொருட்டு அதைச்செய்வதாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால் அரண்மனை எங்கும் அது எதற்காக என்று தெரிந்திருந்தது. அலுவல் நோக்க தன் அந்தப்புரத்தறைக்கு வந்த குந்தியிடம் சத்யவதி “அவ்விழவு எதற்கென்று அறிவாயா” என்றாள். குந்தி நிமிர்ந்து நோக்கி “ஆம்” என்றாள். “பாண்டுவிற்கு மைந்தர் பிறக்கப்போவதில்லை என்பதற்காக” என்று சத்யவதி குந்தியை கூர்ந்து நோக்கியபடி சொன்னாள்.\nதன் கையில் இருந்த ஓலையை அதற்குரிய தந்தப்பேழைக்குள் வைத்து அடுத்த ஓலையை எடுத்தபடி குந்தி “ஆம், வெற்றிக்காக கொற்றவையை வழிபடுவது ஷத்ரியர் வழக்கமல்லவா” என்றாள். சத்யவதி அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். நீண்ட விழிகள் ஓலையில் ஓடின. உதடுகளில் அவள் வாசித்த சொற்கள் ஓசையின்றி நிகழ்ந்தன. அவள் முடிவெடுத்தபோது இதழ்கள் நீண்டு பொன்னிறக் கன்னங்களில் சிறிய குழிகள் விழுந்தன. ஆணையை இன்னொரு ஓலையில் ஒரு சில சொற்களில் குறித்தாள். சத்யவதி புன்னகையுடன் பெருமூச்சு விட்டாள். “பிருதை” என்றாள்.\nஅவள் அப்படி அழைப்பது அதிகம் நிகழ்வதல்ல என்பதனால் குந்தி நிமிர்ந்து நோக்கினாள். “அரசியல் மதிசூழ்கை என்பது கருவறைக்குள் நம் அறிவை நிறுவி அதற்கு நாம் பூசனையும் பலியும் செய்துகொண்டிருப்பதுதான். அந்தத் தெய்வம் அகந்தை என்னும் கரிய மிருகத்தின்மேல் அமர்ந்திருக்கிறது” என்றாள். குந்தி தலையை அசைத்தாள். “தனித்திருந்து அழுவதற்கு சிலதுளி விழிநீரை எப்போதும் எஞ்சவைத்துக்கொள். எப்போதேனும் பேதையாகவும் அபலையாகவும் இரு.” குந்தி தலைகுனிந்து கொண்டாள்.\nஅரண்மனையின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் நள்ளிரவில் கொற்றவைக்கு பூசனைநிகழ்வதற்கு சற்றுமுன்னர்தான் சத்யவதி முடிவெடுத்து கிளம்பிச்சென்றாள். பீஷ்மர் தேவகனை சந்திக்க உத்தரமதுராபுரிக்குச் சென்றிருந்தார். அவள் வருவாளென அம்பிகை எண்ணியிருக்கவில்லை. தொலைவிலேயே அவள் ரதத்தைப் பார்த்துவிட்ட சத்யசேனையும் சத்யவிரதையும் ஆலயமுகப்பில் நின்றிருந்த அம்பிகையிடம் சென்று சொல்ல அவள் திகைத்தபின் முன்னால் வந்து நின்றாள். ரதத்தில் இருந்து சியாமையின் தோள்களைப் பற்றியபடி சத்யவதி இறங்கியபோது அம்பிகையும் நான்கு அரசிகளும் வந்து வணங்கி முகமன் சொன்னார்கள். சம்படையின் கையைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கியபோது சத்யவதி அவள் வகிடில் கைவைத்து “பேரன்னையாகுக\nஅப்பகுதியெங்கும் எண்ணைப்பந்தங்கள் கொழுந்தாடிக்கொண்டிருந்தன. பலியாகக் கொண்டு வரப்பட்டிருந்த கோலாடும், வெள்ளாடும், காளைக்கன்றும், எருமைக்கன்றும், மானும், பன்றியும், குதிரைக்குட்டியும் ஆலயத்தின் வலப்பக்கத்தில் கோட்டைச்சுவர் ஓரமாகக் கட்டப்பட்டிருந்தன. பலிபூசனை செய்யும் வைராகர்கள் செம்பட்டு சுற்றி நெற்றியில் செஞ்சாந்துத் திலகமணிந்து பலிப்பொருட்களை ஒருக்கிக் கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் திருதராஷ்டிரன் ரதத்தில் வந்திறங்கி விதுரனின் கைகளைப்பற்றியபடி ஆலயமுகப்புக்கு வந்தான்.\nதிருதராஷ்டிரன் தன்னைப் பணிந்தபோது அவன் உடலை நிமிர்ந்து நோக்கிய சத்யவதி ஒருகணம் திகைத்தாள். தன்னைச்சூழ்ந்திருக்கும் உலகம் தன்னை மிகச்சிறியதாக ஆக்கி வளர்ந்து பேருருவம் கொண்டதுபோலத் தோன்றியது. ஒவ்வொன்றும் தெளிவிழந்து விளங்கமுடியாதனவாக மாறிக்கொண்டிருப்பது போல. முற்றிலும் வேறுலகம். வேறு மக்கள். அஸ்தினபுரியில் பீஷ்மரையும் சியாமையையும் தவிர எவரையும் உண்மையில் அவளறிந்திருக்கவில்லை என்று எண்ணிக்கொண்டாள். அந்த அச்சம்தான் முதுமையா என மறுகணம் புன்னகைசெய்தாள்.\nபூசனை தொடங்கியதும் சத்யவதி மேலும் சோர்வடைந்தாள். உரக்க ஒலித்த முழவுகளின் சீரான தாளம் அவள் வயிற்றில் அதிர்ந்துகொண்டிருப்பது போலத் தோன்றியது. சற்றுநேரத்தில் உடற்தசைகளே முரசுத்தோல் என அதிரத்தொடங்கின. அருகே கட்டப்பட்டிருந்த பலிவிலங்குகளைப் பார்த்தாள். அவற்றின் கண்களில் பந்த ஒளி தெரிந்தது. மான் கால்மடக்கி படுத்திருக்க பசுக்கன்றும் குதிரைக்கன்றும் புல்கட்டில் இருந்து பசுந்தாள்களை உருவி தலையை ஆட்டி மென்றுகொண்டிருந்தன. அவற்றின் குருதியைக் காணும் வல்லமை தனக்கில்லை என்று சத்யவதி எண்ணினாள். எந்தக்குருதியையும் அவளால் பார்க்கமுடியாது. விந்துவாகி வெளுத்து கருவறையில் குடியேறி மைந்தர்களாக மாறி உலகை நிறைப்பதன்றி வேறெந்த இலக்கும் குருதிக்கு இருக்கலாகாது. ஆம்.\nஅவள் சியாமையை நோக்கி கையைத் தூக்கியபோது பெரிய ரதம் அசைந்து வருவதைக் கண்டாள். அதன் அச்சுக்குடத்தில் ஆணி உரசும் ஒலியும் சகடங்கள் கல்மீது ஏறியமரும் ஒலியும் கேட்டன. சத்யவிரதை அம்பிகையின் தோளில் கையை வைத்தாள். அம்பிகை முன்னரே நிலையழிந்து நின்றிருந்தவள் திடுக்கிட்டு ��என்ன” என்றாள். “அரசர்” என்றாள் சத்யவிரதை. காந்தாரி யார் என்று கேட்க சத்யசேனை குனிந்து அவள் காதில் சொன்னாள்.\nரதத்தில் இருந்து பாண்டுவும் பின்னால் குந்தியும் மாத்ரியும் இறங்கினர். அவர்களுக்கு அழைப்பு இருக்கவில்லை என்பதை சத்யவதி அறிந்திருந்தாள். அவர்களுடன் அம்பாலிகை இருக்கிறாளா என்று மட்டும் அவள் பார்த்தாள். இல்லை என்றதும் அமைதிகொண்டு குந்தியின் முகத்தையே நோக்கினாள். அவர்கள் நடந்து வருவதை காந்தார அரசிகள் திகைத்த முகத்துடன் நோக்கி நின்றனர். தீப்பந்தங்களின் ஒளியில் குந்தியின் அணிகள் ஒளிவிட்டன. விதுரன் குனிந்து திருதராஷ்டிரன் காதுகளில் அவர்களின் வருகையைச் சொன்னான்.\nபாண்டு வந்ததுமே சத்யவதியை அணுகி வணங்கினான். பின்னர் திரும்பி அம்பிகையை அணுகி குனிந்து வணங்கினான். அவள் தடுமாற்றத்துடன் சத்யசேனையை நோக்கியபின் நடுங்கும் கைகளைத் தூக்கி “நீண்ட ஆயுளுடன் இரு” என வாழ்த்தினாள். பாண்டு திருதராஷ்டிரனை அணுகி வணங்கி “மூத்தவரே தங்கள் அருளை நாடுகிறேன்” என்றான். திருதராஷ்டிரன் “மூடா, நான் உன்னை நெடுநேரமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்… நீ அரண்மனையில் என்னதான் செய்கிறாய் இசைகேட்க அழைத்தால்கூட வருவதேயில்லை” என்றான்.\nபாண்டு சிலகணங்கள் தயங்கியபின் “மூத்தவரே நான் என் துணைவியருடன் கானகவாழ்க்கைக்குச் செல்வதாக முடிவெடுத்திருக்கிறேன்” என்றான் பாண்டு. “நல்ல முடிவு… இங்கே இருப்பதைவிட உன் உடல்நலம் மேம்படும். பௌர்ணமிக்குள் திரும்பிவிடுவாயல்லவா” என்றான் திருதராஷ்டிரன். “இல்லை மூத்தவரே, நான் திரும்புவதாக இல்லை.” திருதராஷ்டிரன் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் கைகளைத் தூக்கி ஏதோ சொல்லவந்து தூக்கிய கைகளுடன் அசையாமல் இருந்தான். விதுரன் பாண்டுவை தன் ஒரு கையால் விலக்கி நிறுத்திவிட்டு “அரசே, அவர் வனம்புகுதலைப்பற்றிச் சொல்கிறார்” என்றான்.\n“சீ, மூடா” என்று கூவியபடி திருதராஷ்டிரன் கைகளை வீசி பாண்டுவை அறைந்தான். பாண்டு முன்னரே விலக்கப்பட்டிருந்தமையால் அடி காற்றில் சுழன்றது. விதுரன் திருதராஷ்டிரன் கைகளைப்பற்றியபடி “மூத்தவரே, அவரது மருத்துவர்களும் நிமித்திகர்களும் இட்ட ஆணை அது. அவர் மீறலாகாது” என்றான். “என்ன ஆணை அதைப்போட்ட நிமித்திகனை என்னிடம் கொண்டுவா. மூத்தவன் நானிருக்க என் இள��ல் எப்படி வனம்புகமுடியும் அதைப்போட்ட நிமித்திகனை என்னிடம் கொண்டுவா. மூத்தவன் நானிருக்க என் இளவல் எப்படி வனம்புகமுடியும்” என்று தன் கைகளை ஓங்கித்தட்டியபடி திருதராஷ்டிரன் கூவினான்.\n“அரசே, அவரது நலனைமட்டுமே நாம் பார்க்கவேண்டும்” என்றான் விதுரன். “அவனுக்கு என்ன குறை இங்கே அரசும் அழகிய இரு மனைவியரும் இருக்கிறார்கள். ஆட்சித்துணைக்கு நீ இருக்கிறாய். வேறென்ன வேண்டும் அரசும் அழகிய இரு மனைவியரும் இருக்கிறார்கள். ஆட்சித்துணைக்கு நீ இருக்கிறாய். வேறென்ன வேண்டும் அவன் உடலுக்கு ஒன்றுமில்லை. கண்களும் பார்வையும் இருக்கிறது. மருத்துவர்களும் நிமித்திகர்களும் பசப்புகிறார்கள். என்னருகே கொண்டுவா அவர்களை. யார் சொன்னது இதை என்று கேட்கிறேன்.”\n“மூத்தவரே, இங்கே அரசை நான் பார்த்துக்கொள்கிறேன். அவர் தனக்கு உகந்த அழகிய காட்டுவாழ்க்கையை வாழட்டுமே” என்றான் விதுரன். “வாழட்டும்… ஆனால் அரசைத்துறந்து அவன் எங்கும் செல்ல நான் ஒப்பமாட்டேன். அவன் என் தம்பி. அவனுக்குரிய நாடு இது…” விதுரன் தணிந்து “அரசே, அவர் சிலகாலம் அங்கிருக்கட்டும். அவருடைய உடல்நிலை மேம்பட்டு மைந்தர்களும் பிறந்தபின் நகர் திரும்பட்டும்” என்றான். “எப்போது நகர் திரும்புவான் என்று கேட்டுச்சொல்… இல்லை, வேண்டாம், அவனை என் கையருகே வரச்சொல்.”\nவரவேண்டாம் என்று விதுரன் கையைக்காட்டினான். “அரசே, அவர் திரும்பிவருவார். திரும்பிவருவாரென உறுதியளிக்கிறார்” என்றான். “எப்போது… எப்போதென்று அவனிடம் சொல்லச்சொல்” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “மைந்தர்கள் பிறந்து அவர்களுக்குரிய அரசபட்டங்கள் சூட்டப்படும் நாளில் திரும்புவார்” என்றான். பாண்டு எதையோ சொல்லப்போக விதுரன் அவனை கையசைத்து நிறுத்தி அதைச் சொல்லும்படி சைகை காட்டினான். பாண்டு “ஆம் மூத்தவரே அவ்வண்ணமே வருகிறேன்” என்றான்.\nதிருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “உன் இரு துணைவியரும் உடனிருப்பார்களா” என்றான். “ஆம் மூத்தவரே” என்றான் பாண்டு. “உன் முதல் அரசி அனைத்தும் அறிந்தவள்… அவள் எங்கே” என்றான். “ஆம் மூத்தவரே” என்றான் பாண்டு. “உன் முதல் அரசி அனைத்தும் அறிந்தவள்… அவள் எங்கே” குந்தி முன்னால் வந்து “பணிகிறேன் அரசே” என்றாள். “என் தம்பியை உன்னிடம் ஒப்பளிக்கிறேன். அவனை உன் மைந்தன் என நீ பேணவேண்���ும்” என்றான் திருதராஷ்டிரன். “ஆணை” என்றாள் குந்தி. திருதராஷ்டிரன் “எங்கே மாத்ரநாட்டு அரசி” குந்தி முன்னால் வந்து “பணிகிறேன் அரசே” என்றாள். “என் தம்பியை உன்னிடம் ஒப்பளிக்கிறேன். அவனை உன் மைந்தன் என நீ பேணவேண்டும்” என்றான் திருதராஷ்டிரன். “ஆணை” என்றாள் குந்தி. திருதராஷ்டிரன் “எங்கே மாத்ரநாட்டு அரசி” என்றான். மாத்ரி வந்து வணங்கி “பணிகிறேன் அரசே” என்றாள். “என் தம்பியுடன் வனத்தில் மகிழ்ந்திரு… அவன் தேடும் இளம்துணையாக இரு” என்றான் திருதராஷ்டிரன்.\nபாண்டுவை அருகே வரும்படி விதுரன் சைகை காட்டினான். பாண்டு வந்து திருதராஷ்டிரனின் கால்களைத் தொட்டபோது அவனை இருகைகளாலும் அள்ளித் தழுவிக்கொண்டான் திருதராஷ்டிரன். “நீ இங்கே அரண்மனையில் வாழமுடியாதென்று நான் அறிவேன். இங்கே வண்ணங்கள் இல்லை. காட்டில் நீ மகிழ்ந்து வாழமுடியும். ஆனால் நான் இங்கு தனித்திருக்கிறேன். அதை நீ மறவாமலிருந்தால் போதும்” என்றான். பாண்டுவின் தலையையும் காதுகளையும் கன்னங்களையும் தன் கரிய கனத்த விரல்களால் வருடியபடி “உன்னைத் தொட்ட இந்த உணர்வை என் கைகள் நெடுநாட்கள் வைத்திருக்கும். அதற்குள் நீ வந்துவிடவேண்டும்” என்றான். “ஆணை மூத்தவரே” என்றான் பாண்டு.\nசத்யவதி எழுந்து “நான் கிளம்புகிறேன் விதுரா” என்றாள். “பேரரசி, பூசனை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கிவிடும்” என்றான் விதுரன். சத்யவதி “என்னால் குருதியைக் காணமுடியாது” என்றாள். “மகதத்தை வெல்லவேண்டுமென்று துடித்த பேரரசியா பேசுவது” என்று திருதராஷ்டிரன் உரக்கச்சிரித்து தன் தொடையில் தட்டினான். “ஆம், ஆனால் அந்தி மிகவிரைவில் கவிந்துவிடும் மைந்தா…நான் இன்று முதியவளாகிவிட்டேன். இந்த கன்றுகளின் அன்னையாக மட்டுமே என்னால் சிந்திக்கமுடிகிறது. இவை கொற்றவைக்குரியவை அல்ல என்றால் பலியை தடுத்திருப்பேன்” என்றபின் “ஆம், நான் போரை நினைத்துக்கொண்டிருந்த நாட்கள் உண்டு. இப்போது மென்மையான அமைதியான படுக்கையில் என் இளம் சிறுமைந்தர்களுடன் படுத்திருப்பதை மட்டும்தான் கனவுகாண்கிறேன்” என்றபடி சியாமையை நோக்கி கையை நீட்டினாள் சத்யவதி.\nகுறுமுழவுகளும் சங்கும் சல்லரியும் ஒலிக்க அரண்மனைக்குள் இருந்து திருதராஷ்டிரன் விதுரனின் கைபற்றி வெளியேவந்தான். வாழ்த்தொலிகள் எழுப்பி வீரர்கள் பணிந்து இருபக்கமும் விலகினர். அவன் வெண்ணிற ஆடையும் தலையில் வெண்பட்டுத் தலைப்பாகையும் அணிந்திருந்தான். விதுரன் கையசைவால் ஏதோ கேட்க காவலர்தலைவன் உள்ளே ஓடினான். திருதராஷ்டிரன் சத்யவதி அருகே வந்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “புகழுடன் இரு” என சத்யவதி வாழ்த்தினாள்.\nமீண்டும் சங்குகளும் குறுமுழவுகளும் சல்லரிகளும் ஒலித்தன. அரண்மனை முற்றம் முழுக்க பரபரப்பு பரவியோடுவது தெரிந்தது. கடிவாளம் இழுக்கப்பட குதிரைகள் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது ரதமும் உயிர்கொண்டது. அரண்மனைக்கு அப்பால் இரு நெய்ப்பந்தங்களை ஏந்தி இருவர் முன்னால் வர பின்னால் வெண்கொற்றக்குடை மேலெழுந்து தெரிந்தது. சாமரங்கள் இருபக்கமும் அசைய மங்கலச்சேடியர் சூழ பாண்டு வந்தான். அவனைத் தொடர்ந்து குந்தியும் மாத்ரியும் வந்தனர். பாண்டுவின் வலப்பக்கமாக பேரமைச்சர் யக்ஞசர்மர் முதுமையில் தளர்ந்த உடல் கன்றுபோல கூனியிருக்க மெதுவாக நடந்துவந்தார்.\nபாண்டுவும் குந்தியும் மாத்ரியும் அணிகலன்களைத் துறந்து மரவுரியாடை அணிந்திருந்தனர். ஒருகணம் அவர்களைப் பார்த்த சத்யவதி தன் அகத்தில் கூரிய வலியை உணர்ந்தவளாக பார்வையைத் திருப்பிக்கொண்டாள். வாழ்த்தொலிகள் முற்றத்தை நிறைத்து எழுந்தபோதிலும் அவர்களின் மரவுரிக்கோலம் மெல்ல அம்முழக்கத்தை கரைந்தழியச்செய்தது. திருதராஷ்டிரன் “வந்துவிட்டானா” என்றான். விதுரன் “ஆம் அரசே” என்றான்.\nபாண்டு வந்து முற்றத்தில் நின்றான். இருகைகளையும் கூப்பியபடி அங்கே நின்ற அனைவரையும் நோக்கியபின் “பெரியவர்கள் அனைவரையும் வணங்குகிறேன்” என்றான். “ஆன்றோரே, என் இளமைக்காலத் தீச்செயல் ஒன்றினால் என் மீது முனிவரின் தீச்சொல் ஒன்று விழுந்துவிட்டது என்று அறிந்துகொண்டேன். நான் செய்தவையும் அதற்கு ஈடாக நான் அடைந்தவையும் அனைவரும் அறிந்திருக்கவேண்டியவை என்று எண்ணுகிறேன். ஆகவே அவற்றை சூதர் பாடவேண்டுமென்று கோருகிறேன்” என்றான். சூதர்கள் ‘ஆம் ஆம் ஆம்’ என்று சொல்லி தலைவணங்கினர்.\n“என் மீதான பழியின் கறை என் குலம் மீதோ என் மூதாதையரின் இந்நகர் மீதோ விழலாகாதென்று எண்ணியே நான் வனம்புக முடிவெடுத்தேன். விசித்திரவீரிய மாமன்னரின் அருளும் மாமுனிவர் கிருஷ்ணதுவைபாயனரின் கருணையும் என்னைக் காக்குமென உறுதிகொள்கிறேன். நமது வனங்கள�� இனியவை. அங்கே கருணையை கனிகளாக நிறைத்துக்கொண்டிருக்கும் மரங்கள் நிறைந்துள்ளன. அருளே குளிர்ந்து ஓடும் ஓடைகள் உள்ளன. நான் அவற்றில் பசியாறுவேன். குளிர்ந்த மலைச்சாரலில் பிடியானையின் காலடியில் நின்றிருக்கும் குட்டிபோல வாழ்வேன்.”\n“சான்றோரே, இங்கு நான் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்தேன். இறப்பை, அவமதிப்பை, தனிமையை. இங்கே என்னைச்சுற்றியிருந்த உறவுகளில் முள்ளில் சிக்கும் வௌவால் என என் சிறகுகளை கிழித்துக்கொண்டிருந்தேன். கானகம் என்னை விடுதலை செய்யும் என்று எண்ணுகிறேன். அனைத்தையும் துறப்பதென்பது என்ன என்று இப்போது அறிந்தேன். அது கைகளையும் நெஞ்சையும் வெறுமையாக்கி வைத்திருப்பது. வானுக்கும் மண்ணுக்கும் தெய்வங்களுக்கும் மானுடர்க்கும் எனக்களிப்பதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. அனைத்தையும் நான் பெறமுடியும். மீண்டும் மீண்டும் புதியவாழ்க்கைகளை அடையமுடியும்.”\n“என்னை வாழ்த்துங்கள் சான்றோரே. நானும் என் துணைவியரும் அனைத்து நலன்களையும் அடையவேண்டும் என்று நற்சொல்கூறுங்கள்” என்று பாண்டு சொன்னான். அந்தமுற்றத்தில் நின்றிருந்த சேவகரும் படைவீரர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். தளகர்த்தர்களும் அமைச்சர்களும் தலைகுனிந்து கண்ணீரை அடக்கிக்கொண்டனர். திருதராஷ்டிரன் இருகைகளையும் விரித்து தலையைச் சரித்து கண்ணீர் மார்பின் மீது கொட்ட நின்றிருந்தான்.\nகண்ணீர் விடமுடியவில்லை என்பதை சத்யவதி உணர்ந்தாள். நெஞ்சுக்குள் நிறைந்திருந்தவை ஏன் கண்ணீராக மாறி கண்களை அடையவில்லை. இனி இவனை நான் பார்க்கவேபோவதில்லை என நன்கறிவேன். அவன் செல்வதாகச் சொன்னதுமே அதை உணர்ந்துவிட்டேன். ஆம், இந்த மெலிந்த வெண்ணிறத்தோள்கள், இந்தக் கைகள், இந்தச் செவ்விழிகள், இந்தச் சிறு செவ்வுதடுகள், நான் கைகளில் ஏந்திய இச்சிறு உடல், இதை நான் இனி காணவே போவதில்லை. அவ்வெண்ணம் எங்கோ தீக்குழம்பாக உருகி உருகி வழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவள் வெறித்த விழிகளுடன் அசையாமல் நோக்கி நின்றிருந்தாள்.\nபாண்டு ஒவ்வொருவரிடமாக விடைபெற்றான். படைத்தலைவர்கள் உதடுகளை இறுக்கியபடி உடைவாள்களை கைகளால் பற்றிக்கொண்டு தலைவணங்கி அவனுக்கு விடையளித்தனர். மூத்த பிராமண அமைச்சர்கள் அவன் தலைமேல் கைவைத்து வேதமந்திரம் சொல்லி கண்ணீருடன் விடைகொடுத்தன��். பாண்டு திருதராஷ்டிரனை அணுகி கால்களைத் தொட்டு வணங்கினான். திருதராஷ்டிரன் பெருங்குரலில் விம்மியபடி விதுரன் தோள்களைப் பற்றிக்கொண்டான். “அரசே, தங்கள் இளையவரை வாழ்த்துங்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தன் கைகளை பாண்டுவின் தலையில் வெறுமே வைத்தான்.\nதன்முன் பாண்டு பணிந்தபோது சத்யவதி “நிறைவுடன் வாழ்க” என்று வாழ்த்தினாள். நெஞ்சு எடைமிகுந்து உடலை அழுத்துவதுபோலத் தோன்றியது. சியாமை அவளை தோளைப்பிடித்து நிறுத்திக்கொண்டாள். குந்தியும் மாத்ரியும் அவளை வணங்கியபோதும் அரசமுறைச் சொற்களில் வாழ்த்தி விடைகொடுத்தாள். அவர்கள் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டனர். அவர்களின் கால்கள் முற்றத்தை மிதித்துச்செல்வதை மரப்படிகளில் அவர்கள் காலெடுத்துவைத்து ஏறுவதை அவர்கள் அமர்ந்ததும் ரதம் சற்றே அசைவதை குதிரைகள் கழுத்தை குலுக்கிக்கொள்வதை அவள் வேறு எதையோ என நோக்கிநின்றாள்.\nகாஞ்சனம் ஒலித்ததும் பெருமுரசும் சேர்ந்து அதிர்ந்தது. சூதர்களின் மங்கல இசையும் தாசியரின் வாழ்த்துப்பாடல்களும் எழுந்தன. வைதிகர்கள் வேதநாதம் எழுப்பி நிறைகுடத்து நீரைத்தெளித்து பாண்டுவை வாழ்த்தினர். ரதம் அசைந்து முன்னால் சென்றபோது பாண்டு குனிந்து தலையை நீட்டி அரண்மனையை ஏறிட்டு நோக்கினான். அவ்விழிகளைக் கண்டதும் பழுத்த கட்டி உடைந்து சலம் பீரிடுவதுபோல சத்யவதியின் நெஞ்சிலிருந்த அனைத்துக்கண்ணீரும் பொங்கி வெளியே வந்தது. அவள் அழுதபடி சியாமையின் உடலில் சாய்ந்துகொண்டாள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு\nநிலத்தில் படகுகள் - ஜேனிஸ் பரியத்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாட���் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glory-of-muppathamman-temple", "date_download": "2020-07-12T01:30:06Z", "digest": "sha1:NBLEYLLHM6V6SIONNKIT76SXTR4RMYA7", "length": 9957, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "தோஷங்கள் போக்கும் முப்பாத்தம்மன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome | Glory of muppathamman temple", "raw_content": "\nதோஷங்கள் போக்கும் முப்பாத்தம்மன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்\nமுப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும் சக்தியை நமது முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறினாள் தேவி...\nகொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.\nஅவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, முப்பாத்தம்மன் ஆலயம்.\nசென்னை நகரின் தியாகராயநகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் அருள்புரிகிறாள், அருள்மிகு ஸ்ரீ முப்பாத்தம்மன்.\nமுப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும் சக்தியை நமது முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறினாள் தேவி.\nஇந்த ஆலயத்தில் உள்ள புற்றைச் சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்திருக்கின்றன. இந்தப் புற்றில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் தெளித்து அம்மனை வேண்டிக்கொண்டால் தீராத நோயையும் தீர்த்துவைப்பாள்.\nகடுமையான நோய் கொண்டவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர், திருமண வரம் வேண்டுவோர் எனப் பலரும் இங்கு வந்து இந்தப் பாம்புப் புற்றைச் சுற்றி வந்து பால் ஊற்றிப் பலன் பெறுகிறார்கள்.\nவேண்டியவை யாவையும் நிறைவேற்றித் தரும் மங்கல நாயகி முப்பாத்தம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வணங்குவது சிறப்பானது.\nபெண்கள் தீபமேற்றி, வளையல் காணிக்கை அளித்து வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டிய வரங்கள் யாவற்றையும் அருள்கிறாள் அன்னை.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/30/killing-kachanadam-humiliation-every-tamil-seemans-pain/", "date_download": "2020-07-11T22:56:58Z", "digest": "sha1:P6H2RGICIMPNCR4NV5XXD5FI4ZVNCSQS", "length": 31383, "nlines": 258, "source_domain": "astro.tamilnews.com", "title": "killing Kachanadam humiliation every Tamil - Seeman's pain, tamil news", "raw_content": "\nகச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nகச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nகச்சநத்தம் சாதியப் படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (30-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nவரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ் தேசிய இனம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தன் உரிமையைக் காக்க , தனது வாழ்வை காக்க, தன் நிலத்தைக் காக்க போராடி வருகிறது. தமிழர் நிலம் பல வளச் சுரண்டலுக்கு உள்ளாகி வாழ தகுதியற்றதாக மாறி நிற்கிறது. ஆற்று மணல் கொள்ளை, கனிம வள சுரண்டல், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன்,ஷெல் எரிவாயு போன்றவற்றிற்காக நம் நிலத்தையும் வளத்தையும் இழக்கிற அபாயம், நீர் உரிமைகள் பறி போன அவலம் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடி 13 உயிர்களைப் பறி கொடுத்த கொடுமை போன்ற எட்டு திசையும் சுற்றி இருக்கிற பிரச்சனைகளுக்குத் தமிழர்கள் போராடி வருகிற நிலைமையில் சாதி மோதலினால் தமிழர்கள் இருவர் பலியான செய்தி கேட்டு உயிர் பதறுகிறது. இன்னமும் இந்த இனம் சாதி உணர்வால் பிளவுற்று உதிரம் சிந்தி உயிர்ப்பலி கொடுத்து இருக்கிறதே என நினைக்கும் போது தமிழின ஓர்மைக்காகச் சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் ,கொடுஞ் சிறை வாசத்திற்கும், கணக்கற்ற வழக்குகளுக்கும் அஞ்சாமல் தமிழின உரிமை போராட்ட களங்களில் நிற்கிற கோடிக்கணக்கான தமிழின இளைஞர்களின் மனம் கொதிக்கிறது.\nஒரு தேநீர்க்கடையில் சக தமிழன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான் என்பதைக்கூட அனுமதிக்காத இந்தச் சுயசாதி பெருமித உணர்ச்சி தமிழ் தேசிய இன ஒற்றுமைக்கு மாபெரும் தடையாக விளங்குகிறது. உலகின் மூத்த குடியான தமிழினத்தில் சாதிய உணர்ச்சிக்கு, சாதிய வேறுபாட்டிற்கு இடமில்லை. இடையில் நுழைந்த சாதிய உணர்ச்சிக்கும், சாதிய வேறுபாட்டிற்கும் நாம் கொடுத்த விலையும் அடைந்த இழப்புகளும் கணக்கற்றவை. இந்த உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்களைப் போல நமது இனமும் முன்னேற வேண்டும், நமது உரிமைகள் காக்கப்பட வேண்டும், நமது தாய் நிலம் மீட்கப்பட வேண்டும் என்கின்ற நமது கனவுகளுக்குச் சுயசாதி பெருமித உணர்ச்சி மாபெரும் தடையாக விளங்குகிறது.. இத்தனை சிறப்புகளையும் தாண்டி தமிழன் இன்னும�� வரலாற்றிலிருந்து உரிய பாடம் கற்காமல் சாதிப் பெருமை பேசிக்கொண்டு சாதி கட்டமைப்புகளைக் காப்பாற்ற சக தமிழனை கதறக்கதற வெட்டி சாய்த்துக் கொண்டு இருப்பது உண்மையில் ஒவ்வொரு தமிழனுக்கும் அவமானமாக இருக்கிறது.\nஅந்நியரை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகச் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்று உயிரை சிந்தி போராடிய வேலுநாச்சியாரும் குயிலியும் வாழ்ந்த சிவகங்கை நிலம் இன்று சாதி என்கின்ற கொடும் நோயினால் உதிரம் சிந்தி நிற்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன். சுய சாதிப் பெருமிதம் என்பது ஒருவித உளவியல் நோய். பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிற நம் தமிழினம் சாதிய உணர்ச்சிக்கும், சுயசாதி பெருமைக்கும் இடம் கொடுக்காமல் தமிழர் என்கின்ற ஓர்மை உணர்வோடு திகழ வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஒவ்வொரு தமிழின இளைஞனும் சாதிய உணர்ச்சியைத் தனது ஆழ்மனதிலிருந்து அழித்தொழித்தால்தான் அடிமை இருட்டில் இழி நிலையில் கிடக்கின்ற நமது இனம் மேல் எழும்ப முடியும்.\nநினைப்பதற்கே பதறுகின்ற இந்தக் கொடிய கொலையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் உரிய அக்கறை காட்டி இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாரபட்சம் இன்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறாமல் இருக்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சாதிய உணர்ச்சியினால் சக தமிழனை வெட்டி சாய்கின்ற இதுபோன்ற சம்பவங்களைத் தமிழக அரசு தனது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் கொலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுத் தன் உடைமைகளை இழந்து, உயிர் இழந்து வாடுகிற மக்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nஉயிர் இழந்த கச்சநத்தம் ஆறுமுகம் உள்ளிட்ட இருவரின் குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இச்சம்பவத்தில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் சகோதர சகோதரிகளுக்கு எனது ஆ���ுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‌\nகடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய்\nஇடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய் தாய்\nஎன்கின்ற பாவேந்தர் வாக்கிற்கேற்ப நமது தமிழ்ச் சமூகமும் சாதி எனும் இடர் ஒழிய தமிழர் என்கின்ற ஒருமை உணர்ச்சியுடன் ஒன்று திரள வேண்டுமென இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். என சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.\n​​​சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\nஅரசுப்பள்ளிகளை மூடப்போகுதா தமிழக அரசு – செங்கோட்டையன் பதில்\nஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா\nஉடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்\nகாட்டுயானைகள் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு\n12 வயது சிறுமியைக் கொன்ற தாயின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்��ி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/12", "date_download": "2020-07-12T00:31:26Z", "digest": "sha1:RS53FZW232EOEPICZUT2ROJHIPMKPZL5", "length": 4121, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "வீடுடைய நான் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nகடன்பட்டு அதில் வீடும் கட்டி\nPrevious Post தாய் மேல் ஆணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/arun-vijay-decision-director-confused/", "date_download": "2020-07-12T01:01:08Z", "digest": "sha1:45CKAYMMMBW3B4JQF4YL5PCIHDRS42DF", "length": 10240, "nlines": 131, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "அருண்விஜய் அதிரடி அறிமுக இயக்குனர் குழப்பத்தில் | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா அருண்விஜய் அதிரடி அறிமுக இயக்குனர் குழப்பத்தில்\nஅருண்விஜய் அதிரடி அறிமுக இயக்குனர் குழப்பத்தில்\nஅறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர்.\n2019ஆம் வருடம்ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் உள்ளது.\nஇந்நிலையில் நேற்று அருண் விஜய் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பேசிய விதம் தயாரிப்பாளர் மீது ��டும் அதிருப்தியில் இருக்கிறார் என்பது போலவே தோன்றியது.\n என்னுடைய பாக்ஸர் படம் பற்றித்தான் நிறைய பேர் கேட்கின்றீர்கள். உங்களைப் போலவே நானும் இந்த படத்தில் நடிப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். இதற்காக நான் கடினமாக உழைத்து தயாராகி வருகிறேன். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்காமல் உள்ளது.\nஇதற்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிக அளவு\nஉழைப்பு மற்றும் கமிட்மெண்ட் தேவைப்படுகிறது. அதனால் இதை ஒரு டைம் பிரேம் வைத்துத்தான் செய்ய முடியும். அதற்கு தயாரிப்பாளர் தரப்பு தெளிவாக இருக்க வேண்டும். அதனால் இந்த படம் பற்றி என் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருங்கள்” என அருண் விஜய் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்….\nபாக்ஸர் படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தான் அருண் விஜய்க்கு வில்லனாக இந்தப்படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது தோற்றத்தை காட்டும் ஒரு போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.\nபடம் தொடங்கும்போதே இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பாளர் மதியழகன் முடிவு செய்துவிட்டாராம்.\nஆனால், அதை இரகசியமாக வைத்திருந்தாராம். அதுமட்டுமின்றி இப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ராணா டகுபதி அல்லது அவருக்கு இணையான வேறு நடிகரை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களாம்.\nஇப்போது மதியழகனே நடிப்பதை வெளிப்படுத்தியதால் கோபமாகிவிட்டராம் அருண்விஜய்.\nஇதனால் இயக்குநரை அழைத்து, இந்தக் கதையில் வில்லன் வேடம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் ஏதாவதொரு பெரிய நடிகரை நடிக்க வைக்கலாம். படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.\nஇப்போது கதாநாயகன் பேச்சைக் கேட்பதா தயாரிப்பாளர் பேச்சைக் கேட்பதா\nPrevious articleதெலுங்கு படப்பிடிப்பு நிறுத்தம்\nNext articleஇந்தியாவில் மட்டும் இலவசமாக சுஷாந்த் சிங் நடித்த படம்\nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nகவிஞரை பாராட்டிய இசையமைப்பாளர் ரஹ்மான்\nஆடியோ விழாவில்அரசியல் பேச தயாராகும் விஜய்\nபிகில் வசூல் வரலாற்று சாதனை���ா\nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nகமல்-ஷங்கருக்கு பதிலடி கொடுத்த லைகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/support/", "date_download": "2020-07-12T00:10:46Z", "digest": "sha1:NVTVYJOPHVFJPUENDWK366FOPBH4QGRE", "length": 6201, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "supportChennai Today News | Chennai Today News", "raw_content": "\n10% இட ஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு, 6 கட்சிகள் ஆதரவு\nரஜினியின் அரசியல் வரவுக்கு முதலமைச்சர் ஆதரவு\nதிமுகவுக்கு எனது ஆதரவு உண்டு: தினகரன்\nடிடிவி தினகரன் அணியில் மேலும் 2 எம்பிக்கள்\nகலாச்சார பாதுகாப்பு பேசுபவர்கள் முதலில் கடற்கரையை சுத்தப்படுத்துங்கள்: சின்மயி ஆவேசம்\nஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு\nதமிழக விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு அளித்த ராகுல்காந்தி\nடிடிவி தினகரனுக்காக பிரச்சாரம் செய்யும் தொப்பி நாயகி\nஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு. ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஓபிஎஸ்-க்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு. மொத்த எண்ணிக்கை 11 ஆனது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது:\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/06/magnolia-1999-18.html", "date_download": "2020-07-12T00:38:01Z", "digest": "sha1:OKLH2DQPVAYDJDF5YNVLIPDA5BHURTX4", "length": 52053, "nlines": 218, "source_domain": "www.killadiranga.com", "title": "Magnolia (1999) (18+) - கில்லாடிரங்கா", "raw_content": "\nடிஸ்கி: இந்தப் பதிவில ஸ்பாய்லர்கள் கிடையாது.ஸோ தைரியமா படிங்க.\nப்ளாக் ஆரம்பிச்சு மொத்தமா 10 பதிவு தாண்டலை. ஆனா அதுக்குள்ள இந்த மாதிரி ஒரு படத்துக்கு என்னோட பார்வையை எழுதுறது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமா தான் தெரியுது. பால் தாமஸ் ஆண்டர்சன் மாதிரி ஆட்களப் பத்தி எழுத \"கொழந்த\" அண்ணன் அல்லது கருந்தேளார் மாதிரி பழந்தின்னு கொட்டை போட்டவங்க() எழுதுனா தான் நல்லா புரிஞ்சுக்க முடியும். இருந்தாலும் எனக்கு ��ந்தப் படம் எப்பிடி இருந்துச்சுனு சொல்லிடறேன். மேலதிக விவரங்களுக்கு மேலே சொன்னவங்களுக்கு கடுதாசி போட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ படம்..,\nபடங்கள, ரசிகர்கள வச்சு மூணு விதமா பிரிக்கலாம். ஒன்னு, எல்லாவிதமான ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம்(உதாரணம் - சிவாஜி, தேவர்மகன், அலைபாயுதே). ரெண்டு, யாருக்குமே பிடிக்காத படம்(உதாரணம் - பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், ராவணன்). மூணு, கொஞ்ச பேருக்கு ரொம்ப பிடிச்சுருக்கும் (இந்த மாதிரி படம் எடுக்க இனிமே இன்னொருத்தன் பொறந்துதான்யா வரனும்னுவாங்க) கொஞ்ச பேருக்கு சுத்தமா பிடிச்சுருக்காது (என்னயா படம் எடுத்துருக்காய்ங்க மொக்கய போட்டு சாவடிச்சுட்டாய்ங்கனுவாங்க) (உதாரணம் - எந்திரன், விஸ்வரூபம், ஆய்த எழுத்து).\nமேக்னோலியா இதுல மூணாவது வகை. பாதிப் பேரு இந்தப் படம் ஒரு கல்ட் க்ளாசிக் படம்ங்கறாங்க. பாதிப்பேரு தயவு செய்து இந்தப் படத்த பாத்து 3 மணி நேரத்த வேஸ்ட் பண்ணாதிங்க-ன்றாங்க. இதுல நான் எந்த வகை..\n'மேக்னோலியா'-ங்கற தெருவுல வாழ்ந்துகிட்டுருக்கற 12 பேரோட வாழ்க்கையில, ஒரு நாள்ல நடக்குற சம்பவங்கள் அவங்க வாழ்க்கைப்பயணத்த, எப்டியெல்லாம் திசை திருப்புதுங்கறதுதான் மொத்தப் படமே. படம் மொத்தம் 3 மணி நேரத்துக்கு மேல. கடைசி முக்கால் மணி நேரத்த தவிர படம் முழுக்க நல்லா வேகமாதான் போகுது. விறுவிறுப்பாவும் இருக்கு. கடைசில தான் கொஞ்சம் ஸ்லோலோலோஓஓஓ ஆன மாதிரி தெரிஞ்சது. அது கூட அவ்ளோ நேரம் வேகமா போயிட்டு இருந்தது போரடிச்சுப் போயி, ஸ்லோவானது நல்லா தான் இருந்துச்சு. சரி யாரந்த 12 பேரு.. படம் பாக்காதவங்க இந்த 12 பேரும் யாருனு தெரிஞ்சுக்கிட்டுப் பாத்தா கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு தோணுது. ஏன்னா, முதல் 20 நிமிஷத்துக்கு எனக்கு ஒன்னுமே புரியல. கொஞ்சம் கொஞ்சமா தான் புரிஞ்சது. நான் பெற்ற துன்பத்த இந்த வையகம் பெறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல இங்க அந்த 12 கேரக்டர்ஸும் யாரு என்னானு ஒரு குறிப்பு கொடுத்துருக்கேன். என்சாய்..\n1.Earl Partridge - கேன்சர் நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு பணக்காரர். தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல் மனைவியையும் அவரது ஒரே பையனையும்,முக்கியமான சந்தர்ப்பத்தில் விட்டுவிட்டு ஓடிப்போய் இன்னொரு திருமணம் செய்து கொண்டவர். அதற்காக தற்போது வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்.\n2.Linda Partridge - Earl-ன் இளம்(இரண்டாவது) மனைவி. பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்டவள். இளமையாக இருப்பதால் புருஷனுக்கு துரோகமும் பண்ணியவள். ஆனால் தற்போது தனது தவறை உணர்ந்து வருந்திக் கொண்டிருப்பவள்.\n3.Phil Parma - Earl-ஐ கவனித்துக்கொண்டிருக்கும் ஆண் நர்ஸ். ரொம்ப நல்லவன். பொறுமையாக Earl சொல்லுபவற்றை காது கொடுத்து கேட்பவன்.\n4.Frank T.J. Mackey - Earl-ன் முதல் மனைவியின் பையன். தனது அப்பா தன்னையும், அம்மாவையும் விட்டுவிட்டு ஓடியதில் அப்பா மீது கடுங்கோபத்தில் இருப்பவன். 14 வயதிலேயே அம்மாவையும் இழந்தவன். தற்போது \"பெண்களைக் கவர்வது எப்படி\" என செமினார் எடுக்கும் செக்ஸ் குரு. பெண்களைப் போகப் பொருளாக நினைப்பவன்.\n5.Jimmy Gator - Earl தயாரிக்கிற ஒரு டிவி கேம் ஷோ \"What Do Kids Know\". இத 30 வருடங்களா தொகுத்து வழங்குபவர் ஜிம்மி. இவரும் கேன்சரால பாதிக்கப்பட்டு இன்னும் 2 மாதங்கள்ல சாக இருப்பவர்.\n6.Rose Gator - Jimmy Gator-ன் மனைவி. தனது கணவருக்கும் பொண்ணுக்கும் இடையில நடக்கும் சண்டை எதுக்காகனு புரியாம தவிச்சுகிட்டு இருப்பவள்.\n7.Claudia Wilson Gator - Jimmy Gator-ன் பொண்ணு. தனது அப்பாவை ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக வெறுப்பவள். போதை மருந்துக்கு அடிமையாகி தனிமையில் வாழ்பவள்.\n8.Stanley Spector - \"What Do Kids Know\" கேம் ஷோவின் தற்போதைய பிரபலமான நட்சத்திரம். குட்டிப்பையன். நிறைய விஷயங்கள் தெரிந்தவன். எல்லா பொது அறிவுக் கேள்விகளுக்கும் விடை தெரிந்தவன்.\n9.Rick Spector - Stanley Spector-ன் அப்பா. பிரபலமான நடிகர். தனது பையன் இன்னும் நிறைய கேம் ஷோக்களில் வெற்றி பெற்று புகழ் சேர்க்க வேண்டுமென எதிர்பார்ப்பவர்.\n10.Donnie Smith - \"What Do Kids Know\" கேம் ஷோவின் மாஜி பிரபலம். 30 வருடத்துக்கு முன்பு பிரபலமான குட்டிப்பையன். தற்போது பெரியவனாகி ஒரு தற்குறியாக வாழ்பவர். வேலையை விட்டு நிறுத்தப்பட்டு அதனால் வெறுப்பில் இருப்பவர்.\n11.Officer Jim Kurring - வாழ்க்கையில் பிடிப்பின்றி தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போலிஸ் ஆபிசர். நல்லவன் ஆனால் பயந்தாங்கொள்ளி.\n12.Rap பாடும் சிறுவன் - Officer Jim-க்கு ஒரு கொலையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுபவன். ராப் வகை பாடல் பாடுவதில் ஆர்வமுள்ளவன்.\nஅவ்ளோதாங்க.. இந்த 12 பேருக்கிடையில ஏதோ ஒரு வகையில் ஒரு கனெக்சன் இருக்கு. இவர்கள் வாழ்க்கையின் ஒரு நாளில் நடக்கும் சில சம்பவங்களை வைத்தே பல விஷயங்களை நமக்கு சொல்லிருக்காரு டைரக்டர். ஏமாற்றம், வெறுப்பு, தனிமை, நம்பிக்க��, சந்தோஷம்,வருத்தம், மன்னிப்பு, பாவம், தோல்வி, துயரம், வலி என மனித வாழ்க்கையின் பல அம்சங்களை சிறு சிறு சம்பவங்கள் மூலமா விவாதித்திருக்கிறார். படம் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கேரக்டரும் எப்படி இன்னொரு கேரக்டரோடு தொடர்பு படுத்தப்படுதுனு ரொம்ப அழகா சொல்லிருப்பாரு.\nஎதிர்பாராத, நம்ப முடியாத, அரிதான,அசாதாரணமான சம்பவங்கள் உலகத்துல அப்பப்போ நடந்துகிட்டுதான் இருக்கும். நம்ப முடியாதே தவிர, உண்மையாவே நடந்த சம்பவங்களா இருக்கும். அந்த மாதிரி சில சம்பவங்களை அறிமுகப்படுத்துறதோட ஆரம்பிக்கற படம் அதே மாதிரி முடியும்போது நம்மால நிஜமாவே நம்ப முடியாததா இருக்கும். இந்த சம்பவங்கள்லாம் தன்னிச்சையாவோ அல்லது தற்செயலாவோ நடந்திருக்கும்னு நாம நினைப்போம். ஆனா அது எல்லாம் அப்படி கிடையாது. அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு.\nஇது தான் படத்தோட அடி நாதம்.என்னங்க..மண்ட கொழம்புதா..(எதுக்கும் இன்னொரு தபா படிச்சிருங்க.. எழுதுன எனக்கே ரொம்பக் கொழப்பமா தான் இருக்கு) அப்பறம் பைபிள்லருந்து ஒரு வசனம்,\nஇந்த வசனம் எதுக்குனு படத்தோட கடைசில வர்ற அந்த அருமையான க்ளைமேக்ஸ் அப்போ தான் தெரியும். படத்துல ஆரம்பத்திலிருந்தே இந்த பைபிள் வசனத்துக்குரிய பல குறியீடுகள் வந்துகிட்டே இருக்கும் கிட்டத்தட்ட 100 தடவைகளுக்கும் மேல வரும். செத்துப்போன எங்க தாத்தா சத்தியமா சொல்றேன் முதல் தடவை பாக்கும் போது நாம அதலாம் கவனிச்சிருக்க மாட்டோம். அடுத்தடுத்து பாக்கும்போதுதான் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் தெரிய வரும். Exodus 8:2 இதுல 2 மற்றும் 8 இந்த ரெண்டு நம்பர்களும் படத்துல பல இடங்கள்ல மறைமுகமாவோ அல்லது நேரடியாவோ குறியீடுகளா வரும். இதையும் கவனிச்சிருக்க மாட்டோம்.\nஇடையில ஒரு பையன் ராப் பாடல் ஒண்ணு பாடுவான். (அதபத்தி நம்ம இசை இளவரசன் கொழந்த அண்ணன் கொஞ்சம் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்). படம் பாக்கும்போது இந்தப் பாட்டு என்னாத்துக்கு இப்போ இங்க வருதுனு ஒரே கொழப்பமா இருக்கும். சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கும்.(தமிழ் படங்கள்ல வர்றத விடவா..) ஆனா அந்தப் பாட்டு என்னா மேட்டர்னு கடசில தான் தெரிய வரும். அப்படியும் தெரிலனா நெட்ல தேடித் தெரிஞ்சிக்கங்க(ஹோம் வொர்க்). நான் அப்படி தேடிதான் தெரிஞ்சிக்கிட்டேன்.\nஅதேபோல படத்துல 4 இடங்கள்ல \"Raining Cats and Dogs\" னு மாத்தி சொல்லுவாய்ங்க. அதே போல பூனைக்குட்டிகளும், நாய்களும் படத்துல பல இடங்கள்ல குறியீடுகளா வரும். என்னடா இது திடீர்னு என்னென்னமோ சொல்றானேனு பாக்காதிங்க. இந்த டவுட்டுலாம் படம் முடியும்போது க்ளியர் ஆயிடும். எனக்குத் தெரிஞ்சு ஒரே படத்துல பல குறியீடுகள் இருந்து நான் பாத்தது இதுல தான். இதுலாம் எதுக்குன்னா படத்தோட க்ளைமேக்ஸ நியாயப்படுத்தறதுக்கு தான். அப்படி என்னா க்ளைமேக்ஸ் பொல்லாத க்ளைமேக்ஸ்.. திடீர்னு என்னென்னமோ சொல்றானேனு பாக்காதிங்க. இந்த டவுட்டுலாம் படம் முடியும்போது க்ளியர் ஆயிடும். எனக்குத் தெரிஞ்சு ஒரே படத்துல பல குறியீடுகள் இருந்து நான் பாத்தது இதுல தான். இதுலாம் எதுக்குன்னா படத்தோட க்ளைமேக்ஸ நியாயப்படுத்தறதுக்கு தான். அப்படி என்னா க்ளைமேக்ஸ் பொல்லாத க்ளைமேக்ஸ்.. அத நீங்க படம் பாத்துதான் தெரிஞ்சுக்கனும். இல்லன்னா சுவாரசியம் போயிடும்.\nபல பேரோட வாழ்க்கையில நடக்குற பல பிரச்சனைகள ஒரு நம்ப முடியாத,எதிர்பாராத, அசாதாரண சம்பவம் ஒண்ணு திசைதிருப்புது. பிரச்சனைகளுக்கு ஒரு முடிவக் கொடுக்குது. அந்த சம்பவம் தான் க்ளைமேக்ஸ். ஆனா இங்கன தான் பிரச்சனையே. படம் கல்ட் க்ளாசிக்னு பேர் எடுத்ததுக்கும் இந்த க்ளைமேக்ஸ் தான் காரணம். மரண மொக்கைனு பேர் எடுத்ததுக்கும் இந்த க்ளைமேக்ஸ் தான் காரணம். அதனால உங்களுக்கு எந்த மாதிரி இருக்குனு முடிவ உங்க கைலயே கொடுத்துடறேன்.\nஇந்த லாங் ஷாட்டுகள் பிடிக்குமா உங்களுக்கு ரொம்ப நேரத்துக்கு சீன் கட் ஆகாம தொடர்ச்சியா வர்றது. எனக்குத் தெரிஞ்சு இந்தப் படத்துல தான் லாங் ஷாட்டுகள் அதிகமா இருக்கு. அதுவும் அவ்ளோ அருமையா எடுத்துருப்பாய்ங்க. நான் ரொம்ப ரசிச்சு லயிச்சு பாத்த ஒரு லாங் ஷாட், \"What Do Kids Know\" கேம் ஷோ-வுக்கு வர்ற Stanley Spector-ம் அவனது அப்பாவும் கார்ல இருந்து இறங்கி உள்ளே ஷோ நடக்குற ஸ்டேஜ்க்கு போற வரைக்கும் வர்ற காட்சி. அதுவும் ஒரே வேகத்துல கேமரா மூவ் ஆகும். எப்பிடி இந்த காட்சிய எடுத்தாய்ங்க.. ரொம்ப நேரத்துக்கு சீன் கட் ஆகாம தொடர்ச்சியா வர்றது. எனக்குத் தெரிஞ்சு இந்தப் படத்துல தான் லாங் ஷாட்டுகள் அதிகமா இருக்கு. அதுவும் அவ்ளோ அருமையா எடுத்துருப்பாய்ங்க. நான் ரொம்ப ரசிச்சு லயிச்சு பாத்த ஒரு லாங் ஷாட், \"What Do Kids Know\" கேம் ஷோ-வுக்கு வர்ற Stanley Spector-ம் அவனது அப்பாவும் கார்ல இருந்து இ���ங்கி உள்ளே ஷோ நடக்குற ஸ்டேஜ்க்கு போற வரைக்கும் வர்ற காட்சி. அதுவும் ஒரே வேகத்துல கேமரா மூவ் ஆகும். எப்பிடி இந்த காட்சிய எடுத்தாய்ங்க.. எவ்ளோ பேரை கட்டி மேய்க்கனும்.. எத்தன தடவ ரிகர்சல் பாத்துருப்பாய்ங்க..னு நினைக்கும் போதே ஆச்சரியமா இருக்கு.\nகிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கும் மேல கட் ஆகாம வர்ற அந்த சீன இங்கன கண்டுக்கங்க.\nஇந்தபடத்துல எனக்குப் பிடிச்ச இன்னொரு காட்சி. Phil Parma ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கால் பண்ணி முதல்ல ப்ரெட், பீனட் பட்டர், சிகரெட் எல்லாம் ஒவ்வொண்ணாஆர்டர் பண்ணுவார். அப்பறம் கொஞ்சம் தயங்கிக்கிட்டே \"உங்ககிட்டே ப்ளேபாய் மேகசின் இருக்கா அது ஒண்ணு வேணும்..அப்பறம்...பெந்த்ஹவுஸ் மேகசின் இருக்கா அது ஒண்ணு வேணும்..அப்பறம்...பெந்த்ஹவுஸ் மேகசின் இருக்கா அது ஒண்ணு.. அப்பறம் ஹஸ்ட்லர் மேகசின் இருக்கா அது ஒண்ணு.. அப்பறம் ஹஸ்ட்லர் மேகசின் இருக்கா உண்மைலயே இருக்கா சரி..அது ஒண்ணு\" னு ஆர்டர் பண்ணுவாரு. (அந்த 3 மேகசின்களும் பிட்டு புக்குனு நம்ம எல்லாருக்கும் தெரியும்ல..) பொறுமையா எல்லாத்தயும் கேட்டுகிட்ட சேல்ஸ்கேர்ள் \"உண்மைலயே உங்களுக்கு ப்ரெட், பீனட் பட்டர், சிகரெட் லாம் வேணுமா\" னு கேப்பா. செம காமெடி போங்க. நான் சொல்றத காட்டிலும் இந்த சீன படத்துல பாக்கும்போது உங்களுக்கே புரியும்.\nபடத்துல ஒளிப்பதிவு பத்தி சொல்லியே ஆகனும். படம் மொத்தம் 3 மணி நேரம். ஆனா அது நமக்கு தெரியாத அளவுக்கு விறுவிறுப்பா போகுதுனா அதுக்கு ஒளிப்பதிவும் ஒரு முக்கிய காரணம். சில படங்கள்ல கேமரா மூவ்மென்ட் கம்மியா இருக்கும் அல்லது ரொம்ப வேகம் குறைவா இருக்கும். அதனால 2 மணி நேரப்படம் கூட ரொம்ப நேரம் மாதிரி தெரியும். (உதாரணம் பல குவண்ட்டின் படங்கள்) சில படங்கள்ல கேமரா ஒரு இடத்துலயே இருக்காது. பயங்கரமான மூவ்மென்ட் இருக்கும். அதனாலயே படத்தோட நீளம் தெரியாது. (உதாரணம் நோலனின் அனைத்து படங்களும். பரபரனு காட்சி போய்கிட்டே இருக்கும்). படத்தோட இந்த விறுவிறுப்புக்கு எடிட்டிங் முக்கிய காரணம்னாலும் ஒளிப்பதிவும் ஒரு முக்கிய பங்கு வகிக்குதுங்கறது என்னோட அபிப்ராயம்.\nஇந்தப் படத்துல ஒளிப்பதிவும்,எடிட்டிங்கும் படத்தோட விறுவிறுப்பக் கூட்டுது. பிண்ணனி இசை, ஒலிக்கலவை, நடிகர்களின் நடிப்புனு எதுவுமே சோடை போகலை. அதுலயும் இந்த டாம்க்ரூஸ் இருக்காருல்ல. அந்தாளு நடிப்பு சொம்மா நின்னு விளையாடுது. நிஜமாலுமே இந்தப் படத்துல ஒரு மாறுபட்ட வேடத்துல டாம பாக்கலாம். இந்தாள ஒரு ஆக்சன் ஹீரோவாவே பாத்துட்டு இந்தப் படத்துல நடிக்கறதப் பாக்கும்போது உண்மைலயே நல்லா இருக்குங்க. நம்ம தனுஷ் \"மயக்கம் என்ன\" வும் நடிக்குறாரு. \"மாப்பிள்ளை\"யும் சூஸ் பண்றாருல்ல. அந்த மாதிரி ஹாலிவுட் பேரரசுகள்ட்ட மாட்டிட்டு ஆக்சன் ஹீரோவாவே வாழ்க்கைய முடிச்சு விட்டாரு.\nமத்த ஒவ்வொருத்தருமே தங்களோட பெஸ்ட் நடிப்பைக் கொடுத்துருக்காங்க. சிறந்த இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த துணைநடிகர்(டாம் க்ரூஸ்) னு 3 ஆஸ்கர் அவார்ட்களுக்கு நாமினேட் ஆச்சு. ஆனா ஒன்னியும் வாங்கலை. ஏன்னா அந்த வருஷம் வந்த \"American Beauty\", \"Matrix\" போன்ற படங்கள் அவார்ட்கள அள்ளிட்டுப் போயிடுச்சு. பால் தாமஸ் ஆண்டர்சனோட படங்கள்ல நான் பாக்குற முதல் படம் இது. அவரோட படங்கள்ல அவருக்கு பிடிச்ச படமும் இதுதானாம். அடுத்தடுத்து இவரோட மற்ற படங்களையும் பாக்கனும்.\nஇந்தப் படத்த உருவாக்கும்போது \"க்ளாடியா\" கேரக்டர் தான் முதல்ல உருவாக்குனாராம். அப்படியே அந்த கேரக்டர வச்சு அடுத்தடுத்து மத்த கேரக்டர்களயும் உருவாக்கிட்டாரு. அதே போல இந்தப் படத்துல இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர், மொத்தம் 190 தடவை \"F**K\" ங்கற கெட்ட வார்த்தைய உபயோகப்படுத்தியிருக்காங்க. ஸோ கண்டிப்பா இது 18 வயதுக்கு மேற்பட்டவங்களுக்கான படம். (சில ந்யூட் சீன்ஸ் கூட இருக்கு..\nஇந்தப் படத்தப் பத்தி சொல்றதுக்கு இன்னும் நிறய விடயங்கள் இருக்கு. ஆனா க்ளைமேக்ஸ் பத்தி சொல்லாம எதயுமே சொல்ல முடியாது. ஆனா அத சொல்லிட்டா படத்தோட சுவாரசியம் போயிடும். அதனால மாப்பு இத்தோட என்னோட ரீலு ஸ்டாப்பு. படம் பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க. மிஸ் பண்ணிடாதிங்க. அடுத்த பதிவில சந்திப்போம்.\n(பொன்னான உங்க கருத்துக்கள கொட்டுங்க அல்லது திட்டுங்க..\nஅந்த மூனாவது கேட்டகிரிலயே 2 விதமான ரசிகர்கள் இருக்காங்க.. படம் ரொம்ப பிடிச்சவங்க, இன்னொன்னு படம் சுத்தமா பிடிக்காதவங்க.. உனக்கு படம் பிடிக்கலனு தெரிது.. :)\nநான் சொன்ன மாதிரி அந்த க்ளைமாக்ஸ் தான், இந்தப் படம் மூனாவது கேட்டகிரிக்கு போக காரணம். உன்னோட கேள்விக்கு டைரக்டரோட ஒரு பதிலையே பதிலா தரேன்..\nஅந்த க்ளைமாக்ஸ் ஒவ்வொரு கேரக்டர் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருது. ���டத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் அவங்களோட அமைதிய இழந்து நிம்மதிக்காக தவிக்கும்போது தான் அந்த க்ளைமாக்ஸ் வரும். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ஒரு அமைதி கிடைக்கும். அல்லது பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சுருக்கும். இது எத உணர்த்துதுனா, \"கடவுள் நம்ம எல்லோரையும் கவனிச்சுட்டு இருக்கார். எப்போதெல்லாம் நாம பாவம், தவறு பண்றோமோ அப்போதெல்லாம் அவர் நமக்கு ஒரு வார்னிங் கொடுப்பார். எப்போ வேணும்னாலும், நமக்கு உதவி தேவைப்படறப்பலாம், நம்ம வாழ்க்கையில குறுக்கிட்டு உதவி பண்ணுவார்\"\nஇப்டி நினச்சுதான் டைரக்டர் எடுத்துருக்கறதா படுது. நான் இத எப்டி எடுத்துக்கறேன்னா, எப்போலாம் நமக்கு உதவி தேவைப்படுதோ அப்போலாம் யார் மூலமாவோ நமக்கு கண்டிப்பா உதவி கிடைக்கும். அத நாம எடுத்துக்கற விதத்துல தான் நம்மோட வெற்றியோ தோல்வியோ இருக்கும். சில விஷயங்கள நாம எப்பிடி பாக்க விரும்புறமோ அப்டி தான் பாக்க விரும்புவோம். உண்மை நம்ம கண்ணுக்குத் தெரியாது. ஆனா நாம அதை உணரும்போது அந்த விஷயத்த இழந்திருப்போம். இப்பிடி நிறைய மறைமுகமான கருத்துக்கள் பல இந்தப் படத்துல இருக்கு. ஒவ்வொரு கேரக்டரயும் தனித்தனியா ஆராய்ஞ்சு பாத்தோம்னா இந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரிய வரும்.\nஇன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, எல்லா கேரக்டருமே தாங்கள் செய்த தவறை உணர்ந்து அதுக்காக வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள். உதாரணத்திற்கு, Earl தன் முதல் மனைவியையும் குழந்தையும் பிரிந்து வந்ததற்காக தற்போது வருந்துபவர், Linda தன் கணவ்னுக்கு துரோகம் இழைத்துவிட்டு தற்போது வருந்துகிறவள், Jimmy தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டு அதற்காக வருந்துபவன். ஆனால் இவர்கள் எல்லாரும் அந்தப் பாவத்திலிருந்து விடுபட செய்யும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் தான் முடியும்.\nஇந்தப் படத்தோட பேருக்குக்கூட மறைமுகமான காரணங்கள் உண்டு. \"மாக்னோலியா\" என்பது ஒரு பூவின் பெயர். இந்தப் பூச்செடிக்கு கேன்சர குணப்படுத்தற குணம் இருக்காம். இந்தப் படத்துல 2 பேருக்கு கேன்சர் இருக்கறதா வரும்.\nஒருவேளை அந்த க்ளைமாக்ஸ் ஒரு ஃபேன்டசி, நம்ப முடியாத ஒரு விஷயம் அதனால தான் படம் எனக்கு பிடிக்கலனா வெல்.. உன் கருத்து மாறுபட வேண்டிய நேரம் இது. அந்த க்ளைமாக்ஸ் அறிவியல் பூர்வமா சாத்தியமாகக் கூடிய ஒன்றே. உண்மையிலேயே ��ந்த மாதிரி நடந்து இருக்காம். என்ன ஒன்னு.. சின்ன லெவல்ல நடந்தத சினிமாவுக்காக பெரிய லெவெல்ல பண்ணிருக்காங்க. அவ்ளோதான்.\nநான் இந்தப் படம் எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கனும்னுலாம் சொல்ல மாட்டேன். ஏன்னா நிறைய மறைமுகக் குறியீடுகள் இருப்பதால வெகுஜன விரும்பிகளுக்கு பிடிக்காதுதான். ஆனாலும் இந்தப் படம் சொல்ல வர்றத தெரிஞ்சுக்கிட்டா பிடிச்சுப்போக வாய்ப்பிருக்கு. அதற்குரிய ஒரு சிறிய முயற்சி தான் இந்தப் பதிவு. (நானும் ஒரு வெகுஜன விரும்பி தான்..\nநான் சொன்னதயே நீ சரியா புரிஞ்சுக்கலனு நினைக்கறேன்.. அந்த க்ளைமாக்ஸ டைரக்டா அர்த்தம் புரிஞ்சுக்க கூடாது. நிஜ வாழ்க்கையில பிரச்சனைகள் வரும்போது அந்த மாதிரி க்ளைமாக்ஸ எதிர்பாத்துட்டா உக்காந்துருக்குறதுனு கேட்டிருக்க இல்ல மாமா.. அது அந்த மாதிரி இல்ல.. அப்டி டைரக்டா புரிஞ்சுக்க கூடாது.. இது சக்திமான் காப்பாத்துவார்னு நினச்சு மாடி மேலருந்து கீழ குதிக்கற குழந்தைங்களோட மனநிலை மாதிரி இருக்கு..ஹா ஹா..(இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசற.. ஹிஹி..இப்டித்தானே பேசி சமாளிக்க வேண்டியிருக்கு..)\nஅத நாந்தான் முன்னாடியே சொல்லிட்டேனே.. ரெண்டு வகையான ரசிகர்களும் இந்தப் படத்துக்கு இருப்பாங்கனு..\nஉன்னப் பொறுத்தவரையில இது ஒரு மொக்க..\nஎன்னப் பொறுத்தவரையில இது ஒரு முக்கியமான படம்..\nயாரோ என்கிட்ட இந்த படம் கொடூரமான படம்ன்னு சொன்னாங்க, அதனாலயே படத்து மேல பெரிய ஈடுபாடு இல்லாம போயிருச்சு. உங்களோட இன்ட்ரோ படிச்ச அப்புறம் படத்தை பார்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். படம் பார்த்திட்டு அது கிளாச்சிக் வகையை சேர்ந்ததா இல்லை மொக்கையான்னு சொல்லறேன் தல.\n இது என்ன பால் தாமஸ் ஆண்டர்சனுக்கு வந்த சோதனை..\nகண்டிப்பா பாருங்க தல, பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க..\nநீங்க ரொம்ப நல்லா effort போட்டு எழுதுறீங்க. படிக்கவும் சுவாரிசியமா இருக்கு. நீங்க ஏன் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைக்க கூடாது.. இந்த லிங்க்ல போய் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்க.\nஅதுக்கு முன்னாடி கீழ இருக்கிற லிங்க்ல தமிழ்மணம் Username ஒன்னு கிரீயேட் பண்ணிடுங்க.\nஉங்களுக்கு தமிழ்மணம் சார்பாக ஒரு மெயில் வரும், அது வந்த அப்புறம் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடலாம்.\nபதிவை இணைக்க http://www.tamilmanam.net/index.html லிங்க் போய் \"இடுகைகளைப் புதுப்பிக��க\" என்கிற பெட்டியில உங்க blog அட்ரஸ் குடுத்தா போதும்.\nவேற எதாவது சந்தேகம் இருந்தா என்னை மெயிலில் தொடர்பு கொள்ளவும்.\nஎனக்கு இந்த தமிழ்மணம் பத்திலாம் ஒன்னும் தெரியாது. இதுல சேத்தா என்னா பலன்-னும் தெரியாது. :)\nஆனா அன்போட நீங்க சொல்றத என்னால தட்ட முடியல. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக இணைச்சிட்டேன். :) இன்னும் 48 மணி நேரம் கழிச்சு தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்லிருக்காங்க.. அடுத்து என்னா பண்றதுனு நீங்க தான் வழிநடத்தனும் சொல்லிப்புட்டேன் ஆமா.. :) :)\nஉங்க அன்புக்கு மிக்க நன்றி தல.. :)\nநீங்க நல்லா எழுதுறீங்க, அதுவும் இல்லாம ரொம்ப effort போட்டு ஒவ்வொரு படத்தையும் பத்தி ரொம்பவே நுணுக்கமா எழுதுறீங்க, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் உங்க பதிவை இணைச்சா, நிறைய பேரை உங்க பதிவு சென்றடையும், வேற ஒன்னும் இல்ல தல.\nமும்பை எக்ஸ்பிரஸ் படம் பாத்துருக்கீங்களா அதுல கமல், சந்தானபாரதியோட குழந்தைய கடத்திட்டு, பணம் கேட்டு மிரட்டுவாரு. 25 லட்சம் கேக்கலாம்னு நினச்சிருப்பாரு. ஆனா சந்தான பாரதி கொஞ்சம் கொஞ்சமா 1 கோடி வரைக்கும் ஏத்தி தரேன்னுவாரு. உடனே கமல், \"சார் சார்.. இதுக்கு மேல ஏத்தாதிங்க சார்.. என்னால தாங்க முடியாது\"ன்னுவாரு.\nநீங்க இப்டி புகழ்றதும் அப்டி தான் தல இருக்கு. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. ஒரு ஆர்வத்துல ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு இப்டி புகழ்ந்து தள்றீங்க. பெரிய ஆளு நீங்க என்ன புகழ்றது உண்மையிலேயே கொஞ்சம் கூச்சமா இருக்கு தல..ஹி ஹி..\nஆனாலும் கண்டிப்பா பொறுப்புணர்ச்சி கூடுது. அடுத்தடுத்து கண்டிப்பா நல்லா எழுத முயற்சி பண்ணுவேன்.\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n1 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த End Credit இசைக்கோர்வைகள்\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-12T01:25:18Z", "digest": "sha1:BRJBSU4HR6PTGOSGJRAN55KKW4C62CNS", "length": 20553, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:25, 12 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவ�� மாற்றப்பட்டுள்ளது\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:53 +12‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎தங்க கவசம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:51 +10‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎குருபூஜை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:49 +3‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிறந்த பேச்சாளர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:47 +1‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎கொள்கைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:45 -24‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறுதி நாட்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:42 +16‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎இராமநாதபுரம் கலவரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:39 +44‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎1957 பொது தேர்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:36 +1‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:35 +4‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎1952 பொது தேர்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:33 +12‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிறை வாசத்திற்கு பின் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:29 +40‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிறையில் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:26 +32‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎திரிபுரா காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:22 +7‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழிலாளர்களின் தோழனாக அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:21 +11‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎தேவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:19 +3‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎1937 மாநில தேர்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:17 +1‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎தேவரின் கன்னிப் பேச்சு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுத்துராமலிங்கத் தேவர்‎ 13:14 +15‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎முத்துராமலிங்கத் தேவர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்திய அரசியலமைப்பு‎ 06:14 +24‎ ‎49.207.129.230 பேச்சு‎ →‎பிறநாட்டு அரசியலமைப்பின் தாக்கங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 06:29 +162‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஜெயலலிதா மறைவு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 06:19 +79‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 06:09 +12‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பெயர் மாற்றம் அட���யாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 06:06 +96‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎கொடியின் வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 06:01 +25‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎எம்.ஜி.ஆர். காலம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 05:58 +67‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 05:52 +49‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-12T01:35:46Z", "digest": "sha1:ER6YJIPYOH5M6VQ6QDEDV37N72X37LHY", "length": 12341, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசுரா (Basra, also written Basrah) (அரபு மொழி: البصرة; BGN: Al Başrah) என்பது பசுரா மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஈரானின் தெற்கில் சாட் அல்-அராப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது குவைத்திற்கும், ஈரானிற்கும் இடையிலமைந்துள்ளது. 2012இன் மக்கள்தொகை கணிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும்.[2] பசுரா ஈராக்கின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.\nபசுரா பாரசீகக் குடாவிற்கு கீழ் நோக்கி அமைந்துள்ள சாட் அல்-அராப் நீர்வழியில் அமைந்துள்ளது. சாட் அல்-அராப் நீர்வழி பசுராவின் கிழக்கு எல்லையும் மற்றும் பசுரா நீர்வழி பசுராவின் மேற்கு எல்லையையும் வரையறுக்கின்றன. இந்நகரம் நீர்ப்பாசனம் மற்றும் வேறு விவசாயப் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட நீரோடைகள் மற்றும் கால்வாய்களைக் கொண்ட ஒரு சிக்கலான வலையமைப்பால் ஊடுருவப்பட்ட���ள்ளது. இவ்வோடைகள் பொருட்களையும் மற்றும் மக்களையும் நகரம் முழுவதும் கொண்டு செல்ல போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக இந்த நீரோடைகள் மாசடைந்ததாலும், தொடர் நீர்மட்ட வற்றலாலும் போக்குவரத்து செய்வது சாத்தியமாக இல்லை. பசுரா பாரசீகக் குடாவிலிருந்து 110 km (68 mi)இல் அமைந்துள்ளது.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பசுரா சூடான பாலைவனக் காலநிலையைக் கொண்டுள்ளது. கடற்கரை ஓரமாக அமைந்துள்ளதன் காரணமாக பசுராவை சூழவுள்ள பிரதேசங்களை விட பசுரா அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. சூன் தொடக்கம் ஆகத்து வரையான கோடை கால மாதங்களில், பசுரா தொடர்ந்து உலகில் அதிக சூடான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. சூலை தொடக்கம் ஆகத்து வரையில் 50 °C (122 °F) வெப்பநிலையைக் கொண்டு அதிக சூடாக காணப்படும். குளிர்காலத்தில் பசுரா சராசரி வெப்பநிலையாக 20 °C (68 °F) கொண்டு மிதமாக காணப்படும். குளிர்கால இரவுகளில் குறைந்த வெப்பநிலையாக 0 °C (32 °F) காணப்படும். இந்நகரம் சதுப்பு பாரசீக வளைகுடா அருகாமையில் இருப்பதன் காரணமாக சில வேளைகளில் 90%க்கும் அதிகமான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், பசுரா\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/gautham-menon-about-shoot-of-joshua-after-lockdown.html", "date_download": "2020-07-12T00:39:43Z", "digest": "sha1:3JDJY6WNT6NUKBSYUDDKD3D7O4K2E7WO", "length": 8050, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Gautham Menon About Shoot Of Joshua After Lockdown", "raw_content": "\nஜோஷுவா படத்தின் தற்போதைய நிலை..கெளதம் மேனன் விளக்கம் \nஜோஷுவா படத்தின் தற்போதைய நிலை..கெளதம் மேனன் விளக்கம் \nகாக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கிய தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வந்தது\nஇதனை தொடர்ந்து இவர் துருவ நட்சத்திரம்,ஜோஷுவா உள்ளிட்ட ப���ங்களை இயக்கியுள்ளார்.ஜோஷுவா படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.பப்பி படத்தின் நாயகன் வருண் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் ஒரே ஸ்ட்ரெட்ச்சில் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.\nஜோஷுவா படத்தின் தற்போதைய நிலை..கெளதம் மேனன் விளக்கம் \nலாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் \nபடப்பிடிப்பு முடியும் முன்னே உயிரிழந்த இயக்குனர் \nதூய்மை பண்ணியாளர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பிய லாரன்ஸ் \nசிறுமியை கர்ப்பமாக்கவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்\n“அவள் கள்ளக்காதலை தவிர்த்ததால் கொலை செய்தேன்” - கொலையாளி வாக்குமூலம்\n21 வயது சரவணன்.. 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம்..\n அரசியல் முதல் உயிரிழப்பு வரை கடந்து வந்த பாதை..\n\"என் அன்புச் சகோதார அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்\nகொரோனா காலம்.. பாலியல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு\n“காதல் திருமணத்தை” இளைஞர்களை விட, இளம்பெண்களே விரும்புகின்றனர்\nவேறு சாதியினரை காதலித்து கர்ப்பமான மகள் பெற்றோரே மகளை கொன்ற கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/men/sex-power-increase/page/116/", "date_download": "2020-07-11T23:39:25Z", "digest": "sha1:7Z4OSZM33P3UJMTFKBD6XNGJ37XMJTMV", "length": 5162, "nlines": 88, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்மை பெருக | aanmai kooda | vinthu allavu kodda | tamil strong sex | aanmai sex", "raw_content": "\nHome ஆண்கள் ஆண்மை பெருக Page 116\nஆட்டு மூளை சாப்பிட்டா ஆண்மை பெருகுமாம்\nஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி...\n-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.\n-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள். நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூல���கைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்\nஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்\nஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள் இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய்...\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/cm-palanisamy-talks-about-the-eight-lane-road", "date_download": "2020-07-12T01:28:21Z", "digest": "sha1:4HQMLDHVQCVZCG65CVP6GJYWETCZPPEX", "length": 12714, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`அது மத்திய அரசின் திட்டம்; மாநில அரசு உதவுகிறது’ - 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பழனிசாமி | CM Palanisamy talks about the eight-lane road", "raw_content": "\n`அது மத்திய அரசின் திட்டம்; மாநில அரசு உதவுகிறது’ - 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பழனிசாமி\nமலர் தூவி திறப்பு ( எம். விஜயகுமார் )\n``சென்னையைப் பொறுத்தவரை 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகலான தெருக்கள் உள்ளதால் கொரோனா பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுவருகிறோம்” -முதல்வர் பழனிசாமி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மேட்டூர் அணையிலிருந்து மலர் தூவி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சரோஜா, தங்கமணி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் செம்மலை, வெங்கடாசலம், மனோன்மணி, சித்ரா, சக்திவேல் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். தண்ணீர் திறந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி...\n``மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். இதற்கு 125 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. 100 டி.எம்.சி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்தும் மீதமுள்ள 25 டி.எம்.சி தண்ணீர் மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் 5.22 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதில், 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.\nமேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏக்கரை நிரப்பும் திட்டம் 565 கோடி மதிப்பில் தி��்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஜனவரி மாத இறுதிக்குள் உபரி நீர் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழக அரசைப் பொறுத்தவரை விவசாயிகளுக்குத் தேவையான நீரை வழங்குவதை முதன்மையான பணியாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. நீர் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.\nஎட்டு வழிச் சாலை திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் 796 கி. மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்கு, பல்வேறு இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது இருந்ததை விட, 250 சதவிகிதம் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சாலைத் திட்டங்கள் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது.\nஎட்டு வழிச் சாலை திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவி செய்கிறோம். சென்னையில் இருந்து கொச்சி வரை இந்த சாலை செல்ல உள்ளது. சேலத்திற்கு மட்டுமான திட்டம் இது இல்லை. எதிர்காலத்தில் தொழில் வளம் பெருக, வேலை வாய்ப்பை அதிகரிக்க உள்கட்டமைப்பு முக்கியம்.\nஊரடங்கு பற்றி தவறான தகவல்கள் பரப்புவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகலான தெருக்கள் உள்ளதால் கொரோனா பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தேவை இன்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தனியார் பள்ளிகள் கட்டாயமாகக் கட்டண வசூல் நடப்பது குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகே பள்ளிகள் திறக்கப்படும்” என்றார்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5280", "date_download": "2020-07-12T01:00:43Z", "digest": "sha1:6REQZAKN74I5B4UI4K5ILFUIH447ZQEN", "length": 5725, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅன்வாருக்கு பதவி இல்லையெனில் அரசியலில் இருந்து விலகுவேன்.\nடத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவார் என உறுதியளித்தபடி துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கா விட்டால் தாம் அரசியலில் இருந்து விலகத் தயார் என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நேற்று கூறியுள்ளார். அந்தப் பிரதமர் பதவி ஒப்படைப்பு நிகழ்வு புதிய பொதுத் தேர்தல் அறிவிப்பு ஏதுமின்றி சீராக நடைபெறும் எனும் இச்சவாலை ஏற்க அம்னோ இடைக்காலத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசானுக்கு இஸ்கண்டார் புத்ரி எம்.பியுமான லிம் இரண்டு நாள் அவகாசமும் அளித்துள்ளார்.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/tag/gireesaya/", "date_download": "2020-07-11T23:28:04Z", "digest": "sha1:RFDHPR7PI43KPOAE5ZGN3LROAEXBSAMJ", "length": 3770, "nlines": 79, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "#gireesaya | Tamil Cinema Box Office", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டியை பிரதிபலிக்கும் ஆதித்யா வர்மா\nதுருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது. தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி...\nFwd: ரஜினி கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை\nமாஸ்டர் படத்தை வெளியிட தடை கேட்கும் இயக்குனர்\nதமிழ் சினிமா 2019 சூன் மாதம் வசூல்ராஜா\nசர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்\nபாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nதுக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150089/news/150089.html", "date_download": "2020-07-11T23:44:12Z", "digest": "sha1:2VXLJ65UNWUTHBYRYFJLLEO5NT2JOFS7", "length": 6230, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "போதையில் இருந்த பெண்ணை ஒரே குடும்ப அகதிகள் கூட்டாக கற்பழித்த கொடூரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபோதையில் இருந்த பெண்ணை ஒரே குடும்ப அகதிகள் கூட்டாக கற்பழித்த கொடூரம்..\nஆஸ்திரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 அகதிகள் இளம்பெண்ணை கற்பழித்துள்ள வழக்கில் அவர்கள் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஆஸ்திரியா நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 28 வயதுடைய இளம்பெண் தன் தோழியுடன் மது அருந்த பாருக்கு சென்றுள்ளார்.\nஅங்கு ஈராக் நாட்டிலிருந்து ஆஸ்திரியாவில் தங்கியிருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 அகதிகள் வந்துள்ளனர்.\nஅந்த பெண்ணுடன் அகதிகளில் 4 பேர் பேச்சு கொடுத்து நட்பாகியுள்ளனர். போதையில் இருந்த பெண்ணுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தன் வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.\nஇந்த அகதிகளும் அவர் பின்னால் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிர்வாணமாக இருந்த அந்த பெண்ணை ஒருவர் பின் ஒருவராக அவர்கள் கற்பழித்துள்ளனர்.\nஇதுகுறித்து பொலிசுக்கு புகார் அளிக்கப்பட்டதன் மூலம் இரு வருடங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.\nதற்போது DNA சோதனை மூலம் 9 பேரில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதி 4 பேர் நிலுவையில் உள்ளனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது மனநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிக��் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/01/31/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T23:11:45Z", "digest": "sha1:CBKIUKQNSMWCBJ7WPFKUMQSHTQWMOXUP", "length": 13305, "nlines": 73, "source_domain": "natarajank.com", "title": "ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..! – Take off with Natarajan", "raw_content": "\nஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..\nஇது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு.\nகுடி தண்ணீர் – 2 லிட்டர்.\nசமையலுக்கு – 4 லிட்டர்.\n2 நிமிட குளியலுக்கு – 20 லிட்டர்.\nதுணி துவைக்க & பாத்திரம் கழுவ – 23 லிட்டர்.\nகழிவறை உபயோகத்துக்கு – 27 லிட்டர்.\nஇன்னும் பிற தேவைகளுக்கு – 4 லிட்டர்.\nஒரு நாளைக்கு சேமிக்க வேண்டியவை – 7 லிட்டர்.\nஆம்…ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை. அதிர்ச்சியடைய வேண்டாம்… அது டிசம்பர் மாதம்.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடங்களுக்கு மேல், குளிக்க தண்ணீர் பயன்படுத்தக்கூடாதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇப்பொழுது பிப்ரவரி 1 முதல் அதை இன்னும் குறைத்து ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் இப்பொழுதும் அதிர்ச்சியடைய வேண்டாம்… நீங்கள் அதிர்ச்சியடைய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nஉலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்… முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்… கொஞ்சம் கூட இல்லாமல்… சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் “டே ஜீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அல்லது 21-ம் தேதி… இந்த நாளை எட்டிவிடும் தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன் (Cape Town).\nகூடுதலாக வீணடிக்கப்படும் , அதாவது உபயோகப்படுத்தும் ஒவ்வொரு லிட்டருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு லிட்டருக்கு 25,000 ரூபாய். இது டிசம்பருக்கான அபராதத் தொகை.\nஅந்த நாள் முதல் நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200-க்கும் அதிகமான “தண்ணீர் பெறும் மையங்களை” அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து கொண்டுவரும் தண்ணீரை அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே.\nநீச்சல் குளங்களை நிரப்புவது, தோட்டத்துக்குத் தண்ணீர் விடுவது, கார்களை கழுவுவது எனத் தண்ணீர் உபயோகிக்கும் பல விஷயங்களுக்கும் தடை விதித்துள்ளது அரசு. ஒரு நாளைக்கு 2 நிமிடத்துக்கு மேல் யாரும் குளிக்கக் கூடாது. சில நாள்கள் குளிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு.\nஅதேபோல் வறட்சிக் கட்டணம் வசூலிக்கிறது கேப்டவுன் நிர்வாகம். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதத்துக்கு 200 ரூபாய் வறட்சிக் கட்டணம் கட்ட வேண்டும்.\nகேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை 10%க்கும் குறைவான நிலையை எட்டி பல மாதங்களாகிவிட்டன. நகருக்குத் தண்ணீர் வழங்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, “டே ஜீரோ” நிகழும்.\nஇது ஏதோ திடீரென எட்டப்பட்டுவிட்ட நிலை அல்ல…கடந்த மூன்றாண்டுகளாகவே மிகக் கடுமையான வறட்சியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது கேப்டவுன். ஆனால், பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை எடுக்கவில்லை… அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. “இன்றைய நாள் தண்ணீர் இருக்கு… என்றோ வரும் நாளுக்காக..யாருக்காகவோ…நான் ஏன் சிக்கனமாகத் தண்ணீரைக் கையாள வேண்டும்” என்ற எண்ணம். இதோ வந்தேவிட்டது அந்நாள்\nகல்விக்கூடங்கள் தண்ணீரில்லாமல் எப்படி நடக்கும் மருத்துவமனைகளின் நிலை எதுவுமே தண்ணீரில்லாமல் எப்படி இயங்கும் கேப்டவுனின் மொத்த மக்கள் தொகை 40 லட்சத்துக்கும் அதிகம்… அரசோடு இணைந்து பல சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பேரிடரைச் சமாளிக்க களத்தில் இறங்கி வேலைகளைச் செய்துவருகின்றன. ஆனாலும், அதெல்லாமே தற்காலிகமாக\n எல்லாம்தான். பூமி வெப்பமயமாதல், அரசியல், அரசு, மக்கள்…\nசமீபத்தில் வெளியிடப்பட்டிர���க்கும் ஒரு சர்வதேச ஆராய்ச்சி இப்படியாகச் சொல்கிறது…\n“இந்த சர்வதேச சமூகம், உலக வெப்பத்தை பாரீஸ் ஒப்பந்தத்தின் படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில் பாதுகாத்தாலும் கூட… இதுவரை ஏற்படுத்திய காயங்களுக்கான கேடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். இதுவரை நாம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் காரணமாக இந்த பூமியின் கால்பங்கு பகுதியாவது கடும் வறட்சிக்குத் தள்ளப்படும்” என்று சொல்லியிருக்கிறது.\nகேப்டவுனின் வறட்சி தண்ணீர் பிரச்னை மட்டுமே அல்ல. அது சமூகப் பொருளாதாரப் பிரச்னை. சர்வதேச அரசியல் பிரச்னை. உணவுப் பஞ்ச பிரச்னை. இந்த பூமியின் பிரச்னை.\n நமக்குதான் இன்று குடிக்க தண்ணீர் இருக்கிறதே என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்களுக்குப் பெரும் அபாயமணியை அடிக்கிறார்கள் சூழலியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும்… கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்கு இன்னும் சில வருடங்களில் வரும்… Expecting Day Zero\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/trichy-lalitha-jewellery-theft-one-accused-arrested.html", "date_download": "2020-07-11T23:55:22Z", "digest": "sha1:MSQBJAUZDQZUWP4YYEP3GFWOBMBUFABX", "length": 6185, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Trichy Lalitha Jewellery Theft: One accused arrested! New details! | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘லலிதா ஜுவல்லரி நகைக்கடை வழக்கில்’.. ‘சிக்கிய கொள்ளையன்’.. ‘வெளிவந்துள்ள புதிய தகவல்கள்’..\nநெடுஞ்சாலை 'டிஜிட்டல்' போர்டில் ..'திடீரென' ஓடிய ஆபாச படம்..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nவிடாதே..அப்டித்தான்..நண்பனின் மகிழ்ச்சிக்காக.. இளைஞர் செய்த கொடூரம்\n‘லலிதா ஜுவல்லரி கடையில்’... ‘நகைகள் கொள்ளைப்போன’... 'சிசிடிவி காட்சிகள் வெளியீடு'\nபாலியல் 'தொல்லை' கொடுத்த கண்டக்டர்..ஓங்கி 'அறைந்த' பெண்..போலீஸ் புகார்\nதுடிக்க,துடிக்க...6 'முதியவர்களின்' பல்லை..அடித்து 'உடைத்த' பெண்கள்\nபிரபல லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட்டு நூதன முறையில் கொள்ளை..\n'கார்'லாம் வேணாம்..'டயர்' மட்டும் போதும்..இது என்ன புது 'திருட்டா' இருக்கு\n'உங்க மேல 144 ஆர்டர் இருக்கு'.. நடுரோட்டில் புரட்டி எடுத்த ரவுடிகளால் 'காவலர்களுக்கு நேர்ந்த சோகம்'\n'நிர்வாண பார்ட்டி' போஸ்டருக்கு பின்னால்...இப்படியொரு திட்டமா\nதுப்பாக்கியால சுடுறார்.. காப்பாத்துங்க..கதறிய சென்னை போலீஸ்\n'கடவுள்' தான் 'வீடியோ' எடுக்க சொன்னாரு...வாலிபர்களால் 'பதறிய' தூத்துக்குடி\n‘நடுரோட்டில் போலீஸ் தடுத்தும்’... ‘இளைஞருக்கு நேர்ந்த பதைபதைப்பு காட்சிகள்’\n'ஏற்காடு சுத்தி காட்டுற மாதிரி அழச்சுட்டு போயி'.. 'பள்ளிச் சிறுமிகளையும்'.. அதிரவைக்கும் ஆட்டோ டிரைவரின் இன்னொரு 'முகம்'\n'சார் கொஞ்சம் திரும்புங்க'.. 'முதுகில் தட்டிய மர்ம நபர்கள்'.. சென்னையில் இயக்குநருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅதிகாரிகள்,அரசியல்வாதிகள்... மொத்தம் 40 பெண்கள்...4000 செக்ஸ் வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/rocket-dada", "date_download": "2020-07-12T00:42:11Z", "digest": "sha1:UWMUMVKQIJUSQZY2TDM3WYG4U777KT6Y", "length": 7327, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "ராக்கெட் தாதா | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ராக்கெட் தாதா\nAuthor: ஜி. கார்ல் மார்க்ஸ்\nசமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை, எழுத்து நீங்கலாக. இத்தொகுப்பின் முதல் கதையான “படுகை” வாசித்த கணத்தில் அது வெளியான இதழின் ஆசிரியரான கவிஞர் மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் சொன்னேன். தலைப்புக் கதையான “ராக்கெட் தாதா” தொகுப்பின் முதன்மையான கதை.\n“காலம் என்பது ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது” போன்ற கவித்துவமான வரியை நீங்கள் சங்கப்புலத்தில் தரிசிக்கலாம். ஆடும் அரவம் பார்த்ததுபோல திகைப்பை தெளித்துச்செல்லும் சிறுகதை “சுமித்ரா”. வாசகனை ஐக்யூ டெஸ்ட்டுக்கு ஆட்படுத்த முனையாத, உரையாடல் செழிப்புள்ள, அனுபவச்செறிவும் வாசிப்பு ஈர்ப்பும் புதுமையும் கொண்ட எழுத்து.\nஎதிர் வெளியீடுசிறுகதைபிறஜி. கார்ல் மார்க்ஸ்G. Karl Marx\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-new-picture-during-lockdown-goes-viral.html", "date_download": "2020-07-11T23:12:37Z", "digest": "sha1:AFCHPBDMTBB65JQGU2JHH3QUIKGXRMO5", "length": 7617, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan New Picture During Lockdown Goes Viral", "raw_content": "\nசோசியல் மீடியாவில் ட்ரெண்ட் அடிக்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படம் \nசோசியல் மீடியாவில் ட்ரெண்ட் அடிக்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படம் \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகொரோனா காரணமாக இரண்டு படங்களின் ஷூட்டிங்குகளும் தள்ளிப்போயுள்ளது.தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபள்ளிக்கூட நாட்களில் பக்காவாக இருக்கும் யோகிபாபு \nலாக்டவுனுக்கு பிறகு மீட் செய்த டாம் அண்ட் ஜெரி ஆயுத எழுத்து ஹீரோயின் பதிவு\nநேரடியாக ஆன்லைனில் வெளியாகும் டேனி திரைப்படம் வரம் பெற்ற வரலக்ஷ்மி ரசிகர்கள்\nஉடல் எடையை குறைத்து உற்சாக பதிவு செய்த வித்யூ ராமன் \nமகளை விவகாரத்துக்குத் தூண்டிய மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவன்\nலாக்கப் டெத்.. தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு\nஆண்களின் ஆபாச வீடியோ.. போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்..\nவரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து 2 வேளை சுழற்சிமுறை வகுப்புகள்\nஅடுத்தடுத்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்\nஓய்வை அறிவித்தார் WWE அண்டர்டேக்கர்\n” காதலன் வீட்டின் முன் காதலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/Thozhi/1589805916", "date_download": "2020-07-12T00:12:46Z", "digest": "sha1:ZJBQ4XAMHEEL27NPPANLFMNX2ECBPHF2", "length": 5690, "nlines": 77, "source_domain": "www.magzter.com", "title": "தப்பட்", "raw_content": "\nஒரு அறையில் என்ன இருக்கிறது அதற்கு விவாகரத்துவரை போக வேண்டுமா என்ற கேள்விக்கு.. அதற்கு விவாகரத்துவரை போக வேண்டுமா என்ற கேள்விக்கு.. அந்த ஒரு அறையில் தான் பெண்களின் சுயமரியாதையே இருக்கிறது எனச் சொல்லி மனைவிகளை கை நீட்டி அடிக்கும் கணவன்களின் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறைதான் ‘தப்பட���'.\nபடம் பெண்களின் எல்லா நிலையில் இருந்தும் அவர்களின் உணர்வுகளை வலிமையோடு வெளிப்படுத்தி இருப்பதுடன், படத்தின் வசனங்கள் அத்தனையும் பொட்டில் அறைந்தார் போல் நச்சென்று இருக்கிறது. மனைவி அம்ருதாவாக டாப்சி படத்திற்கு சிறப்புச் சேர்த்திருக்கிறார். தன் உணர்வுகளை உளவியலாய் முகத்தில் வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.\nகுடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழும் அம்ரிதாவின் அம்மா. தன் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை இருந்தாலும் மருமகளைத் தனது மகள் போல் பார்த்துக் கொள்ளும் மாமியார். தினமும் கணவனின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அம்ரிதா வீட்டு வேலைக்காரப் பெண், கணவனை இழந்த பிறகு யாரையும் ஏற்க விரும்பாமல் துணிச்சலோடு வாழும் அம்ரிதாவின் பக்கத்து வீட்டுப் பெண், முதலில் கணவனுக்கு அடங்கி, பிறகு பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு, தனக்கு சரியெனப் பட்டதைச் செய்யும் அம்ரிதாவின் வழக்கறிஞர், அம்ரிதா எடுக்கும் முடிவு சரியெனத் துணை நிற்கும் தம்பியின் காதலி என்று எல்லா அடுக் குகளிலும் பெண்களின் நிலையையும், அவர்க ளின் உணர்வுகளையும் வெளிக்காட்டி படத்தை இயக்குநர் நகர்த்தி இருப்பது சிறப்பு.\nஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை\nபெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கும் பிங்க் லீகல்\nமனசே மனசே குழப்பம் என்ன\nபள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் தெருக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/54813", "date_download": "2020-07-11T23:40:01Z", "digest": "sha1:FKSQARRAVOJECOTLFWV5ZODBQPEOE4MT", "length": 13345, "nlines": 82, "source_domain": "www.thaarakam.com", "title": "பகிடிவதை: – யாழ் பல்கலைக்கழக படிப்பை கைவிட்ட மாணவன்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபகிடிவதை: – யாழ் பல்கலைக்கழக படிப்பை கைவிட்ட மாணவன்\nயாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார்.\nகுறித்த மாணவன் இது தொடர்பில் தனது முகநூல் வாயிலாக பகிரங்கமாக தனது வேதனைகளையும், பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nயாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்��� மாணவர்களின் பகிடிவதையால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் , அவமானப்படுத்தப்பட்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட முதலாம் வருட மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது தனது உயிருக்கே ஆபத்தானது என்னும் நிலையில் தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை இடைநிறுத்தியுள்ளார்.\nகஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து கஸ்டப்பட்டு பாடசாலைக் கல்வியைக் கனவுடன் கற்ற போதிலும் தொடர்ந்தும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை சிரேஸ்ட மாணவர்களது மனித உரிமை மீறல்களால் தொடர முடியவில்லையே தான் கண்ட கனவு வீணாகியுள்ளதாக வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.\nகடந்த யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் வாழ்ந்து பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளுடன் பல கஸ்டங்களை எதிர்நோக்கி கல்வி கற்றவர் என்பதும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து அனைத்தையும் இழந்து கஸ்டப்பட்டு அவலங்களை எதிர்நோக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் அடித்துத் துன்புறுத்தல் தாங்க முடியாது ஏன் எனக்கு அடிக்கிறியள் நான் என்ன குற்றம் செய்தேன் என்று வினவிய போது திருப்பிக் கதைக்காதை எனக்கூறி மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதாகவும், வீதியில் வைத்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது முகநூலில் இம்மாணவன் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.\nமற்றும் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் இம்மாணவனது முகநூல் போன்று இன்னொரு முகநூலை உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனது ஒழுக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளது.\nமேற்படி மாணவனை பல தடவைகள் தாக்கி வன்கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அதனால் யாழ்.போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.\nயுத்த காலம் உட்பட தற்போது வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇம்மாணவன் மீது வதை புரிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்��ருவதுடன். பாதுகாப்புடன் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபல்கலைக்கழகத்தில் கால் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சியப் பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது அவை அனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம். யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் கண்ணீருடன் பதிலளித்துள்ளார்.\nஇவை அனைத்திற்கும் மேலாக பகிடிவதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களை கூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குகின்றனர்.\nஎனினும் பல்கலைக்கழகம் சென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது. எனது கனவுகள் அனைத்தும் புதைந்தது பகிடிவதையால் பட்டப்படிப்பும் இடையில்முற்றுப்பெற்றது. எனவும் தெரிவித்துள்ளார்.\nறுகுணு பல்கலையில் அதிகரிக்கும் பகிடிவதைகள் படிப்பை இடைநிறுத்திய தமிழ் மாணவர்கள்\nசாவகச்சேரி கனகம்புளியடியில் சற்றுமுன்னர் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கிண்ணியடிப் படுகொலை\nயாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதையின் முடிவுகள்\nமீண்டும் காணிகளிலிருந்து துரத்தப்படும் கேப்பாப்பிலவு மக்கள்\nவடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்படுகிறது இராணுவத்தின் அலுவலகம்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nபிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட…\nசிங்கள அரசின் அரசியல் குறித்து அன்றே அம்பலப்படுத்திய முனைவர்…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்��ு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-about-drawbacks-of-online-classes", "date_download": "2020-07-12T01:32:52Z", "digest": "sha1:Q5POWLCMH7OI4R2JZ32CSW7HE3DNMFKS", "length": 13170, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்லைன் வகுப்புகளில் அம்மாக்களின் குறுக்கீடு! -வாசகியின் ஆதங்கம் #MyVikatan| Reader shares about Drawbacks of Online classes", "raw_content": "\nஆன்லைன் வகுப்புகளில் அம்மாக்களின் குறுக்கீடு\nஆன்லைன் வகுப்புகளில் நிகழும் அபத்தங்கள் பல. அவற்றில் ஒன்று குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் மாணவர்களாக மாறிவிடுவது.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஒரு மிகப்பெரிய பள்ளி வளாகமே இன்று ஒரு சின்ன கைப்பேசிக்குள் அடங்கிவிட்டது. ஆன்லைன் கிளாஸ், ஆன்லைன் அஸைன்மெண்ட், ஆன்லைன் டெஸ்ட் என சகலமும் ஒரு சின்னத்திரையில் சாத்தியமாகிறது. இதனால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மை தீமைகளைப் பற்றி இன்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.\nஓலைச்சுவடிகள் எப்படி புத்தகங்களாக மாறியதோ அதேபோல் இன்று புத்தகங்கள் மென்பொருளாக மாறத் தொடங்கிவிட்டன.\nகாலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவைதான் என்றாலும் அந்த மாற்றத்தை முற்றிலும் உள்வாங்கிக்கொள்ள வேண்டிவர்கள் நம் பிள்ளைகள்.\n\"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல\nஎன்ற கலீல் ஜிப்ரானின் வரிகள்தான் இப்போது என் நினைவில் வருகிறது.\nஎதிர்காலத்துக்கான மாற்றத்தை முற்றிலும் புரிந்துகொள்ள வேண்டிவர்கள் அந்த எதிர்காலத்தில் வாழப்போகும் இன்றைய பிஞ்சுகள்.\nஆனால், இந்த ஆன்லைன் வகுப்புகளில் நிகழும் அபத்தங்கள் பல. அவற்றில் ஒன்று குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் மாணவர்களாக மாறிவிடுவது.\nஆன்லைன் கிளாஸில் கைப்பேசியும் ஹெட்போன்ஸுமாக அமர்ந்திருக்கும் தங்கள் குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, குழந்தை காதில் ஒரு ஹெட்போன் தன் காதில் மற்றொரு ஹெட்போன் என இந்த அம்மாக்களின் ஊடுருவல் தடுக்க முடியாத ஒன்றாகிவிட்டது.\nஆசிரியர் குழந்தையிடம் கேள்வி கேட்டால், அதற்கு பதில் அம்மாவிடம் இருந்து வர��கிறது. குழந்தைகளை நோட்ஸ் எடுக்கச் சொன்னால் அம்மாவின் கைகள் பரபரக்கிறது. ஒருவேளை பள்ளிகள் எப்போதும்போல நடந்திருந்தால் இப்படி அம்மாக்களும் வகுப்பறை சென்று உட்கார்ந்திருப்பார்களா என்ன\n’ -லேப்டாப் வாங்கப்போகும் அப்பாக்களின் கவனத்துக்கு... #MyVikatan\nதன் வீட்டைக் தாண்டிய உலகத்தை கற்கவே குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அது இயலாத ஒன்றாக உள்ளது. ஏதோ ஒரு சின்னத்திரையில் ஆசிரியரின் சின்ன உருவத்தைக் கண்டு முடிந்தவரை கவனிக்கும் அந்தக் குழந்தைக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு அவர்களின் கவனிக்கும் திறனை முற்றிலுமாக குறைத்துவிடுகின்றன இந்த அம்மாக்களின் செயல்கள். இன்று அவர்களின் சிறிய வகுப்புகளில் சேர்த்து அமரும் நீங்கள் நாளை அவர்களின் உயர் கல்வியிலும், நேர்முகத் தேர்வுகளிலும் சேர்த்து அமர முடியாது.\nவெற்றியோ தோல்வியோ நல்லதோ கெட்டதோ அவற்றின் புரிதல் அவர்களுக்கானதாக இருக்கட்டும். அடிப்படையை சரியாக புரிந்துகொள்ளாத குழந்தைகளின் அஸ்திவாரங்கள் நாளை அவர்களின் வாழ்க்கை பெரிய கட்டடங்களாக மாறும்போது ஆட்டம் கண்டுவிடும். பெற்றோர்கள் இனி ஒருமுறை உங்கள் குழந்தையின் ஆன்லைன் கிளாஸில் சேர்த்து அமரும்போது சற்றே சிந்தியுங்கள்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://re-wa-re.org/category/trees/", "date_download": "2020-07-11T23:18:24Z", "digest": "sha1:FTOU7YMF6B7FWPXIEBMO4LLUTBLW54NZ", "length": 3657, "nlines": 62, "source_domain": "re-wa-re.org", "title": "Trees | Reviving Water Resources", "raw_content": "\nமரம் வளர்ப்பில் நடவு மற்றும் பராமரிப்பு – பிரிட்டோராஜ்\nசவுக்கு, தேக்கு, மகாகணி, குமிழ், வேம்பு, மலைவேம்பு போன்ற மரங்கள் வளர்ப்பில் நடவு மற்றும் பராமரிப்பு குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். மரம் வளர்ப்பில் நடவு மற்றும் பராமரிப்பு - பிரிட்டோராஜ் by Brittoraj...\nவேர் வளர்ப்பை ஊக்கிவிப்பது எப்படி – பிரிட்டோராஜ்\nவேர் வளர்ப்பை ஊக்கிவிப்பது குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். வேர் வளர்ப்பை ஊக்கிவிப்பது எப்படி - பிரிட்டோராஜ் by Brittoraj...\nதென்னை பராமரிப்பு – பிரிட்டோராஜ்\nதென்னை பராமரிப்பு குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். தென்னை பராமரிப்பு - பிரிட்டோராஜ் by Brittoraj...\nவேப்பமரத்தின் பயன்களும் வளர்க்கும் முறைகளும் – பிரிட்டோராஜ்\nவேப்பமரத்தின் பயன்களும் வளர்க்கும் முறைகளும் பற்றி நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். வேப்பமரத்தின் பயன்களும் வளர்க்கும் முறைகளும் - பிரிட்டோராஜ் by Brittoraj...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23345", "date_download": "2020-07-12T01:12:09Z", "digest": "sha1:A5TFASVH7ESNX3AYHBVMEWY3DWGO6ZRW", "length": 7647, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Panditha Mothilal Nehru, Thilagar - பண்டித மோதிலால் நேரு, திலகர் » Buy tamil book Panditha Mothilal Nehru, Thilagar online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வெ. சாமிநாத சர்மா\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 9 பண்டைத் தமிழீழம்\nஇந்த நூல் பண்டித மோதிலால் நேரு, திலகர், வெ. சாமிநாத சர்மா அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வெ. சாமிநாத சர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஐசக் நியூட்டன் - Issac Newton\nபுராதன இந்தியாவில் அரசியல் - Puradhana Indhiyavil arasiyal\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன்\nதி வி.க. வின் வெற்றிப் படிகள் . பாகம்.2\nசங்கை வேலவன் படைப்புலகம் - Sangai Velavan Padaipulagam\nஇந்தியாவின் ஞானச்சுடர் - Indhiyavin gnana sudar\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமலிங்க சுவாமிகள்\nசாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum\nமார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Marx Valkai Varalaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசமுதாய சிற்பிகள் - Samudhaya Sirpigal\nதிருவிளையாடற்புராணம் - திருவாலவா��்க் காண்டம் 1 - Thiruvilaiyaadarpuraanam - Thiruvaalavaai kaandam 1\nசிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - Silappathikaram - Pukaarkaandam\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 4 - Nobel parisu petra iyarpiyalarignargal 4\nஐசக் நியூட்டன் - Issac Newton\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/2019/06/", "date_download": "2020-07-12T00:29:04Z", "digest": "sha1:YSBC4KWVTHG4OUA37645Q7B77XOILXDL", "length": 13655, "nlines": 199, "source_domain": "www.tamizhdb.com", "title": "' ஜூன் 2019 - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nபழமொழி விளக்கம் பகுதி 1\nRajendran Selvaraj\tபழமொழி விளக்கம், பொதுத் தமிழ் தகவல்கள்\n1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க பொருள்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள். 2.) வீட்டுக்கு\nRajendran Selvaraj\tஆன்மிகம், பொதுத் தமிழ் தகவல்கள்\nஉலக நீதி விளக்கம் ஆசிரியர்: உலகநாதர் 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே விளக்கம் கல்வி பயிலாமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது. மற்றவர்மீது பழிச் சொல் கூறக்கூடாது. அம்மாவை\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உ���ல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/12/blog-post_11.html", "date_download": "2020-07-12T00:36:50Z", "digest": "sha1:HVFLPHMI7BPK7XAFJA3XC5Z6NSIDZZZP", "length": 7310, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குள��்தின் வான்கதவுகள் இன்று(11) புதன்கிழமை திறக்கப்பட்டன.\nகுறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்நான்கு வான்கதவுகளும் ஒரு அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் கடுக்காமுனை பாலத்தின்மேல் நீர் பாய்ந்தோடுகின்றமையினால் இவ்வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் நேற்று(10) செவ்வாய்கிழமை மாலையில் இருந்து இன்று(11) காலை வரை பெய்த அடைமழையின் காரணமாக பிரதேசத்திற்குட்பட்ட பல குறுக்குவீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அவ்வீதிகளை அண்டிய வீடுகளிலும் நீர்தேங்கி நிற்கின்றன.\nவெள்ளநீரை வெளியேற்றுவதற்காக கிராமங்களில் உள்ள வீதிகளிற்கு அருகில் வாய்க்கால்கள் வெட்டிவிடப்பட்டப்பட்டுள்ளன. இதேவேளை கொங்கிறீட் வீதிகளின் குறுக்காக நீர் வடிந்தோடுவதற்காக அதன்மூடிகள் திறந்துவிடவும்பட்டுள்ளன. இதனால் கிராமங்களில் உள்ள வீதிகளில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்க வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசங்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(���ஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/senthoora-poove-dharsha-gupta-viral-yoga-pictures.html", "date_download": "2020-07-12T00:42:39Z", "digest": "sha1:IBLQS5II4ZP3BSMRVYYAV2ZN3KBMJOC7", "length": 8364, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Senthoora Poove Dharsha Gupta Viral Yoga Pictures", "raw_content": "\nஇணையத்தை அசத்தும் தர்ஷா குப்தாவின் யோகா \nஇணையத்தை அசத்தும் செந்தூரப்பூவே தர்ஷா குப்தாவின் யோகா புகைப்படங்கள் \nவிஜய் டிவியின் அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா.தொடர்ந்து ஜீ தமிழில் முள்ளும் மலரும்,சன் டிவியின் மின்னலே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.விஜய் டிவி சமீபத்தில் செந்தூரப்பூவே என்ற தொடரின் ஒளிபரப்பை தொடங்கியது.\nரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும் நடிக்கும் இந்த தொடரில் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு முன் எடுக்கப்பட்ட சில எபிசோடுகளை விஜய் டிவி ஒளிபரப்பினர்.\nலாக்டவுன் நேரத்தில் கொரோனா அளவுக்கு பிரபலமாக இருந்தவர் தர்ஷா குப்தா அவர் போடும் போட்டோக்களுக்கும்,டிக்டாக் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வந்தனர்.லாக்டவுன் நேரத்தில் அதிக ரசிகர்களை தர்ஷா பெற்றுவிட்டார்.அவ்ரகளுடன்.தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தர்ஷா யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.\nபிக்பாஸ் வனிதாவிற்கு விரைவில் டும் டும் டும் தீயாய் பரவும் திருமண அழைப்பிதழ்\nலாக்டவுனில் வேற லெவல் ஒர்க்அவுட் - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் \nஎங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம்...இறப்பின் கதறல் \nசுமார் மூஞ்சி குமார் கொரோனா குமாராக மாறிய கதை \nஊரடங்கில் உங்களுக்கு மன அழுத்தமா சென்னை மாநகராட்சி முன்வைக்கும் 8 யோசனைகள்..\nமுழு ஊரடங்கில் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா\nஆசை ஆசையான வார்த்தைகள்.. 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\nகள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி.. சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்..\n“அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” - பிரதமர் மோடி சீனாவுக்கு எச்சரிக்கை\n36 வேற்றுகிரகவாசிகள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 28 பேர் உயிரிழப்பு\nஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/---------actress-meera-mithun-latest91966/", "date_download": "2020-07-11T23:19:49Z", "digest": "sha1:5YH3CG3CH4QXSVU3LOMLITEX4UZSETBH", "length": 5493, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரை இரண்டாம் திருமணம் செய்த பிக்பாஸ் மீராமிதுன் | Actress Meera Mithun Latest\nசற்றுமுன் பிரபல நடிகரை இரண்டாம் திருமணம் செய்த பிக்பாஸ் மீராமிதுன் | Actress Meera Mithun Latest\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-12T00:19:39Z", "digest": "sha1:WMMXRERWLAZD5E2S6USQ5AUFOXMYIX7Z", "length": 4362, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "காம ஆலோசனைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome Tags காம ஆலோசனைகள்\nஆணுறை பெண்ணுறுப்பினுள் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்\nஇன்பமான தாம்பத்திய வாழ்க்கைக்கு கட்டில் உறவின் அவசியம் தெரியுமா\nகாலையில் எழுந்ததும் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவது எதனால்\nபெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட 7 வழிகள் இருக்கிறதாம் அது எவையென தெரியுமா\nகருக்கலைப்��ுக்கு பின் உடலுறவில் ஈடுபடுகிறீர்களா அப்போ கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்\nஉங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா தாமதப்படுத்தாதீர்கள் தள்ளிப்போடக்கூடாத தாம்பத்திய சிகிச்சைக்கான விளக்கம்\nநீங்கள் செக்ஸுவலி அட்டாச்சுடு என்பதை இந்த அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்\nமாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/4116-", "date_download": "2020-07-12T01:27:12Z", "digest": "sha1:HG5XPXVQE4JHC5EEYX66G4GBIARW2TPZ", "length": 5527, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "ஷேர் போர்ட்ஃபோலியோ! (28-10-2011) | உங்களுக்காகவே ஒரு போர்ட்ஃபோலியோ!", "raw_content": "\nஇன்று சந்தை சரிவுடன் முடிந்திருப்பதால் நமது போர்ட்ஃபோலியோவும் சரிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக நமது போர்ட்ஃபோலியோ 3.4 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. இப்போது பங்குகள் மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக சராசரி செய்ய வேண்டாம். நாம் முதலீடு செய்த தொகையை விட 20 சதவிகித அளவுக்கு குறைந்தால் மட்டுமே சராசரி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு எந்த பங்கும் குறையவில்லை. அதனால் முதலீட்டாளர்கள் இப்போது பொறுமையாக இருக்கவும்.\nஎந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை படியுங்கள்.##~~##\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657129257.81/wet/CC-MAIN-20200711224142-20200712014142-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}